category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
பெண்ணிடம் செயின் பறிப்பு
திருச்செங்கோடு: நடந்து சென்ற பெண்ணிடம் மூன்று பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற இரு நபர்களை திருச்செங்கோடு டவுன் போலீஸார் தேடி வருகின்றனர். திருச்செங்கோடு தோக்கவாடியை சேர்ந்த வேலு மனைவி அகிலா (37), நேற்று முன்தினம் திருமண நிகழ்ச்சிக்காக திருச்செங்கோடு வந்துள்ளார். பஸ் ஸ்டாண்ட் தெப்பக்குளம் அருகே அவர் நடந்து சென்றபோத...
தமிழகம்
தீக்குளித்து பெண் தற்கொலை
நாமக்கல்: திருமணமாகி ஐந்து ஆண்டுகளே ஆன பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது. நாமக்கல் அடுத்த பாப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் பிரகாஷ். அவரது மனைவி சுசீலா (30). இருவரும் கருங்கல்பாளையம் சந்தைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினர். வீட்டுக்கு வெளியே பிரகாஷ் உறவி...
தமிழகம்
துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்:கே.டி.சி நகரில் மரக்கன்றுகள் நடும் விழா
திருநெல்வேலி:தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொ.மு.ச சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 580 மரக் கன்றுகள் நடும் விழா பாளை கே.டி.சி நகரில் நடந்தது.அமைச்சர் மைதீன்கான், மாவட் செயலாளர் எம்.எல்.ஏ கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினர். கே.டி.சி நகர் டெப்போவில் தொழிலாளர் ஓய்வறை கட...
தமிழகம்
ப்ளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு பாராட்டு
நாமக்கல்: ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளியளவில் சிறப்பிடம் பிடித்த நாமக்கல் காமராஜர் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நாமக்கல் காமராஜர் மெட்ரிக் பள்ளியில் படித்த சசிகலா ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 196 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மாணவன் சத்தியேஷ் 1175 ...
தமிழகம்
ஆசிரியருக்கான கம்ப்யூட்டர் பயிற்சி முகாம்
நாமக்கல்: ஆசிரியர்களுக்கான கம்ப்யூட்டர் பயிற்சி முகாம், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் நடந்தது.பயிற்சி முகாமில், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஸ்வதான் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுபதி வரவேற்றார். முகாமில், அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர்கள் கூறியதாவது: அனைவருக்கும் கல்வ...
தமிழகம்
கழிவு நீரை முறையாக வெளியேற்றாத 2 தொழிற்சாலைகளை மூட உத்தரவு
உடுமலை : கழிவு நீரை முறையாக வெளியேற்றாமல் இரண்டு கிராமங்களின் நிலத்தடி நீரை மாசுபடுத்திய கார்பன் தொழிற்சாலைகளை உடனடியாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.குடிமங்கலம் ஒன்றியம், பெரியபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அப்பிலியபட்டி மற்றும் ரங்கமாபாளையம் கிராமங்களில் இயங்கி வரும் இரண்டு கார்பன் உற்பத்தி தொழிற்சாலைகளால் சுற்றுப...
தமிழகம்
ஜமாபந்தியில் 60 பேருக்கு தீர்வு
நாமக்கல்: ஜமாபந்தியில் பெறப்பட்ட 113 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, 60 மனுக்களுக்கு உடனடி உத்தரவு வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், ப.வேலூர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய நான்கு தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று முன்தினம் துவங்கியது. நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜ...
தமிழகம்
கொத்தமல்லி கீரை 10 ரூபாய்ங்க!
பொங்கலூர் : அதிக மழை, கடும் வெப்பம் நிலவும் காலங்களில் கீரைகளின் விளைச்சல் பாதிக்கப்படும். கடந்த இரு மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வருவதால், கொத்தமல்லி செடியின் முளைப்புத்திறன் பாதிப்புக்குள்ளாகி உள்ளது; பாதி அளவு நாற்றுகள் கூட முளைக்கவில்லை.இதனால், கொத்தமல்லி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் பற்றாக்...
தமிழகம்
போலி டாக்டர் கைது: மாத்திரைகள் பறிமுதல்
நாமக்கல்: ராசிபுரம் அருகே ஹோமியோ மற்றும் சித்தா சிறப்பு மருத்துவர் எனக் கூறி சிகிச்சை அளித்த போலி டாக்டரை, வருவாய் துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமி (59). அவர் அப்பகுதியில் மணிமேகலை கிளீனிக் நடத்தி வந்தார். ஹோமியோ மருத்துவ நிபுணர் டாக்டரான மகள் மணிமேகலைக்க...
தமிழகம்
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்: விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்பாட்டம் நாமக்கல்லில் நடந்தது. பகுதிக்குழு தலைவர் மதுரைவீரன் தலைமை வகித்தார். உதவி செயலாளர் பச்சமுத்து வரவேற்றார். நிர்வாகிகள் குப்பம்மாள், கொண்டன், பெருமாள், சுந்தரி, தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதிக்குழு செயலாளர் ராமசாமி, சி.பி.ஐ.,...
தமிழகம்
நல்ல விலை கிடைக்காததால் வெங்காய விவசாயிகள் சோகம்
உடுமலை : தளி மற்றும் சுற்றுப் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை தீவிரமாக நடக்கிறது. வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைக்காததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.உடுமலை, தளி பகுதி யில் விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது. இப்பகுதியில் காய்கறி பயிர்களும் அதிகளவு சாகுபடி செய்யப்படு கின்றன. கிணற்றுப் பாசனத்துக்கு ஆண்டு முழுவதும் சி...
தமிழகம்
ப்ளஸ் 2 தேர்வில் எஸ்.ஆர்.வி., எக்ஸல் பள்ளி சாதனை
ராசிபுரம்: ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்ஸல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். ராசிபுரம் அருகே ஆண்டகலூர்கேட் அருகில் உள்ள எஸ்.ஆர்.வி. எக்ஸல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மவுனிகா 1166 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் முதலிடமும் பிடித்துள்ளார். அவர் தம...
தமிழகம்
துவாக்குடி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஜூன் 14ல் கவுன்சலிங்
திருச்சி: துவாக்குடி அரசு கல்லூரியில், வரும் ஜூன் 14ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடக்கிறது. இதுகுறித்து துவாக்குடி அரசு கல்லூரி முதல்வர் நிர்மலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி துவாக்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில், பி.ஏ., வரலாறு, ஆங்கில இலக்கியம், பி.லிட்., பி.எஸ்.சி., கணிதம், வேதியியல், பி.காம...
தமிழகம்
கோயிலை பூட்டி சீல் வைக்கும் வரை ஊருக்கு திரும்ப மாட்டோம்: 8 சமுதாய மக்கள் ஆவேசம்
சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தப்புளி மாரியம்மன் கோயிலை பூட்டி சீல் வைக்கும் வரை ஊருக்கு திரும்ப மாட்டோம் என்று மலையில் தஞ்சம் அடைந்துள்ள 8 சமுதாய மக்கள் தெரிவித்துள்ளனர்.சங்கரன்கோவில் அருகில் உள்ள பந்தப்புளி கண்ணநல்லூர் மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக தலித் இன மக்களுக்கும், 8 சமுதாய மக்களுக்க...
தமிழகம்
சுழலில் சிக்கிய தொழிலாளி பலி
ப.வேலூர்: ஸ்வாமியை ஆற்றில்விடச்சென்ற நெசவு தொழிலாளி சுழலில் சிக்கி உயிரிழந்தார். ராசிபுரத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நிறைவு நாளன்று, ஸ்வாமியை அலங்கரித்து ப.வேலூர் அடுத்த ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் விடுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா முடிந்ததை அடுத்து ஸ்வாமியை ஆற்றில் விடும் நிகழ்ச்சிக்காக அப்பகுதியை சேர்ந்தவர்கள...
தமிழகம்
ப்ளஸ் 2 தேர்வில் லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளி 100 % தேர்ச்சி
நாமக்கல்: நாமக்கல் அடுத்த அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவர் சங்கர் 1,200க்கு 1,133 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி கீதா 1,103 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும் பெற்றனர். 1,000 மதிப்பெண்களுக்கு மேல...
தமிழகம்
பந்தப்புளி கோயிலில் கொடை விழா நடத்தகோர்ட்டில் தடை ஏதும் இல்லை: நெல்லை டி.ஐ.ஜி., பேட்டி
சங்கரன்கோவில்:பந்தப்புளி மாரியம்மன் கோயிலில் கொடை விழா நடத்த கோர்ட்டில் தடை ஏதும் இல்லை என்று நெல்லைசரக டி.ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன் தெரிவித்தார்.பந்தப்புளி கண்ணநல்லூர் மாரியம்மன் கோயிலில் நேற்று தலித் இன மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியதைத் தொடர்ந்து நெல்லை சரக டி.ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன் தலைமையில் பலத்த போலீஸ் பாது...
தமிழகம்
அகில இந்திய கபடி போட்டி ஏ.வி.எஸ்., கல்லூரி அணி வெற்றி
ராசிபுரம்: அகில இந்திய அளவிலான கபடி போட்டியில் பெண்கள் பிரிவில், சேலம் ஏ.வி.எஸ்., கல்லூரி அணி வெற்றி பெற்றது. ராசிபுரத்தில் அகில இந்திய அளவிலான கபடி போட்டிகள் நடந்து வருகிறது. போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியாவில் உள்ள சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இரண்டாம் நாள் போட்டியை கபடி கழகத்தந்தை ரங்கச...
தமிழகம்
எல்லை மீறி மணல் அள்ளிய 5 லாரிகள் சிறை பிடிப்பு
மோகனூர்: காவிரி ஆற்றில் எல்லை மீறி மணல் அள்ளிய 5 லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர். எல்லை நிர்ணயம் செய்து மணல் அள்ளுவது என முடிவு செய்ததை அடுத்து லாரிகள் விடுவிக்கப்படடது. கரூர் மாவட்டம் நன்னியூர் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. அவர்கள் மோகனூர் யூனியன் மணப்பள்ளி பஞ்சாயத்து குன்னிபாளையம் பகுதியில் ...
தமிழகம்
தொழிலாளர் மேலாண்மை படிப்புகள்விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு
திருநெல்வேலி:தொழிற்சாலைகளில் அலுவலராக பணிபுரிவதற்காக பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகள் படிக்க விரும்புவோர் வரும் ஜூன் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து நெல்லை தொழிலாளர் துணை ஆணையர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் நடத்தப்பட்டு வரும் பி.ஏ., (தொழிலாளர்...
தமிழகம்
சிங்கிகுளம் சைலாசநாதர்கோயிலில் வருஷாபிஷேகம்
திருநெல்வேலி:சிங்கிகுளம் கைலாசநாதர் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. பஞ்சலிங்க ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குவது சிங்கிகுளம் øகாலசநாதர் கோயில். இக்கோயிலில் கடந்த ஆண்டு விமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து வருஷாபிஷேகம் நடந்தது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 24ம் தேதி கணபதி ஹோமம், மகன்யாச ஏகாதச ருத்ர ஜபம், ருத்ர ...
தமிழகம்
ஆஞ்சநேயர் கோவிலில் ஜூன் 24ல் கும்பாபிஷேகம்
ராசிபுரம்: ராசிபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் ஜூன் 24ம் தேதி நடக்கிறது. ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோவிலின் உபகோவிலான அபயஸ்த ஆஞ்சநேயர் கோவில் கச்சேரி தெருவில் அமைந்துள்ளது. திண்டுக்கல்லுக்கு அடுத்தபடியாக நவ ஆஞ்சநேயர் ஒரே பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நவ கிரகங்களுக்கு உள்ளது போல் எந்த ராசிக்கு எந்த ஆஞ்ச...
தமிழகம்
திருச்சி மாவட்ட தி.மு.க., செயல்வீரர் கூட்டம்
திருச்சி: உலக செம்மொழி மாநாட்டில் பங்கேற்கும், ஆண், பெண்களுக்கு, தனித்தனி தங்குமிடம், உணவு, வாகன வசதி செய்து தர திருச்சி மாவட்ட தி.மு.க., முடிவெடுத்துள்ளது. திருச்சி மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவைத்தலைவர் வாளாடி கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. நான்கு முறை லால்குடி ஒன்றிய தி.ம...
தமிழகம்
விஸ்வநாதபேரியில்இன்று மின்தடை
கடையநல்லூர்:விஸ்வநாதபேரி பகுதிகளில் இன்று (26ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.கடையநல்லூர் மின் கோட்டம் விஸ்வநாதபேரி துணை மின்நிலைய பகுதிக்கு உட்பட்ட சிவகிரி, தேவிபட்டினம், விஸ்வநாதப்பேரி தெற்கு சத்திரம் வடக்கு சத்திரம் வடுகபட்டி பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (26ம்தேதி) மின்தடை செய்யப்படுகிறத...
தமிழகம்
திருமலைக்குமார சுவாமி கோயிலில் நாளை வைகாசி விசாக திருவிழா
பண்பொழி திருமலைக்குமார சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத்திருவிழா நாளை (27ம் தேதி) நடக்கிறது.பண்பொழி திருமலைக்குமாரசாமி கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வைகாசி விசாகத்திருவிழா நாளை (27ம் தேதி)நடக்கிறது. இதனை முன்னிட்டு காலையில் சிறப்பு வெள்ளி அலங்காரத்தில் பக்தர்கள...
தமிழகம்
சுகாதாரமில்லாத பண்டம் திருவிழாவில் விற்பனை
குளித்தலை: குளித்தலை மற்றும் சுற்றியுள்ள கிராமபுறங்களில் தற்போது கோவில் தோறும் திருவிழா நடக்கிறது. இதையொட்டி திருவிழா கடைகளும், தின்பண்டம் விற்பனை கடைகளும் பரவலாக முளைத்துள்ளன. இங்கு தயாரிக்கப்படும் மற்றும் விற்கப்படும் உணவு பொருள் அனைத்தும் சுகாதாரமில்லாத நிலையில் உள்ளன. மேலும், இக்கடைகளில் சுகாதாரமில்லாத குடிநீர் விந...
தமிழகம்
ஓய்ந்தது ஆசிரியர் கவுன்சலிங் 70 பேருக்கு மாறுதல் உத்தரவு
திருச்சி: திருச்சி சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கவுன்சலிங் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமையில், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் (பொ) ராமச்சந்திரன் தலைமையில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் செல்வரத்தினம், ...
தமிழகம்
சி.புரம் மாரியம்மன் கோவில் திருவிழா
க.பரமத்தி: அரவக்குறிச்சி தாலுகா க.பரமத்தி யூனியனுக்கு உட்பட்ட சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று துவங்கியது. சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் கடந்தாண்டு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. திருவிழாவையொட்டி நேற்று ஆயிரம் பக்தர்கள் கொடுமுடிக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்து ஸ்...
தமிழகம்
மக்களுக்கான திட்டங்கள் செயலாக்கம்கடையநல்லூர் தொகுதி முன்னிலை: எம்எல்ஏ., பெருமிதம்
கடையநல்லூர்:மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தியதில் கடையநல்லுர் தொகுதி முன்னிலை பெற்று விளங்குவதாக எம்எல்ஏ., பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.த்திய அமைச்சர் வாசன், தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் நெல்லைக்கு இன்று (26ம் தேதி) வருகின்றனர். இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் இருவருக்கும் வரவேற்பது கொடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம...
தமிழகம்
முசிறியில் இளைஞர் காங்., ரத்ததானம்
முசிறி: முசிறியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவு தினம் முன்னிட்டு துறையூர் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரத்ததான முகாம் வழங்கும் நிகழ்ச்சி முசிறி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர துணை தலைவர் ஆதித்யன் வரவேற்றார். சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தொட்டியம் எம்.எல்.ஏ., ராஜசேகரன் தலைமை வகித்து ரத்ததான ம...
தமிழகம்
சேதமான நிலையில் கி.பாளையம் தார்சாலை
க.பரமத்தி: கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து காட்டுமுன்னூர் அடுத்துள்ள அம்மாபட்டி பிரிவிலிருந்து கிடைக்காரம்பாளையம் செல்லும் தார்சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை பிரிவிலிருந்து ஐந்து கி.மீ., தூரம் உடையது. இவை கடந்த பத்தாண்டு முன் யூனியன் நிர்வாகத்தால் அமைக்கப்பட்டது. அன்று முதல் பராமரிக்காமல் கடந...
தமிழகம்
நெல்லை வரும் அமைச்சர் வாசனுக்குஎம்பி., தலைமையில் வரவேற்பு
ஆலங்குளம்:நெல்லைக்கு இன்று (26ம் தேதி) வரும் மத்திய அமைச்சர் வாசனை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நெல்லை எம்.பி. ராமசுப்பு தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:மத்திய கப்பல்துறை அமைச்சர் வாசன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று (26ம் தேதி) காலை 9 மணிக்கு நெல...
தமிழகம்
குமாரமங்கலம் பஸ் ஸ்டாப் நிழற்குடைக்கு கோரிக்கை
குளித்தலை: குளித்தலை அரு கே குமாரமங்கலம் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளித்தலை அருகே குமாரமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுண்ணாம்புகாரன்பட்டி, ராணி மங்கம்மாள் சாலை வழியாக பணிக்கம்பட்டி, வளையப்பட்டி, அய்யர்மலை, சிவாயம், கூடலூர், கழுகூர் என பல்வேறு கிராமத்துக்கு பஸ்கள் முசிறி - குள...
தமிழகம்
ராதாபுரம் மக்கள் தொகை கணக்கெடுப்பு:பணியாளர்களுக்கு நாளை பயிற்சி வகுப்பு
வள்ளியூர்:வள்ளியூரில் ராதாபுரம் தாலுகா மக்கள்தொகை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு நாளை (27ம்தேதி) பயிற்சி வகுப்பு நடக்கிறது என்று தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளாதவது:ராதாபுரம் தாலுகாவில் 2011 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கு நியமனம் செய்யப்பட்டள்ள கணக...
தமிழகம்
அரவை பகுதியில் சூறாவளி காற்றில் வீடுகள் சேதம்: எம்.பி., நேரில் ஆய்வு
கரூர்: அரவக்குறிச்சி பகுதியில் கடந்த வாரம் வீசிய பலத்த சூறாவளி காற்றில் பாதிக்கப்பட்ட வீடுகளை கரூர் எம்.பி., தம்பிதுரை நேரில் பார்வையிட்டார். அரவக்குறிச்சியில் கடந்த 18ம் தேதி இரவு மழையுடன், பலத்த காற்று வீசியதால், ஈசநத்தம், சின்னதாராபுரம், வடுகநாதன்பள்ளி, மூலப்பட்டி, புஞ்சை தழையூர், காசிபாளையம் உள்ளிட்ட 15 கிராமங்கள் ...
தமிழகம்
நெல்லை மாவட்ட வளர்ச்சி பணிக்குமத்திய அரசு தாராள நிதி வழங்கல்: எம்பி., ராமசுப்பு பெருமிதம்
ஆலங்குளம்:கடந்த ஒரு ஆண்டிற்குள் பல கோடி ரூபாயை நெல்லை மாவட்ட வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கி உள்ளதாக நெல்லை எம்.பி ராமசுப்பு தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது...மத்தியில் காங்., அரசு பதவியேற்று ஒராண்டு நிறைவடைந்துள்ளது. இதற்குள் பல கோடி ரூபாயை மத்திய அரசு நெல்லை மாவட்ட வளர்ச்சிக்காக வழங்கியுள்ளது.நெல்லையில் 50 ...
தமிழகம்
ஏலத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு
ஊட்டி : ஊட்டி வேளாண் பொறியியல் அலுவலகத்தில் நடந்த ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, வியாபாரிகள் முற்றுகையிட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஊட்டியில் வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான இரு புல்டோசர் வாகனங்கள் பழுதடைந்து விட்டதால், அவற்றை பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது.  ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள வே...
தமிழகம்
போலி சான்றுடன் 20 ஆண்டுக்கு முன் வேலையில் சேர்ந்த ஊழியர் டிஸ்மிஸ்
வேலூர்: வேலூரில், போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து 20 ஆண்டுக்கு முன் எல்.ஐ.சி., யில் வேலையில் சேர்ந்த ஊழியர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். சென்னையைச் சேர்ந்தவர் ராமநாதன் மகன் ஆனந்த் (40). வேலூர் மாவட்டம் அரக்கோணம் கிளை எல்.ஐ.சி., அலுவலகத்தில் உதவியாளராக 1990ம் ஆண்டு வேலையில் சேர்ந்தார். ரெட்டியார் இனத்தை சேர்ந்த அவர், வேலையில்...
தமிழகம்
சர்ச்சையில் சிக்கிய சாக்கடை கால்வாய் இடிப்பு
கோத்தகிரி : கோத்தகிரி மார்க்கெட் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றியதில் பாரபட்சம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பாதாள சாக்கடை கால்வாய் இடிக்கப்பட்டது. கோத்தகிரி மார்க்கெட் சாலையில் ஆக்கிரமிப்பு காரணமாக, சாலையின் அகலம் குறைந்துள்ளதால் வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால், இவ்வழியாக செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு இடைய...
தமிழகம்
அனந்தகிருஷ்ணாபுரம் முப்பிடாதி அம்மன்கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
தென்காசி,:அனந்தகிருஷ்ணாபுரம் முப்பிடாதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று (26ம் தேதி) நடக்கிறது.அரியநாயகிபுரம் அருகேயுள்ள அனந்தகிருஷ்ணாபுரத்தில் உள்ள முப்பிடாதி அம்மன் கோயிலில் இன்று (26ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கணபதிபூஜை, யஜமானவர்ணம், அனுக்ஞை, புண்யாகவாசனம் கணபதி...
தமிழகம்
வேலூரில் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தர சான்று வழங்கப்படுகின்றது. வேலூர் மாவட்டத்தில் பாணாவரம், அணைக்கட்டு, திமிரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில், சிறப்பாக இயங்கும் லாலாபேட்டை, பாணாவரம் உள்ளிட்ட 37 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., ச...
தமிழகம்
சத்துணவு ஊழியர் சங்ககிளை அமைப்பு தினவிழா
கடையநல்லூர்:கடையநல்லூர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கிளையின் 26வது சங்க அமைப்பு தினம் விழா கொண்டாடப்பட்டது.சங்கத்தின் ஒன்றிய தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் லியாகத் அலி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் சேதுராமலிங்கம் வரவேற்றார். யூனியன் வளாகத்தில் சங்க கொடி ஏற்றப்பட்டது. அரசு ஊழியர் சங்க கொடிய...
தமிழகம்
காடன்குளம் கோயிலில்இன்று வருஷாபிஷேகம்
நான்குநேரி:நான்குநேரி யூனியன் காடன்குளம் பார்வதி அம்பாள்- பரமசிவன் கோயில் வருஷாபிஷேகம் இன்று (26ம் தேதி) நடக்கிறது.நான்குநேரி யூனியன் காடன்குளம் பார்வதி அம்பாள்- பரமசிவன் கோயிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு முடிந்த நிலையில் இக்கோயில் வருஷாபிஷேக விழா இன்று (26ம் தேதி) நடக்கிறது. இ...
தமிழகம்
பா.ஜ., கண்டனபொதுக்கூட்டம்
திருவேங்கடம்:டி.இராமநாதபுரம் காமராசர் திடலில் பா.ஜ., சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.டி.இராமநாதபுரம் நகர பா.ஜ., தலைவர் தர்மசீலன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய தலைவர்கள் மணவாளன், ஜெயங்கொண்டான், மாடசாமி முன்னிலை வகித்தனர். வாசுதேவநல்லூர் ஒன்றிய தலைவர் சாமிதுரை வரவேற்றார். மாநில துணைத்தலைவர் டா...
இந்தியா
ஜெ., வழக்கு ஜூன் 2க்கு தள்ளிவைப்பு
பெங்களூரு : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு, ஜூன் 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கை தள்ளுபடி செய்ய கோரி, கர்நாடக ஐகோர்டில், ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யவுள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, பெங்களூரு சிறப்ப...
தமிழகம்
திருவேங்கடத்தில் பொங்கல் திருவிழா
திருவேங்கடம்:கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் பல்வேறு இடங்களில் அம்மன் கோயில்களில் பொங்கல் திருவிழா இரண்டு நாட்கள் நடந்தது. கரிவலம்வந்தநல்லூர் பச்சேரி முப்பிடாதியம்மன், வடக்குத்தி முதல் நாள் இரவு அம்மன்கரகம் எடுத்து ஜின்னிங் பாக்டரி வழியாக செல்லுதல், அம்மன்களுக்கு பல்வேறு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது. இரண்டாம் நாள்...
தமிழகம்
ரயில்வே மேம்பால பணி:டி.ஆர்.ஓ.ஆய்வு
தென்காசி:தென்காசியில் ரயில்வே மேம்பால பணியை டி.ஆர்.ஓ.ரமணசரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தென்காசியில் 23 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது. மேம்பாலம் அமையும் பகுதியில் உள்ள அரசு கட்டடங்கள், தனியார் கட்டடங்கள் அப்புறப்படுத்தப்படுவதற்காக சர்வே செய்யப்பட்டு குறியீடு செய்யப்பட்டு...
இந்தியா
மாஜி டி.ஜி.பி., ரத்தோருக்கு தண்டனை காலம் அதிகரிப்பு
சண்டிகார் : டென்னிஸ் வீராங்கனை ருச்சிகா தற்கொலை வழக்கில், அரியானா மாநில முன்னாள் டி.ஜி.பி., எஸ்.பி.எஸ்.ரத்தோரின் (68) சிறைத் தண்டனையை ஒன்றரை ஆண்டுகளாக அதிகரித்து கூடுதல் மாவட்ட கோர்ட் நேற்று உத்தரவிட்டது. ருச்சிகாவின் தந்தை, இதை வரவேற்றுள்ளார். டில்லியைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ருச்சிகா. 20 ஆண்டுகளுக்கு முன் போலீஸ்...
தமிழகம்
கார் கண்ணாடி உடைப்பு போலீசார் விசாரணை
குன்னூர் : வெலிங்டனில் நடத்தப்பட்ட கோவில் விழாவின் போது கன்டோன்மென்ட் போர்டு துணை  தலைவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள சிங்கார தோப்பு அம்மன் கோவில் மற்றும் ஏரி லைன் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் கரக ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலத்தில் கன்டோன்மென்ட் போர்டு துணை தலைவர் பாரதியார், உறுப்பி...
தமிழகம்
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிஉறுப்பினர் சான்று வழங்கல்
தென்காசி:தென்காசியில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியில் ஆயுட்கால உறுப்பினர் சான்று வழங்கப்பட்டது.தென்காசி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியில் ஆயுட்கால உறுப்பினர்களாக சேர்ந்துள்ளவர்களுக்கு உறுப்பினர் அட்டை மற்றும் சான்றிதழ் அகில இந்திய சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்று வழங்கும் நிகழ்ச்சி தென்காசி ஆர்.டி.ஓ.அலுவலகத்தி...
தமிழகம்
இலவச கம்ப்யூட்டர் பயிற்சி : தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பு
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்படவுள்ளது.மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:நீலகிரி மாவட்டத்தை சார்ந்த சிறுபான்மை இனத்தை சார்ந்த (இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்தமதம் மற்றும் பார்சியர்கள்) ப...
தமிழகம்
பாரமவுன்ட் விமானங்களை ஆய்வு செய்ய விமான போக்குவரத்து அதிகாரிகளுக்கு அனுமதி
சென்னை : பாரமவுன்ட் நிறுவனத்தின் குறிப்பிட்ட விமானங்களின் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்ய மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகத்துக்கு சென்னை ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது. சென்னையில் உள்ள பாரமவுன்ட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனர் ஜெனரல் அலுவலகத்தின் கீழ் வரும் ஒரு துறை நோட்டீஸ் அனுப்பியது....
தமிழகம்
விலையில் இறங்கு ¬முகம்: விவசாயிகளுக்கு சோகம் ஏல மையத்தின் தேக்கத்தால் தேயிலை கிடைத்தும் குழப்ப நிலை
கோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் தேயிலை மகசூல் அதிகரித்துவரும் நிலையில், விலையில் கடும் சரிவு ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தின் முக்கிய விவசாய பயிரான பசுந்தேயிலைக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக 10 ரூபாய்க்கு (ஒரு கிலோ பசுந்தேயிலை) குறையாமல் விலை கிடைத்து வந்தது.இடுபொருட்களின் விலைய...
தமிழகம்
நிரந்தர மஸ்தூராக நியமிக்க கோரி மனு : சுகாதார இயக்குனருக்கு உத்தரவு
மதுரை : ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதார துறையில் நிரந்தர மஸ்தூராக நியமிக்க கோரும் மனுவை எட்டு வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க இயக்குனருக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. பார்த்திபனூரை சேர்ந்த லெனின் தாக்கல் செய்த ரிட் மனு: ராமநாதபுரத்தில் அடிப்படை பணியாளர் பொது விதியின்படி சுகாதார துறையில் தற்கா...
தமிழகம்
ஆட்டோ பைனான்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு
தேனி : போடி குலாளர் பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (32). இவர், 2006 ல் 53 ஆயிரத்து 71 ரூபாய் கடனுக்கு இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார். இதை 30 தவணைகளில் செக் மூலம் செலுத்திய மாரிமுத்து, எட்டு தவணைகள் மட்டும் நேரடியாக செலுத்தினார். 2009 டிச., 20 ல் கடன் முழுக்க திரும்ப செலுத்தப்பட்டு விட்ட பிறகும், பஜாஜ் ஆட்டோ பைனான்ஸ் ந...
தமிழகம்
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு
சோமனூர் : சூலூர் ஊராட்சி ஒன்றியம் கணியூர் ஊராட்சி, ஊஞ்சப்பாளையத்தில் ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி அமைந்துள்ள இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் உயர் அழுத்த மின் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. பள்ளியில் கட்டட விரிவாக்க பணி நடந்தபோது கொட்டப்பட்ட மண்ணால் தரை மட்டம் உயர்ந்து, மின் டிரான்ஸ்பார்மர் மிகக் குறைந்த உயர...
தமிழகம்
இணை பேராசிரியருக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி
கோவை : பாரதியார் பல்கலையின் ஆட்சிக்குழு தேர்தலில் ஊட்டி அரசுக் கல்லூரி இணை பேராசிரியர் ஆட்சிக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பாரதியார் பல்கலையின் ஆட்சிக்குழு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் ஊட்டி அரசு கலைக் கல்லூரி பாதுகாப்பியல் இணைப் பேராசிரியர் முரளிதரன், 114 ஓட்டுகள் பெற்று, பாரதியார் பல்கலை ஆட்சிக்குழு உறுப்...
தமிழகம்
ரூ. 12.44 லட்சம் பணிகள் ரத்து: ஐந்து முறை டெண்டர் விட்டும் பயனில்லை
அன்னூர் : அன்னூர் பேரூராட்சியில் ஐந்து முறை டெண்டர் விட்டும் பணிகளை எடுத்து செய்ய ஒப்பந்ததாரர்கள் முன்வராததால் ரூ. 12.44 லட்சத்திற்கான பணிகள் ரத்து செய்யப்பட்டன. அன்னூர் பேரூராட்சி மன்ற கூட்டம் துணைத் தலைவர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 32 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கு...
தமிழகம்
கோவில் கும்பாபிஷேகம்
கோவை : ஈச்சனாரி சுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி அருகில் <கற்பகம் கல்லூரி எதிரில் அமைந்துள்ளது சுந்தரராஜ பெருமாள்(கள்ளழகர்) கோவில். இக்கோவில் கும்பாபிஷேக விழா, மே 19ல் பகபத் பிரார்த்தனையுடன் துவங்கியது. மே 22 வரை தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் பூஜை, வழிபாடு ...
தமிழகம்
மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்
குறிச்சி : கேரளாவுக்கு மணல் கடத்திய இரு லாரிகளை போலீசார் பிடித்தனர். டிரைவர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு மணல் கடத்துவது தொடர்ந்து நடக்கிறது. குறிப்பாக, கோவை வழியாக அதிகளவு மணல் கடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் அதிகாலை, மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசன் தலைமையில், போலீசார்...
தமிழகம்
கும்பாபிஷேகம்
கோவை : தடாகம் ரோடு, இடையர்பாளையம், காந்திநகர், அண்ணாவீதியில் உள்ளது சபரிவார மூகாம்பிகை அம்மன் கோவில். இக்கோவில் கும்பாபிஷேக விழா, இன்று நடக்கிறது. காலை 6.35 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், 6.40க்கு மூலாலய மூர்த்தி மூகாம்பிகைக்கு அபிஷேகமும், 7.00 மணிக்கு பிரசாதமும் வழங் கப்படுகிறது. காலை 10.00 மணிக்கு மகாதீபாராதனை நடக்கி...
தமிழகம்
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு அமர்க்களமாக தயாராகின்றன அலங்கார ஊர்திகள்; பணியில் புது வேகம்!
கோவை : கோவை வ.உ.சி., பூங்கா மைதானத்தில், அலங்கார ஊர்திகள் அமைக்கும் பணியில் புதிய வேகம் ஏற்பட்டுள்ளது; ஆனால், அடிப்படை வசதிகள் இல்லாமல் அங்குள்ள தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.கோவையில் நடக்கவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் முதல் நாள் காலையில் மாநாடு துவக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது. மாநாட்டை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல...
தமிழகம்
பள்ளிகளில் காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இந்தாண்டு கோவையில் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் காலை 10.00 மணிக்கு பள்ளிகளில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தின் தேர்வு முடிவுகளை, கோவையில் மு...
தமிழகம்
பொள்ளாச்சி பகுதியில் பந்தல் காய்கறி சாகுபடி தீவிரம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் பந்தல் காய்கறி சாகுபடி தீவிரமாக நடக்கிறது.பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம், போடிபாளையம், தாத்தூர் மற்றும் காளியாபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் பந்தல் காய்கறி சாகுபடி நடக்கிறது. அதில்,பீர்க்கங்காய், பாவக்காய் மற்றும் புடலங்காய் ஆகியவை பந்தல் சாகுபடி செய்யப்படுகின்றன...
தமிழகம்
பத்ரகாளியம்மன் கோவிலில் நாளை குண்டம் திருவிழா
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு மாமாங்கம் பத்ரகாளியம்மன் கோவிலில், நாளை (27ம் தேதி) குண்டம் திருவிழா நடக்கிறது.கிணத்துக்கடவு மாமாங்கம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் குண்டம் திருவிழா நடக்கிறது. இந்தாண்டு மே 13ம் தேதியன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மே 25ம் தேதி இரவு 8.00 மணிக்கு சக்தி அழைத்து வர...
தமிழகம்
விடுமுறை நாளில் இரட்டிப்பு சம்பளம் வழங்க கோரிக்கை
வால்பாறை : விடுமுறை நாளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறையில் 50க்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. இவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2001ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட சம்...
தமிழகம்
காட்டெருமை தாக்கி கார் சேதம்
வால்பாறை : வால்பாறை நடுமலை எஸ்டேட்டை சேர்ந்த ராமசந்திரன் எஸ்டேட் பீல்டு ஆபீசராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை பொள்ளாச்சியிலிருந்து மாருதி காரில் வால்பாறையை நோக்கி சென்றார். கவர்க்கல் காமாட்சி அம்மன் கோவில் அருகே வரும் போது வனப்பகுதியிலிருந்து எதிர் பாராத விதமாக ரோட்டுக்கு வந்த காட்டெருமை வேனை வேகமாக தாக்கியது. இதி...
தமிழகம்
காஸ் ஏஜன்சிகள் மீதான புகார்கள் குவிகிறது! ... நடவடிக்கை எடுக்க ஆளில்லை
கடலூர் : காஸ் இணைப்பு மற்றும் சிலிண்டர் வினியோகத்தில் ஏஜன்சிகள் பல்வேறு முறைகேடுகள் செய்வதாக நுகர்வோர்களிடம் இருந்து புகார்கள் குவிகின்ற போதிலும், நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். கிராமங்களில் உள்ள பொதுப் பிரச்னைகளை அதிகாரிகளின் கவனத் திற்கு கொண்டு சென்று, தீர்வு காணும் வகையில் தினமலர் நாளி...
தமிழகம்
என்.ஜி.எம்., கல்லூரி பட்டப்படிப்பு தேர்வு முடிவு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரியின், பட்டபடிப்பு தேர்வு முடிவுகள் வரும் 28ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.கல்லூரி முதல்வர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை பாரதியார் பல்கலைக்குட்பட்ட பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரியில், பட்ட மேற்படிப்புகளுக்கான இறுதி தேர்வு ஏப்ரல் மாதம் நடந்தது. விடைத்தாள்கள் ம...
தமிழகம்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா
பொள்ளாச்சி : ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வளைகாப்பு விழா நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி அடுத்த ஜமீன்ஊத்துக்குளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த வளைகாப்பு விழாவில் டாக்டர் பிரேமலதா வரவேற்றார். ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சி தலை...
தமிழகம்
தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார். ஸ்ரீமுஷ்ணம் சேடத்தெருவில் பரமசிவம், தனக் கண்ணு ஆகியோரின் வீடுகள் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இது குறித்த தகவல் அறிந்ததும் சிதம்பரம் தொகுதி எம். எல்.ஏ., அருண்மொழித் தேவன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்...
தமிழகம்
கொப்பரை ஏலம் கிலோ ரூ.31.65
பொள்ளாச்சி : ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் ஒரு கிலோ கொப்பரைக்கு அதிகபட்சமாக 31.65 ரூபாய் விலை கிடைத்தது. ஆனைமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் 30 பேர் 75 மூட்டை கொப்பரையை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்தனர். கொப்பரையை மூன்று வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்த...
தமிழகம்
ஒன்றியங்களில் நூலகம், குளம் அமைக்கும் பணிகள் தீவிரம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியங்களில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகம் கட்டுதல் மற்றும் குளம் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.கிராமங்களில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் (ஏ.ஜி.ஏ.எம்.டி.,) திட்டம் செயல்படுத்தப்படுகிறது....
தமிழகம்
சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 2ல் துவக்கம்
சிதம்பரம் : சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 2ம் தேதி துவங்குகிறது.சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வடக்கு நோக்கி அமைந்துள்ளது தில்லை காளியம்மன் கோவில். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு திருவிழா வரும் ஜூன் 2ம்தேதி துவங்குகிறது. 14 நாட்கள் நடக்கும்...
தமிழகம்
பொள்ளாச்சி சந்தையில் வாழை விலை உயர்வால் விற்பனை மந்தம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்ததால், சந்தைக்கு வாழை ரத்து குறைந்துள்ளது. இதனால், விலை உயர்ந்துள்ளது.பொள்ளாச்சி சந்தையில் வாழைத்தாரில் தூத்துக்குடி சீசன் நடக்கிறது. தூத்துக்குடி, குளித்தலை, திருச்செந்தூர், கணியூர் மற்றும் பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளிலிருந்து பொள்ளாச்சி...
தமிழகம்
ஊரக கட்டமைப்பு திட்டத்தில் ரூ.31 லட்சத்திற்கு வளர்ச்சி பணிகள்
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஊரக கட்டமைப்பு திட்டத்தில் 31 லட்சத்திற்கு வளர்ச்சி பணிகள் செய்ய ஒன்றியக்குழு கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டது. பரங்கிப்பேட்டை ஒன் றியக்குழு அவசர கூட்டம் மன்ற வளாகத்தில் நடந் தது. சேர்மன் முத்துபெருமாள் தலைமை தாங்கினார்.ஒன்றிய ஆணையர்கள் சந்திரகாசன், சந்தர் முன்னிலை வகித்தனர...
தமிழகம்
கன்னிகா பரமேஸ்வரி கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவிலில் புதிதாக எழுப்பப்பட்ட தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவிலில் மூன்று லட்ச ரூபாய் மதிப்பீட்டில், ஏழடி உயரத்தில் தேக்கு மரத்தினாலான தேர் அமைக்கப்பட்டுள்ளது. தேர் வடிவமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில் வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நடந்தது. சிற...
தமிழகம்
சிறை நிரப்பும் போராட்டம் நாடார் பேரவை அறிவிப்பு
திட்டக்குடி : திட்டக்குடி தாசில்தார் அலுவலகம் முன் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக நாடார் பேரவை அறிவித்துள்ளது.இது குறித்து நாடார் பேரவையின் கடலூர் மாவட்ட தலைவர் மாரிமுத்து விடுத்துள்ள அறிக்கை:நாடார் சமுதாய மக்களின் நலன் கருதி கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும். நீதிபதி சிவசுப்பிரமணியம் கமிட்டி அறிக்கையை வெளியிட வ...
தமிழகம்
உபாசி தேயிலை ஆராய்ச்சியாளருக்கு விருது
வால்பாறை : உபாசி தேயிலை ஆராய்ச்சியாளருக்கு மத்திய அரசு விருது கிடைத்துள்ளது.வால்பாறையில் உபாசி தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. அங்குள்ள 50 க்கும் மேற்பட்ட டீ எஸ்டேட்டுகளில் தேயிலை உற்பத்தி, பாதிப்பு மற்றும் நோயிலிருந்து காப்பாற்ற தேவையான ஆலோசனைகளை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் அவ்வப்போது எஸ்டேட் நிர்வாககளுக்கு அறிவுறுத்த...
தமிழகம்
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பதிவு செய்ய பொள்ளாச்சி, உடுமலையில் சிறப்பு முகாம்
பொள்ளாச்சி : பிளஸ் 2 முடித்த மாணவர்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வசதியாக பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இரண்டு இடங்களிலும், உடுமலையில் ஒரு மையத்திலும் முகாம் நடக்கிறது.பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. பள்ளி மூலம் தேர்வு எழ...
தமிழகம்
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக பட்டதாரிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த குறைந்த பட்சம் பட்டதாரிகள், ...
தமிழகம்
சுற்றுலா பயணிகள் வருகை: களை கட்டியது வால்பாறை
வால்பாறை : கோடை வெயிலை சமாளிக்க வால்பாறையில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளனர்.வால்பாறையில், அக்காமலை பாலாஜி கோவில், கருமலை வேளாங் கண்ணி மாதா ஆலயம், நீர்வீழ்ச்சிகள், அணைகள், நீரேற்று மின் திட்டங்கள், தேயிலை தோட்டங்கள், பல்வேறு வகையான வனவிலங்குகள், தேசிய பூங்காவான அக்காமலை கிராஸ் ஹில்ஸ் உள்ளிட்ட பல...
தமிழகம்
மின்சாரம் தாக்கி வயர்மேன் பலி
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே வடுகபாளையத்தில் மின்கம்பத்தில் ஏறி பழுது நீக்க முயன்ற வயர்மேன் மின்சாரம் தாக்கி இறந்தார்.கோட்டூர் ரெட்டியாரூரை சேர்ந்தவர் செல்லமுத்து (45). மின்வாரியத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வந்தார். நேற்று வடுகபாளைத்திலுள்ள மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டார். மெயின் சுவிட்சை அணைக்காமலேயே...
தமிழகம்
பொள்ளாச்சி ஜமாபந்தி: 4 மனுக்களுக்கு உடனடி தீர்வு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மார்ச்சநாயக்கன்பாளையம் உள்வட்டத்திற்கான ஜமாபந்தியில், பொதுமக்களிடம் இருந்து 203 மனுக்கள் பெறப்பட்டு, நான்கு மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கப் பட்டது.பொள்ளாச்சி தாலுகாவுக்கான ஜமாபந்தி தாசில்தார் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., அன்பழகன் தலைமையில் நடந்தது. தாசில்தார் வெங்கடேசன், தனித்தாசில்தார்கள் குப்புசா...
தமிழகம்
வீரபத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
கோத்தகிரி : கோத்தகிரி டி. மணியட்டி வீரபத்திர சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.கோத்தகிரி அருகே கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட டி. மணியட்டி கிராமத்தில் உள்ள வீரபத்திர சுவாமி கோவிலில் கடந்த சில மாதங்களாக புரனரைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் மகா கும்பா...
தமிழகம்
தாயை பிரிந்த குட்டியானை: முதுமலை முகாமுக்கு மாற்றம்
மேட்டுப்பாளையம் : தாயை பிரிந்து தவித்த குட்டியானையை வனத்துறையினர் முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு சென்றனர். சிறுமுகை, தட்டப்பள்ளம் பவானிசாகர் நீர்த்தேக்கப் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்; விவசாயி. இவர் கடந்த 22ம் தேதி தண்ணீர் எடுக்க பள்ளத்துக்கு சென்றார். அங்கு செடிமறைவில் படுத்திருந்த ஒரு யானைக்குட்டி இவரை பார்த...
தமிழகம்
அரசு மருத்துவமனை கட்டடமும் பழுது: அவதிப்படும் நோயாளிக்கும் பயனில்லை
பந்தலூர் : பந்தலூர் அரசு மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள் இல்லாத நிலையில் நோயாளிகள் கடும் சிரமப்படும் நிலை ஏற்படுகிறது.நீலகிரி மாவட்டம் பந்தலூர் தனி தாலுகாவாக துவக்கப்பட்டதை அடுத்து 1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி  ஆரம்ப சுகாதார நிலையம் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு பணியாற்றிய டாக்டர்கள் அனைவ...
தமிழகம்
சொக்கம்புதூரில் இருவர் கொலை? தொடர் சம்பவங்களால் மக்கள் பீதி
கோவை : செல்வபுரம், சொக்கம்புதூர் பகுதியில்,கோவில் வளாகம் மற்றும் டாஸ்மாக் கடைமுன் அடுத்தடுத்து இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செல்வபுரம், செல்லப்பபுரத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி; கூலித் தொழிலாளி. இவரது மகன் தினேஷ்(26); கட்டடத் தொழிலாளி. கருப்புசாமி தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால...
தமிழகம்
நரசிம்ம ஜெயந்தி விழா
ஊட்டி : ஊட்டி வேணுகோபால சுவாமி கோவிலில் நாளை நரசிம்ம ஜெயந்தி விழா நடக்கிறது.ஊட்டி புது அக்ரஹாரம் பகுதியில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா நாளை காலை 10.30 மணியளவில் நடக்கிறது. இதில், விஸ்வக்ஜேனர் ஆராதனை, கலச ஆவாகனம், சுக்தம் புருஷ சுக்த ஹோமம், சிறப்பு மகா சுதர்சன யாகம், மகா பூர்ணாகுதி நடக்கிறது. தொட...
தமிழகம்
முத்தியால்பேட்டை கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
கடலூர் : குறிஞ்சிப்பாடி அடுத்த அணுக்கிரகம்பட்டு முத்தியால்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் இன்று (26ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.இதனை முன்னிட்டு 24ம் தேதி காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 9 மணிக்கு தனபூஜை, நவக்கிரக ஹோமம், இரவு 7 மணிக்கு முதல் கால யாக பூஜை நடந்தது.நேற்று காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை 6 மணிக்...
தமிழகம்
அலங்கார ஊர்திகளில் தெரியும் நமது கலாச்சாரத்தின் அழகு!
டிராட்ஸ்கி மருது(57). பேசாத ஓவியங்களைக் கொண்டு, எல்லோரையும் பேச வைக்கும் ஓவியர். இந்திய கலாச்சார ஓவியங்களுக்கான சர்வதேச அடையாளம். கோடு ஓவியங்களில் வண்ணங்களைக் குழைத்து, வசீகரம் செய்யும் வித்தக விரல்களுக்குச் சொந்தக்காரர். தென்னிந்தியாவின் தலை சிறந்த இதழ்களில் மருதுவின் ஓவியங்கள் இடம் பெறாத இதழ்கள் குறைவு. ஊடகம், திரைத்...
தமிழகம்
தொழிலாளி கொலை வழக்கு கவுன்சிலர் உட்பட 6 பேர் கைது
கடலூர் : தொழிலாளியை கோடாரியால் வெட்டி கொலை செய்த வழக்கில் ஊராட்சி கவுன்சிலர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் அடுத்த சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது தம்பி குணசீலன், அதே பகுதியைச் சேர்ந்த மாயவேல், சின்னராஜ் மற்றும் நெய்வேலி அடுத்த தாண்டவன்குப்பத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (23) ஆகியோர் சமையல் ...
தமிழகம்
மாநில அளவில் சாதித்த மாணவி மேல்படிப்புக்கு நிதி இல்லாமல் தவிப்பு
கோவை : பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் ரேங்க் பெற்ற காய்கறி வியாபாரி மகள், கம்ப் யூட்டர் இன்ஜினியரிங்கில் சேர்ந்து படிக்க பொருளாதார வசதியின்றி சிரமத்தில் உள் ளார். கோவை அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மேகலா பிளஸ் 2 தேர்வில், மனையியல் பாடத் தில் 189 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் 2ம் இடமும் மொத்தம் 985 மதிப் ...
தமிழகம்
பஸ் பயணிகள் 100 பேர் உயிர் தப்பினர்? ரயில் வருமுன் அரசு பஸ்சின் அசுர வேகம்
கோவை : சிட்கோ அருகே ரயில் வரும்போது மூடப்பட்ட கேட்டை உடைத்து வெளியேறியது அரசு பஸ். ரயில் டிரைவரின் மனிதாபிமானத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, 100 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலையில், சிட்கோ ரயில்வே கேட் உள்ளது. கேட் மூடப்பட்டதும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் முந...
தமிழகம்
செம்மொழி மாநாட்டு பணிகள் கருத்து சொல்லாத கருணாநிதி
கோவை : செம்மொழி மாநாட்டுப் பணிகளை ஆய்வு செய்ய வந்த முதல்வர் கருணாநிதி, அந்த பணிகளின் நிலை குறித்து கருத்து தெரிவிக்காமல் சென்னை திரும்பினார்.கோவையில் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது. இதற்காக வளர்ச்சிப் பணிகள் மற்றும் மாநாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளைப் பார்வையிட, கடந்...
தமிழகம்
செம்மொழி மாநாட்டுக்கு கை கொடுக்குமா சிறுவாணி குடிநீர்?
கோவை : சிறுவாணி அணையில் தற்போது 20 நாட்களுக்குரிய குடிநீரே இருப்பதால், இருக்கும் தண்ணீரால் செம்மொழி மாநாட்டை சமாளிக்க முடியுமா என்ற கேள்விக்குறி, மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. கோவையிலிருந்து 37 கி.மீ., தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை உள்ளது. அணையிருக்கும் பகுதி கேரள எல்லையில் இருந்தாலும்...
தமிழகம்
இந்தியாவை வல்லரசாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது துணைவேந்தர் பத்மநாபன் பேச்சு
சேத்தியாத்தோப்பு : இந்தியாவை வல்லரசாக மாற்றும் தார்மீக பொறுப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ளது என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பத்மநாபன் பேசினார்.ஸ்ரீமுஷ்ணம் சி.எஸ். ஜெயின் கல்வியியல் கல்லூரியில் மூன்றாவது பட்ட மளிப்பு விழா நடந்தது. சி.எஸ்.ஜெயின் கல்வி நிறுவனங்களின் நிர்வாகி மகாவீர்சந்த் தலைமை தாங்கினார...
தமிழகம்
கடலூர் ரயில்வே சுரங்கப்பாதை பணி சர்வீஸ் ரோட்டிற்கு இடம் அளந்து ஆய்வு
கடலூர் : கடலூர் ரயில்வே சுரங்கப் பாதைக்காக, பான்பரி மற்றும் மீன் மார்க்கெட் பகுதிக்கு செல்ல பயன் பாட்டு சாலை அமைப்பதற்கான இடத்தை அதிகாரிகள் அளந்து ஆய்வு செய்தனர்.திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி கிடப்பில் போடப் பட்டது. விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயல்பாதை பணி முடிவடைந்து ரயில...
தமிழகம்
பொதுமக்களுக்கு இடையூறாக மாநகராட்சியில் ஆர்ப்பாட்டம்
மதுரை: மதுரை மாநகராட்சியில் தொழிற் சங்கங்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம், பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்தது.மாநகராட்சியில் பணிபுரிந்து, ஏற்கனவே ஓய்வு பெற்ற 350 தொழிலாளர்களுக்கு பென்ஷன், சேமநல நிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம் போன்ற சலுகைகளை வழங்க வேண்டும்; 8 சதவீத பஞ்சப்படி உயர்வை அளிக்க வேண்டும்; பணியில் இறந்தோரின் வார...
தமிழகம்
வாகன ஓட்டிகளை குழப்பும் போர்டுகள்
மதுரை: மதுரை- நத்தம் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள கிலோ மீட்டரை குறிக்கும் போர்டுகள் வாகன ஓட்டிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.மதுரை ரோட்டில் திருப்பாலையில் வைக்கப்பட்டுள்ள போர்டில் "மதுரை 5 கி.மீ.,' என்று உள்ளது. அடுத்த பத்து மீட்டர் தூரத்தில் "7 கி.மீ.,' என்று எழுதப்பட்டுள்ளது. அதேபோல், அய்யர்பங்களாவில் இருந்து மூன்று...