category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | டாஸ்மாக் பாரில் வெளிமாநில மதுபானம் விற்ற இருவர் கைது | தூத்துக்குடி : தூத்துக்குடியில், டாஸ்மாக் பாரில் சில்லரைக்கு வெளிமாநில மதுபானம் விற்ற இருவரை, போலீசார் கைது செய்தனர்.தூத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(39). இவர், செல்வநாயபுரம், மத்தியபாகம் போலீஸ் ஸ்டேஷன் அருகிலுள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையில் பார் நடத்தி வருகிறார். இங்கு முறைகேடுகள் நடப்பதாக புக... |
தமிழகம் | சென்னை பல்கலை கேள்வித்தாள் "அவுட்' தேர்வை ரத்து செய்தது பல்கலை நிர்வாகம் | சென்னை : சென்னை பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி மைய தேர்வுக்கான கேள்வித்தாள் முன்னதாகவே வெளியானதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது. சென்னை பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தின் சார்பில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.ஏ., - எம்.எஸ்சி., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள், கடந்த மாதம் 5ம் தேதி முதல் நடந்து வருகி... |
இந்தியா | 40 மணி நேரம் இடைவிடாமல் பாடம் நடத்தி சாதனை | லக்னோ : உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில், ஓய்வுபெற்ற பள்ளி ஊழியர் ஒருவர், 40 மணி நேரம் பாடம் நடத்தி சாதனை புரிந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சிந்தனைகளை பரப்பும் வகையில், அவர் இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டார்.
லக்னோ நகரை சேர்ந்தவர் பல் கோவிந்த்(65); பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், முன்ன... |
இந்தியா | வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் தமிழகம் | புதுடில்லி : நாட்டின் உள்நாட்டு சுற்றுலாத்துறை கணிசமான வளர்ச்சி கண்டுள்ளதாக, மத்திய சுற்றுலா வளர்ச்சிக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. அதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை பல்வேறு காரணங்களால் குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவர அறிக... |
இந்தியா | 10 கோடி பேருக்கு தனித்தன்மை வாய்ந்த அடையாள அட்டை | புதுடில்லி : நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்தன்மை வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் பணி அடுத்த மாதம் துவங்குகிறது. வரும் மார்ச் 31ம் தேதிக்குள் 10 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என, இந்திய சிறப்பு அடையாள அட்டை ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு சமூக நலத் திட்டங்களான வேலைவாய்ப்பு... |
தமிழகம் | தியாகராஜ சுவாமி கோவிலில் 16ம் தேதி ஆழித் தேரோட்டம் | திருவாரூர் : திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆழித் தேரோட்டம் வரும் 16ம் தேதி நடக்கிறது. திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆழித் தேரோட்ட பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 29ம் தேதி வரை நடந்தது. தியாகராஜர் சுவாமி ஆழித்தேருக்கு செல்லும் ஐதீகமாக மார்ச் 25ம் தேதி ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளிய... |
தமிழகம் | தபால் அலுவலகங்கள் இன்று திறந்திருக்கும் | மதுரை : தேர்தல் ஆணைய அறிவுரையின்படி, வாக்காளர் பட்டியலை மக்கள் பார்க்க வசதியாக இன்று தபால் அலுவலகங்கள் திறந்திருக்குமென, தென் மண்டல தபால் துறை தலைவர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கிராம மற்றும் நகர தபால் அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் ஜூலை 1 முதல் 16ம் தேதி வரை வைக்கப்பட்டிருக்கும். மக்கள் பட்டியலை... |
இந்தியா | வருத்தத்தில் முன்னாள் கவர்னர் | கோவையில் நடைபெற்ற உலக செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள ஆசைப்பட்டார் முன்னாள் தமிழக கவர்னர் பீஷ்ம நாராயண் சிங். தற்போது, டில்லியில் வசித்து வரும் சிங், தமிழக அரசின் அழைப்பிதழ் வரும் என்று எதிர்பார்த்திருந்தார். அழைப்பிதழ் வரவேயில்லை. தமிழ் மீது பாசம் கொண்ட சிங், தமிழக கவர்னராக இருந்த போது தமிழைக் கற்றுக் கொள்ள முயன்றார்... |
தமிழகம் | தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் | காரைக்குடி : அழகப்பா பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எம்.பி.ஏ., (பொது), எம்.பி.ஏ., (மனிதவள மேலாண்மை); பி.பி.ஏ., வங்கியியல்; முதுகலை காப்பீடு மேலாண்மை; எம்.பி.எம்., முதுகலை நிதி மற்றும் கட்டுப்பாடு; முதுகலை சந்தையியல்; மனித வள மேலாண்மை; எம்.பில்., கல்வியியல், நிறுமச் செயலரியல், மேலாண்மையியல், ... |
தமிழகம் | தீவிபத்தில் பாதித்த பெண்களுக்கு சென்னையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு | திண்டிவனம் : நெடிமோழியனூர் தீவிபத்தில் பாதித்த இரு பெண்களுக்கு சென்னையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நெடி மோழியனூர் கிராமத்தில் தொடர் தீவிபத்துகள் நடக்கிறது. இதில் கிரிகி÷ஷார் என்ற குழந்தை இறந்தது. கடந்த 5ம் தேதி நடந்த தீவிபத்தில் ராஜகோபால் மகள் ரேகா(17), ராஜகோபால் ... |
தமிழகம் | பாலத்திலிருந்து லாரி கவிழ்ந்து உரிமையாளர் பலி | தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே ஆற்றுப்பால தடுப்புச்சுவரை உடைத்து லாரி கவிழ்ந்ததில், அதன் உரிமையாளர் பலியானார்.தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டைக்கு உப்பு மூட்டைகளை ஏற்றிய லாரி சென்றது. தூத்துக்குடி, தாளமுத்துநகர் சுந்தரராஜன்(32) லாரியை ஓட்டினார். உரிமையாளர் தாளமுத்துநகர் குமார்(45), லாரியின் இடதுபுறம் அமர்ந... |
தமிழகம் | உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் 11 பேர் பி.ஆர்.ஓ.,க்களாக பதவி உயர்வு | சென்னை : உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் 11 பேரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக பதவி உயர்வு செய்தும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஏழு பேரை இட மாற்றம் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஏ.பி.ஆர்.ஓ., ஆர்.சுப்பிரமணியன், தூத்துக்குடி மாவட்ட ஏ.பி.ஆர்.ஓ., பால சக்திதாசன், மேற்கோள் பிரிவு ஏ.பி.ஆர்... |
தமிழகம் | உச்சக்கட்ட பரபரப்பில் உலக கோப்பை கால்பந்து: இறுதி போட்டிக்கு சென்னையில் ரூ.300 கோடி சூதாட்டம் | உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதை வைத்து நாட்டில் 5,000 கோடி ரூபாய் அளவிற்கு சூதாட்டம் நடந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு மேல் சூதாட்டம் நடந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி முதல் உலகத்தையே தன்வசப்படுத்தியுள்ள உலககோப்பை கால்பந... |
தமிழகம் | பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு | மேலூர்: மேலவளவு அரசு மேல்நிலைப் பள்ளியின் பூட்டை உடைத்து இரண்டு கம்ப்யூட்டர்கள் திருடப்பட்டது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி மேலவளவு போலீசில் புகார் செய்ய, போலீசார் விசாரித்தனர். |
தமிழகம் | தமிழகத்தில் உள்ள வெளிமாநில மாணவர்கள் மீது காவல்துறை கண்? | சென்னை இன்ஜினியரிங் கல்லூரியில், வெளிமாநில மாணவர்களுக்கு சீட் வாங்கித் தருவதில் ஏற்பட்ட பிரச்னையில், மாணவர் கொல்லப்பட்ட சம்பவம், பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கல்லூரிகள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், வெளிமாநில மாணவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
சென்னை, மதுரவாயலில் உள்ள எம்.ஜி.... |
தமிழகம் | மதுரை காமராஜ் பல்கலை முதுநிலை தேர்வு முடிவுகள் | மதுரை : மதுரை காமராஜ் பல்கலை முதுநிலைப் பட்டப்படிப்புக்கான ஏப்ரல் மாத தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக, பல்கலைத் தேர்வாணையர் (பொறுப்பு) திருமலை தெரிவித்துள்ளார். எம்.பி.ஏ., ரெகுலர், சி.பி.சி.எஸ்., இல்லாதது, மருத்துவமனை நிர்வாகம், மாலைநேரத் திட்ட படிப்புகளுக்கு www.mkuniversity.org என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள... |
தமிழகம் | தமிழுக்கு இங்கு இடம் உண்டா? | செம்மொழி மாநாட்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழ் வாசனை நிலவும் நேரத்தில், வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் முகவரி மாற்றம் குறித்த விண்ணப்பங்கள் ஆங்கிலத்தில் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் தொகுதிகளை வரையறை செய்து, புதிய தொகுதிகளை சென்றாண்டு வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் மாதம் வெளிய... |
தமிழகம் | பதிவுத்துறையில் இளைஞர்கள் புறக்கணிப்பு : பயன் தருமா குரூப் 1 தேர்வு? | பதிவுத்துறையில் உதவியாளர்கள், சார்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள் நிலையில் சமீப காலமாக நூற்றுக்கணக்கானவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது பதிவுத்துறையில் என்றுமில்லாத சாதனையாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் திட்டமாக உள்ள நேரடி நியமனத்தில் இளைஞர்கள் புறக்கணிக்கப... |
தமிழகம் | கடல் வாழ் உயிரினங்களுக்கும் பாலிதீன் குப்பைகளால் ஆபத்து : பல்கலை., ஆய்வில் தகவல் | மதுரை : கடலோரத்தில் வசிக்கும் மக்களாலும், சுற்றுலா பயணிகளாலும் பயன்படுத்தப்படும் பாலிதீன் பைகள், பீங்கான், பிளாஸ்டிக் பொருட்கள், துணிகள், மரக்கட்டைகள், மீன்பிடி வலைகள், ரப்பர் மற்றும் உலோக பொருட்களால் மன்னார் வளைகுடா பகுதியில் பெரும் மாசு ஏற்படுகிறது. இப்பகுதி பலவகை உணவு மீன்கள், வண்ணமீன், மெல்லுடலிகள், கணுக்காலிகள், ப... |
தமிழகம் | "நியூட்ரினோ' ஆய்வுக் கூடத்தால் பல்கலையில் ஆய்வு மேம்படும் | மதுரை : தேனி மாவட்டத்தில் அமைய உள்ள, நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் ஆய்வு மேம்பாடு அடையும் வாய்ப்புள்ளது. தேனி மாவட்டம், போடி மலைப் பகுதியின் பொட்டிப்புரம் கிராமம் அருகே "இந்தியன் நியூட்ரினோ அப்சர்வேட்டரி' (ஐ.என்.ஓ.,) என்னும் ஆய்வுக் கூடம் அமைய உள்ளது. மேற்கு மலைத் தொடரினுள் 960 கோடி ரூபாய் மதி... |
தமிழகம் | மேலவை ஓட்டுரிமை கிடைக்காத ஆசிரியர்கள் குமுறல் | மேலவை அறிவிப்பை முதல்வர் கருணாநிதி வெளியிட்டதில் இருந்து, எம்.எல்.சி., ஆகிவிட்டதாக இப்பவே பலரும் பகல் கனவு கண்டு வருகின்றனர். அரசுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள் என பலரது மத்தியிலும், மேலவை விவகாரம் சூட்டை கிளப்பியிருக்கிறது. மொத்த தொகுதிகளில் ஏழு தொகுதிகள் பட்டதாரிகளுக்... |
தமிழகம் | இரண்டு முக்கிய கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம் | கோவை:அல்-உம்மா இயக்க முன்னாள் பொதுச் செயலர் அன்சாரி, சிறை நிர்வாக காரணங்களுக்காக கோவை மத்திய சிறையிலிருந்து, சென்னை புழல் சிறைக்கு திடீரென மாற்றம் செய்யப்பட்டார்; அதேபோல, கோவை சிறையிலிருந்த பூரிகமல், வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர்கள் இருவரும் பாதுகாப்பான முறையில் அந்தந்த சிறைக்கு கொண்டு செல்லப்பட்டன... |
தமிழகம் | வனக்காப்பாளர், வனக்காவலர் பணியிடங்களை அதிகரிக்க முடிவு | கம்பம் : காடுகளை பாதுகாக்க வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பணியிடங்களை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 2000 எக்டேர் காட்டிற்கு ஒரு வனவர், ஒரு வனக்காப்பாளர், ஒரு வனக்காவலர் என பணியாளர்கள் இருந்தனர். 2000 எக்டேர் காடு, ஒரு பீட் என்று அழைக்கப்படும். நாளடைவில், அந்த நிலை மாற்றப்பட்டு ஒரு பீட்டிற்கு 800 முதல... |
தமிழகம் | தமிழ் வல்லுனர்களுக்கு வேலைவாய்ப்பு | காந்திகிராமம் : அமெரிக்காவிலுள்ள ஆஸ்டின் நகரில் டெக்சாஸ் பல்கலை., உள்ளது.இதில் தெற்காசிய கல்வித்துறை தமிழ் பேராசிரியராக பணியாற்றுபவர் ராதா கிருஷ் ணன்.இவர் கோவை செம்மொழி மாநாட்டில் பங்கேற்றார். காந்திகிராம பல்கலையில், "அமெரிக்காவில் தமிழ் மொழி -கலாசார கல்வி' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
அவர் பேசியதாவது: அமெரிக்கா... |
தமிழகம் | திருவாரூரில் 16ம் தேதி ஆழித் தேரோட்டம் | திருவாரூர்:திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆழித் தேரோட்ட பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 29ம் தேதி வரை நடந்தது. இந்த ஆண்டு ஆழித் தேரோட்டம், தேரோடும் நான்கு வீதிகளிலும் 5.76 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து வந்ததால் கோவில் நிர்வாகம் ஜூலை 16ம் தேதி ஆழித் தேரோட்டம் நடத்தப்படும் என கட... |
தமிழகம் | காங்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்துக்கான அவகாசம் நீடிப்பு | கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் குடிசைகளை கணக்கெடுத்த போது, பூட்டியிருந்தவை மற்றும் விடுபட்ட குடிசைகளை பட்டியலில் சேர்ப்பதற்கான கால அவகாசம், இம்மாதம் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள குடிசைகளை கணக்கெடுத்து, அவற்றை காங்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கண... |
தமிழகம் | 120 வயது பாட்டிக்கு முளைத்தது பல் | தர்மபுரி: தர்மபுரி அருகே 120 வயது பாட்டி இளமையோடு வலம் வருகிறார். தற்போது அவருக்கு புதிய பல் முளைத்திருப்பதால், அவர் மறு பிறவி எடுத்திருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டி கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. அவர் கடந்த 35 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். அவரது மனைவி காவேரியம்மாள... |
தமிழகம் | பள்ளிக்கல்வி துறையில் விரைவில் 200 பேர் நியமனம் | சென்னை : பள்ளிக்கல்வி துறையில், கருணை அடிப்படையில் 200 பேருக்கு பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், பணிக்காலத்தின் போது இறந்தால், அவர்களின் வாரிசுகளின் கல்வி தகுதிக்கு ஏற்ப, கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. அந்த வகையில், பள்ளிக்கல்வி துறையில் பணிக்காலத்தில் இ... |
தமிழகம் | உலக திறனாய்வு திட்ட போட்டி நடத்துவதில் பள்ளிகளில் தாமதம் | தேனி : அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும், உலக திறனாய்வு திட்டத்தின் கீழ், போட்டிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களை ஐந்து விதமான திறன்கள் அடிப்படையில் தேர்வு செய்து, போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு திறனிலும் பத்து மதிப்பெண்கள் வீதம் 50 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
அ... |
தமிழகம் | பள்ளி, கல்லூரிகளில் தீ தடுப்பு மாணவர்கள் குழு அமைப்பு | தேனி : பள்ளி, கல்லூரிகளில் தீ தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த, மாணவர்கள் குழு அமைக்கப்பட உள்ளது. தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது, பேரிடர் காலங்களில் பாதுகாப்பு, மீட்பு பணிகள் குறித்து மாணவர்கள் அறியும் வகையிலும், முன்னேற்பாடாக இருக்க செய்யவும் தீயணைப்பு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் ஆர்வமுள்ள மாணவர்கள... |
இந்தியா | "மெகா' தொலைநோக்கி திட்டத்தில் இந்தியாவும் பங்கு பெறுகிறது | புதுடில்லி : உலகின் மிகப் பெரிய வானியல் கண்காணிப்பகத் திட்டத்தில் இந்தியாவும் பங்கு பெறுகிறது. இந்தியாவின் மூன்று வானியல் நிறுவனங்களின் விஞ்ஞானிகள் இத்திட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இயற்கையின் அதிசயப் படைப்புகளில் ஒன்றான நட்சத்திரங்களின் தோற்றம், மறைவு குறித்து ஆய்வு செய்வதற்காக, உலகளவில் 42 மீட்டர் லென்ஸ் கொண்ட ஐரோப... |
இந்தியா | பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிகள் பற்றிய பாடம் | புதுடில்லி : பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, சிறப்பு பாடத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னிலை வகிக்கிறது. சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனங்கள் ஓட்டுவதால், பெரும்பாலான விபத்துகள் நடப்... |
தமிழகம் | அரியலூர் தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம் | அரியலூர்: அரியலூர் மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி அமைப்பாளராக, வாலாஜாநகரம் பஞ்சாயத்து தலைவர் தெய்வ இளையராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி துணை அமைப்பாளர்களாக, கோவிலூர் ராஜராஜன், குளத்தூர் லூயி கதிரவன், நமங்குணம் வக்கீல் சசிக்குமா... |
இந்தியா | புதிய வகை அழகான மீசை மீன் | கோழிக்கோடு : ஆற்றில் காணப்படும் பாறைகளுக்கு இடையே இருந்து புதிய வகை மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீசையுடன் காணப்படும் இவ்வகை மீனுக்கு மீசை மீன் (கேட் பிஷ்) என்று பெயரிடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உருட்டிப்புழா என்ற ஆறு ஓடுகிறது. இது வளப்பட்டணம் ஆற்றின் உபநதி. இதில் நிறைய பாறைகள் காணப்படுகின்ற... |
General | உலக கோப்பை கால்பந்து:ஜெர்மனிக்கு 3-வது இடம் | போர்ட்எலிசபெத்: தென்னாப்ரிகாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மன் அணியும் உருகுவே அணியும் 3-வது இடத்திற்கு மோதியது. இப்போட்டியில் ஜெர்மன் அணி3- 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3-வது இடத்தை தக்கவைத்துகொண்டது. |
இந்தியா | கலங்க வைக்கும் கருணை கொலைகள் : தொடரும் சமூக அவலம் | புதுடில்லி : இந்தியாவில் ஆண்டுதோறும் 1000 கருணை கொலைகள் நடப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. கருணை கொலைகளை தடுக்க சட்டங்களை கடுமையாக்க சட்ட நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். கட்டாய திருமணம் மற்றும் குழந்தை கடத்தல் பிரச்னை குறித்த சர்வதேச மாநாடு லண்டனில் நடந்தது. அதில், சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சட்டவல்லுனர் ரஞ்சித்... |
தமிழகம் | ஏழைக்கு எழுத்தறிவித்தல் : உரத்த சிந்தனை | தமிழக அரசு, மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற உயர்கல்வி இடங்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தேர்ந்தெடுத்து இடம் ஒதுக்கி வருகிறது. இந்த திட்டத்தை மேலோட்டமாக பார்த்தால், ஏதோ மிக மிக நல்ல திட்டம் என்பது போல் தோன்றும். ஆனால், உண்மையில் இது, ஏழை குழந்தைகளை, அரசு பள்ளி மாணவர்களை, எதிர்காலத்தில் கூலி வேலைக்கு போகச்... |
தமிழகம் | நடிகர் சீமான் மீது வழக்குப் பதிவு | சென்னை : இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நடிகர் சீமான் மீது வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக தேடுகின்றனர். இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை எதிர்க்கும் நாடுகளை கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... |
தமிழகம் | சேகோ பேக்டரியில் வெடிபொருள் தயாரிப்பு மேலும் ஒருவர் கைது | சேலம் : சேலம் சிவதாபுரத்தில் சேகோ பேக்டரியில் உரம் தயாரிப்பதாக, வெடிமருந்து பொருட்கள் தயாரித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். சேலம் சிவதாபுரம் சித்தர்கோவில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள சேகோ பேக்டரியில் கடந்த 6ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வின்போது வ... |
தமிழகம் | பெண்ணே போராட கற்றுக்கொள் : பஞ்சாயத்து தலைவி நம்பிக்கை தருகிறார் | மதுரை வெள்ளக்கல்லில் பிறந்த ஜோதி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றியம் சந்தையூர் ஊராட்சி தலைவியாக உள்ளார். இவரது மனம் திறந்த பேட்டி: நீங்கள் இப்பதவிக்கு வந்தது எப்படி? : விவசாயம் சார்ந்த குடும்பத்தில் பிறந்தேன். புகுந்த வீடும் விவசாய குடும்பமாக இருந்ததில் மகிழ்ச்சி. மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. எங்கள் ... |
தமிழகம் | "மாலிப்டினம்' கனிமம் குறித்து ஆழ் துளை ஆய்வு | தர்மபுரி: ராக்கெட் மற்றும் விமானங்களின் மேற்தகடுகள் தயாரிக்க பயன்படும் மாலிப்டினம் கனிமம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பூமிக்கு அடியில் இருப்பது குறித்து இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவன தொழில் நுட்ப பிரிவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகாவில் பூமிக்கடியில் உள்ள கனிமங்கள் குறித்து ஆய்வ... |
தமிழகம் | சுரங்கம் அமைத்து கனிமம் எடுக்க திட்டம் | அரூர் பகுதியில் உள்ள மாலிப்டினத்தை ஆய்வுக்கு பின் சுரங்கம் அமைத்து பூமிக்கடியில் கனிமங்கள் சேகரிக்கப்படும். சுரங்க தொழில் மூலம் 5,000 முதல் 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.பட்டா நிலங்களில் கனிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பட்டா நிலத்துக்குரியவர்களுக்கு குறிப்பிட்ட தொ... |
தமிழகம் | அரசு போக்குவரத்து கழக முன் பதிவு அலுவலர் "டென்ஷன்': பயணிகள் அதிருப்தி | தர்மபுரி: தர்மபுரி அரசு போக்குவரத்து கழக முன் பதிவு அலுவலகத்தில் பணியில் இருக்கும் டிக்கெட் வழங்கும் ஊழியர் அலட்சியமான பேசுவதாலும், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.தர்மபுரி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை உள்ளிட்ட தொலைதூர பஸ்களுக்கு பயணிகள் முன் பதிவு செய்ய வசதியாக தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் முன் பதிவு மையம் செயல்... |
தமிழகம் | அதிக மகசூல் பெற்ற விவசாயிகளுக்கு விருது | தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் அதிக மகசூல் பெற்ற விவசாயிகள் விருது பெறுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் வெளியிட்ட அறிக்கை:மும்பையை சேர்ந்த ஏ.எஸ்.பி.இ.இ., வேளாண் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. மானாவாரி நிலத்தில் மழைநீர் சே... |
தமிழகம் | தே.மு.தி.க., சார்பில் ஆலோசனை கூட்டம் | தர்மபுரி: தர்மபுரியை அடுத்த கடத்தூரில் தே.மு.தி.க., சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வளர்ச்சி ஆலோசனை கூட்டம் இன்று (ஜூலை 11) மாலை 3 மணிக்கு முனுசாமி கவுடு திருமண மண்டபத்தில் நடக்கிறது. மொரப்பூர் ஒன்றிய பொறுப்பாளர் ரகு தலைமை வகிக்கிறார். பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் காமதேசு வரவேற்கிறார். மாவட்ட அவைத்த... |
தமிழகம் | காமாட்சியம்மன் கோவிலில் 16ல் மஹா கும்பாபிஷேகம் | தர்மபுரி: தர்மபுரி அடுத்த கம்பைநல்லூர் குமாரம்பட்டி ஸ்ரீகாமாட்சியம்னம் கோவில் மஹா கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது.இதையொட்டி, வரும் 15ம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீகணபதி பூஜை, கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி, தீபாரதனை, கோவில் நிர்வாகிகளுக்கு திருகாப்பு அணிவித்தல், பகல் 12 மணிக்கு கோபுரத்த... |
தமிழகம் | ஜெயம் கல்லூரியில் என்.சி.சி., முகாம் | தர்மபுரி: தர்மபுரியை அடுத்த நல்லானூர் ஜெயம் இன்ஜினியரிங் கல்லூரியில் என்.சி.சி., சேலம் 12வது பட்டாலியன் சார்பில் ஒருங்கிணைந்த வருடாந்திர பயிற்சி முகாம் வரும் 13ம் தேதி துவங்கி 22ம் தேதி வரையில் நடக்கிறது.இதில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவப, மாணவியர் 700 பேர் பங்... |
தமிழகம் | ஓய்வு பெற்ற கூட்டுறவு ஊழியர்கள் சங்க கூட்டம் | தர்மபுரி: தர்மபுரியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கூட்டுறவு ஊழியர் நலச்சங்க நிர்வாக குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். பொது செயலாளர் கோவிந்தசாமி வரவேற்றார். பொருளாளர் ரத்தினவேலு முன்னிலை வகித்தார். "வரும் 22ம் தேதி சென்னையில் நடக்கும் பேரணியில் எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டு முதல்... |
தமிழகம் | ரயில்வே ஸ்டேஷனில் ஆடிட்டர் மாரடைப்பில் சாவு | தர்மபுரி: தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்கு காத்திருந்த ஆடிட்டர் மாரடைப்பால் இறந்தார்.தர்மபுரி பிடமனேரியை சேர்ந்தவர் ஆடிட்டர் ஞானசேகரன் (73). தணிக்கை தொடர்பாக ஒசூர் செல்ல தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருந்தார். அவரது உதவியாளர் மாதேஷை டிக்கெட் எடுக்க சென்று இருந்தார். டிக்கெட் எடுத்து கெண்டு மாதேஷ் திரு... |
தமிழகம் | பெண்ணை ஆபாசமாக பேசியவர் அதிரடி கைது | அரூர்: கடத்தூர் அருகே பெண்ணை அவதூறாக பேசியவரை போலீஸார் கைது செய்தனர்.கடத்தூர் அடுத்த ராணி மூக்கனூரை சேர்ந்தவர் விநாயகம் இவரது மனைவி தீபா (26). கடத்தூரை சேர்ந்தவர் குமார்பிள்ளை (40). கடத்தூர் பஸ் ஸ்டாண்டில் பொது கழிபிடம் ஏலம் எடுப்பது தொடர்பாக தீபாவுக்கும், குமார்பிள்ளைக்கும் இடையே முன்விரோதம் இருந்ததுது.இது தொடர்பாக இர... |
தமிழகம் | இ.ஆர்.கே., கல்லூரி மாணவிகள் பல்கலைக்கழக தேர்வில் சாதனை | அரூர்: அரூர் இ.ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் கடந்த ஏப்ரலில் நடந்த பெரியார் பல்கலைக்கழக தேர்வில் அதிக சதவீகிதத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.தமிழ் மொழிப் பாடத்தில் 100 சதவீதமும், ஆங்கிலத்தில் 95 சதவீதமும், கணிதத்தில் 96 சதவீதமும், வணிகவியலில் 100 சதவீதமும், ஆங்கில இலக்கியத்தில் 81 சதவீதமும், வே... |
தமிழகம் | டாக்டர் வீட்டில் கொள்ளை முயற்சி | தர்மபுரி: தர்மபுரியில் டாக்டர் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். தர்மபுரி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகள் டாக்டர் அகிலா (27). இவர் அரூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு கிருஷ்ணகிரிக்கு சென்றிருந்தார். நேற்று காலை ... |
தமிழகம் | மக்கள் நலப்பணியாளர் மீது தாக்குதல்: விசாரணை | அரூர்: கடத்தூர் அருகே மக்கள் நலப்பணியாளரை தாக்கிய கும்பல் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கடத்தூர் அடுத்த ஒபிலிநாயக்கன்அள்ளியை சேர்ந்தவர் முருகன் (44). இவர் மக்கள் நலப்பணியாளராக அதே பகுதியில் பணிபுரிந்து வருகிறார். ஒபிலிநாயக்கன் அள்ளியில் உள்ள ஒரு தெருவில் பொது மக்கள் நடப்பதற்கு இடையூறு மரகன்று நட்டு வளர்க்கப்பட்ட... |
தமிழகம் | பாப்பாரப்பட்டி பகுதியில் பரவலாக பலத்த மழை | பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டியில் இரு நாட்கள் பரவலாக கன மழை பெய்தது.தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் நேற்று முன்தினம் இரவில் கனமழை பெய்தது. பாப்பாரப்பட்டியில் நேற்ரவும் இடி, மின்னலுடம் கனமழை கொட்டியது. நள்ளிரவு சுமார் 12 மணிக்க தொடங்கிய கடந்த இரு நாட்களாக இரவில் நல்ல மழை பெய்து வருகிறது. மழையால் பாப்பாரப்பட... |
தமிழகம் | சுண்ணாம்பு பவுடர் உற்பத்தி தொழில் மந்தம் | ஈரோடு: சுண்ணாம்பு பவுடர் உற்பத்தி தொழில் மந்தமாக உள்ளது.வீடு விசேஷம் மற்றும் பண்டிகை காலங்களில் அவரவர் வீட்டுக்கு சுண்ணாம்பு பூசும் பழக்கம் தொன்று தொட்டு நடைமுறையில் உள்ளது. சுண்ணாம்புக் கல்லை நீர்த்து, அதைக்கொண்டு வீட்டு சுவர்களை அழகுபடுத்திய காலம் ஒன்றிருந்தது. நாகரீக உலகில் அனைத்தும் மாறும் போது, சுண்ணாம்புக் கல் பய... |
தமிழகம் | கணபதிபாளையம் பள்ளிக்கு மக்கள் உதவியால் சுற்றுச்சுவர் | ஈரோடு: ஈரோடு அருகே கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பொதுமக்கள் நிதியுதவியுடன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. புதிதாக வாலிபால், கூடைப்பந்து விளையாட்டு மைதானங்களும் அமைக்கப்பட்டுள்ளன.ஈரோடு அருகே கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து பத்து ஆண்டுகளாக, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. நட... |
தமிழகம் | தோட்டக்கலைத் துறை வழங்கும் மானியங்கள் | தாராபுரம்: தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தாராபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணகுமார் அறிக்கை:ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் புதிய உயர் உற்பத்தி காய்கறி விதைகள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் மா,... |
தமிழகம் | திருப்பதி பிரம்மோற்சவ டிக்கெட் விற்பனை | ஈரோடு: திருப்பதி பிரம்மோற்சவ டிக்கெட்டுகள் விற்பனை வரும் 12ம் தேதி முதல் துவங்குகிறது.திருமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவ உற்சவம் வெங்கடாசலபதிக்கு மிக முக்கியமான உற்சவம். இந்தாண்டு செப்டம்பர் 11 முதல் 19ம் தேதி வரை சிறப்பாக நடக்கிறது. தினசரி ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் திருவீதி உலா வருகிறா... |
தமிழகம் | ரூ. 5 லட்சம் செலவழித்தும் முட்புதர் காடானது சித்தோடு மயானம் | ஈரோடு: சித்தோட்டில் உருவாக்கப்பட்ட நவீன மயானம் முட்புதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சித்தோடு நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில், டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நவீன மயானம் அமைக்கப்பட்டது. இப்பணிக்கு ஐந்து லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.மயானம் கட்டிய போது, சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள... |
தமிழகம் | பள்ளிகளுக்கு ரூ. 15.56 லட்சம் நிதி | பெருந்துறை: அனைவருக்கும் கல்வி இயக்கம் பெருந்துறை ஒன்றிய வள மையம் சார்பில், பெருந்துறை பகுதியிலுள்ள 118 பள்ளிகளுக்கு, இவ்வாண்டுக்குரிய பள்ளி மானியம், பராமரிப்பு மானியம் வழங்கும் விழா, பெருந்துறை கிழக்கு நடுநிலைப் பள்ளியில் நடந்தது.பெருந்துறை யூனியன் சேர்மன் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ... |
தமிழகம் | விவசாயி தற்கொலை | ஈரோடு: ஈரோடு கொளாநல்லி பகுதியை சேர்ந்தவர் ராஜ்(54); விவசாயி. இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.நேற்று அரளி விதையை அரைத்து குடித்ததில் மயங்கி கிடந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். |
தமிழகம் | மனுநீதி நாள் | ஈரோடு: சத்தி வட்டம் தாளவாடி இக்கலூர் கிராமம் சிக்கஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் வரும் 14ம் தேதி காலை 11 மணிக்கு மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. கலெக்டர் சுடலைக்கண்ணன் தலைமை வகிக்கிறார். அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். |
தமிழகம் | ஆசிரியர் ஆர்ப்பாட்டம் | ஈரோடு: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், காலிப்பணியிடத்துக்கு கலந்தாய்வு ஏற்பாடு செய்யக் கோரி ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி மற்றும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மூலமாக தமிழகம் முழுவதும் 1,000 முதுகலை ஆசிரியர்கள் பணி... |
இந்தியா | ஆர்.டி.ஓ.,வீ்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை | காரைக்கால் : புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள ஆர்.டி.ஓ., அதிகாரி விஜயராகவன் அலுவலகத்திலும், வீட்டிலும் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 8 பேர் கொண்ட குழுவினர் நடத்திய சோதனையில் அவரது காரில் இருந்து 90 ஆயிரம் ரூபாயை கண்டுபிடிததனர்.மேலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. |
தமிழகம் | விதை கிராம திட்டம் | திருச்சுழி : திருச்சுழி பகுதியில் விதை கிராம திட்டத்தை செயல்படுத்த வேளாண் துறை திட்டமிட்டுள்ளது. நெல், சிறுதானியம், பயறு மற்றும் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் ஒரு பயிரை பத்து எக்டேர் வரை தொகுப்பாக சாகுபடி செய்ய வேண்டும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு தரமான விதைகள் 50 சதவிகித மானியத... |
தமிழகம் | இரண்டாவது கணவன் மீது மனைவி புகார் மனு | ஈரோடு: தன்னை ஏமாற்றி வேறு திருமணம் செய்யப் போவதாக கூறிய, இரண்டாவது கணவன் மீது மனைவி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு கொடுத்தார். ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் பேபி ஈஸ்வரி. இவருக்கும், அத்தாணி கருவல்வாடிப்புதூரை சேர்ந்த மாரசாமி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. இரு ஆண்டுகளுக்கு முன், இவ... |
தமிழகம் | பள்ளி விழா | ஈரோடு: தளவாய்ப்பேட்டை அரசு வினோபா மேல்நிலைப்பள்ளியில், கிராமப்புற அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி விழா நடந்தது.தலைமை ஆசிரியை செந்தமிழ்ச் செல்வி வரவேற்றார். சிறப்பாக மதிப்பெண் பெற்ற மாணவி ஹேமலதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். வேதியியல் ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். |
தமிழகம் | சத்துணவு ஊழியர் உண்ணாவிரதம் நேற்று நிறைவு | ஈரோடு: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மேற்கொண்ட 24 மணி நேர தொடர் உண்ணாவிரதம் நிறைவுற்றது.ஈரோடு மின்வாரியம் முன் நேற்று முன்தினம் துவங்கிய உண்ணாவிரதத்தில் மாவட்ட அளவில் 200க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். இரவிலும் உண்ணாவிரத பந்தலிலேயே படுத்துக் கொண்டனர். இரவில் நெடுநேரம் பலரும் மைக்கில் பேசியப... |
தமிழகம் | ராஜபாளையத்தில் போக்குவரத்து நெரிசலால் "திக் திக்' | ராஜபாளையம் : ராஜபாளையம் நகரில் மதுரை ரோடு, தென்காசி ரோடு, முடங்கியார் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, பி.ஏ.சி.ஆர். சாலை ஆகிய ஐந்து பிரதான சாலைகள் தான் மக்கள் அதிகளவில் புழங்குபவையாக உள்ளன. இச்சாலைகளில் காலை 8 முதல் 10 மணி வரை வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என அனைத்து தரப்பினரும் "திக் திக்'குடன் காணப்படுகின்றனர்.
"டென்ஷன் டென்ஷன்... |
தமிழகம் | பரிதாப வாகனங்கள் எஸ்.பி., கோபம் | ஈரோடு: ஈரோடு மாவட்ட போலீஸாருக்கு துறை ரீதியாக வழங்கப்பட்டுள்ள வாகனங்கள் நன்றாக உள்ளதா என ஈரோடு மாவட்ட எஸ்.பி., ஜெயச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார்.ஈரோடு மாவட்ட போலீஸ் துறைக்கு ஒரு "வஜ்ரா' வேன் உள்பட 234 வாகனங்கள் உள்ளன. இவற்றின் நிலை குறித்து எஸ்.பி., ஜெயச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். மாவட்ட அளவில் உள்ள அனைத்து வாகன... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | சிவகாசி : சிவகாசியில் நெடுஞ்சாலை துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் மனோகரன், மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் கோவிந்த மூர்த்தி, கிளை செயலாளர் சரவணன், நகராட்சி... |
தமிழகம் | சங்க கூட்டம் | நரிக்குடி : நரிக்குடி முனீஸ்வரர் கோவில் மாதாந்திர சங்க கூட்டம் நடந்தது. தலைவர் துரைசிங்கம் தலைமை வகித்தார். பொருளாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கோவில் வரவு, செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். |
தமிழகம் | கலசலிங்கம் பல்கலையில் ரூ.8 கோடியில் ஆய்வகங்கள் | ஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை நுண் உயிரியல் துறை தலைவர் ஜி.சங்கிலியாண்டி கூறியதாவது: கலசலிங்கம் பல்கலை நுண் உயிரியல் ஆராய்ச்சிப் பிரிவில் மத்திய அரசு நிதியுதவி ரூ.5.25 கோடியில் நவீன ஆய்வகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. நீரழிவால் ஏற்படும் கண் பாதிப்பு குறித்த ஆராய்ச்சிக்காக மத்திய அரசு ரூ.1.50 கோடி வழ... |
தமிழகம் | கோவில் இயக்கத்தினர் போராட்டம் ஒத்திவைப்பு 15 நாட்களில் நடவடிக்கைக்கு கலெக்டர் உறுதி | ஈரோடு: பெரியமாரியம்மன் நில மீட்பு குழுவினரிடம், கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையில், 15 நாட்களில் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். கோவையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த 30 பேர் போராட்டத்தை கைவிட்டனர். 15 நாட்களுக்கு போராட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டன. ஈரோடு பி.எஸ்.பார்க்கில் மேம்பாலம் பணியை நிறு... |
தமிழகம் | விழிப்புணர்வு | ராஜபாளையம் : ராஜபாளையத்தில் முதலீட்டாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. ஐ.எப்.சி.ஐ., கிளைத் தலைவர் குருகாந்தி துவக்கி வைத்தார். சென்னை ஐ.எப்.சி.ஐ., கமாடிட்டி தலைவர் ஜெயப்பிரகாஷ் பேசினார். நிதித் திட்டமிடல் குறித்து ராஜூக்கள் கல்லூரி வணிகவியல் துறை தலைவர் மகேஸ்வரன்ர பேசினார். கல்வி வளர்ச்சி நல நிறுவன தலைவர் ... |
தமிழகம் | குழந்தைகள் திறன் மேம்பாடு முகாம் | சாத்தூர் : என்.மேட்டுப்பட்டியில் பள்ளி முன் பருவக் குழந்தைகள் திறன் மேம்பாடுத்தும் முகாம் நடந்தது. திட்ட மேற்பார்வையாளர் கலைச்செல்வி தலைமை வகித்தார். மைய பொறுப்பாளர்கள் மகாலட்சுமி, முனியம்மாள், கிராம சுகாதார செவிலியர் தனலட்சுமி ஊராட்சி துவக்கப் பள்ளி ஆசிரியர் சியாமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேசிய இளையோர் விருது பெற்... |
தமிழகம் | சிறப்பு முகாமில் விண்ணப்பம் வாங்க ஆர்வமில்லை: வாக்காளராக சேர இன்றே இறுதி வாய்ப்பு | விருதுநகர் : வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் வழங்கப்படும் விண்ணப்பங்களை வாங்க பொதுமக்களிடையே ஆர்வமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வாக்காளராக சேர இன்று இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை முதல் தேதி வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் செப்.,15ல் வெளியிடப்பட உள்ளது. இதற்கா... |
தமிழகம் | சத்தி, சென்னிமலை பள்ளிகள் தடகளப்போட்டியில் "சாம்பியன்' | ஈரோடு: ஈரோட்டில் நடந்த மாவட்ட ஜூனியர் தடகளப்போட்டியில் 14வது பிரிவில் மாணவர் பிரிவில் சத்தியமங்கலம் சாரு பள்ளி மாணவன் சோழன், மாணவியர் பிரிவில் சென்னிமலை கொங்கு வேளாளர் பள்ளி மாணவி வினோதினி ஆகியோர், "சாம்பியன்' பட்டம் பெற்றனர்.ஈரோடு மாவட்ட தடகள சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள், வ.உ.சி. விளையாட்டு ம... |
தமிழகம் | விபத்தில் போலீஸ்காரர் பலி: 25 லட்சம் நஷ்டஈடு | அருப்புக்கோட்டை : அரசு பஸ் மோதி பலியான போலீஸ்காரர் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க அருப்புக்கோட்டை சப் கோர்ட் உத்தரவிட்டது.அருப்புக்கோட்டை தம்மாந் தெருவை சேர்ந்த காளிமுத்து(38), திருச்சுழி போலீஸ் ஸ்டேஷனில் முதன்மை காவலராக பணியாற்றி வந்தார். 2009 நவ., 27ல் காரியாபட்டி அருகே தனியார் இன்ஜினியரிங் கல்லூரி அரு... |
தமிழகம் | மனித மேம்பாட்டு அறிக்கை குறித்த கருத்து பரப்பு கூட்டம் | பண்ருட்டி: பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனித மேம்பாட்டு அறிக்கை குறித்த கருத்து பரப்பு கூட்டம் நேற்று நடந்தது. பி.டி.ஓ., க்கள் துரை, கல்யாண்குமார் தலைமை தாங்கினர். இதில் அண்ணா மலைப் பல்கலைக்கழக பொருளியல் துறை மனித மேம்பாட்டு அறிக்கை திட்ட இயக்குனர் செல்வராஜன், துணை இயக்குனர் ராமு ஆகியோர் மனித மேம்பாடு குறித்த ... |
தமிழகம் | நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் | விருதுநகர் : காஸ் நுகர்வோர் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம் ஜூலை 17ல் நடக்கவுள்ளது. கணேசன் டி.ஆர்.ஓ., தலைமையில் நடக்கும் கூட்டத்தில் காஸ் நிறுவனங்களின் முகவர்கள் கலந்து கொள்கின்றனர். மக்களின் புகார்கள் குறித்து காஸ் நிறுவன முகவர்களிடம் நேரில் விளக்கம் பெறப்... |
தமிழகம் | கலந்துரையாடல் | சிவகாசி : சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக்கில் முன்னாள் மாணவர் சங்கம், மாணவர் பேரவை இணைந்து மாணவர்களுக்கு தகுதி மேம்பாட்டு கலந்துரையாடல் நடந்தது. மாணவர் சங்க செயலாளர் மதன் குமார் தலைமை வகித்தார். டில்லி "இண்டர் யுனிவர்சிட்டி ஆக்ஸிலேட்டர் சென்டர்' இன்ஜினியர் வெங்கட ரமணன் உட்பட பலர் பங்கேற்றனர். சேவை மைய பொறுப்பாசிரியர்... |
தமிழகம் | உள்ளாட்சி இடைத்தேர்தல் மாவட்டத்தில் 33 பேர் மனு | ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இரண்டு யூனியன், எட்டு கிராம பஞ்சாயத்து, இரண்டு டவுன் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் பதவிக்கு 33 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 3ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிந்தது. நேற்று மாலை வரை சென்னிமலை பஞ்சாயத்து யூனியன் 11வது வார்டுக்கு ஐந்து பேர், அம்மாபேட்ட... |
தமிழகம் | போலீஸ் ஸ்டேஷன்களில் பழுதான ஜெராக்ஸ் மிஷின்களால் சிரமம் | ஸ்ரீவில்லிபுத்தூர் : போலீஸ் ஸ்டேஷன்களில் ஜெராக்ஸ் மிஷின்கள் பழுதாகி பல மாதங்களாகியும் சரி செய்யப்படவில்லை.போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பற்றிய மாதாந்திர அறிக்கை ,வழக்கு தொடர்பான ஆவணங்கள் போன்றவைகளை ஜெராக்ஸ் எடுக்க தனியார் கடைகளில் கொடுத்து போலீசார் எடுத்து வந்தனர். போலீசாருக்கு அதிக செலவும் ஏற்பட்டு வந்தது. இதை தடுக்க ... |
தமிழகம் | ரத்த வகை அறிதல் முகாம் | பெருந்துறை: பெருந்துறை ரோட்டரி சங்கம் மற்றும் கொங்கு கலை அறிவியல் கல்லூரி உயிர் வேதியியல் துறை சார்பில், வீரணம்பாளையம் ஆரம்பப்பள்ளி மாணவ, மாணவியர்க்கு, இலவச ரத்த வகையறிதல் முகாமை நடத்தினர்.ரோட்டரி சங்கத் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். செயலாளர் சதாசிவம் வரவேற்றார். சீனாபுரம் பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியம், பள்ளி தல... |
தமிழகம் | முளைக்கட்டு விழா | சத்திரப்பட்டி : சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம் பகுதிகளில் முளைக் கட்டு திருவிழாவை யொட்டி நிச்சயதார்த்த விழா சத்திரப்பட்டி வடக்கு தெரு அம்மன் கோயிலில் நடந்தது. ஜெயமாரியம்மன் கோயிலில் சிறப்பு முப்பழ அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஊர் தலைவர் சீனிவாசன், பூசாரி அண்ணாமலை, நாட்டாண்மை ஹரிஹரன், மூன்று ஊர் சாலியர் சமூ... |
தமிழகம் | பெருந்துறையில் ஜூலை 23ல் பள்ளிகள் அளவில் கபடி போட்டி | பெருந்துறை: ஈரோடு மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகம் சார்பில், மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டி, வரும் 23ம் தேதி துவங்குகிறது.பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், முதல் நான்கு இடங்களை பெறும் அணிகளுக்கு கோப்பை, பரிசுப் பொருட்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்கள் அணிக்கு ம... |
தமிழகம் | பஸ்சில் 40 ஆயிரம் திருட்டு | ஸ்ரீவில்லிபுத்தூர்: நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் மேத்யூ ஜோசப்(53). இவர் கரூர் நகராட்சியில் வருவாய் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு பஸ்சில் வந்தார்.பஸ் கிருஷ்ணன்கோவில் கடந்த போது இவரது சூட்கேஸ் திருடு போயிருந்தது தெரியவந்தது. அதில் 40 ஆயிரம் ரூபாய் இருந்தது ... |
தமிழகம் | கடனால் அவமானம்:பெண் தற்கொலை | சிவகாசி: சிவகாசி அய்யப்பன் காலனியை சேர்ந்த பாஸ்கர் மனைவி மீனாட்சி(47). வயிற்றில் ஆப்பரேசன் சிகிச்சைக்காக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் 2 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கினார். கடனை திரும்ப கொடுக்க முடியாமல் அவமானத்திற்கு ஆளானார். இதனால் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண... |
தமிழகம் | செயற்குழு கூட்டம் | கடலூர்: கடலூரில் புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயற் குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அமுதன் தலைமை தாங் கினார். மாவட்ட நிர்வாகிகள் சுகுமார் இளையபெருமாள், சதாசிவம், பாஷா ஆகியோர் முன் னிலை வகித்தனர். கூட்டத்தில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் அமைந் துள்ள டாக்டர் அம்பேத் கர் சிலை வளாகத்தில் கடந்த 2006ம் ஆண்டு அரசு ஏ... |
தமிழகம் | மொபைல்போன் திருட்டு | சிவகாசி திருத்தங்கல் ரோட்டில் மொபைல்போன் கடையின் ஷட்டரை உடைத்து 22,000 ரூபாய் மதிப்புள்ள பத்து மொபைல்போன்கள் திருடு போனது. கடை உரிமையாளர் செந்தில்வேலன் புகாரின்படி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | மாநில செஸ் போட்டி கே.வி.எஸ்., வெற்றி | விருதுநகர் : மாநில செஸ் போட்டியில் விருதுநகர் கே.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். திருச்சி பிஷப் ஹீபர் பள்ளியில் மாநில அளவிலான செஸ் போட்டி நடந்தது. இதில் கே.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவர் டி.பி. விக்னேஷ்வர் ஏழு வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான போட்டியில் ஆறு புள்ளிகள் பெற்று மாநிலத்தில்... |
தமிழகம் | கணவன் கொலை மனைவிக்கு வலை | ஈரோடு: கணவனை கொலை செய்ததாக மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர்.மலையம்பாளையம் திட்டுப்பாறையை சேர்ந்தவர் ரவி (39); விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கொடி (36). ரவி எப்போதும் குடித்து விட்டு வந்து மனைவியை துன்புறுத்துவார். நேற்றும் ரவி தகராறு செய்தார். கட்டையால் சரமாரியாக தாக்கப்பட்ட ரவி இறந்தார். அன்னக்கொடியை போலீஸ... |
தமிழகம் | சுத்திகரிப்பு கலன் உள்ள நிறுவனங்களுக்கு சலுகை வணிகர் கூட்டமைப்பு வலியுறுத்தல் | ஈரோடு: முறையாக சுத்திகரிப்பு கலன் அமைத்து செயல்படும் நிறுவனங்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என, வணிகர் கூட்டமைப்பு கூறியுள்ளது.ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் சிவனேசன் துணை முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:தமிழகத்தில் காற்று மற்றும் நீர் மூலம் மாசு உருவாக்க கூடிய அமைப்பில் உள்ள த... |
தமிழகம் | வெள்ளோடு பஞ்.,ல் ரூ.3.84 லட்சம் கையாடல் 7 ஆண்டுக்கு முன் உதவியாளர் கைவரிசை | சென்னிமலை: சென்னிமலை யூனியன் வடமுகம் வெள்ளோடு கிராம பஞ்சாயத்தில், கல்லூரிக்கு கட்டிட அனுமதி வழங்கியதில் கிராம பஞ்சாயத்து கணக்கில் செலுத்தாமல் மூன்று லட்சத்து 84 ஆயிரத்து 800 ரூபாயை, பஞ்சாயத்து உதவியாளர் கையாடல் செய்துள்ளது கண்பிடிக்கப்பட்டுள்ளது.சென்னிமலை யூனியனில் 22 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இதில், கடைக்கோடி கிராம ப... |
தமிழகம் | புன்செய் புகளூர் பஞ்., இடைத்தேர்தல் சுயேச்சை மனு தாக்கல் | வேலாயுதம்பாளையம்: புன்செய் புகளூர் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., மற்றும் சுயேச்சை வேட்பாளர் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். தி.மு.க., சார்பில் நூர்முகமது நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தார். சுயேட்சை வேட்பாளராக குமரேசன் (39) நேற்று மனுதாக்கல் செய்தார். துணை தேர்தல் அலுவலர் சந்திரன் மனுவை பெற்ற... |
தமிழகம் | ரேஷன் கடை திறப்பு | நத்தம் : வேம்பரளி, சின்னமுளையூர், கட்டப்புளிப் பட்டி, மலையூர் பகுதி மக்கள் பயன்படும் வகையில் புதிய ரேஷன் கடைகள் திறப்பு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் நல்லி யப்பன் தலைமை வகித்தார். முளையூரில் நடந்த கடை திறப் பிற்கு ஊராட்சித்தலைவர் சித்ராபாப்புச்சாமி தலைமை வகித்தார். ஊர் நாட்டாண்மை ராஜாராம் முன்னிலை வகித்தா... |
தமிழகம் | பயிர் விளைச்சல் போட்டி | குளித்தலை: தோகமலை யூனியனில் 2010-11ல் சோளம் இறவை சாகுபடியில் அதிக மகசூல் செய்யும் விவசாயிக்கு பயிர் விளைச்சல் போட்டி நடத்தி முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 5,000 ரூபாய் அறிவிக்கப்பட்டது. தோகமலை யூனியனில் பத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். கள்ளை கிராமம் ரங்கராஜ், வெங்கடாசலம் ஆகியோர் தோட்டத்தில் சாக... |
தமிழகம் | சுத்துக்குளம் கோவிலில் இன்று தீமிதி உற்சவம் | கடலூர்: சுத்துக்குளம் தில்லை வனக் காளியம்மன் கோவிலில் இன்று தீமிதி உற்சவம் நடக்கிறது.கடலூர் அடுத்த சுத்துக் குளம் தில்லை வனக் காளியம்மன் கோவிலில் இன்று 11ம் தேதி தீச்சட்டி மற்றும் தீமிதி உற்சவ விழா 1ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 9ம் தேதி திருநீலகண்டேஸ்வரர் திருக்கல் யாணம் நடந்தது.
நேற்று 10ம் தேதி க... |
தமிழகம் | ரேஷன் பொருட்கள் வாங்க பல கி.மீ., நடக்கும் மக்கள் | வடமதுரை : அய்யலூர் பேரூராட்சிக் குட்பட்ட கிணத்துப்பட்டி, களத்துபட்டி, கணவாய் பட்டி, செங்குளத்துபட்டி, தொட்டியூர், பாலத் தோட்டம், சுக்காவழி கிராமங்களுக்குரிய ரேஷன் கடை தங்கம்மாபட்டி கூட் டுறவு கடன் சங்க வளாகத் தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு கிராமத்திற் கும் 3 கி.மீ., தூரத்தில் ரேஷன் கடை அமைந்துள் ளது. ரோடு வசதி இல்லாததால் ஒ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.