category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | மானியம் வழங்கல் | வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பட்டுத் தொழில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் விழா நடந்தது. பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். கலெக்டர் ராஜேந்திரன் மானியம் வழங்கினார். விழாவில் பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள், பட்டு விவசாயிகள் கலந்து கொண்டனர். |
தமிழகம் | மனைவி பிரிந்த சோகம்: உயிரை விட்ட கணவன் | திருச்சி: மனைவி பிரிந்த சோகத்தில், விஷம் குடித்து கணவன் தற்கொலை செய்து கொண்டார்.திருச்சி மேலப்புதூர் முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் தினேஷ் பாபு (26). இரு ஆண்டுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது.இவர்களுக்கு குழந்தை இல்லை. குடும்பத்தகராறு காரணமாக அவரது மனைவி, தாய் வீ... |
தமிழகம் | எம்.பி.கனிமொழிக்குவள்ளியூரில் வரவேற்பு | வள்ளியூர் : வள்ளியூர் வருகை தந்த கனிமொழி எம்.பி.க்கு திமுக வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.வள்ளியூருக்கு வருகை தந்த கனிமொழி எம்.பி.,க்கு மாவட்ட பஞ்.,தலைவர் கிரகாம்பெல், வள்ளியூர் ஒன்றிய செயலாளரும் யூனியன் சேர்மனுமான ஞானதிரவியம் தலைமையில் திமுக வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் காதர்முகைதீன்... |
தமிழகம் | இலவச காஸ் அடுப்பு வழங்கல் | மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் ஒன்றியம், பாலையூர் பஞ்சாயத்தை சேர்ந்த 549 குடும்பங்களுக்கு அரசின் இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய காஸ் அடுப்பு வழங்கப்பட்டன.அமைச்சர் செல்வராஜ், 549 குடும்பங்களுக்கு இலவச காஸ் அடுப்பு வழங் கி பேசியதாவது:முதல்வர் கருணாநிதி, வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டுமே இருந்த கலர் "டிவி' காஸ் அடுப் பை ஏ... |
இந்தியா | அரசு மருத்துவக் கல்லூரியை திறக்க அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தல் | புதுச்சேரி : அரசு மருத்துவக் கல்லூரியை உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. சென்டாக் மாணவர் சேர்க்கை, அரசு மருத்துவக் கல்லூரி தொடர் பாக விவாதிக்க அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ரெட் டியார்பாளையத்தில் உள்ள மா. கம்யூ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு இந்... |
தமிழகம் | முத்துவேலர் - அஞ்சுகத்தம்மாள் சிலைக்குகனிமொழி எம்.பி.மாலை அணிவிப்பு | வள்ளியூர் : ராதாபுரத்தில் முத்துவேலர் - அஞ்சுகத்தம்மாள் முழு உருவ வெண்கல சிலைக்கு கனிமொழி எம்.பி., மாலை அணிவித்தார்.ராதாபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முன்னோடி முகாமில் கலந்து கொள்ள கனிமொழி எம்.பி., நேற்று ராதாபுரத்திற்கு வருகை தந்தார். அப்போது ராதாபுரம் புதிய பஸ்... |
தமிழகம் | வழிப்பறி கொள்ளை: பீதியில் பெண்கள் | முட்டுக்காடு : பைக் கொள்ளையர்களால், சென்னை நகரப் பெண்கள் பீதியில் உள்ளனர்.முட்டுக்காடை சேர்ந்த மணிவண்ணன் மனைவி செல்லம்மாள் (24). இவர் நேற்று முன்தினம், மாலை தோட்டத்திலிருந்து வீட்டிற்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.அப்போது, எதிர் திசையில் வந்த பைக் ஒன்று செல்லம்மாளை உரசியபடி அருகில் நின்றது. பைக்கி... |
தமிழகம் | கருத்தப்பிள்ளையூர் பகுதியில்மிளாவை கட்டுப்படுத்த கோரிக்கை | ஆழ்வார்குறிச்சி : கருத்தப்பிள்ளையூர் பகுதியில் கடலை பயிர்களை நாசம் செய்யும் மிளாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.கருத்தப்பிள்ளையூர் பஞ்., தலைவர் வின்சென்ட் தமிழக அரசிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-கருத்தப்பிள்ளையூர் பகுதியில் உள்ள அச்சகுளம் பகுதி விவசாயிகள் கடலை பயிர... |
தமிழகம் | ஆழ்வார்குறிச்சி டவுன் பஞ்.,அலுவலகத்தில்தமிழ் வாழ்க நியான் விளக்கு அமைக்கும் பணி | ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சி டவுன் பஞ்.,அலுவலகத்தில் தமிழ் வாழ்க நியான் விளக்கு அமைக்கும் பணி நடந்தது.செம்மொழி மாநாடு நடத்தியபின் தமிழை போற்றும் விதமாக டவுன் பஞ்.,களில் தமிழ் வாழ்க என்னும் நியான் மின் விளக்குகளை அரசு அமைத்துள்ளது. ஆழ்வார்குறிச்சியில் இந்த நியான் விளக்கை டவுன் பஞ்., தலைவர் பொன்ஸ், செயலாளர் அலுவலர் ... |
இந்தியா | சீருடை வழங்கல் | புதுச்சேரி: அரியாங்குப்பம் சிவலிங்கபுரம் நேத்தாஜி கபடி குழுவிற்கு அனந்தராமன் எம்.எல்.ஏ., சீருடை வழங்கினார். அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த சிவலிங்கபுரம் நேத்தாஜி கபடி குழுவிற்கு அனந்தராமன் எம்.எல்.ஏ., சீருடைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் நேத்தாஜி கபடிக் குழு தலைவர் ரகுராமன், செயலாளர் பழனிவேல், பா.ம.க., மீனவ அணி தலைவர் ... |
தமிழகம் | சுந்தரபாண்டியபுரத்தில் சாலை மறியல்தென்காசியில் சமாதான கூட்டம் | தென்காசி : சுந்தரபாண்டியபுரத்தில் நாளை (12ம் தேதி) சாலை மறியல் போராட்டம் நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்ததை அடுத்து தென்காசி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது.தென்காசியில் இருந்து சுந்தரபாண்டியபுரத்திற்கு 1, 1ஏ, 1பி அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் 1பி பஸ் எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றம் செய்... |
தமிழகம் | 28வது வார்டு தேர்தல் மனுத்தாக்கல் முடிந்தது: திருச்சியில் அ.தி.மு.க.,- தே.மு.தி.க., "ஜகா' | திருச்சி: மாநகராட்சி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று முடிந்தது. அ.தி.மு.க., தே.மு.தி.க., சார்பில், யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதுவரை மொத்தம் ஒன்பது பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சி 28வது வார்டு கவுன்சில் பதவிக்கான தேர்தல் வரும் 22ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்க... |
தமிழகம் | சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு | திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகர் மற்றும் சுற்றுபுற கிராமங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு அபிஷகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனைக்குப் பின் பிறவிமருந்தீசர் பெரிய நாயகி அம்மனுக்கு அபிஷேகம் நடந்... |
தமிழகம் | பெண் வக்கீல் தீக்குளித்து தற்கொலை: கணவர் கைது | குரோம்பேட்டை : குரோம்பேட்டையில் பெண் வக்கீல் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.குரோம்பேட்டை, லட்சுமிபுரம், புது தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன் (37). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவிதா (34). தாம்ப... |
தமிழகம் | தென்காசியில் கலப்பு திருமண உதவித் தொகை வழங்கல் | தென்காசி : தென்காசியில் கலப்பு திருமணம், விதவை மகள் திருமண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தென்காசி யூனியன் பகுதியில் கலப்பு திருமணம், விதவை மகள் திருமணம் செய்தவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி யூனியன் அலுவலகத்தில் நடந்தது. யூனியன் சேர்மன் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கமிஷனர் முத்துசாமி, வட்டார வளர்ச்சி ... |
தமிழகம் | கணக்கப்பிள்ளைவலசையில் சான்றிதழ் வழங்கல் | தென்காசி : கணக்கப்பிள்ளைவலசை மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பிற்கு பத்திர பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டது.தென்காசி யூனியன் அலுவலகத்தில் கணக்கப்பிள்ளைவலசை மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பிற்கு பத்திர பதிவு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. யூனியன் சேர்மன் தமிழ்செல்வி தலைமை வகித்தார். யூனியன் கமிஷனர் முத்துசாமி, வட்டார... |
தமிழகம் | கூட்டுறவு பணியாளர்கள் கழக மத்திய செயற்குழு கூட்டம் | குற்றாலம் : குற்றாலத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு பணியாளர்கள் கழக மத்திய செயற்குழு கூட்டம் நடந்தது.குற்றாலத்தில் நடந்த தமிழ்நாடு அரசு கூட்டுறவு பணியாளர்கள் கழக மத்திய செயற்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜாராம் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் சவுந்திரராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் அகஸ்டின்ஜான் வரவேற்றா... |
தமிழகம் | குற்றாலத்தில் காலாவதி பழங்கள்உணவு பொருட்கள் பறிமுதல் | குற்றாலம் : குற்றாலம், ஐந்தருவி கடைகளில் விற்பனை செய்யப்பட்ட அழுகிய பழங்கள், காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சீசனை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை ஏமாற்றி அழுகிய பழங்கள், காலாவதியான உணவு பொருட்கள் ஆகியவற்றை கடைக்காரர்கள் விற்பனை ... |
தமிழகம் | மாவட்ட பஞ்., கவுன்சிலர் பதவிக்கு இ.கம்யூ., வேட்பாளர் மனுத்தாக்கல் | திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருக்கான இடைதேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முருகையன் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.திருத்துறைப்பூண்டி யூனியனில் 12 பஞ்சாயத்து, முத்துப்பேட்டை யூனியனில் 14 பஞ்சாயத்து உள்ளது. இதில், 17வது வார்டு மாவட்ட கவுன்சிலராக இருந்த பக்கிரிசாமி இறந்ததை தொடர... |
தமிழகம் | பன்றிக் காய்ச்சல் மூவர் "அட்மிட்' | தண்டையார்பேட்டை : பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன், தண்டையார்பேட்டை அரசு தொற்றுநோய் மருத்துவமனையில் மூன்று பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கடந்தாண்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பன்றிக் காய்ச்சல், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.கேரளாவில் இந்நோய் பரவியுள்ள நிலையில், அதன் தாக்கம் அண்டை மாநிலமான தமிழகத்திலும் எதிரொலி... |
இந்தியா | பி.டெக்.,லேட்ரல் என்ட்ரி படிப்புக்கு 12 ம் தேதி முதல்கட்ட கவுன்சிலிங் | காலாப்பட்டு: பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்புகளுக்கான முதல்கட்ட கவுன்சிலிங் வரும் 12ம் தேதி துவங்குகிறது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான (லேட்ரல் என்ட்ரி) பொது நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி நடந்தது.
இதற்காக விண்ணப்பித்தவர்களில் 55... |
தமிழகம் | நவ்வலடியில் ரூ.7 கோடியில் உபமின் நிலையம் பணி துவக்கம் | திசையன்விளை : நவ்வலடியில் 7 கோடி ரூபாய் செலவில் உபமின் நிலையம் அமைய உள்ளது. இதன் பணி துவக்க விழா நடந்தது.கரைச்சுத்து புதூர் கிராமம் கரைச்சுத்து நவ்வலடி பஞ்., நவ்வலடியில் ஆத்தங்கரை பள்ளிவாசல் விலக்கு அருகில் நாகர்கோவில் - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 3.2 ஏக்கர் பரப்பளவில் ரூ.7 கோடியே 9 லட்சம் செலவில் 110/11 கிலோ வாட் ... |
தமிழகம் | பார்சி கோவில் நூற்றாண்டு விழா | ராயபுரம் : உலகின் மிகவும் பழமையானதாக கருதப்படும் பார்சி இனத்தை சேர்ந்த மக்கள், நெருப்பை கடவுளாக வழிபடுகின்றனர். சென்னையில் தற்போது 150 குடும்பங்களை சேர்ந்த பார்சி இனத்தவர்கள் வசிக்கின்றனர்.இவர்கள் வழிபாடு நடத்துவதற்காக, சென்னை பார்சி அசோசியேஷன் சார்பில் ராயபுரத்தில் கடந்த 1910ம் ஆண்டு தர்-இ-மெகர் என்ற பெயரில் அக்னி கோவ... |
தமிழகம் | 75 சதவீத மானியத்தில் தென்னை பயிர் இன்சூரன்ஸ் | திருநெல்வேலி : தென்னை சாகுடியாளர்கள் 75 சதவீத மானியத்தில் தென்னைக்கு பயிர் இன்சூரன்ஸ் செய்து நிவாரண தொகையை பெற்று பெறும் பணம் இழப்பை தவிர்க்கலாம்.இதுகுறித்து ராதாபுரம் உதவி வேளாண்மை இயக்குநர் சத்தியஜோஸ் அறிக்கையில் கூறியிருப்பதாவது:தென்னை சாகுபடியில் இயற்கை சீற்றங்களினாலும், சிகப்பு கூன்வண்டு தாக்குதலினாலும் மற்றும் வா... |
தமிழகம் | மாசு கட்டுப்பாடு, மாநகராட்சி அதிகாரிகள் ரெய்டு நெல்லையில் 60 கிலோ பிளாஸ்டிக் கவர் பறிமுதல் | திருநெல்வேலி : நெல்லையில் 60 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் டம்ளர்களை மாசு கட்டுப்பாடு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.நெல்லை மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாட்டை தடுக்க தூய்மை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நெல்லையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில்... |
தமிழகம் | தாம்பிராஸ் ஏழை மாணவர்களுக்கு பாளை.,யில் கல்வி உதவி வழங்கல் | திருநெல்வேலி : பாளை., பிராமண சங்கம் கிளை சார்பில் பொறியியல் மற்றும் பிற கல்வி பயிலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது.பாளை., தாம்பிராஸ் கிளைத் தலைவர் கே.எஸ்.நாராயண ஐயர் தலைமை வகித்தார். சேர்மன் எஸ்.எம்.சுப்பிரமணிய ஐயர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சங்கர்நகர் தாம்பிராஸ் கிளைத் தலைவர் கே.எ... |
தமிழகம் | ரோட்டரி சங்க புதிய நிர்வாகி பதவியேற்பு | திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பண்டி ரோட்டரி சங்க 26வது தலைவர் மற்றும் நிர்வாகிகள் பொறுபேற்கும் விழா நடந்தது.தலைவர் சதீஸ்குமார் தலைமை வகித்தார். பாஸ்கரன் இறைவணக்கம் வாசித்தார். செயலாளர் ராஜாராமன் ஆண்டறிக்கை சமர்பித்தார். புதிய தலைவராக ஆண்டனிபிரிட்டோ, செயலாளராக ரவிசுந்தர், பொருளாளராக செந்தில்குமார் பொறுப்பேற்றனர்.இயக்க... |
தமிழகம் | இலங்கை அரசுக்கு எதிராக தி.மு.க., ஆர்ப்பாட்டம் | சென்னை : தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடந்து தாக்குவதைக் கண்டித்து, இலங்கை அரசுக்கு எதிராக தி.மு.க., மீனவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் படுகொலை மற்றும் தாக்கப்படுவதை கண்டித்து தி.மு.க., மீனவர் அணி சார்பில், சென்னை மயிலாப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பா... |
தமிழகம் | மன்னார்குடியில் நகை, பொருள் திருட்டு | மன்னார்குடி: மன்னார்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள நகை மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.மன்னார்குடி அருகே பொதக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆமீனா பீவி (32). இவரது கணவர் குத்புதீன் வெளிநாட்டி வேலை பார்க்கிறார். நேற்றுமுன்தினம் ஆமீனா பீவி வீட்டை பூட்டி விட்டு உறவினர் இல்ல திருமண... |
தமிழகம் | நெல்லை டவுனில் இன்று கண் சிகிச்சை முகாம் | திருநெல்வேலி : நெல்லை டவுனில் இன்று கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.நெல்லை வேணுவனம் ரோட்டரி சங்கம், நெல்லை கிளாத் மெர்சண்ட்ஸ் அசோஷியேசன், நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் முழுமையான கண் பரிசோதனை முகாம் நெல்லை டவுன் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (11ம் தேதி... |
தமிழகம் | மார்த்தாண்டம் லாட்ஜில் மிரட்டல் : போலி ஆர்.ஐ., இருவர் கைது | மார்த்தாண்டம் : மார்த்தாண்டம் லாட்ஜில் தாலுகா அலுவலக ஆர்.ஐ., என்று கூறி மிரட்டி, மோசடி செய்ய முயன்றதாக இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மார்த்தாண்டம் பம்மத்தை சேர்ந்தவர் சுகுமாரன். இவர் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் ஜங்ஷன் அருகே ஆட்டோமொபைல்ஸ் மற்றும் லாட்ஜ் நடத்தி வருகிறார். நேற்று பி... |
தமிழகம் | போக்குவரத்து காவலர்களுக்கு சிறப்பு பயிற்சிதமிழகத்தில் முதல் முறையாக நெல்லையில் அறிமுகம் | திருநெல்வேலி : தமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து காவலர்களுக்கு மூன்று வகை பயிற்சிகள் நெல்லை மாநகர போலீசில் அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து காவலர்களுக்கு விபத்து முதலுதவி பயிற்சி, வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா இடங்களை வழிகாட்டி உதவுதல் பயிற்சி... |
தமிழகம் | பெண்ணை அழைத்து வந்து கத்திமுனையில்நண்பர்களுக்கு "விருந்தாக்கிய' கள்ளக்காதலன் கைது | பாளை.: பாளை., அருகே பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்த கள்ளக்காதலன், நண்பர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வி (39). தோட்டக்குடியை சேர்ந்தவர் சங்கர். இவர்கள் இருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. நேற்று முன்தினம் செல்வியை, சங்... |
தமிழகம் | சென்னை பல்கலை கேள்வித்தாள் "அவுட்' | சென்னை : சென்னை பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி மைய தேர்வுக்கான கேள்வித்தாள் முன்னதாகவே வெளியானதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது.சென்னை பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தின் சார்பில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.ஏ., - எம்.எஸ்சி., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள், கடந்த மாதம் 5ம் தேதி முதல் நடந்து வருகின... |
தமிழகம் | கருணாநிதி கடிதம் மட்டும் தீர்வாகாது : மீனவர் தாக்குதலில் மா.கம்யூ., புகார் | திருநெல்வேலி :மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு கருணாநிதி கடிதம் எழுதுவது மட்டும் தீர்வாகாது என மா.கம்யூ.,எம்.பி.,டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார்.நெல்லையில் மூத்த கம்யூ.,தலைவர் ஈ.எம்.எஸ்.,நினைவு கருத்தரங்கில் பங்கேற்க வந்த ரங்கராஜன் நிருபர்களிடம் கூறுகையில், இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்கிவருகிறது. இத... |
தமிழகம் | நாகர்கோவில் கார் டிரைவர் கொலை வழக்கு ஐந்து பேர் கைது செய்து சிறையிலடைப்பு | நாகர்கோவில் : நாகர்கோவில் இருளப்பபுரத்தில் கார் டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் கங்காதரன் மகன் மணிகண்டன் என்ற ஐயப்பன் (30). இவர் இருளப்பபுரம் ஜங்ஷனில் உள்ள... |
தமிழகம் | நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் | திருநெல்வேலி : ரவுடியை கைது செய்யாமல் காலம் கடத்திய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கீழதேவநல்லூரில் அருண் என்ற தேவநாதன்(30) என்ற ரவுடி பலரையும் தாக்கி வந்தான். அவன் மீது பல்வேறு வழக்குகள் இருந்தாலும் போலீசார் அவன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக அதே ஊரைச்சேர்ந்த பட்ட... |
தமிழகம் | தனியார் வேலைவாய்ப்பு முகாம்நெல்லையில் கனிமொழி பங்கேற்பு | திருநெல்வேலி: நெல்லையில் 77 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள வேலைவாய்ப்பு முகாம் பயிற்சினை கனிமொழி எம்.பி.,நேற்று துவக்கிவைத்தார். நெல்லை மாவட்டத்தில் உள்ள பட்டப்படிப்பு, தொழிற்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படித்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக தி.மு.க.,சார்பில் வேலைவ... |
தமிழகம் | குற்றாலத்தில் சீசன் அருமை பயணிகள் வரத்து அதிகரிப்பு | திருநெல்வேலி : குற்றாலத்தில் சீசன் அருமையாக இருப்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகமாக உள்ளது.குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக சீசன் களைகட்டியுள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த வியாழன் இரவில் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் பின்னர் பழையகுற்றாலம்... |
தமிழகம் | கார் டிரைவர் பாபுவின் உடல் கிடைத்தது | சென்னை : கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொல்லப்பட்ட கார் டிரைவரின் உடலை தேடி, அபிராமபுரம் போலீசார் கொடைக்கானல் மலையில் முகாமிட்டு, உடலை நேற்று தேவதானப்பட்டி அருகே கண்டுபிடித்தனர்.சென்னை, அடையாறு, கிரீன்வேஸ் சாலையைச் சேர்ந்தவர் பாபு (24). இவர், மந்தைவெளிப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியின் மகள் தீபாவின் கார்... |
தமிழகம் | பால் வியாபாரி தற்கொலை | பாலவாக்கம் : மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.பாலவாக்கம், கோலவிழியம்மன் நகர், 4வது தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (55); பால் வியாபாரி. இவரது மனைவி இந்திரா (50). ராஜாராமுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால், கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.நேற்று முன்தினம் ராஜாராம்... |
தமிழகம் | ஓய்வு பெற்ற துணைகலெக்டர் வீட்டில் திருட்டு | தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை ஓய்வு பெற்ற துணை கலெக்டர் கணணன்(எ) கிருஷ்ணன்(72). இவர் வீட்டில் டேபிளில் கவருக்குள் வைத்திருந்த 27,500 ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அவர்களை ஆழ்வார்திருநகரி போலீசார் தேடிவருகின்றனர். |
தமிழகம் | சென்னையில் ஆகஸ்ட் 25ல் பேரணி சாலைப்பணியாளர்கள் முடிவு | தூத்துக்குடி : 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டுமென்பன கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வரை வலியுறுத்தி, சென்னையில் ஆகஸ்ட் 25ல் பேரணி நடத்த சாலைப்பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் நேற்று, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் தலைவர் சண்முக ராஜா தலைமையில் ... |
தமிழகம் | நீரில் மூழ்கி இன்ஜினியரிங் மாணவர் சாவு | தூத்துக்குடி : ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள வடுகபாளையம் சின்ன சடையப்பன் மகன் பாஸ்கர்(19), அங்குள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு முடித்துள்ளார். விடுமுறையையொட்டி அவர், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள நண்பர் ரோகித்ராஜ்(19) வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் பாஸ்கர், ரோகித்ராஜ் உள்ளிட்டோர், ... |
தமிழகம் | கலைஞர் வீட்டுவசதி திட்டத்தில் சேர ஜூலை 15 கடைசி | தூத்துக்குடி : கலைஞர் வீட்டுவசதி திட்டத்தில் குடிசை வீடு கணக்கெடுப்பின் போது வீடு பூட்டப்பட்டிருந்தால் வரும் 15ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். அதன் பிறகு எந்த மனுவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று கலெக்டர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;கலைஞர் வீட்டுவசதி திட்டத்தின... |
தமிழகம் | இடி தாக்கி 2 மாடுகள் பலி | பேய்க்குளம் : பேய்க்குளம் அருகே இடி மின்னல் தாக்கியதில் 2 மாடுகள் பலியானது. பெருமாள்குளத்தைச் சேர்ந்தவர் தங்கையா(65). இவர் சம்பவத்தன்று மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்ததில் இவரது இரண்டு பசு மாடுகள் திடீரென இடிமின்னல் தாக்கியதில் பலியானது. இதனைப் பார்த்த தங்கராஜ் அதிர்ச்சியில் மயக்கமட... |
தமிழகம் | 2 மாத குழந்தையை ஆட்டோவில் போட்டுவிட்டு தாய் ஓட்டம் | தூத்துக்குடி : தூத்துக்குடியில் பிறந்த 2 மாதமான ஆண் குழந்தை ஒன்றினை ஆட்டோவில் போட்டு விட்டு தாய் ஓட்டம் பிடித்தார். குழந்தையை தவிக்கவிட்டுச் சென்ற தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பூபால்ராயர்புரம் பகுதியில் ஆத்திமுத்து ஆட்டோ ஓட்டுநர். இவர் தனது ஆட்டோவை எடுப்பதற்காகசென்ற போது ஆட்டோவில் அழகான ஆண்குழந்தை ஒன்று... |
தமிழகம் | புதுக்கோட்டை மெயின் பஜாரில் இரவு நேர மின்தடை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அவதி | சாயர்புரம்: புதுக்கோட்டை மெயின் பஜாரில் இரவு அதிக மின்னழுத்தம் காரணமாக தினமும் இரவு 7 மணிக்கு மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் அவதியுற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மெயின் பஜார் மத்திய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க 250 கேவிஏ., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் உள்ளது. தினமும் இரவு 7 மணி அளவில் அதிக ல... |
தமிழகம் | நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா | நாசரேத்: பிள்ளையன்மனை நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் அருள்ராஜ் பொன்னுதுரை எழுதிய அக்கவுண்டன்சி வால்யூம் 4 பல்கலைகழக வணிகவியல் துறை 2ம் ஆண்டு மாணவர்களுக்கான 3ம் பருவ பாடத்திட்டத்திற்கான நூல் வெளியீட்டு விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல குருத்துவ செயலாளர் லூர்... |
தமிழகம் | தூத்துக்குடி மாதா கோவில் விழா மாநகராட்சி சார்பில் மெகா துப்புரவு பணி | தூத்துக்குடி : தூத்துக்குடி மாதா கோவில் திருவிழா துவங்குவதை ஒட்டி மாநகராட்சி சார்பில் அந்த பகுதியில் மெகா துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்திய அளவில் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா கோவில் ஆலயத் திருவிழா வரும் 26ம் தேதி கொடியே... |
தமிழகம் | வேக கட்டுப்பாடு கருவி செயல் விளக்க கண்காட்சி | மதுரை:மதுரையில் பள்ளி வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு கருவி (ஸ்பீடு கவர்னர்) பொருத்துவது குறித்த செயல் விளக்க கண்காட்சிவரும்17 ம்தேதி தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடக்கிறது.டி.வி.எஸ்., தீப்தி, சுசீ ஆட்டோ, சன் ரிப்ளக்ஸ் நிறுவனங்கள் இக்கருவியை வாகனங்களில் பொருத்தி, இயக்குவது குறித்து விளக்கும். இக்கருவி பொருத்து... |
தமிழகம் | குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை | சாத்தான்குளம் : தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் ஆறாயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
குடிதண்ணீர் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செய்து வருகிறது. இதன் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கு... |
தமிழகம் | உள்ளாட்சி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிந்தது; 21 பேர் போட்டியின்றி தேர்வு | தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட உள்ளாட்சி இடைத் தேர்தலில் 21 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எட்யபுரம் பேரூராட்சி வார்டு உறுப்பினர், சக்கனாபுரம் ஊராட்சி தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூலக்கரை ஊராட்சி வார்டிற்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள... |
தமிழகம் | தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தமிழக மின்வாரிய சேர்மன் அதிரடி ஆய்வு | தூத்துக்குடி :தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய சேர்மன் சி.பி சிங் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இன்று உடன்குடியில் புதியதாக அமைக்கப்பட உள்ள மின் நிலைய கட்டுமான பணி பூமிபூஜையை துவக்கி வைக்கிறார்.
தமிழகத்தில் இன்னும் பத்து மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு முன்பாக அரசின் தி... |
தமிழகம் | நூறு ஆண்டு பழமை ஆக்கிரமிப்பு கோயில் அகற்றம் | உசிலம்பட்டி:பேரையூரில் இருந்து உசிலம்பட்டி வழியாக வத்தலக்குண்டு செல்லும் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப்பொறியாளர் லட்சுமிநாதன், உதவிப்பொறியாளர் ராஜ்குமார், சப்இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கோயில்கள் ஆக்கிரமிப... |
தமிழகம் | கேரளாவுக்கு மணல் கடத்தல்: 7 பேர் கைது | குறிச்சி:கோவைமதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார், வேலந்தாவளம் செக்போஸ்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆந்திராவிலிருந்து வரிசையாக வந்த 7 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். டிரைவர்களிடமிருந்த டிரிப் ஷீட்டில், சிலிகா மணல் லோடு கொண்டு செல்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த போலீசார், லாரிகளில் ... |
இந்தியா | சூரிய ஒளி ரிக்ஷா: தபால்துறையில் அறிமுகம் | அஜ்மீர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தபால்களை பட்டுவாடா செய்வதற்காக வேண்டி சூரிய ஒளி முறையில் இயங்கும் வண்டியை மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் துவக்கிவைத்தார்.இதன் துவக்கவிழாவில் பேசிய அமைச்சர் தபால்களை விரைவில்பட்டுவாடா செய்யவும் , நேரத்தை மிச்சப்படுத்தவும் இது போன்ற வாகனங்கள் உவுகிறது. அதுமட்டுமில்லாம... |
இந்தியா | வட இந்தியாவில் பலத்த மழை :ரயில்கள் ரத்து | புதுடில்லி: வட இந்திய மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் 35-க்கும் மேற்பட்ட ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் தற்போத நல்ல மழை பெய்து வருகிற நிலையில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. |
தமிழகம் | கண் மருத்துவர்கள் மாநாடு துவக்கம் | சென்னை:சென்னையில் இந்தியன் இன்ட்ராக்யுலர் இம்ப்ளான்ட் அண்ட் ரெப்ரேக்டிவ் சர்ஜரி குறித்த கண் மருத்துவர்கள் மாநாடு துவங்கியது. மாநாட்டை மத்திய மந்திரி ராஜா வைத்து பேசியதாவது: ஏழை மக்களுக்கும் குறைந்த செலவில் மருத்துவம் கிடைக்க, மருத்துவக் கருவிகள் மீதான இறக்குமதி வரியை குறைக்க மத்திய அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது. ... |
இந்தியா | தலாய்லாமாவை சந்தித்தார் நிருபமாராவ் | தர்மசாலா: வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் திபெத்திய மத தலைவர் தலாய்லாமாவை சந்தித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பிரதமர் ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலாய்லாமாவை சந்தித்தார். இச்சந்திப்பு குறித்து லாமாவின் செய்தி தொடர்பாளர் டென்சின் தக்லஹா கூறுகையில் இது மரியாதை ந... |
இந்தியா | ராணுவத்தில் புதிய நீர்மூழ்கிகப்பல்கள் :ஏ.கே.அந்தோனி | புதுடில்லி: ராணுவத்தைபலப்படுத்தும் விதமாக ரூ.50ஆயிரம் கோடி செலவில் 6 புதிய நீர்மூழ்கி கப்பல் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படும் என்று ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார்.புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் தெரிவித்ததாவது: 6 புதிய கப்பல்களில் 3 மும்பையை மையமாக கொண்ட கப்பல் கட்டும் கழகமும், விசாகப்பட்டி... |
General | இலங்கை கடல்பகுதியில் சீன மீனவர்கள்? | கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும்பகுதியாக உள்ள முல்லைத்தீவின் நந்தி கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை சீன மீனவர்களுக்கு இலங்கை அரசு அளித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்யும் இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு இலங்கை அரசின் கூட்டணியான தமி... |
இந்தியா | பசுமை திட்டம் : ரூ.400 கோடி அரசு ஒதுக்கீடு | கோல்கட்டா : பசுமை புரட்சி திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.400 கோடி ஒதுக்கி உள்ளதாக மத்திய அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார். கோல்கட்டாவில் நடைபெற்ற பசுமை புரட்சி திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். கிழக்கு மாநிலங்களில் அடுத்த 2 ஆண்டுகளில் பசுமை புரட்சி ற்பேடும் எனவும் அவர் தெரிவித்துள்... |
General | பயங்கரவாதிகளை ஒப்படைக்க சர்தாரி மறுப்பு | பீஜிங் : மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சீனாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள சர்தாரி, மும்பை தாக்குதல் குற்றவாளிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது எனவும், இந்தியா- பாகிஸ்தான் இடையே கைதிகளை பறிமாறிக் ... |
இந்தியா | கனமழையால் ரூ.1300 கோடி இழப்பு | புதுடில்லி : ஹரியானா,பஞ்சாப் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ரூ.1300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் ஏற்பட்டள்ள வெள்ளப் பெருக்கால் தலா 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி உள்ளதால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் நிலை உரு... |
தமிழகம் | சென்னையில் அங்கன்வாடி ஊழியர்கள் உண்ணாவிரதம் | சென்னை : சென்னையில் அங்கன்வாடி ஊழியர்கள் விடிய விடிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். பணி நிரந்தரம், காலமுறையற்ற ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். மேலும் போராட்டத்தை தொடர்வது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் எனவும் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். |
இந்தியா | காங்கிரஸ் மீது ஜெகன் மோகன் குற்றச்சாட்டு | ஐதராபாத் : ஆறுதல் யாத்திரை நடத்தி வரும் ஜெகன் மோகன் ரெட்டி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் யாத்திரையில் பங்கேற்க காங்கிரஸ் மேலிடம் தடைவிதித்துள்ளதாக காங்கிரஸ் மேலிடம் மீது குற்றம் சாட்டி உள்ளார். மேலும் மறைந்த தனது தந்தையின் மரணத்தை கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தான் ஆறுதல் கூறுவது தவறா எனவ... |
General | ஷகீராவின் ஆடல்,பாடலுடன் கால்பந்து நிறைவு விழா | ஜோகன்னஸ்பர்க் : கடந்த ஒரு மாதமாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதன் நிறைவு விழா இன்று இரவு 10.00 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளது. பிரபல பாப் இசைப் பாடகி ஷகீராவின் ஆடல்,பாடலும் இடம்பெற உள்ளது. அதனைத் தொடர்ந்து இரவு 11.00 மணிக்கு ஸ்பெயின் மற்றும் நெத... |
இந்தியா | மக்களிடம் மன்னிப்பு கேட்டார் ஜெய்ராம் ரமேஷ் | போபால் : போபாலில் கார்பரைடு தொழிற்சாலையில் இருந்து 40 டன் கார்பரைடு கழிவுகளை பீதாம்பூரிற்கு கொண்டு சென்று கொட்டிய விவகாரம் தொடர்பாக பீதாம்பூர் கிராம மக்களிடம் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்பு கேட்டார். கார்பரைடு கழிவுகளால் பீதாம்பூர் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்பட்ட புகாரை அடுத்து ஜெய்ரா... |
தமிழகம் | தொடர்கிறது நாகை மீனவர்கள் போராட்டம் | நாகை : இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்ட மீனவர்கள் 3வது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. தமிழக மீனவர் செல்லப்பன் கொல்லப்பட்டதற்கு கண்டனமும் தெரிவிக்கப்... |
தமிழகம் | குற்றாலத்தில் வாகன குத்தகைதாரர்கள் 4 பேர் கைது | குற்றாலம் : குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி பகுதிகளில் இருசக்கர வாகனம் அல்லாத மற்ற வாகனங்களுக்கே கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்த வாகன குத்தகைதாரர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக தலைமறைவான எஸ்.ஆர்.சந்... |
தமிழகம் | தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தல் துவங்கியது | சென்னை : தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. சங்க தலைவர், துணைதலைவர், செயலாளர், நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோருக்கான தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
தமிழகம் | திருமணமான 4 நாளில் இளம்பெண் தீக்குளிப்பு | நெல்லை : திருமணமான 4 நாளில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் சோலைச்சேரியைச் சேர்ந்தவர் இளங்காமணி. இவரது மகள் சக்தி(20). இவருக்கும் நெல்லை மாவட்டம் சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கம் கடந்த 4 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெ... |
தமிழகம் | மகா ருதர பாராயணம் | சென்னை: உலக நன்மைக்காக சென்னை பூக்கடை சென்ன மல்லீஸ்வரர் கோவிலில் ருத்ர வேள்ளி யாகம் நடந்தது. யாகத்தின் போது தமிழ் வேதமான மூவர் பாடலை 121 பேர் கொண்டு 1,331 மகா ருத்ர பாராயணம் நிகழ்த்தப்பட்டது. |
தமிழகம் | நூற்றாண்டு விழா | சென்னை: ராயபுரத்தில் உள்ள பார்சி இன மக்களின் அக்னி கோவிலின் நூற்றாண்டு விழாவை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் துவக்கி வைத்து விழா மலரை வெளியிட்டார். அருகில் கோவில் அறங்காவலர் மணி கிளப் வாலா, தலைவர் போமன்ஷா வஷிப்தார், சென்னை பார்சி அசோசியேஷன் தலைவர் ஷவிரா ஷாகுரா மற்றும் தாதி தலால். |
தமிழகம் | துவக்க விழா | சென்னை: விடுமுறை கால குடும்ப நல கோர்ட்டுகளை, ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் துவக்கி வைத்தார். அருகில், நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, அமைச்சர் துரைமுருகன், நீதிபதிகள் தர்மாராவ், முருகேசன் ஆகியோர். |
இந்தியா | பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது திருப்பதி | நகரி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சுவாமி தரிசனத்திற்கான 12 அறைகளும் நிரம்பியதுடன், 2 கி.மீ., வரை பக்தர்கள் வரிசை நிற்கிறது. விரைவு தரிசனத்திற்கே பக்தர்கள் 8 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. அதிகப்படியான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளதால், திருப்பதியில் உள்ள ... |
தமிழகம் | பட்டமளிப்பு விழா | சென்னை: சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை கழகத்தின் 20வது பட்டமளிப்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு அதிக தங்கம் வென்ற மாணவி இளவரசிக்கு தங்கப்பதக்கங்களையும் பட்டத்தையும் வழங்கினார். |
இந்தியா | மத்திய அரசிடம் ராமன் சிங் வலியுறுத்தல் | சட்டீஸ்கர் : மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் ராணுவத்தை ஈடுபடுத்த வேண்டும் என மத்திய அரசிடம் சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் வலியுறுத்தி உள்ளார். மேலும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க ராணுவத்தால் மட்டுமே முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். |
இந்தியா | 2050ல் இந்திய மக்கள் தொகை சீனாவை மிஞ்சும் | புதுடில்லி : 2050 ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை சீனாவின் மக்கள் தொகையை விட அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 5 மடங்கு அதிகரித்துள்ளது. மக்ள் தொகை குறித்த புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ள மத்திய அரசு, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்திய மக்கள் தொகை 1.4 சதவீதம் அதிகரித்திருப... |
தமிழகம் | இயக்குனர் சீமானுக்கு போலீஸ் வலைவீச்சு | சென்னை : இலங்கை தாக்குதல் குறித்து பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக கடற்கரை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் இயக்குனர் சீமானை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வன்முறையையும், பிரிவினையையும் தூண்டும் வகையில் சீமான் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. |
General | சீனாவில் வெள்ளப் பெருக்கு : 50 பேர் பலி | பீஜிங் : தெற்கு மற்றும் மத்திய சீனா பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நதிகளில் வெள்ளப் பெருக்கும், பல இடங்களில் நிலச்சரிவும், மண் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜூலை 01ம் தேதி முதல் 10ம... |
இந்தியா | நெருக்கடியில் மெஹபூபா முஃப்தி | ஸ்ரீநகர் : காஷ்மீர் கலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நாளை கூட்டி உள்ளார். ஆனால் இக்கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என முக்கிய எதிர்க்கட்சியான பிடிபி தெரிவித்திருந்தது. காஷ்மீரில் நிலவி வரும் பதற்ற நிலைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு பி... |
தமிழகம் | சூரியனில் இருள்வட்டம் : மக்கள் வியப்பு | சென்னை : இன்று சூரியனைச் சுற்றி திடீரென இருள்வட்டம் ஒன்று ஏற்பட்டது. சென்னை,காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெரிவிந்த இந்த வித்யாசமான சூரிய காட்சியை மக்கள் வியப்புடன் பார்த்தனர். காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக இந்த இருள் வட்டம் ஏற்பட்டள்ளதாக பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. வெறும் கண்ணால் சூரியனை பார்த்தால் கண்களுக்க... |
இந்தியா | எம்.பி.,க்களுக்கு 3ஜி போன் வசதி : பார்லி., குழு பரிந்துரை | புதுடில்லி : எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தெரிவித்த பார்லிமென்ட் குழு, தற்போது உறுப்பினர்கள் அனைவருக்கும் 3ஜி தொழில்நுட்ப வசதியுடனான மொபைல் போன் வசதி செய்து தர பரிந்துரை செய்துள்ளது. எம்.பி.,க்களின் சம்பளம், உதவித் தொகை ஆகியவற்றை இணை குழுவுடன் கலந்த ஆலோசனை செய்த பிறகு 3ஜி வசதி செய்து தருவது குறித்து தீ... |
தமிழகம் | மகன் இறந்த துயரம் தாங்காமல் தந்தையும் பலி | பெருந்துறை : ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தை சேர்ந்தவர் உமாசங்கர்(35). இவர் இப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று மாலை சாலை விபத்தில் பலியானார். உமாசங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் இன்று காலை அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மகனது உடலை பார்த்த அதிர்ச்சியில் உமாச... |
இந்தியா | சர்வதேச பிரச்னையாகிறது கவுரவ கொலைகள் | புதுடில்லி : கவுரவ கொலைகளை தடுக்க புதிய சட்டம் அமைக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம்,மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் குடும்ப நலனிற்காக இது போன்ற கவுரவ கொலைகள் உலக நாடுகள் பலவற்றிலும் நடைபெற்று வருவதாக புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கவுரவ கொலைகள் இந்தியா மட்டுமின்றி பங்களாதேஷ், பாகிஸ்தான்,துருக்க... |
இந்தியா | பல கோடியில் புரண்ட முக்கோண திட்டம் வேஸ்ட் ; சீனாவை இந்தியா முந்துகிறது மக்கள் தொகையில்.., | புதுடில்லி: எதுல முந்துகிறோமா, இல்லையோ , ஆனால் மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னணி நாடாக திகழ்ந்திட இன்னும் 40 ஆண்டுகள் தான் காத்திருக்க வேண்டுமாம். அதாவது 2050 ல் உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடானா சீனாவை விட உயர்ந்து நிற்குமாம் இந்தியா. கடந்த 100 ஆண்டில் மக்கள் தொகை 5 மடங்கு அதிகரித்திருக்கிற... |
இந்தியா | ஜூலை 24 ஐ வருமானவரி தினமாக கொண்டாட முடிவு | புதுடில்லி : இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூலை 24ம் தேதியை வருமான வரி தினமாக கொண்டாட வருமான வரித்துறை தீர்மானித்தள்ளது. வருமான வரித்துறை அமைக்கப்பட்டதன் 150வது ஆண்டை முன்னிட்டு இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1860 ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி தான் முதல் வருமான வரி செலுத்தப்பட்டது. இதனைக் கொண்டாடும் விதமாக வருமான வரி தின... |
தமிழகம் | சென்னையில் 1200 பெண்கள் கைது | சென்னை : சென்னையில் தடையை மீறி எழிலகம் முன் உண்ணாவிரதம் இருக்க முயன்ற அங்கன்வாடி பெண் ஊழியர்கள் 1200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. |
இந்தியா | சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரிக்கை | புதுடில்லி : நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்காக சர்க்கரை ஆலைகள் சர்க்கரையை சேமித்து வருகின்றன. இந்நிலையில் 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்தால் பண்டிகை காலத்தில் சர்க்கரை தேவையை பூர்த்தி செய்ய முடியாததால், தீபாவளி வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் மத்திய உணவுத்துறை அமைச்சகம் மத்திய அரசிடம் கோரிக்கை விட... |
இந்தியா | ஒரிசாவில் மொபைல் போன் டவர் தகர்ப்பு | மல்கன்கிரி : ஒரிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் தனியார் மொபைல் போன் டவர் ஒன்றை மாவோயிஸ்டுகள் தகர்த்துள்ளனர். தகவல் தொடர்பை துண்டித்து,சேதத்தை ஏற்படுத்து நோக்கத்துடன் இது நடத்தப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சமார் 50 மாவோயிஸ்டுகள் நள்ளிரவில் குண்டு வைத்து மொபைல் போன் டவரை தகர்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்... |
இந்தியா | உ.பி.,யில் சாலை விபத்து : 4 பேர் பலி | இதாவா: உத்திர பிரதேச மாநிலம் இதாவா-கான்பூர் நெடுஞ்சாலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உட்பட 4 பேர் பலியாகி உள்ளனர். லாரி மோதியதில் காரில் வந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரியின் டிரைவர் மற்றும் க்ளீனர் ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். |
தமிழகம் | காஷ்மீரில் என்கவுன்டர் | ஜம்மு : ஜம்மு-காஷ்மீரின் கிஸ்தவர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் லஷ்கர் இ தொய்பா தலைவர்கள் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. வனப் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ ... |
தமிழகம் | காட்பாடியில் ரயிலை கவிழ்க்க சதி? | காட்பாடி : காட்பாடி அருகே தண்டவாளம் தகர்க்க மர்மநபர்கள் நடத்திய சதி முறியடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தண்டவாளம் தகர்க்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை- மங்களுரு இடையேயான வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இருந்து தப்பியது. தண்டவாளம் தகர்க்கப்பட்டதன் காரணமாக காட்பாடி ரயில் நிலையத்தில் பகல் ... |
தமிழகம் | போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு கொடுமை | ஆத்தூர் : ஆத்தூர் தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தொடர்பாக மனு அளிப்பதற்காக தேவியாகுறிச்சி பகுதியைச் சேர்ந்த பெரியம்மாள்(35) என்பவர் வந்துள்ளார். இவரிடம் பணியில் இருந்த எஸ்.ஐ., சாந்தா, இன்ஸ்பெக்டர் அறையில் இருக்கும் கழிப்பறையை சுத்தம் செய்தால் தான் மனுவை ஏற்றுக் கொள்ள முடியும் என கூறியுள்ளார். அதனால் பெரியம்மாவும் வ... |
தமிழகம் | கணவனை கொலை செய்த மனைவி,மகன்கள் கைது | ஆத்தூர் : ஆத்தூரை அடுத்த தலைவாசல் சிறுவாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(50). இவர் குடிபோதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் நேற்று மர்மமான முறையில் தோட்டத்தில் இறந்து கிடந்தார். கண்ணன் தென்னைமரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக போலீசிடம் அவரது மனைவி இருசாயி தெரிவித்துள்ளார். அ... |
இந்தியா | அனைத்து கட்சி கூட்டத்தில் பிடிபி பங்கேற்காது : மெஹபூபா | ஸ்ரீநகர் : காஷ்மீரில் முதல்வர் உமர் அப்துல்லா ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சியான பிடிபி பங்கேற்காது என அக்கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி திட்டவட்டமாக இன்று அறிவித்துள்ளார். |
இந்தியா | 10 ரூபாய் நாணயங்கள் எங்கே? | புதுடில்லி : 10 ரூபாய் நாணங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு ஓராண்டு மேல் ஆகி விட்டது. சுமார் 8 கோடி 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் விட்டது,ரிசர்வ் வங்கி. 8 கிராம் எடையுள்ள இந்த நாணயங்கள் காகித ரூபாய்க்கு பதிலாக புழக்கத்தில் விடப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்து போன்ற நிறத்தில் உள்ள இந்த 10 ரூபாய் நாணயங்கள், யூரோ நாணங்களை... |
இந்தியா | லக்னோவில் சொத்து தகராறில் சகோதரர்கள் கொலை | லக்னோ : லக்னோவின் ஆயிஷ்பக் பகுதியி்ல் சொத்து தகராறு காரணமாக சகோதரர்களை அக்கம் பக்கத்தினர் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜன் ராம், ஜக்து என்ற அந்த சகோதரர்களை சொத்திற்காக உறவினர்கள் 3 பேர் கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.