category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | விபசார கும்பல் கைது | சென்னை : வெளிநாட்டிற்கு பெண்களை வேலைக்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றி, விபசாரத்தில் ஈடுபடுத்திய கும்பலை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னையில் பெண்களை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றும் கும்பல் ஒன்று, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார்... |
தமிழகம் | சு.பில்ராம்பட்டு கோவிலில் 16ம் தேதி கும்பாபிஷேகம் | திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த சு.பில்ராம்பட்டில் விநாயகர், சுப்ரமணியர், சுந்தரேஸ்வரர், வேணுகோபாலன், நவக்கிரகங்களுடன் கூடிய முத்து மாரியம்மன் கோவில் புதுப்பித்து வரும் 16ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி வரும் 14ம் தேதி மாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, அனுக்ஞை, தனபூஜை, அங்குரார்ப்பணமும், 15ம் ... |
General | சாலமோன் தீவில் நிலநடுக்கம் | ஹோனியரா: மேற்கு பசிபிக் கடலில் உள்ள சாலமோன் தீவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் சேத மதிப்பு குறித்து எதுவும் தெரிய வில்லை.இதே தீவில் கடந் 2007-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50 பேர் வரை பலியாயினர் என்பது குறிப்பி... |
தமிழகம் | புதுகையில் 48 பதவிக்கு 81 பேர் மனுத்தாக்கல்: சூடுபிடிக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தல் | புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 48 பதவியிடங்களுக்கு போட்டியிட 81 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் விதமாக வரும் 22ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்... |
தமிழகம் | உதவித்தொகை பெற முடியாமல் முதியோர் தவிப்பு | புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தகுதியிருந்தும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் பட்டியலில் இடம்பெறாத காரணத்தால் மத்திய அரசின் முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாத நிலையில் ஆயிரக்கணக்கான முதியோர் பரிதவிக்கின்றனர்.மத்திய அரசின் தேசிய சமூகநலத் திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவி... |
தமிழகம் | ஏ.பி.ஆர்.ஓ., 11 பேர் பி.ஆர்.ஓ.,க்களாக பதவி உயர்வு | சென்னை : உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் 11 பேரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக பதவி உயர்வு செய்தும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஏழு பேரை இட மாற்றம் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட ஏ.பி.ஆர்.ஓ., ஆர்.சுப்பிரமணியன், தூத்துக்குடி மாவட்ட ஏ.பி.ஆர்.ஓ., பால சக்திதாசன், மேற்கோள் பிரிவு ஏ.பி.ஆர்.... |
தமிழகம் | தண்ணீர் பிடிப்பதில் தகராறு | கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கெங்கவல்லி அருகே நடுவலூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சாந்தி. நேற்று காலை பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார்.அப்போது அதே தெருவைச் சேர்ந்த லதா (எ) சுபலதா தண்ணீர் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து தகாத வ... |
தமிழகம் | கும்மிருட்டில் தவிக்கும் தம்மம்பட்டி 7, 8 வது வார்டு | தம்மம்பட்டி: தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து 7,8 வது வார்டுகளில் தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் கும்மிருட்டில் நடந்து செல்லவேண்டிய பரிதாப நிலை உள்ளது.தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 7, 8 வது வார்டுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வார்டுகளில் கடந்த ஒரு மாதமாக மின்விளக்குகள... |
தமிழகம் | பணி ஆய்வு ஆலோசனை முகாம் | கெங்கவல்லி: கெங்கவல்லி யூனியன் அலுவலக வளாகத்தில் மாற்று திறனாளிகள் ஊக்குனர்களின் பணி ஆய்வு மற்றும் ஆலோசனை முகாம் நடந்தது.கெங்கவல்லி, தலைவாசல் ஆகிய இரு யூனியனுக்குட்பட்ட 45 பஞ்சாயத்துகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மாற்று திறனாளிகள் சங்கம் துவங்கி செயல்படுகிறது. அச்சங்கங்களில் மாற்று திறனாளிகளின் பிரதிநிதி, ச... |
தமிழகம் | கிராமங்களில் காணாமல் போகும் பஞ்., கிணறுகள் | மேட்டூர் : தமிழக கிராமங்களில் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து, கிராமங்களின் நீராதாரமாக விளங்கிய கிணறுகளை பாதுகாக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், அந்த கிணறுகள் காலப்போக்கில் காணாமல் போய் விடுகின்றன.தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 618 கிராம பஞ்சாயத்துகளும், ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தபட்சம் ஐந்து ம... |
தமிழகம் | மேச்சேரி மேல்நிலைப்பள்ளியை ஜெயலட்சுமி கல்லூரி தத்தெடுப்பு | சேலம்: மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை தொப்பூர் ஜெயலட்சுமி தொழில்நுட்ப கல்லூரி தத்தெடுத்தது.தர்மபுரி மாவட்டம் தொப்பூர் ஜெயலட்சுமி தொழில்நுட்ப கல்லூரி தங்களது கிராமபுற கல்வி மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக மேச்சேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை தத்தெடுத்துள்ளது. இதற்கான துவக்கவிழா மேச்சேரி அரசு ஆண்கள் மேல... |
தமிழகம் | கோர்ட் நடவடிக்கையால் பதவியை இழந்தவர் கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் | ஆத்தூர்: நீதிமன்ற நடவடிக்கையால் பதவியை இழந்த நகராட்சி சேர்மன், வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக மனு தாக்கல் செய்துள்ளார்.தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 22ம் தேதி ஓட்டு பதிவு நடக்கிறது. சென்ற 3ம் தேதி முதல் நேற்று 10ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. ஆத்தூர் நகராட்சி 28வது வார்டு... |
தமிழகம் | வயிற்று வலியால் பெண் தற்கொலை | சேலம்: வயிற்று வலியால் விஷ இலை சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.ஓமலூர் அருகே தேக்கப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. அவரது மனைவி சந்தியா(26). அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சந்தியா, நேற்று அதிகாலை விஷ இலை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள... |
தமிழகம் | ஆற்றுப்படுகைகளில் ரூ.26.79 கோடியில் தேக்குமரங்கள் நடவு | மதுரை: தமிழக ஆற்றுப்படுகைகளில் வனத்துறை சார்பில், நான்கு ஆண்டுகளில் 19 ஆயிரத்து 526 எக்டேரில் 26.79 கோடி ரூபாயில் தேக்குமரங்கள் நடப்பட்டுள்ளது. மேலும், விடுபட்ட பகுதிகளில் நடப்பு ஆண்டில் நட வனத்துறை திட்டமிட்டுள்ளது.
நம் நாட்டில், தடிமரங்கள் மற்றும் பர்னிச்சர்கள் தேவை அதிகரித்துள்ளதால் மியான்மார், இந்தோனேசியா, மலேசியா,... |
தமிழகம் | பெரியார் பல்கலைக்கழகத்தில் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத பயிற்சி | சேலம்: சேலம் பெரியார் பல்கலையில் ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., தேர்வு எழுத விரும்புவோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்க நடந்த தேர்வில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சேலம் பெரியார் பல்கலை ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., தேர்வு எழுத விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான பயிற்சி வகுப்பை நடத்த திட்டமிட்டுள்ளது. வார ... |
தமிழகம் | பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம்., சேவை துவக்கம் | உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம்., சேவை மைய திறப்பு விழா நடந்தது.வங்கியின் கிளை மேலாளர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் அசோக்குமார் சோர்பியா ஏ.டி.எம்., சேவையை துவக்கி வைத் தார். வங்கியின் வாடிக் கையாளர்கள் அமிர்தகண் டேசன், ராஜாராம், ராஜேந்திரன், வங்கி ஊழியர் கிரி பங்கேற்றனர். |
தமிழகம் | ரூ.34.74 லட்சம் மகப்பேறு நிதியுதவி வழங்கல் | ஆத்தூர்: ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை, சாத்தப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 579 பயனாளிகளுக்கு 34.74 லட்சம் ரூபாய் மதிப்பிலான மகப்பேறு நிதியுதவிகளை எம்.எல்.ஏ., சின்னதுரை வழங்கினார். ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை, சாத்தப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வட... |
தமிழகம் | விவசாய தொழிலாளர்கள் செஞ்சியில் ஆர்ப்பாட்டம் | செஞ்சி: நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் செஞ்சி பகுதியில் மூன்று இடங்களில் போராட்டம் நடத்தினர்.
செஞ்சி தாலுகா களத் தம்பட்டு வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு வட்ட தலைவர் ராணி தலைமையிலும், செஞ்சி பி.டி.ஓ., அலுவலகம் முன்பு வட்ட பொருளாளர் லட்சுமி... |
தமிழகம் | பள்ளி மாணவனை கடத்த முயற்சி | சேலம்: சேலத்தில் பள்ளி மாணவனை மர்ம கும்பல் கடத்த முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் குழந்தைகள், சிறுவர்கள் கடத்தல் சமீபகாலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர்களை கடத்தும் கும்பல் தங்களுக்கு தேவையான பணத்தை கொடுத்தால் விட்டு விடுகிறோம் என பெற்றோரை மிரட்டி வருகின்றனர். அவ்வாறு பணம் கொடுக்காதபட்ச... |
தமிழகம் | மாணவி பலியான சம்பவம்: காப்பாளர் உட்பட மூவர் சஸ்பெண்ட் | மதுரை: மதுரையில் ஆதிதிராவிட மாணவியர் நல விடுதியில் மின்சாரம் தாக்கி, பத்தாம் வகுப்பு மாணவி பாண்டீஸ்வரி பலியானார். இதில் விடுதி காப்பாளர் உட்பட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மதுரை மாங்குளம் ஒத்தவீடு காலனியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் மகள் பாண்டீஸ்வரி (15). மாநகராட்சி காக்கைபாடினியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு ப... |
தமிழகம் | தபால் அலுவலகங்கள் இன்று திறந்திருக்கும் | மதுரை:தேர்தல் ஆணைய அறிவுரையின்படி வாக்காளர் பட்டியலை மக்கள் பார்க்க வசதியாக இன்று தபால் அலுவலகங்கள் திறந்திருக்கும் என தென் மண்டல தபால் துறை தலைவர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கிராம மற்றும் நகர தபால் அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் ஜூலை 1 முதல் 16ம் தேதி வரை வைக்கப்பட்டிருக்கும். மக்கள் பட்டியலை ப... |
தமிழகம் | கலந்தாய்வில் 33 மாணவர்கள் சேர்க்கை | விழுப்புரம்: தமிழக அரசின் சிறப்பு திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 33 மாணவ, மாணவிகள் பள்ளிகளில் சேர கலந் தாய்வின் மூலம் தேர்வாகினர். இந்து ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவர் களுக் காக பல திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் 5ம் வகுப் பில் சிறப்பாக படித்த மாணவ, மாணவிகளை தேர்வு ச... |
தமிழகம் | யாதவர் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி | மதுரை: மதுரை யாதவர் கல்லூரியில் மாநில அளவிலான, அடிப்படை அறிவியல் கண்காட்சி நாளை துவங்கி ஜூலை 14 வரை நடக்கிறது. கல்லூரி தாளாளர் நவநீதகிருஷ்ணன், முதல்வர் பத்மனாபன் கூறியதாவது: அறிவியல் கண்காட்சியில் மதுரை மாவட்டத்தில் உள்ள 25 பள்ளிகள், 10 கல்லூரிகள், தனியர், அரசு நிறுவனங்கள் மற்றும் நெல்லை மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட ... |
தமிழகம் | உள்ளாட்சி இடைத்தேர்தல் 53 பேர் வேட்பு மனுத்தாக்கல் | சேலம்: சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 21 பதவியிடங்களுக்கு 53 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். நாளை மனுக்கள் பரிசீலனையும், 14ல் இறுதி வேட்பாளர் பட்டியல் விபரமும் வெளியிடப்படுகிறது.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு வரும் 22ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த 3ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் துவங்க... |
தமிழகம் | கண்டக்டர் நியமனத்திற்கு ஐகோர்ட் கிளை தடை | மதுரை: நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் நியமனத்திற்கு, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது. நெல்லையை சேர்ந்த கணேசன் உட்பட 9 பேர் தாக்கல் செய்த ரிட் மனு: நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. தாழ்த்தப்பட்டோருக்கு 40, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்... |
தமிழகம் | இலவச காஸ் சிலிண்டர் வழங்கல் | வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டியில் இலவச காஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கும் விழா, கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடந்தது.வாழப்பாடி ஒன்றிய தி.மு.க., செயலாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். கிராம பஞ்சாயத்து தலைவர் சாந்தி கந்தன் வரவேற்றார்பயனாளிகளுக்கு இலவச காஸ் சிலிண்டர் மற்றும் அடுப்புகளை வழங்கி ஏற்காடு எம... |
தமிழகம் | இலவச மருத்துவ முகாம் | விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த கோலியனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமி தெய்வசிகாமணி தலைமை தாங்கி முகாமை துவக்கி
வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இருதய ராஜ் வரவேற்றார். டாக்டர்கள் ஆறுமுகம், கண்ணன் மீனாட்சி சுந்தரம், மைதிலி மற்றும் குழுவின... |
தமிழகம் | வேக கட்டுபாடு கருவி குறித்து செயல் விளக்க கண்காட்சி | மதுரை: மதுரையில் பள்ளி வாகனங்களுக்கு வேக கட்டுபாடு கருவி (ஸ்பீடு கவர்னர்) பொருத்துவது குறித்த செயல் விளக்க கண்காட்சி ஜூலை 17 ல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடக்கிறது. டி.வி.எஸ்., தீப்தி, சுசீ ஆட்டோ, சன் ரிப்ளக்ஸ் நிறுவனங்கள் இக்கருவியை வாகனங்களில் பொருத்தி, இயக்குவது குறித்து விளக்கும்.
இக்கருவி பொருத்துவத... |
தமிழகம் | மின் தடையால் மரவள்ளி அரவை பாதிப்பு உற்பத்தியாளர்கள் புலம்பல் | ஆத்தூர்: மின்தடை மற்றும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மரவள்ளிக்கிழங்குகளை அரவை செய்ய முடிவதில்லை என்று உற்பத்தியாளர்கள் புலம்புகின்றனர்.தமிழகத்தில் சேலம், விழுப்புரம், நாமக்கல், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 1.8 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. மரவள்ளி கிழங்கு அரவை செய்து ... |
தமிழகம் | கிருஷ்ண பக்தி இயக்கம் ஜூலை 13ல் ரத யாத்திரை | சேலம்: சேலத்தில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பில் ஜூலை 13ல் ரத யாத்திரை நிகழ்ச்சி நடக்கிறது.இது குறித்து அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் செயலாளர் சீனிவாச கிருஷ்ணதாஸ், நிருபர்களிடம் கூறியதாவது:சேலம் மக்களின் புனிதத்திற்காகவும், நன்மைக்காகவும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் கிருஷ்ணர், பலராமன் மற்று... |
தமிழகம் | தேர்வாணையர் நியமனம் | மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தேர்வாணையராக ராஜியகொடி மற்றும் கல்வி ஒளி ஒலிபரப்பு ஆய்வக இயக்குனராக சோபனம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலை பல்கலை சின்டிகேட் அளித்துள்ளது. |
தமிழகம் | தகராறில் அரிவாள் வெட்டு | மேலூர்: கீழவளவு அருகில் உள்ள பாப்பாகுடிபட்டியை சேர்ந்தவர் ராமன்(60). இவருக்கும், இவரது தம்பி மலைக்கொழுந்து விற்கும் இடத் தகராறு இருந்துள்ளது. நேற்று மலைகொழுந்து, அவரது மனைவி பனையம்மாள், மகன்கள் மலைஈஸ்வரன், மாணிக்கம், மகள் சாவித்திரி ஆகியோர் ராமனை வீடு புகுந்து தாக்கி உள்ளனர். ராமனை மலைகொழுந்து அரிவாளால் வெட்டி உள்ளார்.... |
தமிழகம் | பைக்கில் சென்ற வாலிபர் வேன் மோதி பலி: சுரங்க பாலம் அமைக்க கோரி மக்கள் மறியல் | வானூர்: கிளியனூர் அருகே வேன் மோதி வாலிபர் இறந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பைபாஸ் சாலையில் சுரங்க பாலம் அமைக்கக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த தேற்குணம் கிராமத்தைச்சேர்ந்த வினாயகம் மகன் ஜெயமூர்த்தி (24). ... |
தமிழகம் | டெண்டர் முறைகேடு குறித்த மனு கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு | மதுரை: பெரியாறு பிரதான கால்வாய் பாசன கோட்டத்தில் டெண்டர் முறைகேடு குறித்த மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க, மதுரை கலெக்டர் மற்றும் பொதுப்பணி துறையினருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மேலூரை சேர்ந்த காண்ட்ராக்டர் பாண்டியன் தாக்கல் செய்த ரிட் மனு: பெரியாறு பிரதான கால்வாய் பாசன கோட்டத்தில் டெண்டர்கள் விதிகளுக்கு ப... |
தமிழகம் | தலைவாசல் அருகே விவசாயி மர்ம சாவு | தலைவாசல்: தலைவாசல் அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (50). விவசாயி. அவருக்கு இருசாயி என்ற மனைவியும், செல்வம் (27), ரவி (25), பார்த்திபன் (23) ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர்.கண்ணனுக்கும், அவரது மகன்களுக்கும் இடையே அடிக்கடி தக... |
தமிழகம் | இயந்திரத்தில் தவறி விழுந்து தொழிலாளி பலி | சேலம்: அயோத்திப்பட்டணத்தை சேர்ந்த கூலி தொழிலாளி, நெல் ஊறல் இயந்திரத்தில் தவறி விழுந்து இறந்தார். அயோத்திப்பட்டணம் அருகே திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பாலன்(50). அவர் ஆறு மாதங்களாக அயோத்திப்பட்டணத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், பாலன் நெல் ஊறல் இயந்திரத்தில் நெல்லை கொட்டும்போது, கால்... |
தமிழகம் | இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு விழுப்புரத்தில் யோகா பயிற்சி | விழுப்புரம் : விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு யோகா பயிற்சிகள் நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் புதியதாக தேர்வான இரண்டாம் நிலை காவலர் களுக்கு மாவட்டம் தோறும் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத் தில் தேர்வான 198 பேருக்கு விழுப்புரம் காகுப்பம் ... |
தமிழகம் | இணை மருத்துவக் கல்வி இலவச பயிற்சி | மதுரை: மதுரை வடமலையான் பாராமெடிக்கல் அறிவியல் நிறுவனத்தில் நர்சிங் அசிஸ்டன்ட், ஆப்பரேஷன் தியேட்டர் டெக்னீசியன், இ.சி.ஜி., டெக்னீசியன் பாடப் பிரிவுகளில் ஓராண்டு கால இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக்கு பின் மருத்துவனை வேலைவாய்ப்பு வழங்கப்... |
தமிழகம் | ஆசிரியர் பணியிட முன்னுரிமை விடுபட்டவர்கள் சரிபார்க்க அழைப்பு | சேலம்: பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கான முன்னுரிமை பட்டியலில் விடுபட்டு போனவர்கள் தங்கள் பதிவை சரிபார்த்துக்கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப... |
தமிழகம் | கக்கன் விழா: காங்., முடிவு | மதுரை: மதுரையில் முன்னாள் அமைச்சர் கக்கன் நூற்றாண்டு விழா குறித்த காங்., சிறப்பு கூட்டம் நடந்தது. நகர் தலைவர் தெய்வநாயகம் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி., ராம்பாபு, தெற்கு மாவட்ட தலைவர் தேவராஜன், ராஜேந்திரன் எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டனர். கக்கன் நூ... |
தமிழகம் | ரேஷன் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு ஜலகண்டபுரம் ரோட்டில் பொதுமக்கள் மறியல் | நங்கவள்ளி: நங்கவள்ளி ஒன்றியம், சூரப்பள்ளி பஞ்சாயத்தில் உள்ள சூரப்பள்ளி கிராமத்தில் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்குகிறது. அந்த கடையில் 700க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்குகின்றனர். எனவே, ரேஷன் கடையை பிரித்து சஞ்சீவியூரில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.சூரப்பள்ளி பஞ்... |
தமிழகம் | ஆர்.கே.எஸ்., கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா | கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடக்கிறது.கள்ளக்குறிச்சி ஆர்.கே. எஸ்., கல்வியியல் கல்லூரியில் முதலாமாண்டு பட் டமளிப்பு விழா ராதாகிருஷ்ணன் அரங்கத்தில் இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக் கழக பதிவாளர் டாக்டர் வீரமணி பட்டமளிப்பு உரையாற்றுகிறார்.... |
தமிழகம் | கல்லூரியில் புத்துணர்வு பயிற்சி | மதுரை: பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் புத்துணர்வு பயிற்சி நடந்தது. வணிகவியல் துறைத் தலைவர் காமராஜ் வரவேற்றார். முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் குத்துவிளக்கேற்றினார். வரலாற்றுத் துறைத் தலைவர் மாதீசன், பேராசிரியர்கள... |
தமிழகம் | கோர்ட் நடவடிக்கையால் பதவியை இழந்தவர் கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் | ஆத்தூர்: தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 22ம் தேதி ஓட்டு பதிவு நடக்கிறது. சென்ற 3ம் தேதி முதல் நேற்று 10ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. ஆத்தூர் நகராட்சி 28வது வார்டு, நரசிங்கபுரம் மூன்றாம் நிலை நகராட்சி 11வது வார்டு கவுன்சிலர் தேர்தல் நடக்கவுள்ளன.கடந்த 2004ம் ஆண்டு சுப்ரமணியம் மகள் ... |
தமிழகம் | சென்னகுணம் ஒன்றிய கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு பெற்றார் | திருக்கோவிலூர்: முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னகுணம் ஒன்றிய கவுன்சிலர், சித்தப்பட்டினம் ஊராட்சி தலைவர் பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி தேர் வாகினர்.
முகையூர் ஊராட்சி ஒன்றியம், 27வது வார்டு, சென்னகுணம் தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன்,சித்தப்பட்டினம் ஊராட்சி தலைவர் சிவ... |
தமிழகம் | முறைகேடுகளில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை | மதுரை: மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கே.வி.எஸ். குமார் அறிக்கை : மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்காதது, கடைகள் திறக்காதது, எடை குறைவாக இருப்பது, வெளிநபர்கள் கடைகளில் இருப்பது, அரிசி கடத்துவது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது நடவடி... |
தமிழகம் | அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 ஒன்றியங்களில் விண்ணப்பம் வழங்கல் | சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைய உள்ள மாதிரி மேல்நிலைப்பள்ளிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.அனைவருக்கும் இடைநிலைக்கல்வி சார்பில் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. மூன்று கோடி ரூபாய் மதிப்பில் உருவாகும் இப்பள்ளிகள்... |
தமிழகம் | வேனில் கடத்திய சாராயம் பறிமுதல் | திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கரடிப்பாக் கம் பகுதியில் அடிக்கடி வேனில் கள்ளச் சாராயம் கடத்துவது குறித்து திருக்கோவிலூர் கலால் போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே... |
தமிழகம் | கலைமன்ற ஆண்டு விழா | மதுரை: மதுரை அமுதசுரபி கலைமன்ற 35 வதுஆண்டு விழா நடந்தது. மன்றச் செயலாளர் கந்தசாமி வரவேற்றார். தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராமமூர்த்தி, டாக்டர் சங்கரமகாலிங்கம் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் தொடங்கி வைத்தார். மேயர் தேன்மொழி, ராஜ்மஹ... |
தமிழகம் | தலைமையாசிரியரை தாக்கியவர் கைது | கள்ளக்குறிச்சி: சின்னசேலம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன்(50). நாக குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தலைமை ஆசிரியரான இவர் நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல் சம்மந்தமாக காலை 9 மணிக்கு பள்ளிக்கு சென்றார். அங்கு பள்ளி கட்டடத்திற்குள் அதே ஊரைச் சேர்ந்த அய்யாசாமி(37) நெல் காய வைத்தார். இது குறித... |
தமிழகம் | தகராறில் ஐந்து பேர் மீது வழக்கு | திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(31). இவர் கடந்த 14ம் தேதி தன்னுடைய வீட்டின் தோட்டத்தில் மரங்களை வெட்டினார். அப்போது இதே கிராம காலனியை சேர்ந்த பழனி, செந்தில் உட்பட ஐந்து பேர் குடிபோதையில் வெட்டிய மரத்தை எடுத்த போது ஏழுமலை தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த ஐந்து பேரும் ... |
தமிழகம் | மோதலில் 12 பேர் மீது வழக்கு | செஞ்சி: கெடார் அடுத்த வீரமூரை சேர்ந்தவர் ராமானுஜம் (47). இவர் ஊராட்சி வார்டு உறுப்பினராக உள்ளார். இங்குள்ள ஏரியில் மீன் பிடிக்க ஏரியில் உள்ள தண்ணீரை இன்ஜின் வைத்து இறைத்தார். ஊராட்சி தலைவர் ரங்கநாதன் இதை தடுத்தார். இதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ராமானுஜம், ஜக்குபாய், கவுரி காயமடைந்தனர். இது குறித்து ... |
தமிழகம் | ஊராட்சி தலைவர் உட்பட ஆறு பேர் மீது வழக்கு | உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த எடைக்கல் அஜீஸ்நகரில் உள்ள மாரியம்மன் கோவிலை புதுப் பிப்பது தொடர்பாக கடந்த மாதம் 12ம் தேதி ஊராட்சி தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் கூட்டம் நடந்தது.
அப்போது கோவில் சம்மந்தமாக கணக்கு கேட்ட ஜெகதீசன்(46) என்பவரை சத்திய மூர்த்தி, சரவணன், சந்திரன், ஸ்டீபன்ராஜ், பொற்பாண்டியன், முரளி ஆகி... |
இந்தியா | திருப்பதி ரயிலில் கொள்ளை | ஐதராபாத்:ஆந்திர மாநிலம் குண்டூர், கூடுரு மற்றும் நடிகுடி பகுதிகளில், ரயில்களில் அடிக்கடி கொள்ளை நடக்கிறது. இந்நிலையில், செகந்திராபாத் - திருப்பதி பத்மாவதி எக்ஸ்பிரஸ் ரயில், செகந்திராபாத்திலிருந்து புறப்பட்டு குண்டூரை நோக்கி வந்து கொண்டிருந்தது.அப்போது15 பேர் கொண்ட கும்பல், ரயிலில் பயணித்த 12க்கும் மேற்பட்ட பயணிகளிடம் ந... |
தமிழகம் | இளைஞர்களுக்கு சான்றிதழ்களுடன் இலவச தொழிற் பயிற்சி முகாம் | விழுப்புரம்: விழுப்புரம் மாவட் டத்தைச் சேர்ந்த படித்து வேலை வாய்ப் பற்ற இளைஞர்களுக்கு தமிழ் நாடு மகளிர் நல மேம் பாட்டு நிறுவனம் மூலம் இலவச தொழிற் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியில் கம்ப் யூட்டர் டி.டி.பி., கம்ப் யூட்டர் ஹார்டுவேர், பொக்லைன் ஆபரேட் டர், நர்சிங், எலக்ட்ரிக் கல், ஏ.சி. மெக்கானிக், மெடிக்கல் லேப் டெ... |
தமிழகம் | ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க.,வேட்பாளர் மனு தாக்கல் | தியாகதுருகம்: தியாகதுருகம் ஒன்றியம் 11வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத் தேர்தலில் போட்டியிட தி.மு.க., வேட்பாளர் மனு தாக்கல் செய்தார். தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள குருபீடபுரம், காச்சக்குடி, எறஞ்சி, கூந்தலூர் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய 11 வது வார்டு கவுன்சிலராக இருந்த அண்ணாமலை கடந்த ஆறுமாதங்களுக்கு முன் இறந்தார். ... |
தமிழகம் | திண்டிவனத்தில் இன்று கண் சிகிச்சை முகாம் | திண்டிவனம்: திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள் ளியில் இன்று(11 ம் தேதி) இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது. திண்டிவனம் திருவள்ளுவர் நகர் மக்கள் நலச் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் திண்டிவனத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று நடக்கிறது.
முகாமை டி. எஸ்.பி... |
தமிழகம் | இறந்தவர் குடும்பத்திற்கு காப்பீடு நிதி வழங்கல் | அவலூர்பேட்டை: கோட்டப்பூண்டியில் இறந்த டேங்க் ஆபரேட்டரின் குடும்பத்தினருக்கு - காப்பீடு நிதி வழங்கப் பட்டது.மேல்மலையனூர் ஒன்றியம் கோட்டப்பூண்டி ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்த சகாதேவன் பணியிலிருந்த போது இறந்து விட்டார். குழு காப்பீடு திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அவர் மனைவி பூங்க... |
தமிழகம் | தலைமையாசிரியர்கள் கழகம் ஜூலை 24ல் உண்ணாவிரதம் | தஞ்சாவூர்: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக மாநில பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது.மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொருளாளர் ராபர்ட் ராஜ், அமைப்பு செயலாளர் மணி முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: மேல்நிலைபள்ளிகளில் தலைமையாசிரியருக்கு கீழ் பணிபுரிந்து இடைநில... |
தமிழகம் | தீப்பிடித்து எரிந்த குடிசை வீடுகள் | பாபநாசம்: பாபநாசம் அருகே உம்பளாபாடி வெள்ளாõளத் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (70). நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெய் விளக்கு சாய்ந்து குடிசை வீடு தீ பற்றியது. காற்று பலமாக வீசியதால் தீ மேலும் பரவி அருகில் இருந்த மதியழகன் வீட்டுக்கும் பரவியது. இதில், இருவரது வீடுகளும் முற்றிலும் எரிந்து ரூபா... |
தமிழகம் | மாவட்ட அளவிலான தடகளப்போட்டி குடந்தை தூயவளனார் பள்ளி சாம்பியன் | கும்பகோணம்: தஞ்சை மாவட்ட அளவிலான தடகள போட்டியில் கும்பகோணம் தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், நேட்டிவ் மேல்நிலைப் பள்ளியும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. தஞ்சை மாவட்ட தடகள கழகம் சார்பில், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டி நேற்று அரசு இன்ஜினியரிங் கல்லூ... |
இந்தியா | நல்லாத்தூர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் | புதுச்சேரி: நல்லாத்தூர் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் இன்று நடக்கிறது. ஏம்பலம் அடுத்த நல்லாத்தூரில் வரதராஜப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. அமாவாசையை முன்னிட்டு பெருமாளுக்கு இன்று காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடக்கிறது. மாலை 7 மணியளவில் சுவாமி சன்னதி புறப்பாடு, அலங்கார திருமஞ்சன... |
தமிழகம் | இலவச "டிவி' வழங்கும் விழா | பாபநாசம்: பாபநாசம் யூனியன் ராஜகிரி பஞ்சாயத்தில் தமிழக அரசின் இலவச டிவி வழங்கும் விழாதலைவர் அஸ்ரப் அலி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மஹீருன்னிசா முன்னிலை வகித்தார். பாபநாசம் தாசில்தார் சக்திவேல் வரவேற்றார். பாபநாசம் யூனியன் தலைவர் சேதுராமன், துணைத்தலைவர் தாமரைசெல்வன் ஆகியோர் 2,150 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி'க்களை வ... |
தமிழகம் | திறந்தநிலை பல்கலையிலும் உடனடி மாணவர் சேர்க்கை | சென்னை : சென்னைப் பல்கலைக் கழகத்தைப் போல, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்திலும், மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்தும் முறை அறிமுகப்படுத்தப் படவுள்ளது.இதன்படி, தொலைதூரக் கல்வி மையத்தில் சேர விரும்பும் மாணவர்கள், மையத்திற்கு வந்தவுடன் விண்ணப்பத்தை பெற்று, பூர்த்திசெய்து சமர்ப்பித்தால், அரை மணி நேரத்தில் மாணவர் சேர்க்க... |
தமிழகம் | 22 டூவீலர்கள் திருடியவர் கைது | தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் டூவீலர்கள் திருடிய ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம் ஆகிய இடங்களில் மொபட்டுகளை திருடிய தஞ்சாவூர் கவாஸ்காரத்தெருவை சேர்ந்த மாசிலாமணி மகன் சண்முகம் (34) என்பவரை மேற்கு போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 20 டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மற்றும் இரண்டு டி.வி.எஸ்.,50 வா... |
இந்தியா | குளோரைடு தொழிற்சாலைகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் மீண்டும் சோதனை | காரைக்கால்: காரைக்காலில் உள்ள வைகை குளோரைடு, காரைக்கால் குளோரைடு உரத் தொழிற்சாலைகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை மேற்கொண்டனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் வைகை குளோரைடு மற்றும் காரைக்கால் குளோரைடு உரத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிற்சாலைகளில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப... |
தமிழகம் | இலவச காஸ் அடுப்பு துறையூரில் வழங்கல் | துறையூர்: தமிழக அரசின் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா துறையூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி மொத்தமுள்ள 24 வார்டுகளில் 17 வார்டுகளில் அரசின் இலவச காஸ் அடுப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது நடந்த விழாவில் 18, 19, 20 ஆகிய மூன்று வார்டுகளிலுள்ள 747 பயனாளிக்கு காஸ் அடுப்பு வழங்கப்பட்டது.விழாவுக்கு நகராட்சி தலைவர்... |
தமிழகம் | மாணவர்களுக்கு படைப்பாற்றல் கல்வி திட்டம்6,492 ஆசிரியர்களுக்கு பயிற்சி ஆரம்பம் | திருநெல்வேலி : மாணவர்களுக்கு படைப்பாற்றல் கல்வி திட்டம் தொடர்பாக நெல்லை மாவட்டத்தில் 6,492 ஆசிரியர்களுக்கு பயிற்சி நேற்று முதல் ஆரம்பமானது.தமிழகத்தில் 5ம் வகுப்பு மாணவர்களுக்காக எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நெல்லை மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 6,492... |
இந்தியா | கலை நிகழ்ச்சி | புதுச்சேரி: அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூட பல்கலை மன்றத்தின் கலை வெள்ளி என்ற கலை நிகழ்ச்சி நடந்தது.மிருதங்க விரிவுரையாளர் சிவக்குமார் வரவேற்றார். பல்கலைக்கூட உறுப்பினர் செயலர் குப்புசாமி முன்னிலை வகித்தார். பல்கலைக்கூட முதல்வர் முனைவர் சிற்பி ஜெயராமன் தலைமையுரையாற்றினார்.
விழாவில், இசைத்துறை தலைவர் பாலமுரளி மற்று... |
தமிழகம் | மாற்றுத்திறனாளிக்கான விழிப்புணர்வு விழா | துறையூர்: உப்பிலியபுரம் அருகே வெங்கடாசலபுரம் மான்ய நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு விழா, உப்பிலியபுரம் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரவணன் தலைமையில் நடந்தது.உப்பிலியபுரம் லயன்ஸ், லயனஸ் சங்க தலைவர்கள் சக்ரபாணி, கவுரி, பள்ளி செயலர் முத்தையா, சாக்சீடு நிறுவன ஒருங்கிணைப்பாள... |
தமிழகம் | திருநாகேஸ்வரம் அருகே கோவிலில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு | கும்பகோணம்: திருநாகேஸ்வரம் அருகே இரண்டு கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.திருநாகேஸ்வரம் அருகே சீனிவாசநல்லூர் பஞ்சாயத்துக்குபட்ட வட்டி விநாயகர், செல்லியம்மன், ஐயனார் காவில், உமா மகேஸ்வரனார் கோவில், தலைவெட்டி மாரியம்மன்கோவில் என ஐந்து கோவில்களுக்கு சமீபத்தில் திருப்பணி செய்யப்பட்ட... |
தமிழகம் | நெல்லை மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் கடும் போட்டி40 உள்ளாட்சி அமைப்புகளுக்கு 127 பேர் வேட்பு மனு | திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள 40 உள்ளாட்சி அமைப்புகளுக்கு 127 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். 14 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 3ம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பமானது. நேற்று முன்தினம் வரை மொத்தம் 72 பேர் வ... |
இந்தியா | பிக் எப்.எம்., 927வது நாள் கொண்டாட்டம் | புதுச்சேரி: புதுச்சேரி 92.7 பிக் எப்.எம்., தனது 927வது நாளை நேயர்களுடன் நேற்று கொண்டாடியது. புதுச்சேரியில் 92.7 பிக் எப்.எம்., 2007ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி துவங்கப் பட்டது. அன்று முதல் இதுவரை புதுச்சேரி மக்கள் மனதில் தனியிடம் பிடித்துள்ள 92.7 பிக் எப்.எம்., தனது 927வது நாளை முன்னிட்டு, கடந்த வாரம் முழுவதும் பிக் எப்... |
தமிழகம் | மாற்றுத் திறனாளிளுக்கு காப்பாளர் பத்திரம்ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டுகோள் | திருநெல்வேலி : காப்பாளர் பத்திரம் பெற மாற்றுத் திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.நெல்லை மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் தேசிய அறக்கட்டளை உள்ளூர் அளவிலான குழு அமைக்கப்பட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேலான மன வளர்ச்சி குன்றி... |
தமிழகம் | பூட்டியிருந்த வீட்டில் 45 சவரன் நகைகள் திருட்டு | விருகம்பாக்கம் : பூட்டியிருந்த வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 45 சவரன் நகைகள் மற்றும் லேப்-டாப் திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விருகம்பாக்கம் முதலாவது பிரதான சாலை நடேசன் நகரில் வாடகை வீட்டில் வசிப்பவர் சரத்சந்திரன்(40). இவர் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள கிரானைட் கற்கள் தயாரித்து விற்பனை செய்யும் ... |
தமிழகம் | பெண்களிடம் கைவரிசை | தஞ்சையில் 3 பேர் கைதுதஞ்சாவூர்: தஞ்சாவூரில் தனியாகச் செல்லும் பெண்களிடம் தாலிச் செயின்களை பறித்த மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.தஞ்சாவூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கணபதி நகர் பஸ் ஸ்டாப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த மூ... |
தமிழகம் | உயிர் காக்கும் கலைஞர் காப்பீட்டு திட்டம்போட்டோ எடுக்க பயனாளிகளுக்கு அழைப்பு | திருநெல்வேலி :கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் விடுபட்ட பயனாளிகள் போட்டோ எடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.உயிர் காக்கும் உயர் சிகிச்சை கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு போட்டோ எடுக்கும் பணி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து 4 ஆண்டுகள் நடத்தப்படுகிறது.இதுவரை போட்டோ எடுக்காத ஆண்டு வருமானம் 72 ஆயிரம... |
தமிழகம் | திருச்சியில் சூடுபறக்கும் இடியாப்ப தொழில்: நகரங்களுக்கு படையெடுக்கும் தொழிலாளர்கள் | திருச்சி: திருச்சியில் பல குடும்பத்தினர் குடிசைத்தொழிலாக இடியாப்பத் தொழில் செய்து வருகின்றனர். இடியாப்ப தொழிலில் நல்ல வருவாய் கிடைப்பதால், மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு வியாபாரிகள் படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.
பாரம்பரிய உணவில் இடியாப்பம் மிகவும் ருசியானது மட்டுமின்றி முக்கியத்துவம் வாய்ந்தது. இடியாப்பத்துக்... |
தமிழகம் | விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம்பிரசார, பொதுக்கூட்டங்கள் நடத்த மா.கம்யூ., முடிவு*மத்திய குழு | திருநெல்வேலி : விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பிரசார, பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று மா.கம்யூ., மத்திய குழு உறுப்பினர் எம்.பி டி.கே ரங்கராஜன் கூறினார்.இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது;இவ்வாறு மத்திய குழு உறுப்பினர் கூறினார்.இலங்கையில் அப்பாவி தமிழர... |
தமிழகம் | மாஜி அலுவலர் சங்க பேரவைக்கூட்டம் | கும்பகோணம்: திருவிடைமருதூரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் பேரவைக்கூட்டம் நடந்தது. தலைவர் கருணாகடாட்சம் தலைமை வகித்தார். உதவி செயலர் நீலகண்டராவ் வரவேற்றார். செயலாளர் கலியமூர்த்தி கடந்த மாத கூட்ட அறிக்கையும், பொருளாளர் கன்னையன் கடந்த மாத வரவு செலவு அறிக்கையும் வாசித்தார்.ஓய்வூதியர்கள் மருத்துவ உதவித் திட்டத்... |
தமிழகம் | பாளை.யில் விசாரணை கைதி தாக்கப்பட்டரா?சிறைக்காவலர்களிடம் விசாரணை | திருநெல்வேலி : பாளை.மத்திய சிறையில் விசாரணை கைதியை தாக்கியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், சிறைக்காவலர்கள் மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.சென்னை அருகேயுள்ள எண்ணூரை சேர்ந்தவர் தனசேகரன்(25). இவர் மீது சென்னையில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட தனசேகரன், ... |
தமிழகம் | மாணவர்களுக்கு ரூ.25.50 லட்சம் பரிசுத்தொகை: தி.மு.க., இளைஞரணி சார்பில் வழங்கல் | திருச்சி: தி.மு.க., இளைஞரணி அறக்கட்டளை சார்பில், தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அளவில் மாநில (25), மாவட்ட அளவில் (348) முதல் மூன்று இடங்களை பெற்ற 373 மாணவ, மாணவியருக்கு 25 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா, திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது.மாவட்ட இளைஞரணி அமைப... |
தமிழகம் | குற்றாலத்தில் டூ வீலருக்கு கட்டணம்வசூலித்த 4 பேர் கைது | குற்றாலம் : குற்றாலம், ஐந்தருவி கார்பார்க்கிங்கில் டூ வீலருக்கு கட்டணம் வசூல் செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.குற்றாலத்தில் டவுன் பஞ்., நிர்வாகம் மூலம் கார்பார்க்கிங் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று டவுன் பஞ்., நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில் ... |
தமிழகம் | ஸ்ரீரங்கத்தில் இன்று வில்லிபாரத ஆன்மிக சொற்பொழிவு நிறைவு | ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் இன்று நிறைவடையும் வில்லிபாரத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை டி.ஐ.ஜி., பங்கேற்று பேசுகிறார்.ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் உள்ள கிணற்றடி பிள்ளையார் கோவில் அருகில் நாகை முகுந்தனின் வில்லிபாரதம் தொடர் ஆன்மிக சொற்பொழிவு கடந்த 30ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. இதன் நிறை... |
தமிழகம் | குற்றாலத்தில் குத்தாட்டம் ; ஆயுதப்படைபோலீசார் உட்பட 6 பேர் மீது வழக்கு | குற்றாலம் : குற்றாலத்தில் மது குடித்து விட்டு குத்தாட்டம் போட்ட ஆயுதப்படை போலீசார் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.ஆஸ்ராகர்க் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தென்காசி டிஎஸ்பி ஸ்டாலி... |
தமிழகம் | குற்றாலம் அருவிகளில் குளிக்க அலைமோதிய சுற்றுலா பயணிகள் | குற்றாலம் : குற்றால அருவிகளில் குளிக்க நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.கடந்த 3 நாட்களுக்கு முன் தென்மேற்கு பருவழை தீவிரமடைந்ததை தொடர்ந்து வற்றி விடும் நிலையில் இருந்த அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் தண்ணீர் குறைந்தது. நேற்று அருவிகள... |
இந்தியா | சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக புதுச்சேரி போலீசார் செயல்பட வேண்டும் : அமைச்சர் வல்சராஜ் | புதுச்சேரி: சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக போலீசார் செயல்பட வேண்டும் என அமைச்சர் வல்சராஜ் பேசினார்.கடற்கரை சாலையில் சீனியர் எஸ்.பி., அலுவலகம் இயங்கிய இடத்தில் சுற்றுலா பயணிகள் காவல் நிலையம் அமைக்கப் பட் டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு டி.ஜி.பி., வர்மா தலைமை தாங்கினார். ஐ.ஜி., சிங் முன்னிலை வகித... |
தமிழகம் | நாவல் மரத்தில் ஏறிய பள்ளி மாணவன் சாவு | திருச்சி: திருச்சியில் நாவல் மரத்தில் பழம் பறிக்க ஏறிய மாணவன், கீழே விழுந்து இறந்தார்.எடமலைப்பட்டி புதூர் ரெங்கசாமி காலனியை சேர்ந்தவர் கோபால். லாரி டிரைவர். இவரது மகன் ஹரிஹரன் (14). ஜங்ஷன் ஆர்.சி., பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். நேற்று காலை, கிராப்பட்டி ரயில்வே கிராசிங் அருகிலுள்ள நாவல் மரத்தில் பழம் பறிக்க நண்ப... |
தமிழகம் | பீடித் தொழிலாளர்கள்தென்காசியில் ஆர்ப்பாட்டம் | தென்காசி :தென்காசியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பீடித் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆயிரம் பீடிக்கு 150 ரூபாய் கூலி வழங்க வேண்டும். தரமான இலை 700 கிராம் வழங்க வேண்டும். லேபிள் ஒட்டும் தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் லேபிள் ஒட்டி பேக் அடிக்க 400 ரூபாய் வழங்க வேண்டும். 20 ஆயிரம் ரூபாய்... |
தமிழகம் | பாவூர்சத்திரம் அருகே இளம்பெண்ணிடம் உல்லாசம் திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது | பாவூர்சத்திரம் :பாவூர்சத்திரம் அருகே இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள பனையடிப்பட்டியை சேர்ந்தவர் அருணாசலம் மகள் சாந்தி (27). பீடி சுற்றி வருகிறார். இதே ஊரைச் சேர்ந்தவர் ராமநாடார் மகன் முருகேசன் (29). இவர்கள் இருவரும் க... |
தமிழகம் | சிப்பாய் புரட்சி விழிப்புணர்வு ஓட்டம் | வேலூர்: வேலூர் கலைஞர் கண் மருத்துமவனை சார்பில் வேலூர் கோட்டையில் 204 ஆண்டுகளுக்கு முன் நடந்த சிப்பாய் புரட்சியை பொது மக்களுக்கு நினைவுபடுத்தும் விதத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு தொடர் ஓட்டம் நடந்தது.வேலூர் அண்ணாதுரை கலை அரங்கத்தில் இருந்து துவங்கிய தொடர் ஓட்டத்தை எம்.எல்.ஏ., ஞானசேகரன் துவக்க... |
தமிழகம் | தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் | ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் சாத்தார வீதியில் முதல்வர் கருணாநிதி 87வது பிறந்த நாள் விழா மற்றும் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.ஸ்ரீரங்கம் பகுதி தி.மு.க., செயலாளர் செவந்திலிங்கம் தலைமை வகித்தார். ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் குமரேசன் வரவேற்றார்.கூட்டத்தில், மாணவரணி துணைச்செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, அமைச்சர் நேரு... |
தமிழகம் | பாவூர்சத்திரத்தில் இன்று இலவச மருத்துவ முகாம் | பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் கெத்செமனே ஜெபத்தோட்டத்தில் இன்று (11ம் தேதி) இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.பாவூர்சத்திரத்தில் கெத்செமனே அறக்கட்டளை இயங்கி வருகிறது. இதன் சார்பில் இன்று (11ம் தேதி) மாலை 3 மணிக்கு அனைத்து நோய்களுக்கும் இலவச மருத்துவ முகாம் பாவூர்சத்திரம் கெத்செமனே ஜெபத்தோட்டத்தில் நடக்கிறது. முகாமில் நெல... |
இந்தியா | மலேசிய தொழிலதிபர்களுக்கு அமைச்சர் நாராயணசாமி அழைப்பு | புதுச்சேரி : இந்தியாவில் முதலீடு வாய்ப்புகளை மலேசிய தொழிலதிபர்கள் பயன்படுத் திக் கொள்ள வேண்டுமென மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறினார். மத்திய இணை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மலேசியாவில் உள்ள கோலாலாம்பூர் மாநாட்டு மையத்தில் இந்தியா - மலேசியா வணிக கவுன்சில் ஆய்வரங்கம் நடந் தது. மலேசிய பிரதமர் டாட... |
தமிழகம் | வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்* கனிமொழி எம்.பி.,பங்கேற்பு | நான்குநேரி : நான்குநேரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமை கனிமொழி எம்.பி., துவக்கி வைத்தார்.தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட திமுக சார்பில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வரும் 16ம் தேதி துவங்கி 3 நாட்கள் நெல்லை சேவியர் கல்லூரியில் நடக்கிறது. இதற்கான முன்னோடி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்... |
தமிழகம் | செஸ் போட்டி: பரிசளிப்பு விழா | வேலூர்: வேலூர் பாரதி செஸ் அகடமி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிகல் நடந்த சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலூர் ஈ.வே.ரா. நாகம்மை அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா நடந்தது.போட்டியில் வேலூர் சிரிஷ்டி மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளி மாணவன் கிரிஷ்குமார், சன் பீம் பள்ளி மாணவர் ... |
தமிழகம் | பண்பொழி கோயில் அறங்காவலர் குழுதலைவருக்கு அமைச்சர் பாராட்டு | கடையநல்லூர் : கடையநல்லூர் தொகுதியில் 5 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டுமான பணிகளை மேற்கொண்டதுடன், நெடுஞ்சாலைத்துறை கண்காட்சி நிகழ்ச்சியில் இடம்பெறத்தக்க வகையில் அமைக்கப்பட்ட பாலப் பணிகளை பாராட்டி அறங்காவலர் குழு தலைவர் அருணாசலத்திற்கு அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.கடையநல்லூர் தொகுதி புன... |
தமிழகம் | தங்கம், வெள்ளி நகைகளை அள்ளிச் சென்ற கொள்ளையர் | திருச்சி: திருச்சி திருவானைக்கோவிலில் உள்ள தனியார் மேலாளர் வீட்டில், 4 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகளை கஷ்டப்படாமல் கொள்ளையர் அள்ளிச் சென்றனர்.திருவானைக்கோவில் சிவராம் நகரை சேர்ந்தவர் ஜெயபால் (45). திருச்சி விஜயா பிளைவுட் நிறுவன மேலாளர். நேற்று முன்தினம் இரவு இவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார்.
அதிகாலைய... |
தமிழகம் | தென்காசி, கடையநல்லூரில் இன்றுவேலைவாய்ப்பு பயிற்சி முகாம்* கனிமொழி எம்.பி.,பங்கேற்பு | தென்காசி : தென்காசி, கடையநல்லூர் சட்டசபை தொகுதிகளில் இன்று (11ம் தேதி) மாவட்ட திமுக சார்பில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் கனிமொழி எம்.பி., கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நெல்லையில் வரும் 16,17,18 ஆகிய ... |
தமிழகம் | சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியபார் உரிமையாளர் கைது | வள்ளியூர் : வள்ளியூரில் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய பார் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.வள்ளியூர் மெயின்ரோட்டில் வடக்கு ஆச்சூரை சேர்ந்தவர் தனுஷ்கோடி மகன் ராதாகிருஷ்ணன். வள்ளியூர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு கடையில் பார் நடத்தி வருகிறார். இவர் நேற்று மெயின்ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.