category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | தமிழில் பெயர் பலகை கலெக்டர் வேண்டுகோள் | கடலூர் : வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் வரும் 31ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:கோவையில் வரும் ஜூன் மாதம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள் ளது. அதனையொட்டி தமிழகத்தில் அனைத்து வணிக நிறுவனங்களும் பெயர் பலகையை தமிழில் வைக்க அ... |
தமிழகம் | 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மையங்கள் | மதுரை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த கல்வி மாவட்ட அளவில் ஒரு மையத்தில் மதிப்பெண் பட்டியல் வினியோகிக்கப்பட உள்ளது. மதுரை கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியிலும், மேலூர் கல்வி மாவட்டத்திற்கு தல்லாகுளம் அமெரிக்கன் ... |
தமிழகம் | மனைவி தற்கொலை கணவர் கைது | மதுரை: வாடிப்பட்டி அருகே பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (26).இவரது மனைவி உஷாராணி (20). இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, ஒரு ஆண் குழந்தை உள்ளது. நடத்தையில் கணவர் சந்தேகம் அடைந்ததால், உஷாராணி ஏப்.,23 ல் வாடிப்பட்டி அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரவிச்சந்திரனை நேற்று, ரயில்வே டி.... |
தமிழகம் | சமச்சீர் கல்வி பாட புத்தகம் வினியோகம் | மதுரை: தமிழக அரசு வரும் கல்வியாண்டு முதல், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புத்தகங்கள் அச்சிடும் பணி முடிந்துள்ளது. மதுரை கோச்சடை அரசு பாடநூல் நிறுவனத்தில் புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பிற்கு ஒரு செட் புத்தக விலை 190 ரூபாய், ஆறாம் வகுப்பிற்... |
தமிழகம் | துணை முதல்வர் வருகை | அவனியாபுரம்: தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், சென்னையிலிருந்து பாரமவுன்ட் ஏர்வேஸ் விமானம் மூலம் நேற்று இரவு 8.45 மணிக்கு மதுரை வந்தார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் காமராஜ், டி.ஐ.ஜி.,சந்தீப் மித்தல், மனோகர் எஸ்.பி.,வரவேற்றனர். பின், அவர் ஒரு விழாவில் பங்கேற்க திருநெல்வேலி சென்றார். |
தமிழகம் | சந்தேக நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் அறிவுரை | விழுப்புரம் : விழுப்புரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஸ்டேஷனில் நண்பர்கள் குழு ஆலோனைக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் நண்பர்கள் குழு ஆலோசனைக் கூட்டம் ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு கமிஷனர் எஸ்.ஆர்.காந்தி தலைமையில் நடந்தது. இன்ஸ் பெக்டர் தினகரன் முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்ப... |
தமிழகம் | லட்சுமி நரசிம்மருக்கு தன்வந்திரி ஹோமம் | கடலூர் : பூவரசன்குப்பம் லட் சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி சுதர்சன தன்வந்திரி ஹோமம் இன்று நடக்கிறது.விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திரத்தில் நடைபெறும் சுவாதி சுதர் சன தன்வந்திரி ஹோமம் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் ம... |
தமிழகம் | வாகனம் ஓட்டும்போது பயன்படுத்திய பத்து மொபைல்போன்கள் பறிமுதல் | விழுப்புரம் : விழுப்புரம் நான்குமுனை சிக்னல் அருகே வாகனம் ஓட்டும்போது மொபைல்போன் பேசிய 10 பேர் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.விழுப்புரத்தில் கடந்த சில ஆண்டுகளாக வாகனங்கள் அதிகரித்து போக் குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. இதனால் வாகன விபத்துகளும், இறப்பவரின் சதவிகிதங்களும் அதிகரித்துள்ளது. விபத்தில் இ... |
தமிழகம் | திருட்டு வழக்கில் கைதான சேலம் நபருக்கு 6 மாதம் சிறை | விழுப்புரம் : விழுப்புரம் பகுதியில் பல்வேறு திரு ட்டு வழக்கில் கைதான சேலம் நபருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப் பட்டது.விழுப்புரம் அரசு வக்கீல் சுப்ரமணியத்திற்கு சொந்தமான ஹோண்டா சிட்டி கார் அவரது வீட்டின் பின்புற ஷெட்டில் கடந்த ஆண்டு நவ.,4ம் தேதி நிறுத்தப்பட்டிருந்தது. அன்று இரவு வந்த மர்ம நபர் கார் கண்ணாடியை உடைத்து... |
தமிழகம் | வாகனம் மோதி புள்ளிமான் பலி | உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே அடையாளம் தெரி யாத வாகனம் மோதி புள்ளி மான் பரிதாபமாக இறந் தது.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாண்டூர் கிராமத்தில் நேற்று காலை 8 மணி யளவில் ஒரு பெண் புள் ளிமான் சாலையை கடக்க முயன்றுள்ளது. அந்த வழியே சென்ற அடை யாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காய மடைந்த புள்ளி மான் ... |
தமிழகம் | தாதா மணிகண்டன் தம்பி கொலை கடலூர் கோர்ட்டில் 5 பேர் சரண் | கடலூர் : பிரபல தாதா மணிகண்டன் தம்பி கொலை வழக்கு தொடர்பாக ஐந்து பேர் கடலூர் கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். விழுப்புரம்மாவட்டம் குயிலாப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபல தாதா மணிகண்டன். அதே ஊரைச் சேர்ந்தவர் ரவுடி பூபாலன். இருவரும் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தாதா மணிகண் டன் தரப்பினர் திருந்தி வாழ வ... |
தமிழகம் | காஸ் டியூப் கசிந்து தீ விபத்து ஒரே குடும்பத்தில் மூவர் காயம் | கள்ளக்குறிச்சி : சின்னசேலத்தில் காஸ் டியூப் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் முன்னாள் கவுன்சிலர் உட்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிப் பவர் பரமசிவம். இவரது மனைவி ராஜாம்பாள் நேற்று காலை டீ போடு வதற்காக காஸ் அடுப்பை பற்ற வைத்தார். சிலிண் டரிலிருந்து செல்லும் காஸ் டிய... |
தமிழகம் | தாதா மணிகண்டன் தம்பி உடல் போலீஸ் பாதுகாப்புடன் தகனம் | விழுப்புரம் : கொலை செய்யப்பட்ட தாதா மணிகண்டன் தம்பி ஆறுமுகம் உடல் போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் குயிலாபாளையத்தைச் சேர்ந்த தாதா மணிகண்டன், அவரது தம்பி ஆறுமுகம் உள்ளிட்ட கூட்டாளிகள் மீது ஆள் கடத்தல், கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது. மணிகண்டனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த ரவுடி பூபாலனுக்கு... |
தமிழகம் | விருத்தாசலம் அருகே விவசாயி வெட்டிக் கொலை மாஜி கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை | விருத்தாசலம் : கள்ளக்காதலியுடன் வசித்து வந்த விவசாயியை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள்குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மங்கலம் பேட்டை அடுத்த மு.பட் டியைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் ராமலிங்கம் (30); விவசாயி. இவருக் கும், இவரது உறவினரான விருத்தகிரிகுப்பத்தைச் சேர்ந்த பஞ்சநாதன் மகள்... |
தமிழகம் | ரயில்வே பாதுகாப்பு நண்பர்கள் குழுவில் இணைந்து சேவை புரிய கமிஷனர் அழைப்பு | விழுப்புரம் : விழுப்புரம் ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் கோட்ட பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு கமிஷனர் எஸ். ஆர்.காந்தி விழுப்புரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஸ்டேஷனில் நேற்று ஆய்வு மேற் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விழுப்புரம், கட... |
தமிழகம் | குமரி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில்மேம்படுத்தப்பட்ட வசதிகள்: அமைச்சர் துவக்கி வைத்தார் | நாகர்கோவில்:ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நவீன கருவிகள் பயன்பாட்டை அமைச்சர் சுரேஷ்ராஜன் துவக்கி வைத்தார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு செயல்படும் எய்ட்ஸ் சிகிச்சை பிரிவில் ஆன்டி ரெட்ரோ வைரல் தெரபி (ஏ.ஆர்.டி) பிரிவு, அவசர சிகிச்சை பி... |
தமிழகம் | கிணற்றில் விழுந்த வாலிபர் பலி | திண்டிவனம் : திண்டிவனம் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் இறந்தார்.திண்டிவனம் அடுத்த பாஞ்சாலம் கிராமத்தில் கடந்த 18ம் தேதி ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிகள் நடந்தது. மதியம் உணவு இடைவெளியில் தொழிலாளர்களுக்கு குடிநீர் எடுப்பதற்காக சுப்ர மணி மகன் மோகன்( 35) கிணற்றில் இறங் கியுள் ளார். அப்போது கிணற்றில் தவறி விழுந்த மோகன் ... |
தமிழகம் | பெண் தற்கொலை வழக்கில் காதலன் கைது | கள்ளக்குறிச்சி : இளம்பெண் தற்கொலை வழக்கில் தொடர் புடைய காதலனை கச்சிராயபாளையம் போலீசார் கைது செய்தனர். கச்சிராயபாளையம் அடுத்த வடக்கநந்தல் காலனியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் ஆனந் தன்(24), ராஜா மகள் மாதேஸ்வரி(19) இருவரும் காதலித்து வந்தனர். ஆனந்தனிடம் மாதேஸ்வரி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். ஆனந்தன் ... |
தமிழகம் | மின்சாரம் தக்கி தாய், மகள் பலி:சோகத்தில் மூழ்கியது இரணியல் | இரணியல்:இரணியல் அருகே அறுந்து விழுந்த மின்கம்பியில் இருந்து பாய்ந்த மின்சாரத்தால் தாய், மகள் பலியானார்கள். இதனால் ஊரே சோகத்தில் ஆழ்ந்தது.இரணியல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மேல கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராமன்(41). இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு கலாவதி(35) என்ற மனைவியும், அனுஷா(9) அஸ்வினி(8) என்... |
தமிழகம் | வாலிபரை கொல்ல முயன்ற ரவுடி கைது | விழுப்புரம் : விழுப்புரத்தில் வாலிபரை கொல்ல முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் இந்திராநகரைச் சேர்ந்த குணசேகரன் மகன் நாராயணன்(27). கொலை வழக்கில் தொடர்புடைய இவர் கடந்த 23ம் தேதி இரவு விழுப்புரம் நேரு வீதியில் பொது மக்களிடம் திடீரென தகராறு செய்து, ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது உழவர்சந்த... |
தமிழகம் | கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்குபொருந்திய தொழில்நுட்ப பயிற்சி குமரியில் 6 மையங்களில் நடக்கிறது | நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்காக பொருந்திய தொழில்நுட்ப பயிற்சி 6 மையங்களில் நடத்தப்படுகிறது.இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதல் மற்றும் நிதி உதவியுடன் தொழில்நுட்ப கல்லூரி வழி சமுதாய வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கிராமப்ப... |
தமிழகம் | உலகளந்த பெருமாள் கோவில் உற்சவம் | திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வசந்தோற்சவம் நடைபெற்று வருகிறது.திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கடந்த 23ம் தேதி வசந்தோற்சவம் துவங்கியது. விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியான நேற்று மாலை தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மண்டகபடியும், இரவு வ... |
தமிழகம் | அந்திலி கோவிலில் நரசிம்ம ஜெயந்தி | திருக்கோவிலூர் : அந்திலி லஷ்மி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா நடக்கிறது.விழாவையொட்டி இன்று காலை 6 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், 9 மணிக்கு சுதர்சன ஹோமம், லஷ்மி ஹோமம், நரசிம்ம ஹோமம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு வேதபாராயணம், சகஸ்ர நாம சங்கீர்த்தனம், தீபாராதனை நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க லஷ்மி... |
தமிழகம் | கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு உபகரணங்கள் விநியோகம் | விழுப்புரம் : மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு இதற்கான படிவங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.உளுந்தூர்பேட்டை வட்டார வளமையத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்கள் வழங் கும் நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் சிவஞானம் தலைமை தாங்கி 80 மேற்பார்øவாயாளர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுக்கும் படிவங் களை... |
தமிழகம் | குமரியில் தொடர்கிறது சாரல் மழை:கன்னிப்பூ சாகுபடி விதை பாவும் பணி துவக்கம் | நாகர்கோவில்:குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் குளிர் காற்று வீசிக்கொண்டிருக்கிறது. மழை அவ்வப்போது வலுத்து வுருகிறது. இதனையொட்டி, கன்னிபூ சாகுபடிக்கு தேவையான நாற்று விதைகள் பாவப்பட்டு வருகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் கோடை வெப்பம் மாவட்ட மக்களை வாட்டி வதைத்தது. வ... |
தமிழகம் | ரூ.2 கோடியில் பாலம் கட்டும் பணி கொங்கம்பட்டில் எம்.எல்.ஏ., ஆய்வு | விழுப்புரம் : கொங்கம்பட்டு கிராமத்தில் மலட் டாற்றின் குறுக்கே பாலம் கட்டுமான பணிகளை எம்.எல்.ஏ., புஷ்பராஜ் பார்வையிட்டார்.கண்டமங்கலம் ஒன்றியம் கொங்கம் பட்டு கிராமத்தில் மலட்டாற்றின் குறுக்கே ஒருங்கிணைந்த சாலை உயர் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் 2 கோடி ரூபாயில் உயர் மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான பணி 20... |
தமிழகம் | அரிஜன சேவா சங்க பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நீட்டிப்பு | திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அரிஜன சேவா சங்க உண்டு உறைவிட நடுநிலைப் பள் ளியில் மாணவர் சேர்க்கை ட்டிக்கப்பட்டுள்ளது.இப்பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் துப்புரவு தொழிலாளர்களின் பிள் ளைகளுக்கான சேர்க்கை கடந்த 25ம் தேதி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சேர்க்கை கால அவகாசம் மறு அறிவிப்பு வரும் வரை நீடிக்கப்பட்டுள்ளத... |
தமிழகம் | திண்டிவனம் அருகே பஸ்கள் மோதல் | திண்டிவனம் : திண்டிவனம் அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. நேற்று காலை 10.15 மணியளவில் திண்டிவனம் அருகே சாலை பராமரிப்பு பணி நடந்ததால் வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. திண்டிவனம் அடுத்த ரோடில் உள்ள "ஹை வே இன்' ஓட்டல் அ... |
தமிழகம் | சாமிதோப்பு தலைமைப்பதியில் வைகாசி திருவிழா துவக்கம் | தென்தாமரைகுளம்:சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் வைகாசித் திருவிழா வரும் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் சாமி தோப்பு அய்யா வைகுண்ட சுவாமியின் தலைமைப்பதியும் ஒன்றாகும். இங்கு ஆவணி, தை மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த வர... |
தமிழகம் | மகளிர் காவல் நிலையப் பணிகள் ஸ்தம்பிப்பு : அதிகாரி இல்லாத அவலம் தொடர்கிறது | விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத் தில் அதிகாரி இல்லாத மகளிர் காவல் நிலையங் கள் முழுமையான பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள் ளப்படுகின்றன. விழுப்புரம் மாவட்டத் தில் மகளிர் குற்ற நடவடிக்கைகள் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டது. கடந்த 12.7.2003ல் விழுப்புரம் தாலு... |
தமிழகம் | சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி:மதபோதகர் கைது | தென்தாமரைகுளம்:தென்தாமரைகுளம் அருகே குழந்தைகள் காப்பக சிறுமியிடம் தவராக நடக்க முயன்ற மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.குலசேகரம் பகுதியை சேர்ந்த ராஜ்ஜோஸ் (56). மதபோதகரான இவர் தென்தாமரைகுளம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் 6 குழந்தைகள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித... |
இந்தியா | கண்ணம்பிரா பகவதி கோவில் திருவிழா கோலாகலம் | பாலக்காடு: கண்ணம்பிரா பகவதி கோவிலில் திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. பாலக்காடு வடக்கச்சேரியில் குறும்ப பகவதி கோவில் திருவிழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சந்தன அபிஷேகம், அலங்கார பூஜை, பஞ்சாரி மேளத்துடன் காழ்ச்ச சீவேலி கோவில் வளாகத்தில் நடந்தது. 11.30 மணிக்கு ஈட்டுவெடி, உஷ பூஜை, உச்சிக்கால பூஜை, நிறமாலை தரிச... |
தமிழகம் | நால்வர் மட்டும் பங்கேற்ற உண்ணாவிரதம் | தூத்துக்குடி: கோவில்பட்டியில் நேற்று விவசாய சங்கம் சார்பில் நடந்த உண்ணாவிரதத்தில், நான்கு பேர் மட்டும் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஒட்டப்பிடாரம் தாலுகாக்களில் கடந்த 2008 -2009ம் ஆண்டில், வேளாண்துறையில் பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, அத்தொகையை உடனடியாக வழங்கவேண்டும்... |
தமிழகம் | திருச்செந்தூரில் நாளை வைகாசி விசாகம் | தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில், நாளை வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத்திருவிழாவையொட்டி நாளை, கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு உதயமார்... |
இந்தியா | பஞ்சாபை குறிவைக்கும் நக்சலைட்கள் : ஆதரவு போஸ்டரால் பெரும் பரபரப்பு | சண்டிகார் : நக்சலைட்களின் கவனம் தற்போது பஞ்சாப் மாநிலத்தை நோக்கி திரும்பியுள்ளது. மாநிலத்தின் முக்கிய நகரங்களில் நக்சலைட்களுக்கு ஆதரவான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகார், ஜார்க்கண்ட், ஒரிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, நக்சலைட் இயக்கத்தினரின் கவனம் தற்... |
இந்தியா | அன்சாரி தூக்கு தண்டனை : தடை விதித்தது சுப்ரீம் கோர்ட் | புதுடில்லி : கோல்கட்டாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தைத் தாக்கிய வழக்கில் கைதான அன்சாரியின் தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இதுகுறித்து 16 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, மேற்கு வங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002, ஜனவரி 22ம் தேதி, கோல்கட்டாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு இரண்டு மோட்டார... |
தமிழகம் | மாநகர பஸ் டிரைவருக்கு மண்டை உடைப்பு : நடவடிக்கை கோரி போலீஸ் பூத் முற்றுகை | சென்னை : மாநகர பஸ் டிரைவரின் மண்டையை உடைத்த நபர், அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையம் அருகில் இருந்த போலீஸ் பூத்தில் தஞ்சம் அடைந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய போக்குவரத்து ஊழியர்கள், போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக டிப்போ... |
இந்தியா | மகளிர் மருத்துவமனை திறப்பு விழா எப்போது | புதுச்சேரி : மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை கட்டுமானப் பணியை மத்திய அமைச்சர், முதல் வர் மற்றும் அமைச்சர்கள் நேற்று ஆய்வு செய்தனர். எல்லப்பிள்ளைச்சாவடியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக் கட் டத்தை நெருங்கி விட்டது. மருத்துவமனை க... |
இந்தியா | வில்லியனூரில் தேர் திருவிழா | வில்லியனூர் : வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் தேர்த் திருவிழா நேற்று நடந்தது.வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம், பஞ்சமூர்த்திகள் மாட வீதியுலா நடந்தது. தேர்த் திருவிழா நேற்று காலை 8 மணிக்கு நடந்தது. நிட்... |
இந்தியா | ஒப்பந்த ஆசிரியர் பட்டியல் வெளியீடு | புதுச்சேரி : ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட் டுள்ள பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கல்வித்துறை துணை இயக்குனர் (நிர்வாகம்) ஜரினா பேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பள்ளிக் கல்வித் துறை மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், ஒப்பந்த அடிப்படையிலான 131 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசி... |
இந்தியா | சுற்றுலாத்துறை சார்பில் உணவுத் திருவிழா | புதுச்சேரி : சுற்றுலாத் துறை சார்பில் பழைய துறைமுக வளாகத்தில் உணவுத் திருவிழா துவங்கியது. புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை சார்பில் பழைய துறைமுக வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை உணவுத் திருவிழாவின் துவக்க விழா நடந்தது. சுற்றுலாத் துறை இயக்குனர் மேத்யூ சாமுவேல் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். துணை இயக்குனர் சுப்ரமண... |
இந்தியா | போதையில் தகராறு: நான்கு பேர் கைது | புதுச்சேரி : மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் இரண்டு பேர் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் புடலூரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(30). இவர் திருபுவனையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கார்த்திகேயன் தனது நண்பரான செந்தில்குமாருடன் புதிய துறைமுகம் அருகே மது குடித்துக்கொண்... |
இந்தியா | திருவள்ளுவர் நகரில் சாலை பணி: அமைச்சர்களுக்கு கவுன்சிலர் நன்றி | புதுச்சேரி : திருவள்ளுவர் நகர் வார்டில் சிமென்ட் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கிய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ., க்களுக்கு கவுன்சிலர் ராஜலட்சுமி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திருவள்ளுவர் நகர் வார்டுக்குட்பட்ட ஆதி திராவிட இன மக்கள் வசிக்கும் பகுதியில் வீடுகளுக்கு 40 ஆண்டு கால பழைய குடிநீர... |
இந்தியா | அரசு விழாவில் புறக்கணிப்பு: ஊராட்சி தலைவர் கண்டனம் | புதுச்சேரி : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உள்ளாட்சி பிரதிநிதிகள் புறக் கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகன்நாதன், 10வது வார்டு கவுன்சிலர் சண்முகம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு கிராம ஊராட... |
இந்தியா | கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல் | புதுச்சேரி : வீராம்பட்டினம் வரதராஜப் பெருமாள் கோவில் கட்டுமான பணிக்காக இந்து அறநிலையத்துறை மூலம் 1 லட்சம் ரூபாய் நிதியை அனந்தராமன் எம்.எல்.ஏ., வழங்கினார்.அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட சின்ன வீராம்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோவில் கட்டுமான பணிகளுக்கு இந்து அறநிலையத்துறை மூலமாக 1 லட்சம் ரூபாய்க்கான... |
இந்தியா | தேசிய ஜூனியர் சாப்ட்பால் போட்டி | புதுச்சேரி : உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் 28வது தேசிய ஜூனியர் சாப்ட்பால் போட்டியின் துவக்க விழா நேற்று நடந்தது. சிவா எம்.எல்.ஏ., வரவேற்றார். மத்திய அமைச் சர் நாராயணசாமி, போட் டியை துவக்கி வைத்தார். தேசிய அளவிலான இப்போட்டி கடந்த ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் நடந்தது. இந்த ஆண்டு புதுச்சேரியில் நடக்கிறது. பகல், ... |
இந்தியா | சொகுசு பஸ்களில் பயணிக்க டிக்கெட் கட்டணம் எவ்வளவு | புதுச்சேரி : ஏசி வசதியுள்ள சொகுசு பஸ்களுக்கு கட்டணம் கிலோ மீட்டருக்கு 1 ரூபாய் 50 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜவகர்லால் நேரு தேசிய நகரக புனரமைப்பு திட்டத்தின் கீழ், மத்திய அரசின் 80 சதவீத நிதியுதவியுடன் 28 புதிய சொகுசு பஸ்களை புதுச்சேரி அரசு வாங்கியுள்ளது. இதில் முதற்கட்டமாக பி.ஆர்.டி.சி., மூலம் 20 பஸ்கள் விரைவ... |
இந்தியா | முதியோர் உதவித் தொகை உப்பளம் தொகுதியில் வழங்கல் | புதுச்சேரி : உப்பளம் தொகுதியை சேர்ந்தவர்களுக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் உப்பளம் தொகுதியைச் சேர்ந்த முதியோர், விதவை, முதிர்கன்னிகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் 850 பேருக்கு தலா 600 ரூபாய் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.உப்பளம் இந்திராகா... |
இந்தியா | பிராந்திய இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்தை மீறிய செயல்: நாரா கலைநாதன் குற்றச்சாட்டு | புதுச்சேரி : பிராந்திய இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த அரசின் முடிவு, இந்திய அரசியல் சட்டத்தை மீறிய செயலாகும் என்று இந்திய கம்யூ. எம்.எல்.ஏ. நாரா கலைநாதன் கூறினார்.அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:பிராந்திய இட ஒதுக்கீடு தொடர்பாக அரசின் அறிவிப்பு சரியானதல்ல. காரைக்கால் பகுதி கல்வியில் பின் தங்கியுள்ளதாக மக்கள் மத்திய... |
இந்தியா | கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பா.ஜ., வலியுறுத்தல் | புதுச்சேரி : காங்., கட்சியின் அரசியல் ஆதாயத்திற்காக எடுக்கப்பட்ட பிராந்திய இட ஒதுக்கீடு முடிவு, மாணவர்களை போராட்ட களத்தில் தள்ளிவிடும் என, பா.ஜ., மாநிலத் தலைவர் தாமோதர் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்டாக் மூலம் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் கள் சேர்க்கை சம்பந்தமாக புதுச்சேரி காங்., அரசின் தெளி... |
இந்தியா | தங்க யானை வாகனத்தில் வரதராஜபெருமாள் வீதியுலா | புதுச்சேரி : வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தங்க யானை வாகன வீதியுலா நடந்தது.புதுச்சேரி காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோவிலின் 27ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கடந்த 18ம் தேதி துவங்கியது. ஆறாம் நாள் நிகழ்ச்சியான நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு திருமஞ்சனம், மாலை 4 மணியளவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தத... |
இந்தியா | மாவோயிஸ்ட்கள் ஊடுருவல்? தமிழக போலீஸ் உஷார்: டி.ஐ.ஜி., | பழநி: மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவ வாய்ப்புள்ளதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, திண்டுக்கல் டி.ஐ.ஜி., சைலேஷ்குமார் யாதவ் கூறினார். பழநியில் அவர் கூறியதாவது: திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த விபத்துக்களுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. டிரைவிங் லை... |
இந்தியா | இனி பிற்பகலில் கேள்வி நேரம்: சபாநாயகர் மீரா குமார் முடிவு | புதுடில்லி: பார்லிமென்டின் இருசபைகளின் கேள்வி நேரம் பிற்பகலுக்கு மாற்றியமைக்கப்பட உள்ளது. பார்லிமென்டில் சில நேரங்களில் கேள்வி நேரத்தால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு சபை நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இந்த கேள்வி நேரத்தை பிற்பகலுக்கு மாற்றி அமைக்க, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் முடிவு செய்துள்ளார். இது குறித்து அத... |
இந்தியா | சாலையோரம் வீரன் சிலை கண்டெடுப்பு | விழுப்புரம்: விழுப்புரம் அருகே சாலையோரம் கண்டெடுத்த சாமி சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் அடுத்த கோலியனூர் கூட்ரோடு அருகே சாலையோரம் பித்தளை சிலை ஒன்று கேட்டபாரற்று கிடந்தது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், கோலியனூர் வி.ஏ.ஓ., சக்கரவர்த்தி, சிலையை மீட்டு வளவனூர் போலீசில் ஒப்படைத்தார். நான்கு அடி அகலம... |
இந்தியா | இரண்டு புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை | சென்னை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: விழுப்புரம், திருவாரூர் மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதற்கான அறிவிக்கை மத்திய அரசிதழில் வெளியிடப்படும். அதன்பிறகு, மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். ஒவ்வொரு கல்லூரியிலும் 100 மாணவர்கள் வீதம் 200 மாணவர... |
இந்தியா | தென்மேற்கு பருவமழை 28ல் துவங்குகிறது | சென்னை: லைலா புயலால், தென்மேற்கு பருவமழை முன்னதாகவே வரும் 28ல் துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும், ஜூன் முதல் வாரத்தில் துவங்கி, செப்டம்பர் வரை நீடிக்கும். சில நேரங்களில் பருவ மழை முன்னதாகவே துவங்கினாலும் பெரும்பாலான மாநிலங்கள் போதுமான மழையை பெறுகின்றன. தமிழகத்... |
இந்தியா | அமெரிக்காவில் படிப்பு: விசா கட்டணம் அதிகரிப்பு | வாஷிங்டன்: அடுத்த மாதம் 4ம் தேதி முதல் அமெரிக்க விசா கட்டணம் உயர்த்தப்படுகிறது. விசா வேண்டி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை ஆராய்வது உள்ளிட்ட நடைமுறை செலவு அதிகரித்துவிட்ட காரணமாக, விசா கட்டணத்தை உயர்த்தப் போவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் படிப்பதற்கும், சுற்றுலா செல்வதற்கும்,... |
General | ஆஸி-பாக்., கிரிக்கெட்டில் சூதாட்டம் இல்லை: ஐ.சி.சி., | மெல்போர்ன்: ஆஸ்திரேலியா, பாகிஸ் தான் அணிகள் மோதிய சிட்னிடெஸ்டில் சூதாட்டம் நடக்கவில்லை என ஐ.சி.சி., அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் மோதியது. சிட்னியில் மோதிய 2வது டெஸ்ட் போட்டியின் போது, கம்ரான் அக்மல் உள்ளிட்ட சில பாகிஸ்தான் வீரர்கள், சூதாட்டத... |
இந்தியா | காளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது | காளஹஸ்தி: ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோவிலின் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது. எந்த நேரமும் இடிந்து விழும் சூழ்நிலையில் இருப்பதாகல் கோபுரத்தை 500மீட்டர் தொலைவிற்கு பாதுகாப்பு வளையங்கள் போடப்பட்டுள்ளது. கோவில் விரிசல் குறித்து ஆய்வு செய்ய சென்னையில் இருந்து தொல்துறை நிபுணர்கள் ஆந்திரா சென்றுள்ளனர். இதேபோன்று கடந்த 22ஆண்டுகளு... |
இந்தியா | ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சிலிங் அறிவிப்பு | சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங், வரும் 3, 4 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஆதிதிராவிடர் நலத்துறை கமிஷனர் சிவசங்கரன் வெளியிட்ட அறிவிப்பு: இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கவுன்சிலிங், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்க... |
General | இங்கிலாந்தின் சுவானுக்கு சிறந்த வீரர் விருது | லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த வீரருக் கான விருதை சுவான் கைப்பற்றினார். இங்கிலாந்து மீடியா சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் கிரிக்கெட் வீரர்கள் ஓட்டெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டு கவுரப்படுத்தப்படுகின்றனர். கடந்த 12 மாத கால செயல்பாடுகளின் அடிப்படையில் இவர்களுக்கு சிறந்த வீரர் விருது வழங்... |
இந்தியா | விமான ஊழியர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்: 76விமானங்கள் ரத்து | புதுடில்லி: ஏர் இந்தியா விமான ஊழியர்கள் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருவதால் உலகமெங்கும் இயக்க கூடிய விமானங்களை ரத்து செய்துள்ளது. அவற்றில் டில்லியிலிருந்து 24, மும்பையிலிருந்து 37, கோல்கட்டாவிலிருந்து 6, சென்னையிலிருந்து 7, பெங்களூருலிருந்து 2 என மொத்தம் 76 விமானங்களை ரத்து செய்துள்ளது. |
இந்தியா | பழநியில் நாளை தேரோட்டம் | பழநி: வைகாசி விசாகத்திருவிழாவையொட்டி நாளை மாலை பழநியில் தேரோட் டம் நடைபெறும். வைகாசி விசாக திருவிழா கடந்த 21-ல் கொடியேற்றத்துடன் துவங்கி விழா நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. ஆறாம் நாளான இன்று மாலை 6 மணிக்கு மேல் பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். நாளை வைகாசி விசாகத்தையொ... |
இந்தியா | குஜராத்தில் வெயிலுக்கு 21பேர் பலி | ஆமதாபாத்: குஜராத்தில் வெயிலுக்கு இதுவரை 21பேர் பலியாகியுள்ளனர். வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வடமாநிலங்களில் வெயில் கடுமையாக உள்ளது. இதனால் வெயிலுக்கு பலியாவோர் எண்ணிக்கை அதிரித்து வருகிறது. குஜராத்தில் மட்டும் இதுவரை 21பேர் பலியாகியுள்ளனர். அம்மாநிலத்தில் வெயில் அதிகபட்சமாக 45.1 டிகிரி செல்... |
தமிழகம் | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: நெல்லை மாணவி முதலிடம்; 2 மற்றும் 3 வது இடமும் மாணவிகளுக்கே! | சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி எம்.பி.எல்., அரசுப் பள்ளி மாணவி. 494 மார்க்குகள் பெற்று சிவப்பிரியா ( வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி தாளப்பட்டி கரூர் ), நிவேதா ( பாத்திமா மேல்நில... |
தமிழகம் | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின : மொத்த தேர்ச்சி 82.5% | சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. கடந்த மார்ச் 23 ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ஏப்ரல் 9 ம் தேதி வரை தேர்வு நடந்தது. மொத்த தேர்ச்சி விகிதம் 82.5 %. மாணவர்கள் 79.4 %. மாணவிகள் 85.5%. வழக்கம் போல மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது. |
தமிழகம் | கணித பாடத்தில் 2399 பேர் நூற்றுக்குநூறு | சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வ முடிவுகள் வெளியாகின. கணித பாடத்தில் 2ஆயிரத்து 399 மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 5112 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். |
தமிழகம் | 4 பேர் மாநிலத்தில் 2ம் இடம் பிடித்து சாதனை | சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. மாணவிகள் நிவேதிதா, சிவப்பிரியா, பிரியங்கா ஆகிய மாணவிகளும், தமிழரசன் என்ற மாணவனும் 500க்கு 494 மார்க்குகள் பெற்று மாநிலத்தில் 2ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். |
தமிழகம் | 3ம் இடத்தைப் 10 மாணவர்கள் பிடித்துள்ளனர் | சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. 500க்கு 493 மார்க்குகள் பெற்று மாநிலத்தில் 3வது இடத்தை 10 பேர் பிடித்துள்ளனர். மதுரை , புதுச்சேரி, தென்காசி, நெல்லை, நாமக்கல், கரூர், செய்யாறு மாணவர்கள் 3ம் இடத்தைப் பிடித்துள்ளார். |
தமிழகம் | மெட்ரிகுலேஷன் : சத்யமங்கலம் பண்ணாரியம்மன் பள்ளி மாணவி முதலிடம் | சென்னை : மெட்ரிகுலேஷன் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் சத்தயமங்கலம், பண்ணாரியம்மன் மெட்ரிகுஷேன் பள்ளி மாணவி பவித்ரா 500க்கு 495 மார்க்குள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை சென்னை மொகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி ஸ்ரீவதனா 493 மார்க்குள் பெற்று பிடித்துள்ளார். 3ம் இடத்தை பொன்னேரி ... |
தமிழகம் | ஓ.எஸ்.எல்.சி., தேர்வு : கரூர் மாணவிகள் முதல் 3 இடத்தையும் பிடித்து சாதனை | சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. ஓ.எஸ்.எல்.சி., தேர்வு வாரியத்தில் , தேர்வு எழுதியவர்களில் கரூர் பள்ளப்பட்டி யு.எச்., ஓரியன்டல் அராபிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் 3 இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவி பமீதா பாணு, ஜயினப் சஹானஜ் ஆகியோர் 500க்கு 476 மார்... |
தமிழகம் | ஆங்கிலோ இந்தியன் 10ம் வகுப்பு தேர்வு : கோவை மாணவிகள் முதலிடம் | சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. கோவை புனித பிரான்சிஸ் ஏ.ஐ., பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி ரெணி ஏஞ்சல்ஸ் 483 மார்க்குகள் பெற்றும், கோவை ஸ்டேன்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி நம்ரிதா 483 மார்க்குகள் பெற்றும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். 2ம் இடத்தை 3 பேர் பிடித்துள்ளனர். திருச்சி புனித ஜோசப் பள்ளி அபிநயா , ... |
இந்தியா | ஆத்தூரில் உரக்கடையில் பணம் கொள்ளை | ஆத்தூர் : ஆத்தூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள பூச்சி மருந்து மற்றும் உரம் விற்பனை செய்யும் கடையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் நுழைந்த மர்ம கும்பல், கடையின் கல்லாவில் இருந்த ரூ.7300 ரொக்க பணத்தை க... |
இந்தியா | ஆத்தூரில் அதிமுக கவுன்சிலர் தற்கொலை | ஆத்தூர் : ஆத்தூர் அருகே உள்ள கள்ளாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை(32). அதிமுக,ல வைச் சேர்ந்த இவர் கள்ளாநத்தம் 3வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சின்னதுரை, நேற்று இரவு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த உறவினர்கள்... |
தமிழகம் | மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி பவித்ரா பேட்டி | ஈரோடு : மெட்ரிகுலேஷன் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் சத்ய மங்கலம் பண்ணாரியம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி பவித்ரா 495 மார்க்குள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். பவித்ராவின் பெற்றோர் இருவரும் டாக்டர்கள். பவித்ரா அளித்த பேட்டியில் இன்ஜினியரிங் படித்து விட்டு, எம்.பி.ஏ., முடித்து விட்டு பின்னர் ஐ.ஏ... |
General | பாடவாரியாக முதல் இடம் பெற்றவர்கள் | தமிழ்: விஷ்ணு பாரதி, 99 மதிப்பெண், என்.எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம்ஆங்கிலம்: ஜாஸ்மின், 99 மதிப்பெண், எம்.பி.எல். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலிகணக்கு: எஸ்.ஜாஸ்மின், 100 மதி்பபெண், எம்.பி.எல். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலிஅறிவியல்: எஸ்.ஜாஸ்மின், 100 மதி்பபெண், எம்.பி.எல். பெண்கள் மேல்நிலைப்பள்... |
இந்தியா | சீனா புறப்பட்டுச் சென்றார் ஜனாதிபதி | புதுடில்லி : ஜனாதிபதி பிரதீபா பாட்டில் 6 நாள் அரசு முறை பயணமாக சீனா புறப்பட்டுச் சென்றார். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ஜனாதிபதி சீனா செல்வது இது தான் முதல் முறையாகும். சீனா செல்லும் ஜனாதிபதி பிரதீபா பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என தெரிகிறது. ஷாங்காயில் நடைபெறும் ஷாங்காய் எக்ஸ்போ 2010க்கும் அவர் செல்கிறார... |
இந்தியா | எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு | ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். தாங்தார் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியதாக பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். |
இந்தியா | ஏர் இந்தியா ஸ்டிரைக் : விமான போக்குவரத்து பாதிப்பு | புதுடில்லி : ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் நடத்தி வரும் ஸ்டிரைக் 2வது நாளாக தொடர்கிறது. இந்த போராட்டத்தில் 12, 000 ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் பரவலாக ஏர் இந்தியா விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோலாலம்பூர், கொழும்ப... |
தமிழகம் | ஐ.ஐ.டி., - ஜெ.இ.இ., நுழைவு தேர்வு : சென்னை மண்டல மாணவன் சாதனை | புதுடில்லி : 2010ம் ஆண்டுக்கான ஐ.ஐ.டி. - ஜெ.இ.இ., நுழைவு தேர்வு முடிவுகள் வெளியாகின. சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த அனுமுலா ஜிதேந்தர் ரெட்டி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2வது இடத்தை ஆந்திராவைச் சேர்ந்த ஜனார்தன ரெட்டியும், 3வது இடத்தை மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பட் ஜினித் சஞ்சய் என்பவரும... |
தமிழகம் | இரவு ஒரு மணி வரை படித்தேன் : முதலிடம் பெற்ற ஜவுளி வியாபாரி மகள் பேட்டி | திருநெல்வேலி: தான் இரவு ஒரு மணி வரை கண்விழித்து படித்தேன் என மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஜாஸ்மின் நிருபர்களிடம் கூறினார். டவுண் அருகே உள்ள கல்லணையில் படித்த இந்த மாணவியின் தந்தை சேக்தாவூது. இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தாயார் நூர்ஜகான். ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஜாஸ்மின் இரவு பகல் பாராமல் உழைத்துள்ளார். ... |
தமிழகம் | தியாகிகள் கோரிக்கை | மதுரை: தமிழகத்தில் அமையவுள்ள மேலவையில் சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களது வாரிசுகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என தியாகிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.மதுரையில் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் சமிதி நிர்வாக குழு கூட்டம் தலைவர் மாயாண்டிபாரதி தலைமையில் நடந்தது. தியாகி பெரியசாமி முன்னிலை வகித்தார். லட்சுமணநா... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு உடனடி தேர்வு ஜுலை 1ம் தேதி தொடங்குகிறது | சென்னை : எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேசன் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு சிறப்பு உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜுலை 1ம் தேதி தொடங்கி ஜுலை 9ம் தேதி முடிவடைகிறது. மெட்ரிக்குலேசன் தேர்வு ஜுன் 29ம்தேதி தொடங்கி ஜுலை 9ம்தேதி முடிகிறது. ஓ.எஸ்.எல்.சி. தேர்வு ஜுன் 30ம் தேதி தொடங்கி ஜுலை 9ம் தேதி ம... |
தமிழகம் | தங்கம் விலை மேலும் அதிகரிப்பு | சென்னை : தங்கத்தின் விலை 2 நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 738 க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 112 அதிகரித்து 13 ஆயிரத்து 904 ஆக இருக்கிறது. திருமண சீசன் என்பதால் கிடுகிடு என அதிகரித்து வரும் தங்கம் விலை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. |
தமிழகம் | லஞ்சம் வாங்கிய கரூர் வி.ஏ.ஓ., கைது | கரூர் : விவசாயியிடம் இருந்து லஞ்சம் வாங்கிய கரூர் கிருஷ்ணராயபுரம் வி.ஏ.ஓ., பெரியசாமியும் அவரது உதவியாளர் கிருஷ்ணனும் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். |
இந்தியா | ரத்தோர் ஜாமீன் மனு தாக்கல் | சண்டிகார் : இளம் பெண் ருச்சிகாவை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில், முன்னாள் டி.ஜி.பி. ரத்தோருக்கு வழங்கப்பட்ட 6 மாத ஜெயில் தண்டனையை 18 மாதங்களாக அதிகரித்து சண்டிகாரில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து ரத்தோர் நேற்று உடனடியாக ஜெயிலில் அடைக்கப்பட்டார். ரத்தோர் பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் ஜ... |
இந்தியா | சமாஜ்வாடி வேட்பாளராக மீண்டும் ஜெயாபச்சன் | புதுடில்லி : ராஜ்யசபா தேர்தல் நடைபெறவிருக்கிறது. ராஜ்யசபா தேர்தலுக்கு சமாஜ்வாடி கட்சி ஜெயாபச்சனை மீண்டும் வேட்பாளராக பரிந்துரைத்துள்ளது. |
General | தாய்லாந்தில் குண்டு வெடிப்பு : 2 பேர் பலி | பாங்காக் : தாய்லாந்தில் அடுத்தடுத்து 2 வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் இறந்தனர். 27 பேர் படுகயாமடைந்தனர். குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். |
தமிழகம் | ஆத்தூரில் சாலை விபத்து : ஒருவர் பலி | ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். ஆத்தூர் அம்மன்பாளையம் பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த கோவிந்தன் (65) மீது அந்த வழியே தவிடு லோடு ஏற்றிக் கொண்டு வந்த லாரி மோதியது. இதில் கோவிந்தன் பரிதாபமாக இருந்தார். கோவிந்தன் மீது ஏற்றிய லாரி தாறுமாறாக ஓடி பைக் ஒன்றின் மீது ஏறி ... |
தமிழகம் | நக்சல் தாக்குதலி்ல் இறந்த தமிழக வீரர் குடும்பத்து ரூ. 5 லட்சம் நிதியுதவி | சென்னை : கடந்த 8ம் தேதியன்று சட்டீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் இறந்த தமிழக வீரர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்ரமணியம். இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி வந்தார். |
தமிழகம் | இந்தி மொழி பாடத்தில் மதுரை மாணவி 2வது இடம் | மதுரை : இந்தி மொழி பாடத்தில் மதுரை சேத்தனா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்வாதி மிஸ்ரா மாநிலத்தில் 2வது இடத்தைப் பெற்றுள்ளார். அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் : இந்தி - 97, ஆங்கிலம் - 88, கணிதம் -100, அறிவியல் -96, சமூக அறிவியல் 97. மொத்த மதிப்பெண்கள் 478. |
தமிழகம் | உல்பா பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை : அசாம் முதல்வர் | கவுகாத்தி : அசாம் முதல்வர் தருண் கோகோய் உல்பா பயங்கரவாதிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். |
இந்தியா | ஜாதிவாரி கணக்கெடுப்பு தள்ளிவைப்பு | புதுடில்லி : ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தள்ளிவைத்தது. டில்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஜாதிவாரி கண்கெடுப்பு குறித்து வெகுநேரம் ஆலோசிக்கப்பட்டது. அமைச்சர்கள் மத்தியில் ஜாதிவாரி கண்கெடுப்புக்கு ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜ... |
இந்தியா | 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏல முறைகேடு : பிரதமர் மீது ஜெ., பாய்ச்சல் | சென்னை : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏல முறைகேடு விவகாரத்தில், மத்திய அமைச்சர் ராசாவை விட சக்திவாய்ந்த நபர்களை காக்க பிரதமர் மன்மோகன்சிங் முற்படுவதாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், பிரதமர் மன்மோகன்சிங்கைப் பொறுத்த வரையில் மத்திய அமைச்சர் ராசா ஒரு சிறிய மனிதர். 2ஜ... |
தமிழகம் | குடி போதையில் பஸ் ஓட்டிய அரசு டிரைவர் : பஸ் சிறைபிடிப்பு | பனைக்குளம் : ராமநாதபுரத்திலிருந்து சென்ற அரசு பஸ்சை குடிபோதையில் டிரைவர் ஓட்டியதால்,பயணிகள் பஸ்சை சிறைபிடித்தனர். ராமநாதபுரம் அரண்மனையிலிருந்து 19ம் எண் டவுன்பஸ் பனைக்குளம் புறப்பட்டது.ஆற்றாங்கரை வழியாக சென்ற இந்த பஸ்சை டிரைவர் ராமசாமி(38) ஓட்டினார். பஸ் புறப்பட்ட சிறது நேரத்திலே தாறுமாறாக ஓடியது. குயவன்குடி ஊராட்சி பஸ... |
தமிழகம் | ஸ்ரீபெரும்புதூர் சப் ரிஜிஸ்டிரர் ஆபிசில் ரெய்டு | ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் சப் ரிஜிஸ்டிரர் ஆபிசில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., விஜய ராகவன் தலைமையில் இந்த ரெய்டு நடந்து வருகிறது. |
தமிழகம் | திருச்செந்தூரில் நாளை வைகாசி விசாகம் | தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயிலில், நாளை ( மே 27) வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, மற்ற காலங்கள் தொடர்கின்றன. பகலில் 10.30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால தீபாராதனையைத் தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், தங்கச்சப்பர... |
தமிழகம் | கோவை மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு | கோவை : கோவை மாநகராட்சியின் அக்கவுண்டண்ட் பிரிவில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். |
இந்தியா | ஏர் இந்தியா ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ் | புதுடில்லி : ஏர் இந்தியா ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ் ஆனது. மாதச்சம்பளத்தை முறையாக வழங்குவது மற்றும் ஏர் இந்தியா தொடர்பான விவகாரங்களை வெளிப்படையாக விமர்சிக்கக்கூடாது என்ற தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஏர் இந்தியா ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஊழியர்களின் ஸ்டிரைக்கிற்கு டில்லி ஐகோர்ட் தடை விதித்ததைத் ... |
தமிழகம் | அ.தி.மு.க.,விலேயே நீடிப்பேன் : முத்துசாமி யு டேர்ன் | சென்னை : நான் தொடர்ந்து அ.தி.மு.க.,விலேயே நீடிப்பேன். தி.மு.க.,வில் சேருவேன் என்பது மீடியாக்களின் பொய்ப்பிரச்சாரம் என முத்துசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.,வின் அமைப்புச்செயலாளர் முத்துச்சாமி. இவர் தி.மு.க.,வில் இணையப்போவதாக நேற்று செய்திகள் வெளியாயின. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெயலலிதா, முத்துசாமிக்கு மனஸ்தாபம் ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.