category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | மணமக்கள் நெற்றியில் திருநீறு பூசி துணைமுதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | திருநெல்வேலி : நெல்லையில் காங்.,எம்.எல்.ஏ.,மகன் திருமணத்தில், மணமக்களுக்கு திருநீறு பூசி துணைமுதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார். திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தொகுதி எம்.எல்.ஏ.,வேல்துரை மகன் வி.பி.துரைக்கு பாளையங்கோட்டையில் திருமணம் நடந்தது. துணைமுதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். விழாவில், மணமக்களை இந்துமுறைப்பட்டி ம... |
தமிழகம் | 25 ஆண்டாக விருதுநகர் முதலிடம் | விருதுநகர் : பத்தாம் வகுப்பு தேர்வில் விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து 25வது ஆண்டாக மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. மாநில அளவில் 25 ஆண்டுகளாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு வரும் விருதுநகர் மாவட்டம் கடந்த ஆண்டுகளில் பெற்ற தேர்ச்சி சதவீதத்தை முறியடித்து, தற்போது 96.41 சதவீதம் பெற்று சாதனை படைத்துள்ளது. அர... |
இந்தியா | காஷ்மீர் இளைஞருக்கு பிரதமர் பாராட்டு | புதுடில்லி: சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற முதல் காஷ்மீர் இளைஞர் ஷா பசலுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். காஷ்மீரைச் சேர்ந்த ஷா பசல் (26), ஸ்ரீநகரில் டாக்டராக பணியாற்றி வந்தார். மேலும், அவர் முதன் முறையாக கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார். அண்மையில் தேர்வு முடிவுகள் வெளியாயின. அதில்,... |
இந்தியா | இடிந்து விழுந்தது காளஹஸ்தி கோவில் கோபுரம் | சென்னை: பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது. பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில், வாயு தலமாக விளங்குவது காளஹஸ்தி கோவில். திருப்பதிக்கு அருகில் உள்ள இக்கோவிலில் ராகு, கேது தோஷத்திற்கு பரிகார பூஜைகள் நடைபெறுவதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்... |
இந்தியா | இது உங்கள் இடம் | காங்கிரஸ் என்றால் இளக்காரமா? வி.கோபால், சென்னையிலிருந்து எழுதுகிறார்: காங்கிரஸ் கட்சியை இளக்காரமாக, விமர்சனம் பண்ணியுள்ளார் ஒரு வாசகர். கடந்த 1967ல் போன அதிகாரம், 43 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சி அலங்கோலத்தை விமர்சிக்க தைரியம் உண்டா? தமிழக அறிவு ஜீவிகளும், ஊடகங்களும், திராவிடக் கட்சிகளுக்கே ஜால்ரா தட்டுகின்றன. பாலா... |
தமிழகம் | கொடைக்கானலில் நாய்கண்காட்சி | கொடைக்கானல் : கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாய் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடந்தது. கிரேடன், ஐரிசெட்டர், ஜெர்மன் ஷெப்பர்டு, பாக்ஷர் பொமேரியன் உட்பட 20 வகையான நாய்கள் பங்கேற்றன. இந்நிகழ்ச்சிக்கு கால்நடைபராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ராஜசேகரன் தலைமை வகித்தார். கனல் கிளப் கவுரவ செயலாளர் ராஜகோபால் முன்னிலை வகித்... |
தமிழகம் | கடற்படை அதிகாரி மகளிடம் சில்மிஷம் : வாலிபருக்கு வலை | தூத்துக்குடி : தூத்துக்குடியில், இந்திய கடலோர காவல்படை அதிகாரி மகளிடம் சில்மிஷம் செய்த வாலிபரை, போலீசார் தேடிவருகின்றனர். இந்திய கடலோர காவல்படையின், தூத்துக்குடி நிலைய கமாண்டன்ட் உதல்சிங். இவருடைய மகள் அனுப்மா சிங், தூத்துக்குடி ஸ்பிக் உர ஆலையில், வேலைக்கான பயிற்சி பெற்று வருகிறார். அனுப்மா சிங்குடன் பணிபுரியும், தூத்த... |
General | மாதா அமிர்தானந்த மயிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | நியூயார்க் : ஆன்மிக குரு மாதா அமிர்தானந்த மயிக்கு, நியூயார்க் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளித்து கவுரவித்துள்ளது. அவரது சேவையை பாராட்டி நியூயார்க் பல்கலைக்கழகம், மனித நேயத்துக்கான டாக்டர் பட்டத்தை வழங்கி நேற்று கவுரவித்தது. இந்த பட்டத்தை பெறும் இரண்டாவது ஆன்மிக குரு அமிர்தானந்த மயி. திபெத் புத்த மத தலைவர் தலாய்... |
General | விமானத்தில் குண்டு புரளி : முஷாரப் பயணம் பாதிப்பு | வாஷிங்டன் : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பயணித்த விமானத்தில் வெடிகுண்டு புரளி கிளம்பியதால், விமானத்திலிருந்து அவர் கீழே இறக்கப்பட்டார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், 2008ல் பதவி விலகினார். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் தங்கியுள்ள முஷாரப் மீது பாகிஸ்தான் அரசு பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது. நாடு திரும... |
General | சர்தாரி மீதான ரூ.300 கோடி ஊழல் பாக்., அரசு விசாரிக்க மறுப்பு | இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அதிபர் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கப் போவதில்லை என, அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக பெனசிர் புட்டோ இருந்த போது, அவரது கணவரும் தற்போதைய அதிபருமான ஆசிப் அலி சர்தாரி, 300 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் பணத்தை சுவிஸ் வங்கியில் டிபாசிட் செய்திருப்பதாக வழக்கு பத... |
General | போர் நடந்த இடங்களில் அமைதி : இலங்கை மந்திரி பெரிஸ் தகவல் | வாஷிங்டன் : இலங்கையில் 25 ஆண்டுகளாக சண்டை நடந்த பகுதியில், 2 லட்சத்து 97 ஆயிரம் பேர் மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என, வெளியுறவுத் துறை அமைச்சர் பெரிஸ் தெரிவித்துள்ளார். போர் நடந்த இடங்களில் அமைதி தற்போது தவழ்வதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரிஸ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில... |
General | இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தமா? எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் | கொழும்பு : இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை வர்த்தகர்கள் நேற்று கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை அதிபர் ராஜபக்ஷே அடுத்த மாதம் 8ம் தேதி டில்லி வருகிறார். அப்போது அவர், இந்தியாவுடன் விரிவான வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இலங்கையி... |
தமிழகம் | வீட்டிற்கு தீ | திண்டுக்கல்: நத்தம் வேம்பரளியை சேர்ந்தவர் பொன்னழகு(30) இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது இந்நிலையில் பொன்னழகு வீட் டிற்கு சிலர் தீ வைத்துள்ளனர் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து விட்டன |
தமிழகம் | வக்கீல்கள் மீது வழக்கு | திண்டுக்கல்: திண்டுக்கல்லில் டிஐஜி,சைலேஷ்குமார் யாதவ் உருவபொம்மையை எரித்த வக்கீல்கள் ஆறு பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர் செம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வக்கீல் சிவராமன் தாக்கப்பட்டதாகவும்,இதற்கு காரணமாக இருந்த இன்ஸ்பெக்டர் பாண்டி செல்வத்தை சஸ் பெண்ட் செய்ய கோரி வக்கீல்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்... |
தமிழகம் | கடலோர பாதிப்பு ஆய்விற்கு ரூ20 லட்சம் | காந்திகிராமம்: கடல்மட்டம் உயர்வினால் கடலோர பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற் கான புதிய ஆய்வு திட்டத் திற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) நிதியுதவி அளித்துள்ளது உலக வெப்பமயமாதலின் விளைவாக அண்டார் டிகா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் பனிப் பாறைகள் உருகி வருகின்றன
இதனால் அடுத்து வரும் 100 ஆண... |
தமிழகம் | பழநி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றவர்கள் | ஒட்டன்சத்திரம்: பத்தாம் வகுப்பு தேர் வில் பழநி கல்வி மாவட் டத்தில் முதலிடத்தை அம் பிளிக்கை சாந்திநிகேதன் பள்ளியும், இரண்டாம் மற் றும் மூன்றாம் இடங்களை காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல் நிலை பள்ளியும் பிடித் துள்ளன முதலிடம்: அம்பிளிக் கை சாந்திநிகேதன் பள்ளி மாணவர்கள் கவுதம், துர்க்கை ஈஸ்வரன் ஆகியோர் 487 மதிப்பெண்... |
தமிழகம் | பழநியில் பெண்களிடம் தொடரும் நூதன மோசடி | பழநி: பாப்பம்பட்டியை சேர்ந்தவர்கள் மணிமேகலை, மாரியம்மாள் பழநி அடிவாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடந்த திருமணத்திற்கு வந்தனர் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இவர்களை அணுகினர் தாலுகா அலுவலகத்தில் இருந்து வருகிறோம் அரசு நிதியுதவி ரூ 40 ஆயிரம் உங்கள் பெயருக்கு வந்துள்ளது உடனே வாருங்கள் என்றனர் அவர்களது ... |
தமிழகம் | மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்றவர்கள் | திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மெட் ரிக் பள்ளிகளில் முதல் மூன்று இடங் களை பெற்றவர்கள் வருமாறு:-முதல் இடம்: சூர்யபிரபா, எம்விஎம், மகளிர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, திண்டுக் கல் 487 மதிப்பெண்கள் தமிழ் 96, ஆங்கிலம் 94, கணிதம் 98, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 அவர் கூறியதாவது: ஒரே பாடத்தை தொடர்ந்து படிப்பதால் சலிப்... |
தமிழகம் | பெற்றோர், ஆசிரியர் சொல்படி நடந்தாலே அதிக மார்க்: மாணவர்கள் பேட்டி | திண்டுக்கல்: நல்வழிகாட்டும் பெற்றோர், அனுபவமிக்க ஆசிரியர்களின் சொல் படி படித்தாலே அதிக மார்க் பெற முடியும் என்று திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ,மாணவிகள் தெரிவித்தனர்.எம்யாழ்மொழி, என்எஸ் விவி, மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டிவீரன்பட்டி 491 மார்க் பெற்று மாவட்டத் தில் முதலிடம் பெற்றுள்ளார் தமிழ் -98... |
தமிழகம் | பாராட்டு விழா | நிலக்கோட்டை:நிலக்கோட்டை கேசி எம், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ப்ளஸ் 2 வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றது தேர்வு எழுதிய 47 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர் இதற்கான பாராட்டு விழாவிற்கு தாளாளர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார் பள்ளி முதல்வர் சண்முகானந்தன் வரவேற்றார் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தாளாளர், முதல்வர் ஆகிய... |
தமிழகம் | கேசிஎம், மெட்ரிக் பள்ளி நூறு சதவீதம் | நிலக்கோட்டை: நிலக்கோட்டை கேசி எம், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நூறு சதவீத தேர்ச்சி பெற்றதுபள்ளியில் தேர்வு எழுதிய 18 மாணவர்களும் முதல் வகுப்பில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவி பூரணிதேவசேனா 481 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக வந்துள்ளார் இவர் தமிழில் 98 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அள... |
தமிழகம் | கணக்கில் 144,அறிவியலில் 47 நூற்றுக்கு நூறு எடுத்து சாதனை | திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத் தில் 144 பேர் கணக்கிலும், 47 பேர் அறிவியலிலும் 100க்கு, 100 மார்க் பெற்று சாதனை படைத்துள்ளனர் திண்டுக்கல் மாவட்டத் தில் 12,936 மாணவர்களும், 13,296 மாணவிகள் உட்பட மொத்தம் 26,232 பேர் தேர்வு எழுதினர் 10,584 மாணவர்களும், 11,617 மாணவிகள் என மொத்தம் 22,201 பேர் தேர்ச்சி பெற் றுள்ளனர் இது 84... |
தமிழகம் | கட்டட திறப்பு விழா | பண்ணைக்காடு: பண்ணைக்காடு வீரம் மாள் பரமசிவம் கல்லூரி சார்பில் பண்ணைக்காட் டில் கள்ளழகர் சவுந்திரராஜா பெருமாள் கோயில் நூற்றாண்டு விழா மண்டப திறப்பு விழா நடந்தது திண்டுக்கல் எம்பி, சித்தன் தலைமை வகித்து மண்டபத்தை திறந்து வைத்தார் பிவிபி, கல் லூரி சேர்மன் சுப்ரமணி முன்னிலை வகித்தார் பேரூராட்சி தலைவர் காமாட்சி, துணைத்தலைவர... |
தமிழகம் | மருத்துவ முகாம் | அகரம்: அகரம் சுக்காம்பட்டியில் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான காப் பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது முகாமில் திண்டுக்கல் விஜயா மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் மோகன்ராஜன், எலும்பு முறிவு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை டாக்டர் ஆனந்த் சிகிச்சை அளித்தனர் ஏற்பாடுகளை மருத்த... |
தமிழகம் | பொதுப்பணித்துறை மெத்தனம் சண்முகநதியில் தண்ணீர் திருட்டு | பழநி: பொதுப்பணித்துறை கண்டுகொள்ளாததால் சண்முகநதியில் தண்ணீர் திருடுவது அதிகரித்துள் ளதுபாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து வெளியேறும் நீர் சண்முகநதியாக பாலசமுத்திரம், மானூர், கோரிக்கடவு, நரிக்கல்பட்டி, கீரனூர் வழியாக அலங்கியம் சென்றடைகிறது அங்கு அமராவதி ஆற்றில் கலக்கிறது அணையில் இருந்து வெளியேறும் நீர் கடந்த சில நாட்களா... |
தமிழகம் | பழநியில் பராமரிப்பில்லாத பிரேத பரிசோதனை அறை | பழநி: பழநி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறையில் ஏராளமான எலிகள் உள்ளன தாலுகா தலைநகரான பழநி அரசு ஆஸ்பத்திரியில் பல ஆண்டுகளுக்கு முன் பிரேத பரிசோதனை அறை கட்டப்பட்டது ஒரே நேரத்தில் 2 அல்லது 3 உடல்கள் தான் வைக்க முடியும்இங்குள்ள ஜன்னல்களின் கண்ணாடி உடைந்து பல மாதங்களாகிறது கிழிந்த துணியை ஜன்னல் திரையாக பயன்படுத்துகின்றனர்... |
தமிழகம் | நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் | திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் பெற்ற பள்ளிகள் விபரம்:திண்டுக்கல் கல்வி மாவட்டம் திண்டுக்கல் எம்எஸ்பி, மேல்நிலைப் பள்ளி, புனித லூர்தன்னை பெண்கள் மேல் நிலைப்பள்ளி, அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, என்பஞ்சம்பட்டி புனித அகஸ்தினார் மேல்நிலைப்பள்ளி, ஜம்புலியம்பட்டி ஜெகோ... |
தமிழகம் | பத்து அரசு பள்ளிகள் உட்பட 42 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி | தேனி: மாவட்டத்தில் பத்து அரசு பள்ளிகள் உட்பட 42 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன குச்சனூர் அரசு பள்ளி, ஹைவேவிஸ் அரசு பள்ளி, முத்தையன் செட்டிபட்டி கள்ளர் பள்ளி, அன்னஞ்சி அரசு கள்ளர் பள்ளி, ஜிஉசிலம்பட்டி அரசு பள்ளி, ராஜேந்திராநகர் அரசு பள்ளி தேக்கம் பட்டி அரசு பள்ளி, அனுப்பப்பட்டி அரசு பள்ளி, பாலக் கோம்பை அரசு பள்... |
தமிழகம் | மெட்ரிக் தேர்வில் கல்வி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் | தேனி:தேனி வருவாய் மாவட்ட அள வில் பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் தேனி சாந்திநிகேதன் மெட்ரிக் பள்ளி மாணவன் நூரல் ஹக்கீம் முதலிடம் பெற்றுள்ளார்பெரியகுளம் கல்வி மாவட்டம்: தேனி வருவாய் மாவட்டம் மற்றும் பெரியகுளம் கல்வி மாவட்ட அளவில் மெட்ரிக் பள்ளிகளில் தேனி சாந்திநிகேதன் மெட்ரிக் பள்ளி மாணவர் நூரல் ஹக்கீம் 484 மதிப்பெண்க... |
தமிழகம் | மாணவர்களுக்கு பயிற்சி | தேனி: தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) பெரியசாமி கூறியிருப்பதாவது:எம்எஸ்வேடு, எக்செல், பவர் பாயிண்ட் ஆகியவற்றில் மூன்று மாத கம்ப்யூட்டர் பயிற்சியும், சுருக்கெழுத்து, தட்டச்சு, கணக்கு, ஆங்கிலம், பொது அறிவு ஆகியவற்றில் 11 மாத சிறப்பு பயிற்சி, ஹார்டுவேர் மற்றும் நெட் ஒர்க்கிங் புரோகிராமில் ஜீரோ லெவல் கம்ப்யூட்... |
தமிழகம் | மாணவர்களுக்கு பாராட்டு | உத்தமபாளையம்:உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் இரண் டாம் இடத்தை பெற்ற ராயப்பன்பட்டி எஸ்யூஎம், மேல்நிலைப்பள்ளி மாணவி அபிநயா மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 346 பேரில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் இதில் மாணவி அபிநயா 490 மதிப்பெண்கள் பெற்று கல்வி மாவட்டத்தி... |
தமிழகம் | ஒருங்கிணைப்பாளர் நியமனம் | தேனி:தமிழ்நாடு மாநில நுகர் வோர் பாதுகாப்பு மற்றும் ஆற்றலூட்டும் சங்கமானது 4 மண்டல மற்றும் 52 மாவட்ட குடிமக்கள் நுகர் வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்ய உள்ளது விருப்பமுள்ளவர்கள், மாணவர் நுகர்வோர் மன்றங்கள் நடத்தி வரும் தன்னார்வ அமைப்புக்கள், ஆசிரியர்கள் மேற்காணும் பதவிகளுக்கு மே 30 க்குள் உரிய விண்ணப்பத்தினை அ... |
தமிழகம் | ஊராட்சி நிர்வாகங்கள் திணறல் | ஆண்டிபட்டி: மாநில நிதிக்குழு மானியம் கிடைக்கப்பெறாததால் கிராம ஊராட்சிகள் நடைமுறை செலவுகளுக்கு திண்டாடி வருகின்றனர் மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் மாநில அரசு மூலம் நிதி வழங்கப்படும் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் இந்த நிதியை ஊழியர்கள் சம் பளம், தெருவிளக்கு, குடிநீர் பராமரிப்பு பணிகளுக்கு செலவிடப்படும... |
தமிழகம் | காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் | கூடலூர்: தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகேயுள்ள காளியம்மன் கோயில் கும்மபாபிஷேகம் நேற்று வருவாய்த்துறை அமைச்சர் ஐபெரியசாமி தலைமையில் நடந்தது முன்னதாக மங்கள இசை, கணபதி ஹோமம் மற்றும் முதற்கால யாக பூஜைகள் நடந்தது தொடர்ந்து இரண்டாம் கால யாகபூஜையும், மூன் றாம் கால பூஜையும் நடந்தது இரவு கிராமி இசைக்கச்சேரி, இன... |
தமிழகம் | மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைவு | தேனி: மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 095 சதவீதம் குறைந்துள்ளது பத்தாம் வகுப்பு, மெட்ரிகுலேஷன் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் தலைமையில் மாவட்டத்திலுள்ள பள்ளிகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன மாவட்டத்தில் 7,710 மாணவர்கள், 7,367 மாணவிகள் தேர... |
தமிழகம் | பாடவாரியாக முதலிடம் பெற்றவர்கள் | தேனி: தேனி மாவட்டத்தில் பாடவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் விபரம்:கூடலூர் என்எஸ்கேபி,பள்ளி மாணவி விஷ்ணு பாரதி தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள் மாவட்ட அளவில் மட்டுமின்றி மாநில அளவிலும் முதலிடம் பெற்றுள்ளார் ஆங்கில பாடத்தில் தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அனுஷா 99 மதிப்பெண், கணக்கில் அதே பள்ளி மாணவி சு... |
தமிழகம் | மாநில அளவிலும் சாதித்த தேனி மாணவ, மாணவிகள் | தேனி:தேனி மாவட்டத்தில் கல்வி மாவட்ட அளவில் மட்டுமல்லாமல், பாடவாரியாக மாநில அளவிலும் மாணவ, மாணவிகள் ரேங்க் பெற்று சாதித்துள்ளனர் பெரியகுளம் கல்வி மாவட்டம்: பத்தாம் வகுப்பு தேர்வில் தேனி என்எஸ்,ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சங்கரநாத் 492 மதிப்பெண்கள் பெற்று வருவாய் மாவட்ட அளவிலும், பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலும் முதல் ... |
தமிழகம் | பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவி முதலிடம் பிடித்து அபாரம் | சென்னை : பத்து லட்சம் மாணவர்கள் பங்கேற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், பெரும்பான்மையாக எட்டு லட்சம் மாணவர்கள் பங்கேற்ற எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 82.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு நெல்லை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜாஸ்மின், 495 மதிப்பெண்கள் எடுத்து மாநில அள... |
தமிழகம் | விருது பெற்றவர்களுக்கு பாராட்டு | தேனி: தேனியில் உரத்த சிந்தனை எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது மாவட்டத்தலைவர் குப்புச்சாமி தலைமை வகித்தார் ஆலோசகர் முருகேசன் முன்னிலை வகித்தார் ராஜகோபால் வரவேற்றார் எழுத்துச்சேவைக்காக கவிஞர் நீலபாண்டயன், எழுத்துச் செம்மல் விருதுக்காக குப்புச்சாமி, கலைச் சுடர் விருது பெற்ற ராஜாத... |
தமிழகம் | போலீசார் பற்றாக்குறை தீர்க்கப்படும்: ஐஜி, | தேனி: போலீஸ் ஸ்டேஷன்களில் விரைவில் போலீசார் பற்றாக்குறை தீர்க்கப்படும் என தென்மண்டல ஐஜி, கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார் வீரபாண்டியில் புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தை திறந்து வைத்து அவர் பேசுகையில், மாவட் டத்தில் பத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது இதில் வீரபாண்டி பணி முடிந்துள்ளது மேலும் மூன்று ஸ... |
தமிழகம் | நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள் | தேனி:தேனி மாவட்டத்தில் கணக்கு பாடத்தில் 42 பேர் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர் அறிவியலில் 13 பேரும், சமூக அறிவியலில் 26 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்தமிழில் 394 பேர், ஆங்கிலத்தில் 833 , கணக்கு பாடத்தில் 675, அறிவியலில் 1098, சமூக அறிவியலில் 289 பேர் தோல்வி அடைந்துள்ளனர் மெட்ரிக் பள்ளிகள் அளவில் கணக்கு பாடத்... |
தமிழகம் | விபத்தில் வாலிபர் பலி | தேனி: ராஜதானி அருகே கீழமஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (30) இவர், தேனி கருவேலநாயக்கன்பட்டி அருகே ரோட்டை கடக்கும் போது, தேவாரத்தில் இருந்து மதுரை சென்ற பஸ் மோதி இறந்தார் தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் |
தமிழகம் | திருமண மண்டபத்தில் தீ விபத்து | தேனி: பெரியகுளம் தென்கரையில் உள்ள நாயுடு திருமண மண்டபத்தில் நேற்று அதிகாலை 3 மணிக்கு சமையல் செய்யும் போது, காஸ் கசிவு ஏற்பட்டு தீ பரவியது தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர் |
தமிழகம் | போலீஸ் விசாரணைக்கு சென்றவர் மாயம் | தேனி: உத்தமபாளையத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு உத்தமபாளையம் போலீசில் அவரது மனைவி புகார் செய்துள் ளார் உத்தமபாளையம் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் ராஜா (30) இவர், மே 24 ல் வீட்டில் உள்ள தன் குழந்தைகளுக்கு புரோட்டா வாங்கி வருவதாக கூறி விட்டு வெளியில் சென்றுள்ளார்கடைக்கு சென்று வ... |
தமிழகம் | விபத்துக்களை ஏற்படுத்தும் மரங்கள் | பெரியகுளம்: பெரியகுளம், தாமரைக்குளம், லட்சுமிபுரம், அல்லிநகரம் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக புளியமரங்கள் உள்ளன எதிரெதிரே செல்லும் வாகனங்களுக்கு ரோட்டின் பார்வையை புளியமரங்கள் மறைத்துவிடுகின்றன இதனால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன புளியமரத்தால் விபத்துக்கள் நடப்பதை உறுதிசெய்து, நெடுஞ்ச... |
இந்தியா | இடிந்து விழுந்தது காளஹஸ்தி கோவில் கோபுரம்: பக்தர்கள் அதிர்ச்சி | சென்னை: பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் நேற்று மாலை இடிந்து விழுந்தது. பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில், வாயு தலமாக விளங்குவது காளஹஸ்தி கோவில். திருப்பதிக்கு அருகில் உள்ள இக்கோவிலில் ராகு, கேது தோஷத்திற்கு பரிகார பூஜைகள் நடைபெறுவதால், தினமும் ஆயிரக்கண... |
தமிழகம் | நிர்வாக அலுவலர் இல்லாததால் தேவாரத்தில் பணிகள் முடக்கம் | தேவாரம்:தேவாரம் பேரூராட்சியில் நிர்வாக அலுவலர் பணியிடம் காலியாக உள்ளதால் பணிகள் முடங்கி உள்ளன.தேவாரம் பேரூராட்சியில் நிர்வாக அலுவலராக இருந்த மரியஎல்சி, சென்ற ஆண்டு பேரூராட்சி இயக் குனர் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட் டார் இதையடுத்து கேகேபட்டி, வீரபாண்டி, கோம்பை பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள் அடுத்தடுத்து பொறுப்பு வ... |
தமிழகம் | சாக்குலூத்தில் அணை கட்ட நடவடிக்கை | தேவாரம்: தேவாரம் சாக்குலூத்து புலத்தில், சிறு அணை கட்ட, மறு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிர்வாக அனுமதிக்கு அனுப்பப்பட் டுள்ளதுதேவாரம், சாக்குலூத்து வட்டஓடை புலத்தில் சிறு அணை கட்ட திட்டமிடப்பட்டது இந்த அணை அமைந்தால் தேவாரம், டிமீனாட்சிபுரம், மேட்டுப்பட்டி பகுதியில் ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் இறவைப் பாசன நிலங்கள... |
தமிழகம் | மதுரை- காமராஜபுரம் இடையே நிறுத்தப்பட்ட பஸ் தேவை | வருஷநாடு: மதுரையில் இருந்து வருஷநாடு வழியாக காமராஜாபுரம் கிராமத்திற்கு மீண் டும் பஸ் இயக்க வேண் டும் மதுரையில் இருந்து வருஷநாடு வழியாக காமராஜாபுரத்திற்கு காலை 1030 மணிக்கும், மாலை 445மணிக்கும் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது சில மாதங்களுக்கு முன் ஒரு கோடி ரூபாய் செலவில் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் தார் ரோடு அமைக்கும் ப... |
தமிழகம் | ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ள கமயிலை ஒன்றிய கண்மாய்கள் | வருஷநாடு: கமயிலை ஒன்றியத்தில் உள்ள கண்மாய்களின் ஆக்கிரமைப்பினை அகற்றி தூர்வார பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்கமயிலை ஒன்றியத்தில் செங்குளம், கோவிலாங் குளம், பஞ்சத்தாங்கி, ஓட் டணை, அம்மாகுளம், நரியூத்து உட்பட ஏராளமான கண்மாய்கள் உள்ளன ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள பல கண் மாய்களை தனி நபர்கள் ஆக்கிரமித... |
தமிழகம் | அங்கன்வாடி மையங்களில் சத்துமாவு பற்றாக்குறை | பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் அங்கன்வாடி மையங்களில் சத்துமாவு பற்றாக் குறை உள்ளதால் பயனாளிகளுக்கு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது பெரியகுளம் மற்றும் ஒன்றியப்பகுதிகளில் 20க் கும் அதிகமான அங்கன் வாடி குழந்தைகள் மையம் செயல்படுகின் றன ஒவ்வொரு மைய த்திலும் 25க்கும் அதிகமான குழந் தைகள் இருக்கின்றன கர்ப்பிணிகள் மற்... |
தமிழகம் | மூணாறில் சேதமடைந்த ரோடுகளால் தவிப்பு | மூணாறு:மூணாறில் தேயிலைத்தோட்ட பகுதிகளுக்கு செல்லும் பல்வேறு ரோடுகள் குண்டும், குழியுமாக காணப்படுவதால்தொழிலாளர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்மூணாறை சுற்றிலும் உள்ள தேயிலை எஸ்டேட்டுகள் தனியார் தேயிலை கம்பெனியின் கைவசம் உள்ளது ஆரம்ப காலங்களில் தோட்ட பகுதிகளில் போக்குவரத்து பயன்பாட்டிற்கான ரோடுகளை கம்பெனி நிர்வாகம் சீர... |
இந்தியா | தேசிய நெடுஞ்சாலை திட்ட டெண்டரில் மோசடி, ஊழல்: பெரிய அதிகாரிகள் கைது | புதுடில்லி: ஊழல் மற்றும் கிரிமினல் சதியில் ஈடுபட்டதாக, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (என்.எச்.ஏ.ஐ.,) பொதுமேலாளர் உட்பட நான்கு பேரை சி.பி.ஐ., நேற்று முன்தினம் கைது செய்துள்ளது. என்.எச்.ஏ.ஐ.,யின் தலைமை பொது மேலாளர் எஸ்.கே. நிர்மல், பொது மேலாளர் நிதின் ஜெயின், டில்லியை சேர்ந்த, ஓரியன்டல் ஸ்டரக்ச்சுரல் இன்ஜினியர்ஸ்... |
தமிழகம் | தேனி மாவட்டத்தில் தொடரும் காலரா அபாயம் : தேக்கடியில் நேரடியாக கலக்கும் கழிவுகள் | தேனி:தேக்கடியில் கலக்கும் கழிவுகளால் தேனி மாவட்டத்தில் காலரா அபாயம் தொடர்கிறதுதேனி மாவட்டம் முழுக்க குடிநீருக்கு முல்லைப்பெரியாற்றை நம்பியே உள்ளதுபெரியாறு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் தேக்கடியில் உள்ள முல்லைப்பெரியாறு கால்வாய் வழியாக தலைமதகிற்கு கொண்டு வரப்பட்டு பெரியாற்றில் திறக்கப்படுகிறது இந்த கால்வாயிலேயே தண... |
தமிழகம் | கம்பம் பஸ்ஸ்டாண்ட் ரோடு சீரமைப்பு பணியில் மெத்தனம் | கம்பம்: கம்பத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு வழிப்பாதை அறிமுகம் செய்யப்பட்டது ஒரு வழிப்பாதையாக மாற்றிய பின்னர் காளியம்மன் கோயில் தெரு, ஆடுஅடிக் கும் தொட்டி, மாரியம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட் டில் சிமெண்ட் ரோடு அமைக்க நகராட்சி மதிப்பீடுகள் தயார் செய்தது கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற... |
தமிழகம் | பெரியகுளம்-ஆண்டிபட்டி கூடுதல் பஸ் வசதி தேவை | பெரியகுளம்: பெரியகுளத்திலிருந்து- ஆண்டிபட்டிக்கு கூடுதலாக பஸ் வசதி செய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர் பெரியகுளம் ஒன்றியம் வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் மற் றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 30 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இப் பகுதிகளில் வெள் ளைப் பூண்டு, வெற்றிலை, வாழை உட்பட பலவகையான... |
தமிழகம் | சுருளித்தீர்த்தம் இணைப்புச் சாலை ஆக்கிரமிப்பு அகற்ற தீர்மானம் | கூடலூர்: கருநாக்கமுத்தன்பட்டியில் இருந்து சுருளித் தீர்த்தத்திற்கு செல்லும் இணைப்புச் சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க நுகர் வோர் மற்றும் சமூக நல பாதுகாப்பு சங்க கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கருநாக்கமுத்தன்பட்டி நுகர்வோர் மற்றும் சமூக நல பாதுகாப்பு சங்க ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி தலைவர் சுதா தலைமை... |
தமிழகம் | வயோதிக கலைஞர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி | தேனி: நலிந்த வயோதிக கலைஞர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது கலை பண்பாட்டு மையம் மண்டல உதவி இயக்குனர் ஜெகதீசன் கூறுகையில், கலை பண் பாட்டுத் துறை மூலம் தமிழகத்தில் நலிந்த நிலையில் வாழும் சிறந்த வயோதிக கலைஞர்கள் மற்றும் அவர்களை சார்ந்த 500 பேர் அரசு நிதி உதவி பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர் த... |
தமிழகம் | முருங்கையில் புழு தாக்குதல் விவசாயிகள் கவலை | தேவதானப்பட்டி:சில்வார்பட்டியில் நூறு ஏக்கரில் பயிரிடப்பட் டுள்ள முருங்கை மரங்களில் புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்பெரியகுளம் ஒன்றியம் சில்வார்பட்டி, எருமலை நாயக்கன் பட்டி கிராமங்களில் 250 ஏக்கர் பரப்பளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது சில தினங்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது இ... |
தமிழகம் | வேல் பிடித்த தெய்வத்தின் கால் பிடித்து உய்வோம்! இன்று வைகாசி விசாகம் | வைகாசி விசாகத் துதி: முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாக நாளில் இந்த துதிமாலையைப் பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள் பாவங்கள் யாவும் விலகப்பெறுவர். சகல சவுபாக்கியங்களும் பெற்று மகிழ்வர்.
* வேதங்களால் போற்றப்படுபவரே! நற்குணம் கொண்டவரே! ஆசையில்லாதவர்களுக்கு அருளைப் பொழிபவரே! அசுரர்களை துவம்சம் செய்தவரே! தெய்வயானையை ... |
இந்தியா | நக்சலைட் ஆதிக்கம் உள்ள மாவட்டத்தில் பெண்களின் விகிதாசாரம் அதிகரிப்பு | நாக்பூர்: நக்சலைட், சுகாதாரக் குறைபாடு போன்ற பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில், பெண்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள கட்சிரோலி மாவட்டம் பல்வேறு பிரச்னைகளால், தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நக்சலைட்கள... |
இந்தியா | மயில் தோகை விற்பனைக்கு தடை: மத்திய அரசு ஆலோசனை | புதுடில்லி: இந்திய தேசியப் பறவையான மயிலின் தோகை, மற்றும் அதன் மூலம் செய்யப்பட்ட கலைப் பொருட்கள் விற்பனைக்குத் தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவின் தேசியப் பறவையாக, மயில் 1963ல் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அன்றிலிருந்து இன்று வரை இந்தியாவில் எத்தனை மயில்கள் இருந்தன, இருக்கின்றன என்று மத்... |
தமிழகம் | நாயக்கர் மகாலில் படப்பிடிப்பு : பார்வையாளர்கள் அவதி | மதுரை : மதுரை திருமலை நாயக்கர் மகாலில் நடந்து வரும் படப்பிடிப்பால், நுழைவுக்கட்டணம் செலுத்தி வரும் பார்வையாளர்கள், படப்பிடிப்பு குழுவினரால் அவமதிக்கப்பட்டனர். கரண், சகானி நடிக்கும் "இரட்டை முகம்' படத்தின் பாடல்காட்சி படப்பிடிப்பு திருமலை நாயக்கர் மகாலில் நடக்கிறது. இதனால் மகாலுக்கு வரும் பார்வையாளர்கள் அவதிக்குள்ளாகின்... |
தமிழகம் | கார், லாரி மோதல் | ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடலோர காவல்படை போலீஸ் ஸ்டேஷனில் டிரைவராக பணியாற்றிவருபவர் போலீஸ் சத்தியமூர்த்தி(31) நேற்று முன்தினம் இரவில் டூட்டி முடிந்து மண்டபத்திற்கு பொலிரோ காரில் சென்றார் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் சென்றபோது எதிரில் வந்த தண்ணீர் லாரியும் காரும் மோதின காரின் முன்பகுதி சேதமடைந்த நிலையில் சத்தியமூர்த்திக்... |
தமிழகம் | மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் போராட்டம் : வைகோ | விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், வளவனூரில் நடந்த திருமண விழாவில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: ம.தி.மு.க., மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வரும் 28ம் தேதி கேரளா செல்லும் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். ஒவ்வொருவரின் வாழ்விலும் எத்தனையோ போராட்டங்கள் வரும். ஆனால், திருமண விழாவும், இளமையும்... |
தமிழகம் | பாம்பன் பாலத்தில் பஸ்மோதி சிறுமி பலி | மண்டபம்: பாம்பன் பாலத்தில் அரசு பஸ் மோதி பரமக்குடியை சேர்ந்த சிறுமி பலியானார்பாம்பன் பஸ் பாலத்தில் நடுக்கடலில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்க்கின்றனர்பாம்பன் போலீஸ் ஸ்டேஷனில் போதிய போலீஸ் இல்லைஇதனால் பாலத்திலும் பாதுகாப்புக்கு ஆள் இல்லைசுற்றுலா வாகனங்களில் வருபவர்கள் வாகனங்களை நிறுத்தி,ரோட்டின் இரு ... |
தமிழகம் | இளம் பெண் கடத்தல் | சத்திரக்குடி:சத்திரக்குடி அருகே கீழசோமனூரை சேர்ந்த சந்திரசேகரன் மகள் கற்பகவள்ளி(22) இவர் ராமநாதபுரத்தில் மருந்து கடையில் பணிபுரிந்தார் மே 19 ல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை கனகவள்ளியை இதே ஊரை சேர்ந்த ஜெகதீஸ்பாண்டியன், அவரது தந்தை நாகராஜன் கடத்தி சென்றுவிட்டனர் என சந்திரசேகரன் புகார் செய்தார் சத்திரக்குடி போலீசா... |
தமிழகம் | நலிந்த அ.தி.மு.க.,வினர் குடும்பத்தினருக்கு 24 லட்சம் ரூபாய் நிதியுதவி: ஜெ., வழங்கினார் | சென்னை : அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 92 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய், அகால மரணம் அடைந்த தொண்டரின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் ரூபாய் என, மொத்தம் 24 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவியாக அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று வழங்கினார். சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க... |
இந்தியா | திருமணமாகி 4 மணி நேரத்தில் விவாகரத்து: மும்பையில் விசித்திர சம்பவம் | மும்பை: திருமணமான நான்கு மணி நேரத்தில், தன் கணவரை விவாகரத்து செய்ய போவதாக, மும்பையை சேர்ந்த ஒரு பெண் அறிவித்துள்ளார். மும்பை ஜுஹு பகுதியில், வசித்து வரும் குஜராத்தி வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவருக்கு, கடந்த ஆண்டு, ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து அன்று, மணமகன் வீட்டிற்கு சென்ற அந்த பெண், நான்கு மணி நேரத்த... |
தமிழகம் | மெட்ரிக், தேர்வில் முதல் 8 இடம் நேஷனல் அகாடமி பள்ளி சாதனை | ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மெட்ரிக், பொது தேர்வில் ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக், பள்ளி மாணவ மாணவிகள் முதல் எட்டு இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர் இதே பள்ளி மாணவர் ஜெயமணிகண்டன் தமிழ் 94 ஆங்கிலம் 94, கணிதம் 99, அறிவியல் 100, சமூக அறிவியல் 98 என 485 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதல் இடத்தை பிடித... |
தமிழகம் | மணமக்கள் நெற்றியில் திருநீறு பூசி துணைமுதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | திருநெல்வேலி : நெல்லையில் காங்.,எம்.எல்.ஏ.,மகன் திருமணத்தில், மணமக்களுக்கு திருநீறு பூசி துணைமுதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார். திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தொகுதி எம்.எல்.ஏ.,வேல்துரை மகன் வி.பி.துரைக்கு நேற்று பாளையங்கோட்டையில் திருமணம் நடந்தது. துணைமுதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்து பேசுகையில், ""இங்கு எம்.எல்.ஏ.,க்... |
தமிழகம் | ரோடு வசதியில்லை; வயல்வெளிகளில் பயணம்மழை காலங்களில் திண்டாட்டம் | முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே வாத்தியனேந்தலுக்கு ரோடு வசதியில்லாமல் வயல்வெளிகளில் கிராம மக்கள் பயணித்து வருகின்றனர் மழை காலங்களில் இருக்கும் ஒத்தையடி பாதையும் மறைந்து விடுவதால் மக்கள் திண்டாடி வருகின்றனர் சிறுதலை ஊராட்சிக்குட்பட்ட வாத்தியனேந்தல் செல்ல திருவரங்கத்திலிருந்து மூன்று கிமீ, தூரம் வயல்வெளிகளில் உள்ள ஒத்... |
தமிழகம் | திறக்க போகும் பள்ளிகளால் மீண்டும் மிதக்க போகுது பஸ்கள் | ராமநாதபுரம்:பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பஸ்கள் கூட்டத்தில் மிதக்க போவதும் தொடங்க உள்ளது மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சந்திக்கும் அவல நிலைக்கு அளவே இல்லை ஆசிரியர் பற்றாக்குறை, இடபற்றாக் குறை, வசதி பற்றாக்குறை என பல்வேறு பற்றாக்குறைக்கு மத்தியில் படிக்க வேண... |
தமிழகம் | தொடுதிரை இயந்திரம் பழுது: பொதுமக்கள் அவதி | கமுதி:கமுதி தாலுகா அலுவலகத்தில் தொடுதிரை இயந்திரம் பழுதாகி பல ஆண்டுகளாகியும், மராமத்து செய்ய தாலுகா அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர் தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் தகவல்களை சேகரிக்க வசதியாக தமிழக அரசால் தொடுதிரை இயந்திரம் அமைக்கப்பட்டது அதிகாரிகள் உதவியில்லாமல் தேவையான தகவல்களை பெறும் நோக்கில்... |
தமிழகம் | அங்கீகாரமற்ற ஆங்கில வழியில் படித்து மாநில ரேங்க் இழந்த மாணவி | சிவகாசி: பத்தாம் வகுப்பு தேர்வில், 493 மதிப்பெண் எடுத்தும், பள்ளியில் ஆங்கில வழிக்கல்விக்கு அங்கீகாரம் இல்லாததால் மாணவிக்கு மாநிலத்தில் மூன்றாமிடம் என்ற சிறப்பு வழங்கப்படவில்லை.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விளாம்பட்டி ஏ.வி.எம்., மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் 47 மாணவர்கள் படித்தனர். இதில் ஒ... |
தமிழகம் | அதிமுக, பிரமுகர் திருமண விழாவில் இளைஞரணி செயலாளர் பேச்சுக்கு எதிர்ப்பு | சாயல்குடி: அதிமுக, பிரமுகர் திருமணவிழாவில் மாநில இளைஞரணி செயலாளர் உதயகுமார் பேச்சுக்கு, முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு உருவானது சாயல்குடி அருகே மேலச்செல்வனூரில் அதிமுக ,கிளைசெயலாளர் ஆறுமுகம் இல்ல திருமணவிழாவில் மாநில இளைஞரணி செயலாளர் உதய குமார் கலந்து கொண்டார் இவர் மணமக்களை... |
இந்தியா | பேச்சு, பேட்டி, அறிக்கை | இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜாவின் துணிச்சலான பேச்சு: தற்போது தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்படும் மகளிர் குழுக்கள் திட்டம், 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டம், கல்வி திட்டம் போன்றவை அனைத்தும், மத்திய அரசின் திட்டங்கள்.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா பேட்டி: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டும்... |
தமிழகம் | கள்ளக்காதல் விவகாரம்: அ.தி.மு.க., பிரமுகர் வெட்டிக் கொலை | கொளத்தூர்: கள்ளக்காதல் விவகாரம் தொடர்பான விரோதத்தில், அ.தி.மு.க., பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கொளத்தூர் அவ்வை நகரைச் சேர்ந்தவர் கங்காதரன். இவரது மகன் காமராஜ்(48). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், 62 வது வட்ட அ.தி.மு.க., துணைச் செயலராக இருந்தார். இவருக்கு திருமணம் ... |
தமிழகம் | காங்., எம்.எல்.ஏ., வீட்டில் கொள்ளை: பழைய குற்றவாளிகளிடம் விசாரணை | சென்னை: காங்., எம்.எல்.ஏ., வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக, பழைய குற்றவாளிகள், கார் திருடர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகைகள் ஒத்துப் போகாததால் போலீசார் குழப்பமடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ., ஹசன்அலி (60). காங்., கட்சியைச் சேர்ந்த இவருக்கு, சென்னை நுங்கம்பாக்கம் நாகேஷ்வரராவ் சாலையில... |
தமிழகம் | வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்து தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஆய்வு | சென்னை : வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நேற்று கேட்டறிந்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, மாவட்டந்தோறும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வாக்காளர் சரிபார்ப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற... |
இந்தியா | மாயாவதி சொத்து ரூ.88 கோடி | லக்னோ : சட்ட மேலவை உறுப்பினர் (எம்.எல்.சி.,) பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக, உத்தர பிரதேச மாநில முதல்வர் மாயாவதி நேற்று மனு தாக்கல் செய்தார். அப்போது தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவரத்தில், அவரது சொத்து மதிப்பு 88 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. உத்தர பிரதேச மாநில முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலை... |
தமிழகம் | முதல்வரின் டாக்டர் கோட்டையில் மயக்கம் | சென்னை: முதல்வர் கருணாநிதியின் தனிப்பட்ட டாக்டரான கோபால், கோட்டையில் நேற்று மயங்கி விழுந்தார். முதல்வர் கருணாநிதியின் தனிப்பட்ட டாக்டராக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் கோபால். இவர் நேற்று, முதல்வருடன் கோட்டைக்கு வந்திருந்தார். காலை 10.45 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, தனியார்... |
இந்தியா | ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா? அமைச்சர்கள் குழு அமைக்க அரசு முடிவு | ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆலோசிப்பதற்காக மத்திய அமைச்சரவை கூடியது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இதுகுறித்து முடிவெடுக்க அமைச்சர்கள் குழு அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது இன்னும் ஆறு மாதங்கள் வரை கிடப்பில் போடப்படும் நிலை உரு... |
தமிழகம் | மாற்றுத்திறனாளிகள் 2வது நாளாக உண்ணாவிரதம் | சென்னை: மாற்றுத்திறனாளிகளில், ஆசிரியர் பயிற்சி முடித்த உடல் ஊனமுற்றோர் சென்னையில் நடத்தி வரும் சாகும் வரை உண்ணாவிரதம், நேற்று இரண்டாவது நாளாக நீடித்தது. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கென தனி வாரியம் அமைத்ததுடன், அவர்களுக்கான வேலை வாய்ப்பு, சலுகைகளையும் அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. பூந்தமல்லி சிறப்பு ஆசிரியர் பயிற்... |
இந்தியா | நம்பிக்கை துரோகம் செய்வதா? காங்கிரஸ் மீது மம்தா பாய்ச்சல் | கோல்கட்டா : திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். காங்கிரஸ் நம்பிக்கை துரோகம் செய்யும் கட்சி என்றும், அதற்கு ஓட்டளிக்க வேண்டாம் என்றும் ஆவேசமாக அவர் தெரிவித்துள்ளார். கோல்கட்டா மாநகராட்சி மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு, விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது... |
தமிழகம் | மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | சென்னை: மின் வாரியத்தை பல கம்பெனிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், பழுதடைந்துள்ள மின் நிலையங்களை சீரமைக்க வேண்டும், மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் ... |
General | விமானத்தில் குண்டு புரளி : முஷாரப் பயணம் பாதிப்பு | வாஷிங்டன் : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பயணித்த விமானத்தில் வெடிகுண்டு புரளி கிளம்பியதால், விமானத்திலிருந்து அவர் கீழே இறக்கப்பட்டார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், 2008ல் பதவி விலகினார். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் தங்கியுள்ள முஷாரப் மீது பாகிஸ்தான் அரசு பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது. நாடு திரும... |
தமிழகம் | குடி போதையில் பஸ் ஓட்டிய அரசு டிரைவர்: பஸ் சிறைபிடிப்பு | பனைக்குளம்: ராமநாதபுரத்திலிருந்து சென்ற அரசு பஸ்சை குடிபோதையில் டிரைவர் ஓட்டியதால்,பயணிகள் பஸ்சை சிறைபிடித்தனர். ராமநாதபுரம் அரண்மனையிலிருந்து,நேற்று காலை 8.05 மணிக்கு 19ம் எண் டவுன்பஸ் பனைக்குளம் புறப்பட்டது.ஆற்றாங்கரை வழியாக சென்ற இந்த பஸ்சை டிரைவர் ராமசாமி(38) ஓட்டினார்.
பஸ் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தாறுமாறாக ஓ... |
தமிழகம் | ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை | ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணம் 28 ஆயிரத்து 760 ரூபாயை பறிமுதல் செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் செட்டித் தெருவில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இவ்வலுவலகத்தில் நேற்று மாலை 5.30 மணிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவ... |
தமிழகம் | கரூர் வி.ஏ.ஓ., - உதவியாளர் கைது | லாலாப்பேட்டை: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் வாரிசு சான்று அளிக்க லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும், திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணராயபுரம் தாலுகா, பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் கே.பெரியசாமி(64). இவருடைய மாமனார் வீரபத்திரன், 1996ல் இறந்தார். கே.பெரியசாமி ம... |
தமிழகம் | காளையார்கோவிலில் விசாக தேரோட்டம் | காளையார்கோவில்:காளையார்கோவில் சோமேஸ்வரர் சவுந்தரநாயகி கோயிலில், வைகாசி விசாக தேரோட்டம் நடந்தது கடந்த 19 ம் தேதி விழா துவங்கியது தினமும், சுவாமி திருவீதி உலா வந்தார் ஒன்பதாம் நாளான நேற்று காலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன காலை 6 மணிக்கு சுவாமி, அம்மன் பெரிய தேரிலும், அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர் காலை 950 மணிக... |
தமிழகம் | சந்தையில் காய்கறி விற்பனை மந்தம் விலையும் சரிவு | சிவகங்கை: சிவகங்கை வாரச்சந்தையில், காய்கறி வரத்து குறைவால் விற்பனை மந்தமாக இருந்தது இதனால், கடந்த வாரத்தை விட விலையும் குறைந்ததுநேற்றைய காய்கறி விலை நிலவரம் (கிலோ):சென்ற வாரம் 24 ரூபாய்க்கு விற்ற கத்தரிக்காய்- 12; 20 க்கு விற்ற வெண்டைக்காய்- 12; 24 க்கு விற்ற பாகற்காய்- 20; 32 க்கு விற்ற முருங்கை பீன்ஸ்- 24; 24 க்கு வி... |
தமிழகம் | மின் கட்டண அறிவிப்பு | திருப்புத்தூர்:உதவி மின் பொறியாளர் சேதுராமன் அறிக்கை: திருப்புத்தூர் மின்நகர், தேவரம்பூர் பகுதிகளில், மே மாதத்திற் கான மின் கட்டண கணக் கீடு எடுக்கவில்லை இப்பகுதியினர் மார்ச்சில் செலுத் திய தொகையையே செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது |
தமிழகம் | எஸ்எஸ்எல்சி, மெட்ரிக், தேர்வில் 61 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி | சிவகங்கை:பத்தாம் வகுப்பு தேர்வில், மாவட்டத்தில் 61 பள்ளிகள், நூறு சதவீத தேர்ச்சி பெற்றன கல்வி மாவட்ட வாரியாக அதன் விபரம்:எஸ்எஸ்எல்சி,சிவகங்கை: சூசையப்பர் பட்டணம் சகாயராணி மகளிர் பள்ளி, சிவகங்கை சாம்பவிகா பள்ளி, இளையான்குடி மேலப்பள்ளிவாசல் மகளிர் பள்ளி, கல்லடி திடல் புனித அந்தோணியார் பள்ளி, அல்லிநகரம் அரசு உயர்நிலைப்பள்... |
தமிழகம் | பெண்ணிடம் வழிப்பறி | சிவகங்கை:சிவகங்கை அருகே கீழக்கண்டனியை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி சீதா (21) கடந்த 25ம் தேதி மதியம் 12 மணிக்கு தேவன்கோட்டை கண்மாய் கரை ரோட்டில் நடந்து சென்றார் இவரை பின் தொடர்ந்து டூ வீலரில் சென்ற இரண்டு பேர், அவரிடம் ஒன்றரை பவுன் தாலி சங்கிலியை வழிப்பறி செய்தனர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர் |
தமிழகம் | ஆங்கிலோ இந்தியன் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் கோவை மாணவியர் இருவர் மாநிலத்தில் முதலிடம் | கோவை: கோவை ஸ்டேன்ஸ் பள்ளி மாணவி நம்ரித்தா, செயின்ட் பிரான்சிஸ் பள்ளி மாணவி ரெனிஏஞ்சல் ஆகியோர் மாநில அளவில் ஆங்கிலோ இந்தியன் பத்தாம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளனர். ஸ்டேன்ஸ் பள்ளி மாணவி நம்ரிதா, தமிழ் 98, ஆங்கிலம் 87, கணிதம் 100, அறிவியல் 100, வரலாறு புவியியல் 98 என மொத்தம் 483 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவி... |
தமிழகம் | சிறப்பு ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு | சிவகங்கை: சிவகங்கையில் நேற்று சிறப்பு ஆசிரியர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியதுஇதற்காக பங்கேற்க 423 பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது முதன்மை கல்வி அலுவலர் செல்லம் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர்கள் சுபாஷினி, மீனாம்பாள் முன்னிலை வகித்தனர் உடற்கல்வி ஆசிரியர், தையல், இசை, ஓவிய ஆசிரியர் சான்றுகளை, அலுவ... |
தமிழகம் | மகரிஷி வித்யா மந்திர் பள்ளி முதலிடம் | சிவகங்கை: காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் பிஎல் முத்துசுப்பிரமணியம், 479 மதிப்பெண் பெற்று, தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார் இவர் வருவாய் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்தார்மதிப்பெண் விபரம்: தமிழ் - 91, ஆங்கிலம் - 89, கணிதம் -100, அறிவியல் - 100, சமூக அறிவியல் -99
அவர் கூறுகையில், "" பள்ளிய... |
இந்தியா | ஜெயா பச்சன் மீண்டும் எம்.பி.,யாகிறார் | லக்னோ : சமாஜ்வாடி கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினரான ஜெயா பச்சனை, அக்கட்சி மீண்டும் ராஜ்ய சபா தேர்தலில் நிற்க வேட்பாளராகத் தேர்வு செய்திருக்கிறது. சமாஜ்வாடி கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினரான ஜெயா பச்சன், அமர் சிங்கின் ஆதரவாளராகக் கருதப்பட்ட நிலையில், மீண்டும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது குறித்து சந்தேகம் நில... |
தமிழகம் | புனித மேரீஸ் பள்ளி முதலிடம் | சிவகங்கை:எஸ்எஸ்எல்சி, தேர்வில், தேவகோட்டை புனித மேரீஸ் மகளிர் பள்ளி மாணவி ஆர்பிரியங்கா, 492 மதிப்பெண் பெற்று, தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார்மதிப்பெண் விபரம்: தமிழ் - 96, ஆங்கிலம் -96, கணிதம் - 100, அறிவியல் -100, சமூக அறிவியல் - 100 அவர் கூறுகையில், ""ஆசிரியர்கள் சொல்லித்தரும் பாடத்தை நன்கு கவனித்தேன்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.