category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | மகாராஷ்டிரா கட்டும் பாப்லி அணை விவகாரம்: பிரதமரை சந்திக்க ஆந்திர கட்சிகள் முடிவு | ஐதராபாத் : கோதாவரி ஆற்றின் குறுக்கே மகாராஷ்டிரா அரசு கட்டும் பாப்லி அணை கட்டுமானப் பணியை உடனே நிறுத்த வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க, ஆந்திர மாநில அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் நந்தெத் மாவட்டம் பாப்லி என்ற இடத்தில், கோதாவரி நதியின் குறுக்கே புதிய அணை ஒன்றை அம்மாநில அரசு கட்டி வரு... |
இந்தியா | திருப்பதியில் தியாகராஜ ஆராதனை விழா | திருப்பதி : திருப்பதியிலுள்ள தியாகராஜ மண்டபத்தில், 68வது ஆண்டு தியாகராஜ ஆராதனை இன்று துவங்குகிறது. ஆந்திர முதன்மை செயலர் ரமேஷ் குமார் ஆராதனையைத் துவக்கி வைக்கிறார். மொத்தம் 11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில், 28 நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அவற்றில் 50 இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். நாளை உடையாளூர் கல்யாணராம பாகவதரின் "நாமசங... |
தமிழகம் | திருச்சியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் எங்கே? | விலைவாசி உயர்வு, மணல்கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கண்டித்து அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு இடம் தேர்வு செய்வது குறித்து அ.தி.மு.க.,வினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் திருச்சியில் இரண்டொரு நாளில் கூடி இடத்தேர்வு குறித்து முடிவெடுப்பர் என ... |
இந்தியா | 10 ஆயிரம் படுக்கை விரிப்புகள் காணிக்கை | நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக, 10 ஆயிரம் படுக்கை விரிப்புகளை பாம்பே டையிங் நிறுவனம் காணிக்கையாக அளித்துள்ளது. திருமலையில் பக்தர்கள் தங்கும் ராம்பகீசா, சப்தகிரி, வராகசுவாமி, சுதர்சன் விடுதிகளில் படுக்கை விரிப்புகள் இல்லை. பக்தர்களின் வசதிக்காக, படுக்கை விரிப்புகளை அனுப்பி வைக்கு... |
தமிழகம் | காகிதத்திற்கு டாடா : அரசின் சேவைகள் அனைத்தும் ஆன்-லைன் மயம் | புதுடில்லி:அரசுத்துறை சார்ந்த அனைத்து சேவைகளும் வரும் 2014ம் ஆண்டில் ஆன்-லைன் மூலம் கிடைக்கும், என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம், காகித விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. பேப்பர் பைல்களால் அரசு அலுவலகங்களும் மூழ்கி இருக்காது.
அரசு அலுவலகங்கள் தற்போது முற்றிலும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு... |
தமிழகம் | மன்னார் வளைகுடா கடல் தீவுகளில் எரியும் கீரி செடி: மலராமல் கருகும் பூக்கள் | ராமநாதபுரம் : மன்னார்வளைகுடா கடல் தீவுகளில், எரியும் தன்மை கொண்ட கீரிசெடிகளின் பூக்கள் மலராமல் கருகிவருகின்றன. இதற்கான காரணம் புரியாமல், வனத்துறையினரும் குழப்பத்தில் உள்ளனர்.
மன்னார் வளைகுடா கடல் தீவுகளில் காணப்படும் அரிய வகை தாவரங்களில் "கீரி' செடியும் ஒன்று . இவை பூத்திருக்கும் போது, தூரத்திலிருந்து பார்த்தால், கொழுந... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன் பேச்சு : அ.தி.மு.க.,வை வீழ்த்தி விடலாம் என கனவு காணும் தி.மு.க.,வின் கனவு பலிக்கப் போவதில்லை. கழகம் என்ற மாபெரும் இயக்கம் ஒரு தோல்வி கண்டால் அடுத்து மகத்தான வெற்றி பெறும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத் பேச்சு: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் பிரச்னைகளைத் தீர... |
தமிழகம் | ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி மரணம் | சென்னை : ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி சா.சிவசுப்ரமணியம் (83), சென்னையில் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் நடக்கிறது. ஈரோடு மாவட்டம் அரச்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சா.சிவசுப்ரமணியம். சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக "பிராக்டீஸ்' செய்தார். 1987ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் நீதிபதியாக... |
தமிழகம் | முதல்முறையாக பெண்களுக்கு கொத்தனார் பயிற்சி | வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் முதன்முதலாக தொண்டு நிறுவனம் மூலம் பெண்களுக்கு கொத்தனார் வேலைக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு தொழில் முனைவோருக்கான திட்டத்தில் பெண்களுக்கு பலவிதமான சுயதொழில் பயிற்சிகள், தொண்டு நிறுவனங்கள் மூலம் அளிக்கப்படுகிறது. தற்போது முதல் முறையாக கட்டட வேலை பார்க்கும் பெண்களின் தரத்தை உயர்த்தும் நோக... |
தமிழகம் | "நியூட்ரினோ' ஆய்வு கூடத்தால் கல்லூரி, பல்கலையில் ஆய்வு மேம்படும் | மதுரை : தேனி மாவட்டத்தில் அமைய உள்ள, நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் ஆய்வு மேம்பாடு அடையும் வாய்ப்புள்ளது. தேனி மாவட்டம், போடி மலைப் பகுதியின் பொட்டிப்புரம் கிராமம் அருகே "இந்தியன் நியூட்ரினோ அப்சர்வேட்டரி' (ஐ.என்.ஓ.,) என்னும் ஆய்வுக் கூடம் அமைய உள்ளது. மேற்கு மலைத் தொடரினுள் 960 கோடி ரூபாய் மதி... |
தமிழகம் | கூலி உயர்வு கோரி கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர் போராட்டம் : பேச்சுவார்த்தை தோல்வி | உடுமலை : உடுமலையில், கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் சங்கம் மற்றும் கறிக்கோழி நிறுவனம் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், கறிக்கோழிகளுக்கு தீவனம் வைப்பதில்லை; விற்பனைக்கு அனுப்புவதில்லை என, விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் சங்கம் சார்பில், கோழி வளர்ப்பு கூலி உயர்வு உட்பட, ப... |
தமிழகம் | பனிமய மாதா பேராலய விழா நாளை துவக்கம் | தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா, நாளை சிறப்பு திருப்பலிக்குப்பின் காலை 8.30 மணிக்கு பேராலய கொடிமரத்தில், திருவிழா கொடியேற்றப்படுகிறது. விழா நாட்களில், தினமும் சிறப்பு திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கும். முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி, ஆக.,5ம் தேதி இரவு 7 மணியளவில் நடக்கிறது. பனிமய அன்னை த... |
தமிழகம் | டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்டிரைக் :முறியடிக்க தமிழக அரசு தீவிரம் | ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முறியடிக்க டாஸ்மாக் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக மதுபான கடைகளுக்கான இரு சாவிகளில் ஒன்றை டாஸ்மாக் அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 6,700 டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. சூபர்வைஸர்கள், உதவியாளர்கள் உள்பட 33 ஆயிரத்து 700 பேர் வேலை செய்கின்றனர். பண... |
தமிழகம் | ஆங்கில துணைப்பாட நூல் தயாரிப்பு பணி தீவிரம் | சேலம் : அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான ஆங்கில துணைப்பாட நூல் உருவாக்கும் பணிமனை நாளை முதல் வரும் 28ம் தேதி வரை நடக்கிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் மாணவர்களிடையே வாசிப்பு திறன் வளர்க்கவும், அதில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் புத்தக பூங்கொத்து திட்டம் நடைமு... |
தமிழகம் | 500 மி.கிராமில் தங்க கார் : வியாபாரி சாதனை | தொண்டி : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 500 மில்லி கிராமில் தங்க கார் செய்துள்ள நகை வியாபாரி கருப்பசாமியின் முயற்சி பலரையும் கவர்ந்துள்ளது. தொண்டி ஆசாரி தெருவை சேர்ந்த கருப்பசாமி(25) குறைந்த தங்கத்தில் கார் செய்து சாதனை படைக்க விரும்பினார். கடந்த மே மாதம் 800 மி.கி.,ல் மோட்டார் பைக் வடிவமைத்து, பலரின் பாராட்டையும் பெற... |
தமிழகம் | "தள்ளாடுது' விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் | இளைஞர்களிடம் சுகாதாரம், தோழமை, நட்புறவுடன் கூடிய போட்டி மனப்பான்மையை வளர்க்க, இளைஞர் விளையாட்டு பயிற்சித்துறை செயல்பட்டு வருகிறது. இதோடு, மாநில விளையாட்டு வளர்ச்சி வாரியம் ஒன்றிணைத்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை தமிழக அரசு 1992ல் துவக்கியது.
நகர்புறம் மட்டுமின்றி, கிராமப் புறத்திலும் ஆர்வமுள்ள இளைஞர்களைக... |
தமிழகம் | ரேஷன் ஊழியர்களுக்கு "கிடுக்கிப்பிடி' | சிவகங்கை : ரேஷன் கடைகளை முறையாக பராமரிக்காத ஊழியர்களை சஸ்பெண்ட், டிஸ்மிஸ் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் முறை கேடுகள் நடப்பதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, பல மாறுதல்களை அரசு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடை ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல் கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதன் வி... |
தமிழகம் | ஐந்திணை பூங்காக்கள் அமைக்க இடம் தேர்வு : பொங்கலன்று திறக்க ஏற்பாடு | கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முடிவு செய்தது போல், தமிழர் வாழ்வை பிரதி பலிக்கும் ஐந்திணை பூங்காக்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பொங்கலன்று பூங்காக்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.
கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழர்களின் பாரம்பரிய வாழ்வை சித்தரிக்கும் ஐந்திணைகளிலுள்ள தாவரங... |
தமிழகம் | சட்டசபை தேர்தல் எதிரொலி : கிராமங்களில் கருத்து கேட்பு | மானாமதுரை : தமிழகத்தில் தற்போதைய தி.மு.க., அரசின் பதவி காலம், அடுத்த ஆண்டு நிறைவடைகிறது. இந்நிலையில், கடந்த 2006 முதல் தற்போது வரை, செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து, மக்களின் மனநிலையை அறிய, அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஒரு ஒன்றியத்திற்கு ஒரு ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது; 385 ஊராட்சிகளில் இதற்கான ஆய்வு நடந்த... |
தமிழகம் | வேளாண் பல்கலையை சுற்றி 37 கண்காணிப்பு கேமராக்கள் | கோவை : கோவை வேளாண் பல்கலையை, துணைவேந்தரின் அறையில் இருந்தபடி கண்காணிக்க, 37 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோவை வேளாண் பல்கலையில் பல்வேறு ஆராய்ச்சிப் படிப்புகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் வேளாண் வளர்ச்சி பணிகள் மற்றும் முக்கிய ஆராய்ச்சித் திட்டங்கள் இங்கு நடைபெறுவதால், பல்கலை வளாகத்தின் செயல்பாடுகள், பல்கலையிலு... |
தமிழகம் | ரூ.2 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்! விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் அதிரடி | சென்னை : சென்னையிலிருந்து இந்தோனேஷியாவிற்கு கடத்த இருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான கேடமைன் போதை பொருளை, விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் கமிஷனர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 23ம் தேதி இரவு, சென்னையிலிருந்த... |
இந்தியா | திருப்பதியில் தியாகராஜ ஆராதனை விழா | திருப்பதி:திருப்பதியிலுள்ள தியாகராஜ மண்டபத்தில், 68வது ஆண்டு தியாகராஜ ஆராதனை இன்று துவங்குகிறது. ஆந்திர முதன்மை செயலர் ரமேஷ் குமார் ஆராதனையைத் துவக்கி வைக்கிறார்.மொத்தம் 11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில், 28 நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அவற்றில் 50 இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். நாளை உடையாளூர் கல்யாணராம பாகவதரின் "நாமசங்கீ... |
தமிழகம் | ஓய்வு பெற்ற ஆசிரியர் கொலை இருவர் கைது: இருவர் தலைமறைவு | திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஓய்வு பெற்ற ஆசிரியர் கொலை வழக்கில் 2 பேரை போலீ சார் கைது செய்தனர். திண்டுக்கல் இந்திரா நகரை சேர்ந்தவர் ஜார்ஜ்(72). ஓய்வு பெற்ற ஆசிரியர். ஜூலை 15ல் கக்கன்நகர் அருகே இவர் கொலை செய்யப்பட்டார்.
இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீ சார் விசாரணை நடத்தினர். கக்கன் நகர் ராஜ் மகன் ராஜ் என்ற ஏட்டு ரா... |
தமிழகம் | ராணுவ வீரர் கவனத்திற்கு | திண்டுக்கல்: மாவட்ட கலெக்டர் வள்ளலார் அறிக்கை: முன் னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 4 ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை தரப் பட்டுள்ளது. அக். 5-க்குள் புதுப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு முன்னாள் படைவீரர் அலுவலகத்தை (0451-246 0086) தொடர்பு கொள்ளலாம். |
தமிழகம் | ஓட்டல் சங்க கூட்டம் | கொடைக்கானல்: கொடைக்கானலில் ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்களின் சங்க பொதுக் குழு கூட்டம் தலைவர் ஜெய்திலகர் தலைமையில் நடந்தது. செயலாளர் அப்துல்கனிராஜா முன்னிலை வகித் தார். பொருளாளர் ரமேஷ் வரவேற்றார். அனுமதியில்லாத ஓட்டல் களை தடை செய்ய அரசுக்கு பரிந் துரை, எல்லா சீசனிலும் ஒரே மாதிரியான கட்டணம் வசூல் செய்தல் உட்பட பல்வேறு தீ... |
தமிழகம் | தொழிலாளர்கள் வாந்தி, மயக்கத்தால் பீதி : பாக்ஸ்கான் தொழிற்சாலையை மூட அதிரடி உத்தரவு | ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் அருகே மொபைல் போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில், திடீர் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்ட 135 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தடையில்லா சான்று பெறும் வரை, தொழிற்சாலையை மூடும்படி சுகாதார நலத்துறை உத்தரவிட்டுள்ளது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய... |
தமிழகம் | 33 பவுன் நகை திருட்டு | திண்டுக்கல்: கம்பம் ஓடைக்காரன் தெருவை சேர்ந்தவர் பந்துரன்(61). திண்டுக்கல் பஸ் ஸ்டாண் டில் குமுளி பஸ்சில் பொருட்கள் வைக்கும் இடத்தில் 33 பவுன் நகைகளுடன் பையை வைத்தார். பஸ்சை விட்டு இறங்கி கீழே நின்றார். இவரது நகை பையை யாரோ திருடினர். எஸ்.ஐ., அழகர்சாமி விசாரித்து வருகிறார். |
தமிழகம் | போலி ஆவண மோசடி | பழநி: வீரலப்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி(65). இவருக்குச் சொந்தமான நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் சுப்பிரமணி என்பவர் விற்பனை செய்துள்ளார். வேலுச்சாமி புகாரின்பேரில், சுப்பிரமணி, ரங்கநாயகி, ரெங்க கோபால் உள்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
தமிழகம் | வீட்டு சுவர் இடிந்து ஒருவர் பலி | பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டியில் வீட்டு சுவர் இடிந்து ஒருவர் பலியானார். ஒருவர் படுகாயம் அடைந்தார். பட்டிவீரன்பட்டி காந்திபுரத்தைச் சேர்ந் தவர் சின்னமுத்து மகன் மதுரைவீரன். இவரது வீட்டை இடித்து புதுப்பித்துள்ளார். 3வது வார்டு வினோ பாஜி நகரை சேர்ந்த குமரன் மகன் சின்னச்சாமி(45), அதே பகுதியை சேர்ந்த பெரிய மாரியப்பன் மற... |
தமிழகம் | அரிசி கடத்தியவர் கைது | பழநி: மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பழநி-திண்டுக்கல் ரோட்டில் ரோந்து சென்றனர்.தலா 50 கிலோ எடை கொண்ட இரண்டு சிப்பங்களுடன் அடிவாரத்தை சேர்ந்த விஜி(23) நின்று கொண்டிருந்தார். விசாரணையில் கடத்தல் என்பது தெரிந்தது.இவரை கைது செய்து அரிசியை பறிமுதல் செய்தனர். |
தமிழகம் | வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் இன்று ஆடித்தேரோட்டம் | வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் இன்று மாலை தேரோட் டம் நடக்கிறது. ஆடி மாத பவுர்ணமியையொட்டி 13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள் தோறும் இரவு 9 மணியளவில் அனுமார், சிம்ம, கருட, சேஷ, யா னை, புஷ்ப, குதிரை என பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு ந... |
தமிழகம் | கோவற்காய் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு | ஒட்டன்சத்திரம்: மருத்துவ குணம் வாய்ந்த கோவற்காய் வரத்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற் போது கோவற்காய் விளைந்துள்ளது. திராட்சை அறுவடை முடிந்தவுடன் அதே பந்தல்களில் கோவற் காய் விளைவிக்கப்படுகிறது. இங்கிருந்து தினமும் 25 டன் கோவற்காய் ஒட்டன்சத்... |
தமிழகம் | சூரியகாந்தி விதைக்கு நல்ல விலை | ஸ்ரீராமபுரம்: சூரியகாந்தி விதைகளுக்கு தற்போது நல்ல விலை கிடைப்பதால் ஒட்டன்சத்திரம் அருகிலுள்ள கட்டசின்னான் பட்டியில் அறுவடை நடக்கிறது. ஸ்ரீராமபுரம் அருகேயுள்ள கட்டசின்னான் பட்டியில் சூரியகாந்தி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த ஆண்டு இதன் விலை கிலோவிற்கு 22 ரூபாய் என்ற அளவில் இருந... |
தமிழகம் | முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு | பழநி: பழநி சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2010-2011 துவக்க விழா மற்றும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா தாளாளர் ஆர்.சுப்ரமணி தலைமையில் நடந்தது. இவ்விழாவில் முதல் வர் மனோகரன், நிர்வாக அலுவலர் குமார், தமிழ் துறை தலைவர் கார்த்திக், பேராசிரியர் வேளாங் கண்ணி உள்ளிட் டோர் பேசினர். லயன்ஸ் சங்க நிர்வாகி ... |
தமிழகம் | விழுப்புரத்தில் இரு வீடுகளில் 40 சவரன் நகைகள் அபேஸ் | விழுப்புரம்:விழுப்புரத்தில் அருகருகே இரு வீடுகளில் புகுந்த மர்ம நபர்கள் 40 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர்.விழுப்புரம் கமலா நகர் கைவள்ளியத் தெருவைச் சேர்ந்தவர் ஹைதர் அலி(52). மருந்து பொருட் கள் மொத்த விற்பனையாளரான இவர் வெளியூர் சென்றிருந்தார். நேற்று முன் தினம் இரவு வீட்டில் ஹைதர் அலி மகன் ... |
தமிழகம் | ஒன்றிய செயற்குழு கூட்டம் | குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில், வீரபாண்டிய கட்டபொம் மன் பண்பாட்டு கழகம் சா ர்பில், ஒன்றிய செயற் குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலை மை வகித்தார். தாலுகா செயலாளர் கண்ணப்பன் வரவேற்றார். சுதந்திர போராட்ட வீரர்,"கோபால் நாயக்கருக்கு' மணிமண்டபம் கட் டுவதாக அறிவித்த அரசுக்கு, நன்றி தெரிவிக்க பட் டது. மாநில தல... |
தமிழகம் | பாய் வியாபாரி சாவு | விழுப்புரம்:சென்னை -புதுச்சேரி பாசஞ்சர் ரயிலில் பயணம் செய்த பாய் வியாபாரி ரயில் கழிவறைக்கு சென்ற போது வலிப்பு நோயால் இறந்தார்.புதுச்சேரி கூடப்பாக் கத்தை சேர்ந்தவர் ராமச் சந்திரன்(52). பாய் வியாபாரியான இவர் நேற்று சென்னையிலிருந்து புதுச் சேரிக்கு சென்ற பாசஞ்சர் ரயிலில் வந்தார்.
நேற்று காலை 10.30 மணிக்கு விழுப்புரம் அருக... |
தமிழகம் | கல்லூரியில் பரிசளிப்பு விழா | வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் முதல் மதிப் பெண் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. தாளாளர் சகிலாபுகழேந்தி தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் வெங்கடேஷ்வரபாபு முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ரமேஷ் ராஜா வரவேற்றார். நிலக் கோட்டை தாசில்தார் அசோகன், வாகன ஆய் வாளர் பாஸ்கரன் ஆகியோர் ம... |
தமிழகம் | கண்டமானடி கிராமத்தில்அம்மன் கோவில் திருவிழா | விழுப்புரம்:கண்டமானடி ஜலதரமாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா நடந்தது.விழுப்புரம் அடுத்த கண்டமானடி ஜலதரமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழாவையொட்டி காலை 6 மணிக்கு மாரியம்மன், காளியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காலை 10 மணிக்கு அம்மன் கரகம் ஜோடித்து கூழ் குடங்களுடன் வீதியுலா நடந்தது.மதியம் 1 மணி... |
தமிழகம் | கிராமக் கல்விக் குழு கூட்டம் | விழுப்புரம்:விழுப்புரம் கமலா நகர் நிதியுதவி ஆரம்ப பள்ளியில் கிராமக் கல்விக் குழு கூட்டம் நடந்தது.பள்ளி நிர்வாகி அஷ்ரப்கான் வரவேற்றார். கிராம கல்விக் குழு தலைவர் முஸ்தரி கானம் தலைமை தாங்கினார். உதவி ஆசிரியைகள் லட்சுமி, சங்கரி, ரமணி, வத்சலா, உஷா ஆகியோர் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்தனர். மாணவ, மாணவிகள் கல்வி தொடர்பான செ... |
தமிழகம் | மருத்துவ முகாம் | திண்டிவனம்:ரெட்டணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில் பல் மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சித் தலைவர் கலைச் செல்வன் முன்னிலை வகித் தார். அரசு மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இளவரசன் வரவேற்றார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கிருஷ் ணராஜ், திண்டிவ... |
தமிழகம் | இடஒதுக்கீடு ஆர்ப்பாட்டம்: பா.ம.க.,வினர் ஆலோசனை | விழுப்புரம்:விழுப்புரம் நகர மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அய்யங்கோவில்பட்டு சமுதாயக் கூடத்தில் நடந்தது.மாவட்ட செயலாளர் ரவிஅலெக்ஸ் வரவேற்றார். மாவட்டத் தலைவர் துரைமுருகன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் தங்கஜோதி, வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்புமணி, மாவட்ட ஊராட்சித் தலைவி வசுந்தராதேவி முன்னில... |
தமிழகம் | மரகதபுரத்தில் கால்நடை சிகிச்சை முகாம் | விழுப்புரம்:மரகதபுரம் கிராமத்தில் இலவச கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது.விழுப்புரம் ஜங்ஷன் அரிமா சங்க தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். கால்நடை உதவி இயக்குனர்கள் துரைராஜன், இளங்கோவன், ஊராட்சி தலைவர் அரிகிருஷ்ணன், துணைத் தலைவர் கமலம் முன் னிலை வகித்தனர்.அரிமா மண்டல தலைவர் சுப்பிரமணியன் முகாமை துவக்கி வைத்து சிறந்த கால்... |
தமிழகம் | நாட்டு நலப்பணி மருத்துவ முகாம் | சின்னசேலம்:சின்னசேலம் இதயா மகளிர் பொறியியல் கல் லூரி மற்றும் அண்ணா பல் கலைக் கழகம் இணைந்து என்.எஸ்.எஸ்., மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.சின்னசேலம் அடுத்த நயினார்பாளையம் கிராமத்தில் உள்ள புனிதபாத்திமா அன்னை ஆலயத்தில் நடந்த முகாமிற்கு கல்லூரி செயலா ளர் மேரி நிர்மலா ராணி, பங்கு தந்தை ஆல்பர்ட் ஆகியோர் தலைமை தாங்கினர்.நயினார... |
தமிழகம் | தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்: கோவை பேராசிரியை அறிவுரை | விழுப்புரம்:வேலைக்கான தகுதியினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கோவை கல்லூரி பேராசிரியர் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.விழுப்புரம் தெய்வானையம்மாள் மகளிர் கல்லூரியில் மாணவிகள் மன்றம் துவக்க விழா நடந் தது. கல்லூரி முதல்வர் கஸ்தூரி வரவேற்றார். செயலாளர் செந்தில்குமார், கல்லூரி தலைவர் பிரிட்டோ குமார் முன் னிலை வகித்தனர். கோவ... |
தமிழகம் | நேஷனல் அகாடமியில் பயிற்சி முகாம் | விழுப்புரம்:விழுப்புரம் நேஷனல் அகாடமியில் வி.ஏ.ஓ., போட்டித் தேர்வுக்கான பயிற்சி துவங்கியது.தமிழகத்தில் காலியாக உள்ள வி.ஏ.ஓ., பதவிகளுக்கான டி.என்.பி. எஸ்.சி., போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்கான பயிற்சி வகுப்புகள் விழுப் புரம் நேஷனல் அகாடமி மையத்தில் துவங்கியது. சிறப்பு பயிற்சியாளர்கள் பயிற்சி வகு... |
தமிழகம் | தென்குச்சிப்பாளையத்தில் மத்திய குழு ஆய்வு | விழுப்புரம்:மத்திய குழுவினர் தென்குச்சிப்பாளையத் தில் ஆய்வு செய்தனர்.கோலியனூர் ஒன்றியம் தென்குச்சிப்பாளையம் நிர்மல் புரஸ்கர் விருதிற் காக தேர்வு செய்யப்பட் டுள்ளது. இந்த கிராமத்தை மத்திய ஆய்வு குழுவினர் குழுத் தலைவர் சந்திரமவுலி, தள ஆய்வாளர்கள் சீனுவாஸ், பிரவீன் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது பி.டி. ஓ... |
தமிழகம் | முதியவர் மாயம் | கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் காணாமல் போன முதிய வரை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜெக நாதன்(60). இவர் கடந்த 9ம் தேதி காலை கண் பரிசோதனைக் காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு செல்வதாக வீட் டில் கூறிவிட்டு சென்றுள் ளார். பிறகு வீடு திரும்ப வில்லை.புகாரின் பேரி... |
தமிழகம் | மரக் கன்றுகள் நடும் விழா | சங்கராபுரம்:சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு அரசு உயர் நிலைப் பள்ளியில் மரக் கன்றுகள் நடும் விழா நடந்தது. தேசிய பசுமைப்படை சார்பில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் பூபதி பள்ளி வளாகத் தில் மரக்கன்றுகளை நட்டு, 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ... |
தமிழகம் | எல்.ஐ.சி.,முகவர்கள் கூட்டம் | விழுப்புரம்:விழுப்புரத்தில் வேலூர் மண்டல எல்.ஐ.சி., முகவர்கள் கூட்டம் நடந்தது.விழுப்புரம் பாலாஜி அரங்கில் வேலூர் மண் டல எல்.ஐ.சி., சார்பில் முகவர்கள் கூட்டம் நடந் தது. முகவர்களை விழுப்புரம் முதுநிலை கிளை மேலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.திட்டங்கள் பற்றி உதவி கிளை மேலாளர் சுடலை பாண்டியன் விளக்கவுரையாற்றினார். சிறப்பு விரு... |
தமிழகம் | மானிய விலையில் விதை விற்பனை | விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி வட் டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயி களுக்கு மானிய விலை யில் விதைகள் விற்பனை செய்யப்படுகிறது.இது குறித்து விக்கிரவாண்டி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகர் விடுத்துள்ள செய்தியில் குறிப்பு:தென் மேற்கு பருவமழை பெய்வதால் விக்கிரவாண்டி பகுதியில் விதைப்பு பணி சீராக நடக் கிறது. சான்று பெற்ற வ... |
தமிழகம் | விழிப்புணர்வு முகாம் | கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி காவல் துறை சார்பில் சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.ஏ.கே.டி., பள்ளி அரங் கில் நடந்த முகாமில் இன்ஸ்பெக்டர் முரளி வரவேற்றார். டாக்டர் குமார், அரசு போக்குவரத்து கிளை மேலாளர் வீரப் பன், ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல் லூரி மாணவி ரபியா பேகம், மாண... |
தமிழகம் | ஆர்.எஸ்.எஸ்.,குரு பூஜை | உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டையில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் குருபூஜை விழா நடந்தது.ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ். எஸ்) சார்பில் குரு பூஜை விழா உளுந்தூர்பேட்டையில் நடந்தது. ஓய்வு பெற்ற பி.டி.ஓ., முத்து குமாரசாமி தலைமை தாங்கினார். புதுச்சேரி கோட்ட பிரச்சாரகர் தில்லை ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் கும... |
தமிழகம் | வக்கீலை தாக்கியவர் கைது:நாளை கோர்ட் புறக்கணிப்பு | திருக்கோவிலூர்:திருக்கோவிலூரில் வக்கீலை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலூர் அடுத்த தனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் செம் மலை (30). திருக்கோவிலூரில் வக்கீலாக உள்ளார். செட்டித்தாங்கல் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனகனந்தல் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை ஸ்டுடியோவில் மர்ம நபர்கள் 3 பேர் புகுந்து தாக்க... |
தமிழகம் | பணி நிறைவுபாராட்டு விழா | திண்டிவனம்: திண்டிவனம் தாலுகா ஆட்சிப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் சுப்ரமணியனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் சீதாலட்சுமி தலைமை தாங்கினார். ஆவணிப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நாகராஜன் முன்னிலை வகித் தார். தலைமையாசிரியர் முகம்மது அயூப், ஆசிரியர்கள் ரவி, மோகன், பத்... |
தமிழகம் | பவ்டா கல்லூரியில்முதுகலை படிப்புகள் | விழுப்புரம்:பவ்டா கலை அறிவி யல் கல்லூரியில் முது கலை பட்ட படிப்புகள் துவக்கப்பட்டுள்ளது.கொல்லியங்குணம் பவ்டா கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி., வேதியல், இயற்பியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., பி.சி. ஏ., பி.பி.ஏ.,பி.ஏ., ஆங்கிலம் பாடப் பிரிவுகள் நடந்து வருகிறது. சுய உதவிக் குழு உறுப்பினர்கள், மாட்டு வண்டி த... |
தமிழகம் | தவறி விழுந்து விவசாயி பலி | விழுப்புரம்:கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடியைச் சேர்ந்தவர் மாயா (40). விவசாயியான இவர் விழுப்புரம் அடுத்த குமாரக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்தார். குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த 21ம் தேதி மாலை வீட்டின் அருகே நடந்து சென்ற போது தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த மாயாவை புத... |
தமிழகம் | இளம்பெண் தற்கொலை | திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூர் அடுத்த வடமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மனைவி செல்வி (35). கலியமூர்த்தி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து செல்விக்கும் பெரியசெவலையை சேர்ந்த அய்யனாருக்கும் தொடர்பு ஏற் பட்டது. ஊர் மக்கள் செல்வியை திட்டினர். தன் வீட்டிற்கு அய்யனாரை ... |
தமிழகம் | ஒன்றியக் குழு கூட்டம் | மயிலம்:மயிலம் ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் கூட்டேரிப்பட்டில் நடந்தது. சேர்மன் மலர்மன்னன் தலைமை தாங்கினார். பி.டி.ஒ., கலைவாணி முன்னிலை வகித்தார். மயிலம் ஒன்றியத்தில் உள்ள கூட்டேரிப்பட்டு, ஆலகிராமம், வீடுர், பாதிரப்புலியூர், ஆகூர், தழுதாளி உட்பட பல கிராமங்களில் 30 பணிகளுக்கு 32 லட்சம் சாலை மேம்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்... |
தமிழகம் | வருமுன் காப்போம் முகாம் | திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அருங்குறிக்கைபுதூர் கிராமத்தில் வருமுன்காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகன் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் சுப்பராயன் தலைமையிலான மருத்துவ குழுவினர் 1007 பேருக்கு சிகிச்சை அளித்தனர். கர்ப்ப... |
தமிழகம் | மயிலம் வட்டார பள்ளிகளில் கிராம கல்விக் குழு கூட்டம் | மயிலம்:மயிலம் ஒன்றியப் பள்ளிகளில் வட்டார வள மையத்தின் சார்பில் கிராம கல்வி குழு நாள் கூட்டம் நடந்ததுவட்டார வள மையத் தில் நடந்த நிகழ்ச்சியை வட்டார மேற்பார்வை யாளர் பலராமன் துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற் றுனர்கள் ஜெயராமன், நெடுஞ்செழியன், சுப்பரமணி, விநாயகம், வேல்முருகன், அலமேலு, சாந்தி கலந்து கொண்டனர். மயிலம் வட்டாரத்த... |
தமிழகம் | விழுப்புரம் மாவட்டத்தில் இடைத் தேர்தல் முடிவுகள் | விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத் தில் 7 ஊராட்சித் தலைவர்கள், 3 வார்டு உறுப்பினர்கள், ஒரு நகராட்சி கவுன்சிலருக்கான இடைத் தேர்தல் 22ம் தேதி நடந் தது. இதற்கான ஓட்டு எண் ணிக்கை நேற்று நடந்தது.சின்னசேலம் ஒன்றியம் கருந்தலாக்குறிச்சி ஊராட்சித் தலைவர் தேர்தலில் பெரியம்மாளை வீழ்த்தி 601 ஓட்டுகள் பெற்று அருவஞ்சம் வெற்றி பெற்றார்... |
தமிழகம் | பூட்டை கோவில் தேர்த் திருவிழா | சங்கராபுரம்:சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 3 ஆண்டாக பிரச்னை காரணமாக தேர் திருவிழா நடக்கவில்லை. இந்த ஆண்டு 23ம் தேதி ஊரணி பொங்கலுடன் தேர் திருவிழா துவங்கியது. நேற்று மாலை 5 மணிக்கு கள்ளக்குறிச்சி எம்.பி.,ஆதிசங்கர் தலை... |
தமிழகம் | ஆடித் திருவிழா | மயிலம்:மயிலம் ஏரிக்கரை அரு கில் உள்ள நாகாத்தம்மன் கோவில் ஆடி மாத விழா சிறப்பாக நடந்தது.காலை 9 மணிக்கு முக் கிய வீதிகள் வழியாக பூங்க ரகம் எடுத்து வந்தனர். மதியம் 12 மணிக்கு சாகை வார்த்தலும், இரவு பழங்க ளினால் அம்மன் அலங் காரம், வழிபாடுகள் நடந் தது. மயிலம் தமிழ் கல்லூரி செயலர் குமாரசிவ ராஜேந் திரன், ஊராட்சித் தலைவர் ரவி,... |
தமிழகம் | இந்திய மாதர் தேசிய சம்மேளன குழு கூட்டம் | விழுப்புரம்:லோக்சபா மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை உடன் நிறைவேற்ற வேண்டும் என தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப் பட்டது.இந்திய மாதர் தேசிய சம் மேளன மாநிலக் குழு கூட் டம் விழுப்புரத்தில் நேற்று நடந்தது. மாநில செயலாளர் பத் மாவதி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்... |
தமிழகம் | நிலுவை தொகைக்காக ஜப்தி நடவடிக்கை:செராமிக் தொழிற்பேட்டையில் பரபரப்பு | விருத்தாசலம்:விருத்தாசலத்தில் நிலுவை தொகைக்காக பீங்கான் உற்பத்தியாளர்களிடம் வருவாய்த் துறையினர் ஜப்தி நடவடிக்கை மேற் கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோடு அருகே செராமிக் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு தனியார் பீங்கான் உற்பத்தியாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் தனித்தனியே பீங்கான் பொருட்க... |
தமிழகம் | ஆற்றில் விளையாடிய பள்ளி சிறுமி மண் சரிந்து பலி: மூன்று பேர் காயம் | கடலூர்:ஆற்றில் திருட்டுத்தனமாக மண் எடுக்கப்பட்ட பள்ளத்தில் விளையாடிய சிறுமி மண் சரிந்து இறந்தார். மேலும் மூவர் காயமடைந்தனர்.கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அடுத்த செல்லஞ்சேரியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் தமிழரசி (8). அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகள் சந்தியா (9), வெற்றிவேல் மகள் சரஸ்வதி (7), பார்த்திபன் மகள் பொற்செல்... |
தமிழகம் | உடற்கல்வி ஆசிரியர்கள்ஆலோசனைக் கூட்டம் | விருத்தாசலம்:விருத்தாசலம் கொளஞ் சியப்பர் அரசு கல்லூரியில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கடலூர்- விழுப்புரம் மண்டல கல்லூரிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கல்லூரி பொறுப்பு முதல்வர் கலாவதி தலைமை தாங்கினார். பேராசிரியர் சுப்பிரமணியன் முன்னிலை வகித் தார். உடற் கல்வி இயக்குனர் கவாஸ்கர் வரவேற... |
தமிழகம் | பூமி வெப்பமடைதலை தடுக்க மாவட்டத்தில்ஒரு லட்சம் மரக்கன்றுகள்: கலெக்டர் அறிவிப்பு | கடலூர்:பூமி வெப்பமடைவதை தடுக்க கடலூர் மாவட்டத் தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:பருவநிலை மாற்றத் தால் உலகமெங்கும் பூமி வெப்பம் அடைந்து வருகிறது. இதை தடுப்பதற்கும், சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருப்பதற்கும் கடலூ... |
தமிழகம் | குருணை யூரியா பயன்படுத்தினால் கூடுதல் மகசூல்:வேளாண் உதவி இயக்குனர் தகவல் | விருத்தாசலம்:குருணை வடிவ யூரியாவை பயன்படுத்தி விவசாயிகள் கூடுதல் மகசூல் பெறலாம் என வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து விருத்தாசலம் வேளாண் உதவி இயக்குனர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: குருணை வடிவ யூரியா 46 சதவீதம் தழைச்சத்து உள்ளது. குருணை வடிவ யூரியாவில் உள்ள தழைச் சத்து மிகவும் மெதுவாகவும், சீ... |
தமிழகம் | பால்குட ஊர்வலம் | சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அள்ளூர் கட்டுக்கரை முத்துமாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது.சேத்தியாத்தோப்பு அள்ளூர் கட்டுக்கரையில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா 19ம் தேதி துவங்கியது. காலை 11 மணிக்கு பால்குட ஊர்வலம் நடந் தது. திரளான பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த் திக் கட... |
தமிழகம் | மாற்றுத் திறனாளிகளுக்குதையல், எம்ப்ராய்டரி பயிற்சி | ராமநத்தம்:ராமநத்தம் ஆற்காடு லூத்ரன் திருச் சபை மாற்றுத் திறனுடையோருக்கு இலவச தையல் மற்றும் எம்ப்ராய்டரி பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.இந்திய தொழுநோய் சேவை அறக்கட் டளை மற்றும் சிறப்பு கைவினை கலைஞர்களின் நியாயமான வர்த்தக மறுவாழ்வு மையம் சார்பில் மாற்றுத் திறனுடையோருக்கு நடக்க உள்ள இலவச தையல் மற்றும் எம்ப்ராய்டரி பயி... |
தமிழகம் | ஊராட்சி தலைவருக்குஉத்தமர் காந்தி விருது | கடலூர்:கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரத்தூர் ஊராட்சி தலைவருக்கு உத்தமர் காந்தி விருது கிடைத்தது.கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜனுக்கு சிறந்த ஊராட்சி தலைவருக்கான உத்தமர் காந்தி விருது துணை முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட்டது.விருது பெற்ற ஊராட்சி ... |
தமிழகம் | இந்திய மாணவர் சங்கம்:கல்வி பாதுகாப்பு கருத்தரங்கு | கடலூர்:கல்வி வியாபாரமாக் கலை தடுத்து நிறுத்தவும் கல்வி உரிமைச் சட்டத்தை முறையாக அமலாக்குவது குறித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்வி பாதுகாப்பு கருத்தரங்கு கடலூரில் நடந்தது.மாவட்டத் தலைவர் சிவபாலன் தலைமை தாங் கினார். செயலாளர் அரசன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெயசுதா,ஜோதிபாசு, கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கர... |
தமிழகம் | காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் மூலம் கண்தானம் | சிதம்பரம்:சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் மூலம் புதுச்சேரி அரவிந்தர் கண் மருத்துவ மனைக்கு கண்தானம் வழங்கப்பட்டது.சிதம்பரம் அருகே விசுவநாதம்பிள்ளை தெரு முத்துக்குமாரன், நடராஜன் ஆகியோரின் தந்தை சம்மந்தம் பிள்ளை(87) இறந்தார்.அவரது கண் களை டாக்டர் வாசுதேவன் குழுவினர்கள் மூலம் சிதம்பரம் காஸ்மோபா லிட்டன் அரிமா சங்கத்த... |
தமிழகம் | கடலூர் சி.கே. பள்ளிமாணவர் சாதனை | கடலூர்:தென்மண்டல அளவிலான தடகள போட்டியில் கடலூர் சி.கே. பள்ளி மாணவர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல் லூரியில் நடந்த தென் மண்டல அளவிலான தட கள போட்டியில் கடலூர் சி.கே. பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இப்பள்ளியின் பிளஸ் 2 மாணவர் ராஜ்குமார் 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ந... |
தமிழகம் | தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட உரம் அவசியம் தேவை : வேளாண்மை உதவி இயக்குனர் தகவல் | தூத்துக்குடி : தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட உரம் அவசியம் என்றும், அந்த நுண்ணூட்ட உரம் உடன்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடைக்கும் என்றும் வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உடன்குடி வேளாண்மை உதவி இயக்குனர் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தென்னையில் காய்கள் மகசூலுக்கு ... |
தமிழகம் | சட்டசபை தேர்தல் எதிரொலி :கிராமங்களில் கருத்து கேட்பு | மானாமதுரை : தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து, மக்களின் மன நிலையை அறிய, கிராமங்களில் ஆய்வு நடந்து வருகிறது. தமிழகத்தில் தற்போதைய தி.மு.க., அரசின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு நிறைவடைகிறது. இந்நிலையில், கடந்த 2006 முதல் தற்போது வரை, செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து, மக்களின் மனநி... |
தமிழகம் | சாலை விதியை மீறும் வாகனங்களுக்கு அபராதம் | சிதம்பரம்:சிதம்பரம் நான்கு வீதியில் போக்குவரத்து விதி முறைகளை மீறிய வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.சிதம்பரம் நகரில் நான்கு முக்கிய வீதிகளிலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசலால் விபத்து ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து இன்ஸ் பெக்டர் கண்ணபிரான் தலைமையில் போலீசார் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்கு படுத்தி ... |
தமிழகம் | சுதந்திரதின விழா அஞ்சல் அட்டை கவிதை போட்டி | கடலூர்:கடலூர் மாவட்ட பாரதிதாசன் நற்பணி மன்றம் சார்பில் சுதந்திரதின விழா அஞ் சல் அட்டை கவிதை போட்டி நடக்கிறது.கடலூர் மாவட்ட பாரதிதாசன் நற்பணி மன்றம் சார்பில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரதின விழாவையொட்டி ""64ம் ஆண்டு சுதந்திர தினம் சாதனைகள் நிறைந்தது'', ""64ம் ஆண்டு சுதந்திரதினம் சோதனைகள் நிறைந்தது'' என்ற தலைப்புகளில்... |
தமிழகம் | மாணவர்களுக்கு இலவச சீருடை | கடலூர்:மாலுமியார்பேட்டை நகராட்சி துவக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவவச சீருடை வழங்கும் விழா நடந்தது.கடலூர் முதுநகர் மாலுமியார்பேட்டை நகராட்சி துவக்கப் பள்ளியில் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது.ரோட்டரி சங்க மாவட் டத் தலைவர் பட் டேல் தலைமை தாங்கினார். பிறையோன்,... |
தமிழகம் | கூட்டுறவு மேலாண்மை நிலைய பட்டயப் பயிற்சி துவக்கம் | கடலூர்:டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடப்பாண் டிற்கான அஞ்சல் வழி கூட்டுறவு பட்டயப் பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப் பங்கள் வழங்கப்படுகிறது.கடலூர் டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2010-11ம் ஆண்டிற்கான அஞ்சல் வழி கூட்டுறவு பட்டயப் பயிற்சி துவங்க உள்ளது.அனைத்து கூட்டுறவு சங்கங்களில்... |
இந்தியா | சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு:கிராம மக்கள் கலெக்டரிடம் வலியுறுத்தல் | காலாப்பட்டு:சுனாமியால் பாதிக்கப்பட்டு அனைவருக்கும் வீடு வழங்காவிட்டால் ஒட்டுமொத்தமாக சுனாமி வீடுகளைப் புறக்கணிப்போம் என பெரிய காலாப்பட்டு மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.சுனாமி பேரழிவின்போது பெரிய காலாப்பட்டு மீனவர் பகுதியில் 624 குடும்பங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்தனர். அப்போது அரசு சார்பில் கணக்கெடுப்பு நடத்தி 10 ஆய... |
இந்தியா | மாநில பேட்மிட்டன் போட்டி | புதுச்சேரி:புதுச்சேரியில் மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டி துவங்கியது.புதுச்சேரி மாநில பேட்மிட்டன் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான 29வது பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்போட்டிக்கு உப்பளம் ராஜீவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் துவங்கியது. கவர்னர் இக்பால் சிங் பங்கேற்று போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற் றி... |
தமிழகம் | தூத்துக்குடி விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் ஆயிரத்து 300 மகளிர் குழுவிற்கு நேரடியாக கடன் | தூத்துக்குடி : தூத்துக்குடியில் துணை முதல்வர் வருகை குறித்து மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகளுடன் நேற்று கலெக்டர் ஆலோசனை மேற்கொண்டார். ஆயிரத்து 300 மகளிர் குழுவிற்கும், பிற துறைகள் மூலம் 100 பேருக்கும் சேர்த்து மொத்தம் ஆயிரத்து 400 பேருக்கு நேரடியாக அவர் நலத்திட்ட உதவிகளை வழங்குவதாக கலெக்டர் பிரகாஷ் தெரிவித்தார்.
தூ... |
இந்தியா | எரிசக்தி கலன் அறிமுக விழிப்புணர்வு விழா | புதுச்சேரி:ஜிப்மரில் எரிசக்தி கலன் அறிமுக விழிப்புணர்வு விழா நடந்தது.புதுச்சேரி வீவர்ஷ் அறக்கட்டளை, குப்பையின் மீது வீசும் துர்நாற்றத்தை அகற்ற இயற்கை நுண்ணுயிர் கலவையின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை முகாம்களை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வீட்டின் சமையலறை கழிவுகளைக் கொண்டு எரிவாயு பெறும் எரிசக்தி கலன் அறிமுக விழா... |
தமிழகம் | போலி ஆர்.சி புத்தகம், பெர்மிட் தயாரித்து ஓராண்டுக்கு மேல் ஓடிய திருட்டு லாரி பறிமுதல் | தூத்துக்குடி : திருடிய நேஷனல் பெர்மிட் லாரிக்கு ஆர்.சி புத்தகம், பெர்மிட் தயார் செய்து ஓராண்டுக்கு மேல் ஓடிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் போக்குவரத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் போலி மாத்திரை சம்பவம் மாநிலத்தையே உலுக்கி கொண்டிருந்தது. இந்த பிரச்னை அடங்கி வருவதற்கு... |
இந்தியா | பொதுப்பணி துறை ஊழியர்கள் தர்ணா | புதுச்சேரி:பொதுப்பணி துறை ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி குடும் பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டனர்.புதுச்சேரி பொதுப்பணி துறையில் கடந்த 5 ஆண்டுகளாக பணியின்போது இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை கொடுக்காததை கண்டித்து, ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டனர். பொதுப்பணி துறை தலைமை அலுவலகம் முன் நடந்த தர்ணாவிற... |
இந்தியா | போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி | புதுச்சேரி:வில்லியனூர் ஆச்சார்யா சிக்ஷா மந்திர் பள்ளியில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கொண்டா வெங்கடேசுவர ராவ் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கணினி மூலம் விளக்கினார். வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், போ... |
இந்தியா | மயிலம் பொறியியல் கல்லூரியில்கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா | புதுச்சேரி:மயிலம் பொறியியல் கல்லூரியில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.மயிலம் பொறியியல் கல்லூரியில் நடந்த வரதன் நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 72 அணிகள் கலந்து கொண்டன.கடந்த 16 நாட்களாக நடந்து வந்த இப்போட்டியின் நிறைவு விழா மயிலம் பொறியியல் கல்லூரி ம... |
தமிழகம் | மத்திய அரசை ஏமாற்றி 746 கோடி வரி ஏய்ப்பு : தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவன அதிகாரி கைது | தூத்துக்குடி : மத்திய அரசை ஏமாற்றி 746 கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்த ஸ்டெர்லைட் நிறுவன அதிகாரியை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிநாடுகளில் இருந்து தாமிரதாது இறக்குமதி செய்து அதில்... |
இந்தியா | உதவித் தொகைவழங்கல் | புதுச்சேரி:குடிசைமாற்று வாரியம் மூலம் உப்பளம் தொகுதி பயனாளிகளுக்கு காமராஜர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப் பட்டது.பயனாளிகளுக்கு உதவித் தொகையை எம்.எல்.ஏ., அன்பழகன் வழங்கினார். நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய முதன்மை செயலர் அலுவலர் கலைமாறன், உதவிப் பொறியாளர் தீனதயாளன், இளநிலை பொறியாளர் கோபிநாத், ஆய்வ... |
இந்தியா | கவிஞர் வாணிதாசன் பிறந்த நாள் | பாகூர்:சேலியமேட்டில் கவிஞர் வாணிதாசனார் பிறந்த நாள் விழா நடந்தது.புதுச்சேரி கலை, பண் பாட்டுத் துறை, தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் கவிஞர் வாணிதாசன் பிறந்த நாள் விழா சேலியமேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் நடந்தது. கலை, பண்பாட்டுத் துறை இயக் குனர் பானுமதி வரவேற் றார். சேலியமேடு கிராம பஞ்சாயத்து தலைவர் சகுந் தலா,... |
தமிழகம் | நாயுடு மகாசபை கூட்டம்: ஐகோர்ட் நிபந்தனை | மதுரை: மதுரை மன்னர் கல்லூரியில் இன்று நடக்கும், ஆண்டு பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்தல் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், ரிட் மனுக்களின் இறுதி விசாரணையின் முடிவை பொருத்து அமையும், என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை நாயுடு மகாஜன சங்கத் தலைவர் வெங்கடசுப்பு மற்றும் சென்னை பி.எம்.ஆர். மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி... |
தமிழகம் | மதுரை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ரூ.8 லட்சம் திருடிய ஊழியர் கைது | மதுரை: மதுரை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் , வசூலான ஏழு லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை திருடி, வீட்டில் பதுக்கிய தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஆறு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ.,), கடந்த 2008 ஜூலை 4ல் வசூலான ஏழு லட்சத்து 69 ஆயிரத்து... |
தமிழகம் | நாட்டாமங்கலம், பாப்பாபட்டி, கீரிபட்டியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு | உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகாவில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டதால் சர்ச்சைக்குரிய பகுதிகளாக இருந்த பாப்பாபட்டி, கீரிபட்டி, நாட்டாமங்கலம் ஊராட்சிகளுக்கு நேற்று மதுரை மாவட்ட கலெக்டர் காமராஜ் திடீர் வருகை தந்தார்.
ஊராட்சித் தலைவர்களிடம் கிராமத்திற்கு தேவையான வளர்ச்சிப்பணிகள் குறித்து விசாரித்தார். மூன்று ஊராட்சிகளிலும் ... |
தமிழகம் | ஊராட்சி இடைத்தேர்தல் முடிவு அறிவிப்பு | எழுமலை: சேடபட்டி ஒன்றியம் குப்பல்நத்தம் ஊராட்சி இடைத்தேர்தல் ஒட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில்1,571 ஓட்டுகளில் 1,191 ஓட்டுகள் பதிவாகின. இதில் லட்சுமி452, செல்லம்மாள் 360, மகேஸ்வரி 355 ஓட்டுகள் பெற்றனர். வெற்றி பெற்ற லட்சுமிக்கு தேர்தல் அலுவலர் ராஜம்மாள் சான்றிதழ் வழங்கினார். |
தமிழகம் | கிராமக் கல்விக்குழு நாள் | டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி ஒன்றியம் வையூர், சின்னப்பூலம்பட்டி, என்.முத்துலிங்காபும், நல்லியதேவன்பட்டி, சந்தையூர் பள்ளிகளில் கிராமக் கல்விகுழு நாள் விழா நடந்தது. விழாவில் தலைமையாசிரியர்கள் பார்த்தீபன், ஞானகுருசாமி, வேலுச்சாமி, நாகையாசாமி, ஆண்டாள், ஏஸ்.ஏஸ்.ஏ., மேற்பார்வையாளர் முத்தையா, ஆசிரியர் பயிற்றுனர்கள் அண்ணாம... |
தமிழகம் | இன்ஸ்பெக்டர் லீலைகள் குறித்து புகார் தந்தவர் மீது வழக்கு : விசாரிக்க போலீசாருக்கு உத்தரவு | மதுரை: நெல்லை மேலப்பாளையத்தில், உயரதிகாரிகளிடம் புகார் கொடுத்த விரோதத்தில் பொய் வழக்குப்பதிவு செய்ததாக, இன்பார்மர் கொடுத்த மனுவை 30 நாட்களுக்குள் விசாரிக்க, இன்ஸ்பெக்டருக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
நெல்லையை சேர்ந்த ஷா நாவாஸ் தாக்கல் செய்த ரிட் மனு: போலீஸ் துறையில் 28 ஆண்டுகள் தகவல் கொடுப்பவராக இருந்தேன். பல ம... |
தமிழகம் | குன்றத்தில் இன்று கிரிவலம் | திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுõவமி கோயில் சார்பில் பவுர்ணமிதோறும் நடக்கும் கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். பவுர்ணமி திதி இன்று காலை ஆறுமணிமுதல் நாளை மாலை 7.27 வரை இருப்பதால், கோயில் சார்பில் இன்று மாலை 6.30 மணிக்கு சஷ்டி மண்டபத்தில் இருந்து கிரிவலம் புறப்பாடாகிறது. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.