category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் சுற்றி வளைப்பு | ஓசூர்: சூளகிரி அருகே வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் சக்தி பிரகாஷ் (30). இவர் சூளகிரி அடுத்த கோனேரிப்பள்ளியில் உள்ள தனியார் கிரானைட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் கோனேரிப்பள்ளியில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். நேற்று முன் தினம் மதிய... |
தமிழகம் | கல்லிடைக்குறிச்சியில் இலவச கலர் "டிவி' வழங்கும் விழா | அம்பாசமுத்திரம் : கல்லிடைக்குறிச்சி தமிழக அரசின் இலவச கலர் டி.வி., வழங்கும் விழா நடந்தது. கல்லிடைக்குறிச்சியில் 6 ஆயிரத்து 57 பேருக்கு முதல் கட்டமாக தமிழக அரசின் இலவச கலர் டி.வி., வழங்கப்படுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. கல்லிடைக்குறிச்சி டவுன் பஞ்., தலைவர் இசக்கிபாண்டியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுப்பி... |
தமிழகம் | குற்றால சீசன் நிலவரம் | குற்றாலம் : குற்றால அருவிகளில் நேற்று பரவலாக தண்ணீர் விழுந்தது. குற்றாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த சாரல் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் அவ்வப்போது ஏமாற்றமடைந்து வந்தனர். இந்நிலையில் படிப்படியாக அருவிகளில் தண்ணீர் குறைந்து தற்போது மிதமாக தண்ணீர் விழுகிறது. ... |
தமிழகம் | வேதை உள்ளாட்சி இடைத்தேர்தல் அதிக இடங்களில் தி.மு.க., வெற்றி | வேதாரண்யம்: வேதாரண்யம் பஞ்சாயத்து யூனியனை சேர்ந்த அண்ணாப்பேட்டை பஞ்சாயத்து மூன்றாவது வார்டில் அ.தி.மு.க., ஆதரவுடன் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் தனபால் 262 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளர் பாஸ்கரன் 171 ஓட்டு பெற்று தோல்வியுற்றார். ஆயக்காரன்புலம் ஒன்றாம் சேத்தி ஒன்றாவது வார்டில் தி.மு.க., வேட்பாளர் ரம... |
தமிழகம் | புளியங்குடி அருகே மின் பஸ் மோதி ஒருவர் பலி | புளியங்குடி : புளியங்குடி அருகே மினி பஸ் மோதி ஒருவர் பலியானார். புளியங்குடி அருகேயுள்ள பட்டகுறிச்சியை சேர்ந்தவர் தவசி மகன் கருப்பசாமி (55). இவர் நேற்று மாலை பட்டகுறிச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே பயணிகளை இறக்கிவிட்டு திரும்புவதற்காக பின்நோக்கி வந்த மினி பஸ் ஒன்று கருப்பசாமி மீது பலமாக மோதி... |
தமிழகம் | நாகை தெற்கு மாவட்ட மூ.மு.க., ஆலோசனை | வேதாரண்யம்: நாகை தெற்கு மாவட்ட மூவேந்தர் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம் வேதாரண்யத்தில் நகர தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தார். நகர பொருப்பாளர்கள் பன்னிர்செல்வம், திருநாவுக்கரசு, வேதரத்தினம், நகர பொருளாளர் மாதவன் உட்பட பலர் பங்கேற்றனர். தீ வைப்பு சம்பவத்துக்கு காரணமானவர்கள் ம... |
தமிழகம் | புளியங்குடி அருகே விஷம் குடித்து முதியவர் பலி | புளியங்குடி : புளியங்குடி அருகே விஷம் குடித்து முதியவர் பலியானார். புளியங்குடியை அடுத்த டி.என்.புதுக்குடி சிவராமநாடார் தெருவை சேர்ந்தவர் கருப்பையா மகன் இசக்கி (60). இவர் அங்குள்ள பீடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த இசக்கி பூச்சி ம... |
தமிழகம் | துரைச்சாமியாபுரம் பஞ்.,தலைவர் தேர்தலில் மல்லிகா வெற்றி | சிவகிரி : துரைச்சாமியாபுரம் பஞ்., தலைவர் தேர்தலில் மல்லிகா வெற்றி பெற்றார். வாசுதேவநல்லூர் யூனியன் துரைச்சாமியாபுரம் பஞ்., தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 22ம் தேதி நடந்தது. வாசுதேவநல்லூரில் பஞ்., யூனியன் அலுவலகத்தில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. மொத்தம் 2 ஆயிரத்து 449 ஓட்டுகளில் ஆயிரத்து 399 ஓட்டுகள் பதிவாகியிர... |
தமிழகம் | தேவிபட்டணம் கோயிலில் இன்று பவுர்ணமி பூஜை | சிவகிரி : தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோயிலில் இன்று (25ம் தேதி) பவுர்ணமி பூஜை நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் உயரத்திலும் அளவிலும் மிகப்பெரிய அம்மன் சிலை தேவிபட்டணத்தில் உள்ள தட்டாங்குளம் காளியம்மன் கோயிலில் உள்ளது. இக்கோயிலில் மாதாந்தோறும் பவுர்ணமி பூஜை நடைபெறுவது வழக்கம். இம்மாத பவுளர்ணமி பூஜை இன்று (25ம் தேத... |
தமிழகம் | சிவகிரி கோயில்களில் பிரதோஷ வழிபாடு | சிவகிரி : சிவகிரி பகுதிகளில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. அனைத்து சிவன் கோயில்களிலும் சிவனை மேற்கு நோக்கி தவம் செய்யும் நிலையில்தான் நந்தீஸ்வரர் காட்சி கொடுப்பார். இதற்கு மாறாக சொக்கநாதன்புத்தூர் தவநந்தி கண்டேஸ்வரர் கோயிலில் உள்ள நந்தியானது சிவனை வடக்கு நோக்கி தவம் செய்து கொண்டிருப்பது இக்கோ... |
தமிழகம் | உழவர் சந்தையில் தக்காளி தட்டுப்பாடு: மக்கள் அவதி | ப.வேலூர்: ப.வேலூர் உழவர்சந்தையில் குறைவான அளவு வரும் தக்காளியை வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்வதால், அங்கு செல்லும் மக்கள் தக்காளி கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றனர். ப.வேலூர் சுல்தான்பேட்டையில் உழவர்சந்தை அமைந்துள்ளது. அந்த உழவர்சந்தைக்கு ப.வேலூர் அதன் சுற்றுவட்டாரத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் நாள்தோறும் அத... |
தமிழகம் | ரூ.2.40 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல் | ராசிபுரம்: ரூ.2.40 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விவசாய தொழிலாளர் நல வாரியம் மற்றும் சமூக பாதுகாப்பு நலத்திட்டம் சார்பில், உதவித்தொகை வழங்கும் விழா, ராசிபுரத்தில் நடந்தது. எம்.பி., ராமலிங்கம் தலைமை வகித்தார். விழாவில், விவசாய தொழிலாளர் திருமண உதவித் தொகை மற்றும் இயற்கை மரண உதவி தொகை ... |
தமிழகம் | மாவட்டத்தில் தொடரும் கொள்ளை சம்பவம் | நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராஜாகவுண்டம்பாளையத்தில் தாலுகா லாரி அசோசியேஷன் பெட்ரோல் பங்க் உள்ளது. அந்த பங்கில் கடந்த மாதம் 26, 27ம் தேதி 12 லட்சத்து 724 ரூபாய் வசூலாகியுள்ளது. அத்தொகையை மறுநாள் 28ம் தேதி காலை வங்கியில் செலுத்துவதற்கு பங்க் ஊழியர்கள் சதீஸ்குமார், இனியராஜ் இருவரும் மொபெட்டில் சென்றனர். மொப... |
தமிழகம் | கெரஸினில் ஓடிய 4 லாரி பறிமுதல் | ராசிபுரம்: மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கிய நான்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராசிபுரம் வட்ட வழங்கல் அலுவலர் திருமுருகன் தலைமையில் ஆர்.ஐ.,க்கள் ஸ்ரீதரன் , லோகநாதன் மற்றும் வருவாய் துறையினர், சேந்தமங்கலம் பிரிவு ரோடு, காக்காவேரி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மஹாராஷ்டிராவில் இர... |
தமிழகம் | இடைத்தேர்தல் முடிவு அறிவிப்பு | நாமக்கல்: நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி மன்ற பதவிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அவற்றுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. பள்ளிபாளையம் மாவட்ட பஞ்சாயத்து 1வது வார்டுக்... |
தமிழகம் | குடியிருப்பில் மரம் சாய்ந்ததால் மாற்று பாதையில் "டிராபிக்' | தென்காசி : குடியிருப்பில் சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததால் குற்றாலத்திற்கு மாற்று பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. தென்காசி-குற்றாலம் இடையே குடியிருப்பு வீரபாண்டியம்மன் கோயில் முன் மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. சாலையில் குறுக்கே மரம் விழுந்ததால் தென்காசி-குற்றாலம் நேரடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால... |
தமிழகம் | மாவட்ட கவுன்சிலர் தேர்தல் தி.மு.க., வேட்பாளர் வெற்றி | பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் மாவட்ட பஞ்சாயத்து 1வது வார்டு தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொங்குநாடு முன்னேற்றப் பேரவை வேட்பாளரைக் காட்டிலும் 14 ஆயிரத்து 312 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பள்ளிபாளையத்தில் கடந்த 22ம் தேதி மாவட்ட பஞ்சாயத்து 1வது வார்டுக்கான தே... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | நாமக்கல்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆய்வக உதவியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் அண்ணாதுரை சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல தலைவர் வரதராஜூ தலைமை வகித்தார். தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்க மாநில தலைவர் தம்பிராஜா, மாவட்டத்தலைவர் சத்திய நாராயணன், தமிழ்நாடு பட்டு ... |
தமிழகம் | ராஜபாண்டி பஞ்.,சில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு | பாவூர்சத்திரம் : ராஜபாண்டி பஞ்.,சில் புதிதாக கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகத்தை தென்காசி எம்.பி. லிங்கம் திறந்து வைத்தார். கீழப்பாவூர் யூனியன் ராஜபாண்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகளிர் சுகாதார வளாகம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ராஜபாண்டி பஞ்., தலைவர் ஆறுமுகச்சாமி தலைமை வகித்தார். பஞ்., துணைத் தலைவர் பிச்சபாண்டிய... |
தமிழகம் | வே.பாளையத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை | வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையத்தில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நாமக்கல் மாவட்டம் காட்டுப்புத்தூரைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி. இவரது மனைவி மஞ்சுளா (29). இவர்களுக்கு பாரதி (8), மதன் (5) என்ற குழந்தைகள் உள்ளனர். ஓராண்டுக்கு முன் மஞ்சுளாவுக்கு, வேலை தொடர்பாக வந்து, சென்ற ராஜீவ்காந்தியுடன் கள்ளத்த... |
தமிழகம் | தென்காசி சங்கரன்கோவில்களில் இன்று ஆடித்தபசு காட்சி | தென்காசி : தென்காசி மேல, கீழ சங்கரன்கோவில்களில் இன்று (25ம் தேதி) ஆடித்தபசு காட்சி நடக்கிறது. தென்காசி காசிவிசுவநாதர் கோயிலை சார்ந்த மேல சங்கரன்கோவிலில் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் ஆடித்தபசு திருவிழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் காலை, இரவில் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். சிறப்பு அ... |
தமிழகம் | தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் | நாமக்கல்: நாமக்கல், ஈரோடு மாவட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் துவக்க விழா நடந்தது.குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்., பாலிடெக்னிக் கல்லூரி ஜவுளி சந்தையியல், மேலாண்மை துறையும், தொழில் முனைவோர் மேம்பாட்டு மையமும் இணைந்து ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 10 பாலிடெக்னிக் க... |
இந்தியா | ஒரிசாவில் மர்ம காய்ச்சல : பள்ளிகள் மூடல் | புனே: ஒரிசா மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தில் பள்ளிமாணவர்களிடையே பரவி வரும் மர்மகாய்ச்சலை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டன. மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சுமார் 450 பேர் வரை இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு நாவி தாலுகாவில் முதன்முதலாக இந்த நோயின் அறிகுறி... |
தமிழகம் | தென்காசி அருகே விஷம் குடித்த பெண் பலி | தென்காசி : தென்காசி அருகே குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்த பெண் பரிதாபமாக இறந்தார். தென்காசி அருகே கணக்கப்பிள்ளைவலசை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குளத்தூரான். கேபிள் "டிவி' மற்றும் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இவரது மனைவி சாந்தி (29). பீடி தொழிலாளி. இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர... |
தமிழகம் | தென்காசியில் 27ம் தேதி பா.ஜ.,போராட்டம் | தென்காசி : இஸ்லாமிய, கிறிஸ்தவ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதுபோல இந்து மாணவர்களுக்கு உடனடியாக கல்வி உதவித் தொகை வழங்கிட கோரி நெல்லை மேற்கு மாவட்ட பா.ஜ.சார்பில் வரும் 27ம் தேதி தென்காசியில் போராட்டம் நடக்கிறது.
கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவது போல இந்து விவசாய, நெசவாள... |
தமிழகம் | நகர்ப்புற வறுமை ஒழிப்பு திட்ட விளக்க பணிமனை | பெரம்பலூர்: நகராட்சி நிர்வாக தஞ்சை மண்டல இயக்குநரகம் மற்றும் பெரம்பலூர் நகராட்சி ஆகியவை இணைந்து நகர்ப்புற வறுமை ஒழிப்பு திட்ட விளக்க பணிமனையை நடத்தியது. பணிமனைக்கு பெரம்பலூர் நகராட்சி தலைவர் ராஜா தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் அசோக்குமார் வரவேற்றார். துணை முதல்வர் முகுந்தன் முன்னிலை வகித்தார். தஞ்சை நகராட்சி நிர்வாக... |
தமிழகம் | சட்டசபை தேர்தல் பணிகள் தே.மு.தி.க.,தீவிரம் | தென்காசி : பொதுத்தேர்தலுக்கான ஆரம்பகட்ட வேலையில் தே.மு.தி.க., களம் இறங்கியுள்ளது. கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் தொகுதிக்கு ஒரு நாள் என்ற அடிப்படையில் தேர்தல் பிரசாரத்தில் மாவட்டம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு இறு... |
தமிழகம் | பெண் மீது தாக்குதல் தந்தை, மகன் கைது | உடையார்பாளையம்: உடையார்பாளையம் அருகே பெண்ணை தாக்கிய தந்தை, மகன் உட்பட இருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். உடையார்பாளையம் அருகே செங்குழியை சேர்ந்தவர் ஆனந்தன் மனைவி ராணி(58). அதே ஊரைச் சேர்ந்த ரங்கநாதன்(52) உறவினர்களான இருவருக்கும் நிலம் தொடர்பாக சில மாதங்களாக முன்விரோதம் இருந்துள்ளது. ரங்கநாதன் தனது நிலத்தில் உள்ள மர... |
தமிழகம் | தனலட்சுமி சீனிவாசன் இன்ஜி., கல்லூரி கூட்டமைப்பு துவக்கம் | பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் துறை சார்பில் கூட்டமைப்பு தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் நீலராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர் முன்னிலை வகித... |
தமிழகம் | கல்லுடைக்கும் தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டம் | பெரம்பலூர்: தமிழ்நாடு கல்லுடைக்கும் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட குழுக்கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார். கவுரவத்தலைவர் அய்யந்துரை, மாநில பொது செயலாளர் தேக்கமலை முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சட்ட ஆலோசகர் சேவியர், மண்டல அமைப்பாளர் வெள்ளிமலை, மாநில செயற்குழு உறுப்பினர் ... |
தமிழகம் | பெண்ணுக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தம் | புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே உயிரோடு இருக்கும் வயதான பெண்மணி இறந்துவிட்டதாக கருதி அவருக்கு வழங்கிவந்த முதியோர் உதவித்தொகையை கடந்த நான்குமாதமாக நிறுத்தி வைத்துள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா இரும்பாநாடு தாரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி கணபதி அம்மாள்(70)... |
தமிழகம் | நெல்லையில் ரோட்டரி டில்லர் விவசாய கருவி அறிமுக விழா | திருநெல்வேலி : அண்ட்ரு பார்ம் இம்ப்ளிமெண்ட்ஸ் சார்பில் ரோட்டரி டில்லர் விவசாய கருவி அறிமுக விழா நெல்லையில் நடந்தது. ஆண்ட்ரு பார்ம் இம்ப்ளிமெண்ட்ஸ் உரிமையாளர் ரெஜினால்ட் தாமஸ், ரோட்டரி டில்லரை அறிமுகம் செய்து, கருவியின் பயன்களை எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜான் பெலிக்ஸ் பெர்ணான்டோ ... |
தமிழகம் | புதுகையில் சாலை மறியல் மாதர் சங்கத்தினர் கைது | புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாதர்சங்கத்தினர் 69 பேரை போலீஸார் கைது செய்தனர். முதியோர் மற்றும் விதவையர்களுக்கு விதிமுறைகளை தளர்த்தி உதவித்தொகை வழங்கவேண்டும். விலைவாசி உயர்வை கவனத்தில் கொண்டு உதவித்தொகை மாதம் 400 ரூபாய் என்பதை 1,000 ரூபாயாக உயர்த்தவேண்டும். பெண... |
தமிழகம் | தமிழகத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு : குற்றாலம் சாரல் விழாவில் அமைச்சர் பெருமிதம் | திருநெல்வேலி : தமிழகத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர் என குற்றாலத்தில் நடந்த சாரல் திருவிழா துவக்க விழாவில் அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசினார். குற்றாலம் சாரல் திருவிழா துவக்க விழா கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயராமன் வரவேற்றார். சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார்... |
தமிழகம் | புதுகை இடைத்தேர்தல் வெற்றி பெற்றோர் விபரம் | புதுக்கோட்டை: புதுகை மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சிமன்ற பதவிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான ஓட்டு நேற்று எண்ணப்பட்டது. பொன்னமராவதி பஞ்சாயத்து யூனியன் மேலச்சிவபுரி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலில் 654 ஓட்டு பதிவானது. இதில் 19 ஓட்டு செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.மீதமுள்ள 635 ஓட்டில் "மின்விளக்கு' சின்னத்தில் போட்டியிட்... |
தமிழகம் | பாட்டில், உருட்டுக்கட்டையில் தாக்கி ஆலங்குடி அருகே வாலிபர் கொலை | ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த வாலிபரை மர்ம நபர்கள் சோடாபாட்டில், உருட்டுக்கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதியை சேர்ந்த மணி மகன் வெற்றிவேல்(28). இவர் கோவை, கவுண்டர்பாளையம் டாஸ்மார்க் கடையில், "பார்' நடத்தி வந்தார். இவருக்கு தேவி(26) என்ற... |
தமிழகம் | விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை | கந்தவர்க்கோட்டை: கந்தவர்க்கோட்டை அருகே குடும்பத்தகராறு காரணமாக கூலித்தொழிலாளி விஷம் குடித்து இறந்தார். கந்தர்வக்கோட்டை அருகே உள்ள துவார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (43). கூலித்தொழிலாளி. இவரது இரண்டாவது மனைவி கவிதா. கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கவிதா கோவித்துக்கொண்டு அங்கன்விடுதியில் உள்ள தாய... |
தமிழகம் | நகராட்சி துவக்கப் பள்ளி வளாகத்தில் கல்விதுறை அனுமதியின்றி ஷூட்டிங் | மேட்டூர்: மேட்டூர் நகராட்சி துவக்கபள்ளியில் கல்வித்துறை அனுமதி இன்றி படப்பிடிப்பு நடத்தியது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேட்டூர், தூக்கனாம்பட்டியில் நகராட்சி துவக்கபள்ளி உள்ளது. நேற்று காலை துவக்கப்பள்ளி வளாகத்தில் புதுமுகங்கள் நடிக்கும், "காவியம்' என்ற சினிமா படம் ஷூட்டிங் நடந்தது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள்... |
தமிழகம் | திருச்சி மாநகராட்சி 28வது வார்டு இடைத்தேர்தல்: தி.மு.க., வெற்றி | திருச்சி: திருச்சி மாநகராட்சியின் 28வது வார்டுக்கு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் தாஜூதீன் 2,360 ஓட்டு வித்தியாசத்தில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் மீராமைதீனை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
திருச்சி மாநகராட்சி 28 வார்டு கவுன்சிலராக இருந்த சுப்பையா இறந்ததையடுத்து இடைத்தேர்தல் நடந்தது. கடந்த 22ம் தேதி நடந்த 28வ... |
தமிழகம் | துறையூர் வரும் வாசனை வரவேற்க சிறப்பு ஏற்பாடு | துறையூர்: திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளர் துறையூர் சுப்ரமணியன் இல்ல காதணி விழாவில் பங்கேற்க இன்று துறையூர் வரும் மத்திய அமைச்சர் வாசனுக்கு சிறப்பான வரவேற்பளிக்க கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
காங்கிரஸ் திருச்சி மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் குழந்தைகள் உதயஸ்ரீ பிரியங்கா, மோதிலால் ராகுலுக்கு காதணி விழா துறையூர... |
தமிழகம் | துவரங்குறிச்சி அருகே வளநாடு பஞ்., உறுப்பினர் தேர்வு | துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே வளநாடு பஞ்சாயத்து மூன்றாவது வார்டு உறுப்பினராக இருந்த ஜின்னா தொடர்ந்து பஞ்சாயத்து கூட்டத்தில் பங்கேற்காததால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வார்டுக்கு புதிய உறுப்பினர் தேர்ந்தெடுப்பதற்கான இடைதேர்தல் கடந்த 22ம் தேதி நடந்தது. இதில், வளநாட்டை சேர்ந்த ராமுசெட்டியார்(55), ஜமால் முகமத... |
தமிழகம் | வேலை வழங்க கோரி போராட்டம் ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தையால் ரத்து | மேட்டூர்: ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தையை தொடர்ந்து தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரி பொட்டனேரி ஜே.எஸ்.டபில்யூ., தொழிற்சாலை முன் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். மேட்டூர் தாலுகா, எம்.காளிப்பட்டி மற்றும் பொட்டனேரி பகுதியில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை அரசு கையகப்படுத்தி சிஸ்கால் இரும்பு தொழிற்சாலைக... |
தமிழகம் | போலி ஆவணம் மூலம் இன்சூரன்ஸ் பெற முயற்சி: வக்கீல் குமாஸ்தா, மாஜி எஸ்.ஐ., கைது | திருச்சி: திருச்சியில் விபத்து நடந்ததாக கூறி பொய்யான ஆவணங்களை அளித்து இன்சூரன்ஸ் பணம் பெற முயன்ற வக்கீல் குமாஸ்தாவையும், அவருக்கு உறுதுணையாக இருந்த ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்.ஐ.,யையும், சி.பி.சி.ஐ.டி., போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி உறையூர் டாக்கர் ரோட்டைச் சேர்ந்தவர் சம்பத்குமார் (43). வக்கீல் குமாஸ்தாவான இவர் மீது 2... |
தமிழகம் | கட்டிடத்தை சீரமைக்க கோரி மாணவர்கள் பள்ளியை முற்றுகை | திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சமுத்திரம் கிராமத்தில் பள்ளியை சீரமைக்க கோரி பள்ளியை மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் முற்றுகை செய்தனர்.திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் பஞ்சாயத்தில் உள்ள சமுத்திரம் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 78 மாணவ, மாணவிகள் படி... |
தமிழகம் | செம்மொழி மாநாடு அலங்கார ஊர்தி அரசு பொருட்காட்சியில் பங்கேற்பு | சேலம்: கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் சேலம் அரசு பொருட்காட்சியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.சேலம் மாநகரில் உள்ள மாரியம்மன் கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பண்டிகை கோலாகலமாக நடத்தப்படும். அந்த விழாவையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மக்களை மகிழ்விக்கும் அரசு பொருட்காட்... |
தமிழகம் | ஜூலை 29ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் | திருச்சி: திருச்சி கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் (பொ) ராமன் தலைமை வகிக்கிறார். விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று நீர்பாசனம், வேளாண் இடுபொருள், வேளாண் தொடர்புடைய கடனுதவி... |
தமிழகம் | சாராயம் விற்ற 16 பேர் கைது | திருவண்ணாமலை: செங்கம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்ற ஒன்பது பெண்கள் உள்ளிட்ட 16 பேரை போலீஸார் கைது செய்தனர்.செங்கம் போலீஸார் நேற்று முன்தினம் செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதியான பரமனந்தல், வளையாம்பட்டு,சென்ன சமுத்திரம், கிருஷ்ணாபுரம், தோக்கவாடி ஆகிய இடங்களில் தீவிர சாராய ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகு... |
தமிழகம் | 158 ஏட்டுகள் "எஸ்.எஸ்.ஐ.,'யாக பதவி உயர்த்த பட்டியல் தயாரிப்பு | சேலம்: சேலம் மாவட்ட பகுதியில் பத்து ஆண்டு பணி முடித்த 158 ஏட்டுகள் எஸ்.எஸ்.ஐ.,யாக பதவி உயர்த்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.தமிழக முதல்வர் கருணாநிதி போலீஸ் துறையில் ஏட்டுகளாக பத்து ஆண்டு பணி முடித்தவர்களை எஸ்.எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு கொடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மண்டல வாரியாக பத்து ஆண்டு பணி முடித்த ஏ... |
தமிழகம் | இன்று அ.தி.மு.க., பொதுக்கூட்டம் | திருச்சி: திருச்சியில் இன்று அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடக்கிறது. மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் மனோகரன் வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தி.மு.க., அரசைக் கண்டித்து இன்று இரவு 7 மணிக்கு சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் பொதுக்கூட்டம் நடக்கிறது. ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் அமை... |
தமிழகம் | பெண் தற்கொலை | திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பழனிவேல் (25). இவரது மனைவி ஜெயலட்சுமி (21). இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டாகிறது. பழனிவேலும், அவருடன் வேலை செய்யும், கார்த்தி (22) என்பவரும் நண்பர்கள். கார்த்தியை, பழனிவேலு வீட்டுக்கு அடிக்கடி அழைத்து வருவாராம். கார்த்திக்கும், ஜெயலட்... |
தமிழகம் | கிராமக் கல்விக்குழு நாள் கொண்டாட்டம் | திருச்சி: திருச்சி சேவா சங்கம் தஞ்சம்மாள் நினைவு தொடக்கப்பள்ளியில் கிராமக் கல்விக்குழு விழா நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை செயல்வழி கற்றல் முறையில் மாணவருக்கு கல்வி போதிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, மாணவரின் செயல்பாடுகளை பெற்றோர் அறிந்துக் கொள்ளும் வகையில், கிராம... |
தமிழகம் | கறி மார்க்கெட் இறைச்சி கூடம் திறக்க கோரி எம்.பி., முற்றுகை | சேலம்: சேலம் செவ்வாய்ப்பேட்டை கறிமார்க்கெட்டில் உள்ள இறைச்சி கூடத்தை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க கோரி எம்.பி., செம்மலையை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். சேலம் மாநகராட்சி 46வது டிவிசனில் சீரங்கன் தெரு, ஆற்றோரம் தெரு, கெரடி வஸ்தாத் தெரு ஆகிய இடங்களில் எம்.பி., நிதியில் கட்டப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் ... |
தமிழகம் | பெண் தூக்கிட்டு தற்கொலை | சேலம்: சேலத்தில் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருகிறார். சேலம் சூரமங்கலம் அந்தோணியார் புரத்தை சேர்ந்தவர் முகமது அன்சார். அவரது மனைவி ஷர்மிளா(32). அவர் தனியார் நிறுவனத்தில் "டெலிஃபோன்' ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். ஷர்மிளா முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு, இரண்டாவதாக ... |
தமிழகம் | தமிழக முதல்வர் வருகை எதிரொலி : தஞ்சை போக்குவரத்தில் திடீர் மாற்றம் | தஞ்சாவூர்: தமிழக முதல்வர் கருணாநிதி தஞ்சாவூர் வருகையை முன்னிட்டு 27ம் தேதி செவ்வாய் கிழமை ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக எஸ்.பி., செந்தில்வேலன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: புறநகர் பஸ்கள் 27ம் தேதி மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரையும், நகர பஸ்கள் மதியம் 3 மணி முதல் இரவு 11 மணிவரையும்... |
தமிழகம் | ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கம் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் | தஞ்சாவூர்: தஞ்சாவூர், திருச்சி ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கம், பூதலூர் அனைத்து வணிகர் சங்கம், பூதலூர் வட்டார ஓய்வூதியர் சங்கம் ஆகியவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை, திருச்சி ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்க தலைவர் நடராஜன் ... |
தமிழகம் | கல்விக்குழு தின விழா | பாபநாசம்: பாபநாசம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் கல்விக்குழு தலைவர் சேக்தாவூது தலைமையில் கிராம கல்விக்குழு தினவிழா நடந்தது.தலைமையாசிரியை லட்சுமி வரவேற்றார். மாணவ, மாணவிகளின் பொம்மலாட்டம், தமிழ் பாடல்கள், ஆங்கில பாடல்கள், செய்திதாள் வாசித்தல் போன்ற நிகழ்ச்சிகள் மாணவ, மாணவிகளால் செய்து காட்டப்பட்டது. பாபநாசம் டவுன... |
தமிழகம் | முசிறியில் வி.ஏ.ஓ., சங்கக் கூட்டம் | முசிறி: முசிறியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் காமன் தலைமை வகித்தார். செயலாளர் ரகுநாத், பொருளாளர் வெற்றிவீரன் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் புதிய தலைவராக ஜெயச்சந்திரன், முன்னாள் தலைவர் சிங்காரவேலு கவுரவத் தலைவராகவும், வட்ட செயலாளராக ரகுநாத், துணை செயலாளராக சபாபதி ஆ... |
தமிழகம் | ரயிலில் ஆண்களுக்கும் 50 சதவீதம் பயணக்கட்டண சலுகை தர மூத்த குடிமக்கள் பேரவை வலியுறுத்தல் | தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட மூத்த குடிமக்கள் பேரவை பொதுக்குழு கூட்டம் மற்றும் 24ம் ஆண்டு விழா தலைவர் துரைராஜன் தலைமையில் நடந்தது.தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பேரவைகளின் கூட்டமைப்பு தலைவர் ராமநாதன் முன்னிலை வகித்தார். நம் நாட்டின் கடற்கரை மீனவர்களை தமிழக மீனவர்கள் என்றழைப்பதை இனி திருத்தி இந்திய மீனவர்கள் என்றே அழைக்க வேண... |
தமிழகம் | பூமி பூஜை | பாபநாசம்: பாபநாசம் டவுன் பஞ்சாயத்து வளாகத்தில் பற்றாக்குறையை ஈடுசெய்யும் திட்டம் மற்றும் அடிப்படை வசதிகள் திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சம் செலவில் நவீன கட்டண கழிவறை மற்றும் குளியலறை மற்றும் பஸ் ஸ்டாண்டை சிமெண்ட சாலையாக உயர்த்துவதற்கான பூமி பூஜை விழா நடந்தது.பாபநாசம் டவுன் பங்சாயத்து தலைவர் சேக் தாவுது தலைமை வகித்து பூ... |
தமிழகம் | கல்விக்குழு நாள் கொண்டாட்டம் | கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருமலைராஜபுரம் நலத்தொடக்கப்பள்ளியில் கல்விக்குழு நாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் முன்னிலை வகித்தார். பின் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி நடைமுறையில் உள்ள ஏ.பி.எல்., திட்டத்தின் செயல்பாடு பாடல் பாட... |
தமிழகம் | தஞ்சை உள்ளாட்சி இடைத்தேர்தல்: நகராட்சி, டவுன் பஞ்., தி.மு.க., வெற்றி | தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் கும்பகோணம் நகராட்சி 34வது வார்டு, வேப்பத்தூர் டவுன் பஞ்சாயத்து 15வது வார்டு கவுன்சிலர் பதவிகளை தி.மு.க., கைப்பற்றியுள்ளது.கும்பகோணம் நகராட்சி 34வது வார்டு கவுன்சிலராக தி.மு.க., வேட்பாளர் நந்தகுமார் 1,233 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டி... |
இந்தியா | சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அதிக நிதி : ஸ்டாலின் வலியுறுத்தல் | புதுடில்லி: தலைநகர் புதுடில்லியில் 55-வது தேசிய வளர்ச்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து முதல்வர்கள் மற்றும் அவரது பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். கூட்டத்தில் பங்கு கொண்டு பேசிய அவர் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அத... |
இந்தியா | இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகை | புதுடில்லி: இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் அடுத்த வாரம் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். அவர் வருகையின் போது இந்திய விமானப்படைக்கு தேவையான ஹவாக் ரக விமானத்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. கடந்த 2004-ம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தப்படி 8ஆயிரம்கோடி மதிப்பீட்டில் 66 விமானங்கள் பெறப்பட்டது. மேலும் 9ஆயிரத்து 400... |
தமிழகம் | கோவையில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு? | கோவை: கேவையில் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. கோவையில் திருச்சி சாலையில் ரோடு அகலப்படுத்தும் பணி சங்கம் பகுதியில் நடைபெற்று வந்தது. பூமியை தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த இடத்தில் திடீரென சப்தம் கேட்டது. தொடர்ந்த ஆழமாக தோண்டிய பார்த்தபோது சுரங்கம் போன்ற பகுதி தென்பட்டது. இதனையடுத்து உயர... |
தமிழகம் | ஈஷா குடும்பத் திருவிழா | கோவை:ஈஷா குடும்பத் திருவிழா கோவையில் இன்று நடக்கிறது.ஈஷா பவுண்டேஷன் அறிக்கை:ஈஷா அறக்கட்டளை மூலம் கோவை நகரில் கடந்த 1989 முதல் பல்வேறு பகுதிகளில் ஈஷா யோகா வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், பல்வேறு நிலைகளில் உள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர், கடந்த 22 ஆண்டுகளாக பயனடைந்து வருகின்றனர். இந்த யோகா பயிற்சி பெற்றவர்களின் சந... |
தமிழகம் | ஆடி திருக்கல்யாணம் ஆக.,-3ல் கொடியேற்றம் | ராமேஸ்வரம்: ஆடி திருக்கல்யாண திருவிழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வரும் 3-ம் தேதிகொடியேற்றப்படகிறது என கோயில் இணை ஆணையர் இளங்கோ தெரிவித்தார். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் 9-ம் தேதி அமாவாசையன்று வெள்ளிரதமும், 12-ம் தேதி முக்கியவிழாவான தேரோட்டமும் நடைபெறுகிறது. பின்னர் 14-ம் தேதி சுவாமி, அம்மனுக்க... |
General | வடகொரியா தென்கொரியா இடையே மீண்டும் பதற்றம் | சியோல்: தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து இன்று முதல் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இதற்காக அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் கப்பல் தென் கொரியா வந்துள்ளது. இந்த போர் பயிற்சிக்கு வடகொரியா தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. போர் பயிற்சி என்ற பெயரில் எங்களின் மீது தாக்குதல்நடத்தினால் பதிலுக்கு அணுஆயுதங்களை பயன்படு... |
தமிழகம் | மான் ரோமத்தில் சால்வை விற்றவர் கைது | சென்னை:சென்னை, அண்ணாசாலை ஸ்பென்சர்பிளாசாவில் உள்ள வெளிமாநிலப் பொருட் கள் விற்பனை செய்யும் ஒரு மையத்தில், திபெத் நாட்டின் அரியவகை மானின் ரோமத்தில் சால்வைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, வனச்சரக அலுவலர் டேவிட் ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அவர் ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஸ்பென்சர் பிளா... |
தமிழகம் | டூவீலர் மீது பஸ் மோதல்: இருவர் பலி | காஞ்சிபுரம்: திருக்குழுக்குன்றம் அருகே டூ வீலரில் சென்றுகொண்டிருந்த தந்தை மகள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். திருக்கழுக்குன்றம் அருகே உள்ள மானமதி கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார்(45) இவரது மகள் நீலவதி(20) இருவரும் டூ வீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக தனியா... |
இந்தியா | பளு தூக்குதல்கூட்டமைப்பின் பயிற்சியாளர் மீது பாலியல் புகார் | புதுடில்லி: இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பின் ன்பயிற்சியாளராக இருப்பவர் ரமேஷ் மல்ஹோத்ரா இவர்மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துவந்த நிலையில் பளுதூக்கும்வீராங்கனை மல்லேஸ்வரி இந்த குற்றச்சாட்டு குறித்து புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் ரமேஷ் பயிற்சியாளர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். |
இந்தியா | டில்லியில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் | புதுடில்லி : சபாநாயகர் மீராகுமார் தலைமையில் டில்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. நாளை துவங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. போபால் தீர்ப்பு, விலைவாசி உயர்வு குறித்த பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த மழைக்கால கூட்டத... |
தமிழகம் | சங்கரன்கோவிலில் இன்று ஆடித்தபசு விழா | சங்கரன்கோவில் : நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் இன்று மாலை 6.05 மணிக்கு ஆடித்தபசு விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சங்கரன்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். |
தமிழகம் | ஈரோட்டில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு | ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள கோட்டத்தொட்டி கிராமத்தில் விவசாயி ஒருவரின் வீட்டின் முன் குழந்தைகள் மண் தோண்டி விளையாடிக் கொண்டிருந்த போது தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதையல் பானையில் இருந்த 744 தங்கக்காசுகள் இருந்துள்ளன. ஒவ்வொரு காசும் சமார் அரை கிராம் எடையுடையதாகும். 46 1/2 பவுன... |
தமிழகம் | தமிழக தேர்தல் அதிகாரி நியமனத்தில் இழுபறி | சென்னை : தமிழகத்தின் தற்போதைய தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவின் பதவிக்காலம் இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பை ஏற்க ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால், தமிழகத்தின் அடுத்த தலைமை தேர்தல் அதிகாரியை நியமிப்பதில் குழப்பம் நீடித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் பணிச்ச... |
இந்தியா | குஜராத்தில் பாக்., படகு பறிமுதல் | ஆமதாபாத் : அத்துமீறி இந்திய எல்லைக்குள் 8 பேருடன் நுழைந்த பாகிஸ்தான் படகை குஜராத் கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மீன்பிடிப் படகில் வந்த பாகிஸ்தானியர்கள் 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முதலில் மீன் பிடிக்க வந்ததாகவும், பிறகு ஒஹா கோட்டையை வாங்க வந்ததாகவும் தெரிவித்தனர். இ... |
General | ஜெர்மன் இசைவிழாவில் நெரிசல் : 19 பேர் பலி | பெர்லின் : ஜெர்மனியின் டூயிஸ்பெர்க் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட இசைத் திருவிழாவில் கூட்டல் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 19 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 340 பேர் படுகாயம் அடைந்தள்ளனர். இந்த இசைத் திருவிழாவில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 1.5 மில்லியன் மக்கள் கலந்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இசை நிகழ்ச... |
இந்தியா | டில்லியில் முதல் காலாண்டில் ரூ.1000 கோடி வரி வசூல் | புதுடில்லி : 2010-11ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் டில்லி அரசிற்கு வரி வசூல் மூலம் ரூ.1000 கோடி வருமானம் கிடைத்துள்ளது. டில்லி அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி 2010-11ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மாநில அரசு பெற்றுள்ள மொத்த வருமானம் ரூ.4,097 கோடியாகும். இது கடந்த ஆண்டின் இதே கால அளவை விட 33.75 சதவீதம் அதிகமாகும். க... |
இந்தியா | பெங்களூருவில் பாத யாத்திரையை துவக்கியது காங்கிரஸ் | பெங்களூரு : சுரங்க முறைகேட்டில் ஈடுபட்ட ரெட்டி சகோதரர்கள் பதவி விலகக்கோரியும், அவர்கள் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்கக்கோரியும் வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூருவில் இருந்து பெல்லாரிக்கு 15 நாள் பாதயாத்திரை துவங்கி உள்ளது. இந்த பாதயாத்திரை 15 நாட்களுக்கு பின் பெல்லாரியில் முடிவடைய உள்ளது. 15 நாட்களுக்குள் மாந... |
தமிழகம் | சென்னையில் பெண் கொலை | சென்னை : சென்னையை அடுத்த அத்துப்பட்டு புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி(38). இவரது கணவர் சீனிவாசன். இருவருக்கும் திருமணம் ஆகி 15 ஆண்டுகளாக தண்டையார்பேட்டையில் வசித்து வந்தனர். இந்நிலையில் சீனிவாசனுக்கும், சாந்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் அத்துப்பட்டு புதுநகர்... |
இந்தியா | திரிசூர் பார்சல் குடோனில் தீ விபத்து | திரிசூர் : திரிசூரின் முக்கிய பகுதியில் உள்ள பார்சல் குடோனில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிசேதம் ஏதும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். கேரளா ரோடு சர்வீசிற்கு சொந்தமான இந்த குடோனில் ஏற்பட்ட தீ, 10 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது.... |
இந்தியா | ஜூன் மாதத்தில் நகை ஏற்றுமதி 75 சதவீதம் அதிகரிப்பு | புதுடில்லி : அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இந்திய நகைகளின் மதிப்பு உயர்ந்து வருவதால் ஜூன் மாதத்தில் நகைகள் மற்றும் ஆபரணக் கற்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி 75 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் 3.08 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு நகை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 1.76 பில்லியன் டாலரு... |
இந்தியா | மே.வங்கத்தில் திரிணாமுல் தொண்டர் சுட்டுக் கொலை | ஜார்கிராம் : மேற்கு மிட்நாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஹேமந்த் மகது(35) என்னும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டரை மாவோயிஸ்டுகள் நேற்று இரவு, அவரது வீட்டில் இருந்து கடத்திச் சென்று கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட ஹேமந்த்தின் உட... |
General | ஆப்கனில் 2 அமெரிக்க வீரர்கள் மாயம் | காபூல் : கிழக்கு ஆப்கானிஸ்தானிற்கு சென்ற அமெரிக்க ராணுவ வீரர்கள் 2 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தால் பரிசு வழங்கப்படும் என உள்ளூர் வானொலி நிலையங்கள் அறிவித்துள்ளன. நேற்று இரவு வீரர்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து வெளியே சென்றவர்கள் திரும்பி வரவில்லை என தேசிய பாதுகாப்பு படை தெரிவித்துள்... |
தமிழகம் | கார் சாவி வழங்கு விழா | சென்னை: டாடா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான கிரேண்டே எம்.கே.2 என்ற வாகனத்தை டாக்ஸி ஆப்ரேட்டர்களிடம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இதில் முதல் விற்பனையாக வாடிக்கையாளருக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவன தென்மண்டல மேலாளர் விஜய்மேனன் காரின் சாவியை வழங்கினார். அருகில் தயாரிப்பு மேலாளர் அபினவ். |
தமிழகம் | சட்ட விழிப்புணர்வு வகுப்பு | சென்னை: சென்னை புழல் பெண்கள் சிறையில், நடந்த பெண் சிறைக் கைதிகளுக்கான சட்ட விழிப்புணர்வு வகுப்பில், சென்னை ஐகோர்ட் நீதிபதியும் எலிபி தர்மராவ் பேசினார். |
தமிழகம் | குளச்சல் காங்., எம்.எல்.ஏ., ஜெயபால் காலமானார் | சென்னை : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ., ஜெயபால் இன்று சென்னையில் காலமானார். புற்றுநோய் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் ஜெயபால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஜெயபால், 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற இடைதேர்தலில் குளச்சல் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ., ஆனவர் எ... |
தமிழகம் | வேலைவாய்ப்பு முகாம் | சென்னை: அப்போலோ பொறியியல் கல்லூரி மற்றும் அப்போலோ கணினி கல்வி நிறுவனத்தின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் சென்னையில் நேற்று நடந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அப்போலோ பொறியியல் கல்லூரி முதல்வர் வெங்கடேஷ் பெருமாள் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.உடன் அப்போலோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சுதாகர் |
தமிழகம் | ஆண்டு விழா | சென்னை: சுடர்வம்சம் சமுதாய விழிப்புணர்வு அமைப்பின் 5ஆம் ஆண்டு விழா சென்னை இக்சா மையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சுடர்வம்சம் சார்பில் மாணவர்களுக்கு கல்வியாளர் ரமேஷ் பிரபா கல்வி ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.உடன் சுடர்வம்சம் அமைப்பின் நிறுவனர் ரகுராஜ் ,ஆலோசகர் சந்திரன் சாமி ,கவிஞர் பிறைசூடன் மற்றும... |
இந்தியா | குஜராத் திரும்பினார் அமித் ஷா | காந்திநகர் : போலி என்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று ஆமதாபாத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஐ தரப்பில் கூறப்படும் குற்றங்கள் அனைத்தையும் திட்டவட்டமாக மறுப்பதாகவும், தான் குற்றமற்றவர் எனவும், குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக... |
தமிழகம் | நடிகர் சங்கத்தில் புதிய தீர்மானம் | சென்னை : நடிகர், நடிகைகள் தொழில்ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியாகவோ இலங்கை செல்வதை யாரும் தடுக்கக் கூடாது எனவும், தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் சினிமாவில் ஏற்படும் லாப-நஷ்டங்களுக்கு நடிகர்களிடம் நஷ்... |
தமிழகம் | சென்னை மடத்தில் பெண் கொலை | சென்னை : சென்னை அருகே உள்ள சேலையூரில் உள்ள அகோபில மடத்தில் பணிபெண் ஒருவர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அகோபில மடத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது மடத்தில் பணியாற்றும் கனகவள்ளி என்ற பெண்ணிடம் கொள்ளையர்... |
இந்தியா | பீகாரில் டாக்டர்கள் 2 பேர் விபத்தில் பலி | பாட்னா : பீகாரில் டாக்டர்கள் 2 பேர் வேனில் சென்ற போது, மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டாக்டர்கள் இருவரம் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதிவேகம் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகின்றனர். பலியான டாக்டர்களின் உடல்கள் பிரோத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது... |
தமிழகம் | பெரம்பலூரில் மண் திருட்டை தடுத்த விஏஓ.,விற்கு அடிஉதை | பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் பகுதி வி.ஏ.ஓ., ஆக இருப்பவர் அமிர்தலிங்கம். இதே பகுதியில் திமுக மாவட்ட கவுன்சிலராக இருப்பவர் செல்வகுமார். இவர் டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் வண்டல் மண் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். தகவல் அறிந்த டி.ஆர்.ஓ., பழனிச்சாமி உத்தரவின் பேரில் வி.ஏ.ஓ., அமிர்தலிங்கம், தமிழரசு ஆகியோ... |
தமிழகம் | கன்னியாகுமரியில் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் பலி | கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்த மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். அடுத்த நடந்த உயிரிழப்பால் கன்னியாகுமரியில் பதற்றம் நிலவி வருகிறது. |
General | 7 மாதங்களில் 103 அமெரிக்க வங்கிகள் திவால் | நியூயார்க் : நடப்பு நிதியாண்டில் அமெரிக்காவில் திவாலாகி உள்ள வங்கிகளின் எண்ணிக்கை 100 ஐ தாண்டி உள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 17 வங்கிகள் திவாலாகி உள்ளன. பெரும்பாலும் சிறு மற்றும் நடுத்தர வங்கிகளே திவாலாகி வருகின்றன. அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால், ஒரு மாதத்திற்கு சராசரியாக 15 வங்கிகள் திவாலாகி, மூ... |
இந்தியா | அமித் ஷா கைது | காந்திநகர் : தலைமறைவாக இருந்த குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆமதாபாத்தில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பின்னர், காந்திநகரில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராக வந்தார். அப்போது சிபிஐ அதிகாரிகள் அமித் ஷாவை கைது செய்து கோர்டிற்கு அழைத்துச் சென்றனர். |
இந்தியா | அபுசலீம் வேறு சிறைக்கு மாற்றம் | மும்பை : மும்பை தொடர் வெடிகுண்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான அபுசலீம், தாவூத் இப்ராஹிம் கும்பாலைச் சேர்ந்த ஒருவனால் நேற்று தாக்கப்பட்ட அபுசலீம் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள வேறு சிறைக்கு அபுசலீம் மாற்றப்பட்டுள்ளார். தாக்குதல் தொடர்பாக தாவூத் இப்ராஹிம் கும்பலைச் சேர்ந்தவனிடம் மும்பை போலீசார் விச... |
தமிழகம் | நரபலி கொடுக்கப்பட்ட குழந்தையின் உடல் மீட்பு | தூத்துக்குடி : நரபலி கொடுக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த 15 மாத குழந்தை காதர் யூசுப்பின் உடல் தூத்துக்குடியில் இன்று தோண்டி எடுக்கப்பட்டது. பகல் 12.30 மணியளவில் கடலாடி தாசில்தார், டிஎஸ்பி சிதம்பரம் முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் 2 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்... |
General | இந்தியா-இலங்கை 2வது டெஸ்ட் நாளை துவக்கம் | கொழும்பு : இந்திய, இலங்கை அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் நாளை துவங்குகிறது. முதல் டெஸ்ட்டில் இலங்கை அணி வெற்றி பெற்றதை அடுத்து, இந்த டெஸ்ட்டில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். |
இந்தியா | லலித் மோடிக்கு ஆதரவு இல்லை: சரத்பவார் | புதுடில்லி : ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியை காப்பாற்றும் பேச்சுக்கே இடமில்லை என ஐசிசி தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார் கூறியதாவது : லலித் மோடியை காப்பாற்றும் பேச்சுக்கே இடமில்லை; லலித் மோடி மட்டுமல்ல யார... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.