category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
இலங்கை அதிபர் வருகைக்கு எதிர்ப்பு: 127 பேர் கைது
தேனி: இலங்கை அதிபர் ராஜபக்ஷே வருகையை கண்டித்து அவரது உருவ பொம்மை எரிக்க முயன்ற 127 பேர் தேனியில் கைது செய்யப்பட்டனர். இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வருவதை கண்டித்து தமிழ்புலிகள் அமைப்பு சார்பில் மையக் குழு உறுப்பினர் அருந்தமிழ்அரசு தலைமையில் 43 பேர் அவரது உருவ பொம்மையை எரித்தனர். இவர்களை போலீசார் கைது செய்தனர். ம.தி.ம...
தமிழகம்
உண்டியல் உடைப்பு
ஊட்டி : ஊட்டியில் தேவாலயத்தின் உண்டியல் உடைத்து கொள்ளை நடந்துள்ளது.ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள புனித ஸ்டீபன்ஸ் தேவாலயம் உள்ளது. நூற்றாண்டை கடந்த இந்த தேவாலயத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கண்ணாடி உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். மேலும் அங்கே வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து கொள்ளை அடித்துள்ளனர்.நேற்று க...
தமிழகம்
பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை
தேவதானப்பட்டி: பருத்தி செடிகளில் காணப் படும் மாவுப் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயத்துறை ஆலோசனை கூறியுள்ளது. விவசாய துணை இயக்குனர் பெரியசாமி கூறியதாவது: பெரியகுளம் ஒன்றியம், ஜெயமங்கலத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் வீரிய ஒட்டுரக பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. இப்பயிர் தற்போது சப்பை பிடிக்கும் பருவத்தில் உள்ளது. இச்செடிக...
தமிழகம்
கோவில் கட்ட அனுமதி கேட்டு தாலுகா ஆஃபீஸில் குவிந்த மக்கள்
தாராபுரம்: புறம்போக்கு நிலத்தில் கோவில் கட்ட எதிர்ப்பு கிளம்பியதால் ஆவேசமடைந்த பொது மக்கள், தங்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தனர். தாராபுரம் தாலுகா வீராட்சிமங்கலம் நத்தக்காடு கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் கோவில் கட்ட கிராம மக்கள் முடிவு செய்தனர். அங்கு ஏற்கனவே,...
தமிழகம்
தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு : விரைவில் போராட்டம் நடத்த முடிவு
குன்னூர் : வெலிங்டன் கன்டோன்மென்ட் நிர்வாகத்தில் துப்புரவு பணியாளர்களின் பணியிடங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது; பரிந்துரையை திரும்ப பெறக் கோரி போராட்ட களத்தில் உள்ள கன்டோன்மென்ட ஊழியர் சங்கம் முடிவெடுத்துள்ளது.வெலிங்டன் கன்டோன்மென்ட் நிர்வாகத்தில் ராணுவ துப்புரவு பிரிவில் பணிபுரியும் 21 த...
தமிழகம்
ஆஸ்பத்திரிகளில் மருத்துவ கழிவுகள் பராமரிப்பில் சிக்கல்... கழிவுகளை தினமும் அப்புறப்படுத்த முடியாத நி
கம்பம்: அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்தும் நிறுவனம், கழிவுகளை தினமும் அப்புறப்படுத்த மறுப்பதால் சிக்கல் ஏற்பட் டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் தினமும் சேகரமாகும் சிரிஞ்சுகள், பேண்டேஜ் துணிகள், ரத்தக் கறை படிந்த பிளாஸ்திரிகள், லேபர் வார்டில் சேகரமாகும் நச்சுக்கொடிகள் மற்றும் உடல் உறுப்புகள், ஆபரேஷன...
தமிழகம்
நம்பியூர், அளுக்குளி, குருமந்தூர் சாலை சீரமைக்க ரூ. 2.50 கோடி
கோபிசெட்டிபாளையம்: நம்பியூர், அளுக்குளி மற்றும் குருமந்தூர் பகுதியில் புதிய தார் சாலை அமைத்தல் மற்றும் பழுதான சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலை துறை சார்பில் 2.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் கோபி- அத்தாணி ரோட்டில் புதிய சிறுபாலங்கள் அமைத்தல், புதிய தார் சாலை அமைத்தல் ஆகிய பணிகள் நடந்து வருக...
தமிழகம்
நள்ளிரவில் குடிநீர் வினியோகம்: நடுங்கிய நிலையில் மக்கள் அவதி
ஊட்டி : ஊட்டி நகரில் சில இடங்களில் நள்ளிரவில் குடிநீர் வினியோகம் செய்வதால், குடிநீர் பிடிக்க பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஊட்டி பார்சன்ஸ்வேலி நீர்தேக்கத்தில் இருந்து பர்ன்ஹில், ஆர்.கே.புரம்., நீர்தேக்க தொட்டிகளில் சேமிக்கப்பட்டு நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஊட்டி பர்ன்ஹில் நீர்தொட்டியில் இருந்து, ...
தமிழகம்
இந்திய கம்யூ., கூட்டம்
ஆண்டிபட்டி: இந்திய கம்யூ.,கட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையில் ஆண்டிபட்டியில் நடந்தது. விவசாய சங்க செயலாளர் அண்ணாமலை, உறுப்பினர்கள் ஞானம் மாள், எரோமியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணியக்காரன்பட்டி ஆதிதிராவிட மக்கள் 109 பேருக்கு அரசு வீட்டு மனை பட்டா வழங்க 18 ஆண்டுகள் ஆகிறது. இவர் களுக்கு பட்டாவுக...
தமிழகம்
அடிப்படை வசதிகள் இல்லாத வாரச்சந்தை
பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி வாரச்சந்தை சுதந்திரவீதியில் செயல்பட்டு வருகிறது. நகராட்சியை சுற்றியுள்ள கிராமமக்கள் மற் றும் உள்ளூர் மக்கள் அதிகளவில் இங்கு வந்து செல்கின்றனர். வாரம் இருமுறை சந்தை நடந்து வருகிறது. சந்தையில் திறந்தவெளியில் கூடாரம் அமைத்து விற்பனை செய்கின்றனர். கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை. பன்றிகள், கால...
தமிழகம்
விருது வழங்கும் விழா:
மதுரை: மதுரை வடமேற்கு ரோட்டரி கிளப் சார்பில் சிறந்த சேவை விருதை அம்மா மெஸ் செந்திவேலிடம் மூத்த உறுப்பினர் பார்த்தசாரதி வழங்கினார். அருகில் கிளப் தலைவர் சீனிவாசன்
தமிழகம்
கேரளாவுக்கு மணல் கடத்திய 12 லாரிகள் பறிமுதல்
பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் வழியாக கேரளா மாநிலத்திற்கு மணல் கடத்தி சென்ற 12 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.பந்தலூர் அருகேவுள்ள சேரம்பாடி சோலாடி வழியாக, கேரளா மாநிலத்திற்கு மணல் கடத்தி செல்லப்படுவதாக வருவாய் துறையினருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. இதனையடுத்து எருமாடு வருவாய் ஆய்வாளர் சங்கரநாராயணன்,...
தமிழகம்
வங்கி கடன் வாங்கி தருவதாக பணம் வசூலித்தவர் மாயம்
வெள்ளக்கோவில்: வங்கியில் கடன் பெற்றுத்தருவதாக கூறி தலா 1,300 ரூபாய் வீதம் 70 பெண்களிடம் பணம் வசூலித்து தலைமறைவானவரை போலீஸார் தேடி வருகின்றனர். வெள்ளக்கோவில் மூலனூர் ரோடு பகுதியை சேர்ந்த வீட்டுப் பெண்களிடம், வங்கி கடன் பெற்றுத்தருவதாக கூறி ஒருவர் அணுகினார். "கோவை பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் தனது பெயர் அப்துல் ரகும...
தமிழகம்
பருவமழை தொடக்கம்: பருப்பு விலை சரிவு
மதுரை: தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கியதால், பருப்பு உற்பத்தி அதிகரிக்கும் என வியாபாரிகள் கருதி, இருப்பில் வைத்துள்ள பருப்புகளை சந்தைக்கு கொண்டு வருவதால், விலை குறைந்துள்ளது.மதுரை பருப்பு வியாபாரிகள் சங்க செயலாளர் வெற்றிச்செல்வன் கூறியதாவது :கடந்த வாரம் 4850 ரூபாய்க்கு விற்ற துவரம் பயறு நேற்று 4700க்கும், சிவப்பு பயறு...
தமிழகம்
போலி டாக்டர் மீது வழக்கு
தேனி: ஆண்டிபட்டி அருகே பாலக் கோம்பையை சேர்ந்தவர் சின்னச்சாமி (30). இவர், டாக்டருக்கு படிக்காமல் சிகிச்சை அளித்தாகவும், இதனால் நோய் குணமாகவில்லை என்றும் அம்மாபட்டியை சேர்ந்த கருணாநிதி புகார் செய்தார். ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகம்
தங்கம் விலை தொடர்ந்து உயர்வு
மதுரை: மதுரையில் இம்மாதம் தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்தாலும், தொடர்ந்து விலை அதிகரிக்கிறது. ஜூன் 2ல் ஒரு கிராம் தங்கம் 1770 ரூபாய், 3ல் 1756 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஜூன் 4ல் மேலும் விலை குறைந்து 1735க்கும், 5ல் 1765க்கும், 6ல் 1770க்கும் விற்கப்பட்டது. நேற்று 13 ரூபாய் அதிகரித்து 1783 ரூபாய்க்கு விற்கப்பட்டத...
தமிழகம்
வரதட்சணை கொடுமை: டிரைவர் கைது
தேனி: மனைவியிடம் வரதட் சணை கேட்ட அரசு பஸ் டிரைவரை மகளிர் போலீசார் கைது செய்தனர். போடி குலாளர்பாளையத்தை சேர்ந்த தனுஷ் கோடி மகள் லதா (21). இவருக்கும் வீரபாண்டி அருகே மாணிக்காபுரத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் முருகேசனுக்கும் (32) இடையே 2006 ல் திருமணம் நடந்தது. முருகேசன் வரதட்சணை கேட்டதால் லதா 2008 ல் செப்டம்பர் 29 ல் மகளி...
தமிழகம்
உற்பத்தி குறைவு எண்ணெய் விலை உயர்வு
மதுரை: நிலக்கடலை மற்றும் தேங்காய் உற்பத்தி குறைவால், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.மதுரை எண்ணெய் வியாபாரிகள் சங்க முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது : கடலை எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் 1140 ரூபாய்க்கு விற்ற 15 கிலோ டின், நேற்று 1160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சில மா...
தமிழகம்
கள்ளிப்பட்டி பாலம் வழி பஸ் இயக்க மனு
கோபிசெட்டிபாளையம்: கள்ளிப்பட்டி பாலம் வழியாக பஸ் இயக்க கோரி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுத்தனர். கோபி தாலுகா அலுவலகத்தில் வாணிப் புத்தூர் உள்வட்டத்துக்கு ஜமாபந்தி நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தனர். கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், புஞ்சை துறையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ...
தமிழகம்
அரிசி விலையில் மாற்றமில்லை
மதுரை,: மதுரைக்கு நெல் வரத்து குறைந்துள்ளதால், கடந்த வாரம் பொன்னி அரிசி பழசு கிலோவிற்கு 50 காசும், புதுசு ஒரு ரூபாயும், பிரியாணி அரிசி ஒரு ரூபாயும் அதிகரித்தது. இந்த வாரம் இந்த விலையில் மாற்றமில்லை.அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க செயலாளர் சந்திரன் கூறியதாவது :கர்நாடக பொன்னி பழசு 38.50 ரூபாய், புதுசு 30 ரூபாய்க்கு விற்கப்ப...
தமிழகம்
முகூர்த்த நாட்கள் குறைந்ததால் காய்கறி விலையும் குறைவு
மதுரை: மதுரையில் கடந்த வாரம் தொடர்ச்சியாக முகூர்த்த நாட்கள் வந்ததால், காய்கறி விலை இரு மடங்கு வரை உயர்ந்தது. தக்காளி, கத்தரிக்காய் விலை கடுமையாக உயர்ந்திருந்த நிலையில், வரும் வாரங்களில் முகூர்த்த நாட்கள் குறைவாக இருப்பதால், காய்கறி விலை கணிசமாக குறைந்துள்ளது. சென்ட்ரல் மார்க்கெட் சங்கத் தலைவர் முருகன் கூறியதாவது :நேற்ற...
தமிழகம்
சீரான விலையில் பழங்கள் விற்பனை
மதுரை: மதுரையில் மழை சீசன் ஆரம்பித்துள்ள நிலையில், பழங்கள் சீரான விலையில் விற்கப்படுகிறது.யானைக்கல் வியாபாரி செந்தில் கூறியதாவது :நேற்று ஒரு கிலோ ஆப்பிள் 110-130 ரூபாய், ஆஸி., ஆரஞ்சு 120, மாம்பழ வகைகளில் சப்பட்டை 60, இமாம்பசந்த் 80, மல்கோவா 70, பாலாமணி 50, காதர் 50, காலாபாடி 40 ரூபாய், பிளம்ஸ் 65, பன்னீர் திராட்சை 50, ...
தமிழகம்
கம்பம் நகராட்சியில் காலியாகவுள்ள பொறியாளர் பணியிடத்தால் பாதிப்பு
கம்பம்: கம்பம் நகராட்சியில் பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட பொறியாளரை பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மாவட்டத்தில் தேனி அல்லிநகரத்து நகராட்சிக்கு அடுத்த பெரிய நகராட்சியாக கம்பம் உள்ளது. இங்கு பொறியாளராக பணியாற்றிய சுப்ரமணியன், உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வு பெற்று ...
தமிழகம்
மல்லிகை விலை கிலோ ரூ.150
மதுரை: மதுரையில் மல்லிகை சீசன் களை கட்டிய நிலையில், பருவமழையால் பூ வரத்து குறைந்துள்ளது. பூ மார்க்கெட் சங்கத் தலைவர் சோ. ராமச்சந்திரன் கூறியதாவது :கடந்த வாரம் வரை தினமும் 5 டன் மல்லிகை வரத்து இருந்தது, தற்போது 2 டன்னாக குறைந்தது. இதனால் நேற்று மல்லிகை ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மற்ற பூ விலையில் பெரிய அளவில்...
தமிழகம்
மருத்துவ முகாம்
கோபிசெட்டிபாளையம்: கோபி பொம்மநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை கோபி பஞ்சாயத்து யூனியன் தலைவர் சரஸ்வதி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். அதில் 1.059 பொதுமக்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் சண்முகத்தரசு, யூ...
தமிழகம்
மரம் நடுவிழா
கோபிசெட்டிபாளையம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் மரக்கன்று நடும் விழா நம்பியூரில் நடந்தது. திருப்பூர் தொகுதி தலைவர் ஜவஹர் பாபு தலைமை வகித்தார். சட்டசபை தொகுதி தலைவர் கோபிநாத், நம்பியூர் கிளை தலைவர் சதீஸ், செயலாளர்கள் ரத்தினசாமி, குமார், நகரத் தலைவர் மூர்த்தி, செயலாளர் மனோகரன் உள்ப...
தமிழகம்
அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் ஐந்து கிராமங்கள்
பரவை: பரவை பகுதிக்குட்பட்ட 5 கிராமங்களில் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.பரவை பேரூராட்சியில் விரிவாக்க பகுதியாக சத்தியமூர்த்தி நகர், அண்ணாநகர், பவர்ஹவுஸ் காலனி, பேங்க் காலனி, கணபதி நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் ஏழாயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் குடிநீர் வசதி இல்லை. ஐந்து ஆண்டி...
தமிழகம்
தடை நீங்கியும் குறைந்த பாடில்லை மீன் விலை: ஜூன் 16ல் கேரளாவில் தடை அமலால் மீன் விலை மேலும் உயரும் அப
சேலம்: தமிழக கடற்கரை பகுதியில் மீன் பிடிக்க விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டு, ஒரு வாரத்துக்கு மேல் ஆகி விட்ட நிலையில் தமிழகத்தில் மீன் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. வரும் ஜூன் 16 முதல் கேரளாவில் தடை அமல் படுத்த உள்ளதால் கடல் மீன்களின் விலையில் கடும் உயர்வு ஏற்படும் என தகவல்கள் பரவி வருவது, அசைவ பிரியர்கள...
தமிழகம்
போலீசார் பற்றாக்குறையால் மகளிர் ஸ்டேஷன் முடக்கம்
தேனி: தேனி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் பற்றாக்குறை காரணமாக பணிகள் முடங்கி உள்ளன.தேனி மகளிர் ஸ்டேனுக்கு தினமும் ஏராளமான புகார்கள் வருகின்றன. இவற்றை வாங்கி பதிவு செய்யவோ, விசாரணை நடத்த ஆட்களை அழைத்து வரவோ, ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தவோ, வழக்கு பதிவு செய்யவோ, கோர்ட் பணிகளுக்கு செல்லவோ போதிய ஆட்கள் இல்லை. தற்போது ஒ...
தமிழகம்
மீனாட்சி கோயிலில் ஒலி,ஒளிக்காட்சி : இம்மாத இறுதியில் டெண்டர்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், சுற்றுலா பயணிகளை கவர ரூ.2 கோடியில் ஒலி, ஒளிக்காட்சி அமைக்க இம்மாத இறுதியில் டெண்டர் விடப்படவுள்ளது.மதுரைக்கு சுற்றுலா வருபவர்களுக்கு நகரில் மீனாட்சி கோயில், திருமலை நாயக்கர் மகால், காந்தி மியூசியம் தவிர வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. மகாலில் பயணிகளை கவர, மாலையில் ஒலி,ஒளிக்காட்...
தமிழகம்
குடிநீருடன் வந்த புழுக்கள்: மேட்டூரில் மக்கள் அதிர்ச்சி
மேட்டூர்: மேட்டூரில் குடிநீருடன் புழுக்கள் கலந்து வந்தது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேட்டூர், இந்திரா நகர் பகுதியில் நேற்று காலை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் பொது மற்றும் வீட்டு இணைப்புகளில் குடிநீர் பிடித்தனர். அப்போது குடிநீர் மஞ்சள் நிறத்திலும், உள்ளே புழுக்கள் நெளிவது தெரிந்தது. என...
தமிழகம்
அதிகாலை பஸ் கோரி வியாபாரிகள் மறியல்
அவனியாபுரம்: அதிகாலை பஸ் வசதி, சாதாரண பஸ்கள் கோரி மார்க்கெட் செல்லும் வியாபாரிகள் அவனியாபுரத்தில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். பெரியார் பஸ்ஸ்டாண்ட் மற்றும் மாட்டுத்தாவணியிலிருந்து அவனியாபுரம், பெருங்குடி, காரியாபட்டிக்கு அதிகாலை 4.30 மணியிலிருந்து பஸ் போக்குவரத்து இருக்கும். சில நாட்களுக்கு முன் மதுரையில் விடுதலை சிறுத்...
தமிழகம்
மூலிகைகளில் கலப்படம் : கருத்தரங்கில் தகவல்
மதுரை: மூலிகை சாகுபடிக்கு மத்திய,மாநில அரசுகள் மானியம் வழங்குவதாக, மதுரையில் தமிழக தொழில் மேம்பாட்டு நிறுவனம் (டேசட்) சார்பில் நடந்த, மூலிகை சாகுபடி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.இம்மைய மூத்த ஆலோசகர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது:மூலிகைகளின் முக்கியத்துவத்தை தற்போது ம...
தமிழகம்
மகப்பேறு நிதி உதவி ரூ.7 கோடி ஒதுக்கீடு
தேனி: மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் மாவட் டத்திற்கு ஏழு கோடி ரூபாய் ஒதுக்கப்பட் டுள்ளதாக கலெக்டர் முத்துவீரன் தெரிவித்தார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் போடி தொகுதியில் நிதிஉதவி வழங்கும் விழா போடியில் நடந்தது. கலெக்டர் முத்துவீரன் தலைமை வகித்து 615 பேருக்கு தலா 36 லட்சத்து 90 ஆ...
தமிழகம்
வழிப்பறி கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது
சேலம்: வழிப்பறி கொள்ளையனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் சர்க்கார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் ராஜேந்திரன்(31) மீது அச்சுறுத்தி பணம் பறித்தல், வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவது, பொது அமைதி...
தமிழகம்
தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தை விளக்க அழைப்பு
மதுரை: மத்திய அரசின் நதிநீர் இணைப்பின் நிபுணர் குழுக் கூட்டத்தில், கங்கா - குமரி தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தை பற்றி விளக்க மதுரை பொறியாளர் ஏ.சி. காமராஜிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அவர் கூறியதாவது :பல ஆண்டுகளாக இந்திய அரசின் பரிசீலனையில் இருந்த, செயல்படுத்த முடியாத பல திட்டங்களை ஆய்வு செய்த பின்பே, மத்திய அரசு இந்...
தமிழகம்
பயனற்ற சுகாதார வளாகம்
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி சந்தைப் பேட்டை உள்ளே இருக்கும் சுகாதார வளாகம் 2001 ல் கட்டி முடிக்கப்பட்டது. எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி கழிப்பறைகள் கட்டப்பட்டன. கட்டி முடித்த புதிதில் சுமார் 6 மாதங்கள் செயல்பட்ட வளாகம் அதன்பிறகு மோட்டார் ரிப்பேர் எனக் கூறி, இழுத்துப் பூட...
தமிழகம்
அடுத்தாண்டு மஞ்சள் வரத்து 3 மடங்கு அதிகரிக்கும்! சீஸன் நிறைவடைந்த நிலையில் வியாபாரிகள் கருத்து
ஈரோடு: ஈரோடு மார்க்கெட்டுகளில் ஐந்து மாத மஞ்சள் சீஸன் முடிந்து விட்டதால், விலை வீழ்ச்சி கண்டுள்ளது. விலை ஏறுமுகத்தில் உள்ளதால், அடுத்தாண்டு மஞ்சள் வரத்து மூன்று மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் உற்பத்தி அதிகம். ஈரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், கோபி சொசைட்டி,...
தமிழகம்
தமிழில் பெயர்ப்பலகை வைப்பதை செயல்படுத்த நடவடிக்கை இல்லை
தேனி: தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்ற அரசு உத்தரவை செயல்படுத்த மாவட்டங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அறிவிப்பை வர்த்தக நிறுவனங்களும் கண்டுகொள்ளததால் திட்டம் செயல்படுத்துவதில் மெத்தனம் ஏற்பட்டுள்ளது. கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடப்பதை முன்னிட்டு தமிழக அரசின் தொழிலாளர் ஆணையர் வெளியிட்ட உத்தரவில்...
தமிழகம்
நர்சிங் உதவியாளர் சேர்க்கை
மதுரை: மதுரை வடமலையான் இணை மருத்துவ அறிவியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பல்கலை மற்றும் கொடைக்கானல் மதர்தெரசா பல்கலை இணைந்து, பிளஸ் 2 மாணவர்களுக்கான நர்சிங் உதவியாளர் பயிற்சி அளிக்கின்றன. அழகப்பா பல்கலையின் கீழ் எம்.பி.ஏ., மருத்துவ மேலாண்மை, நர்சிங் உதவியாளர் சான்றிதழ் படிப்பு மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப சான்றிதழ...
தமிழகம்
குப்பையில் கிடந்த பள்ளி ஆவணங்கள்: ஆசிரியரின் கவனக்குறைவா?
அழகர்கோவில்: கள்ளந்திரியில் ஆசிரியரின் கவனக் குறைவால் குப்பையில் கிடந்த பள்ளியின் முக்கிய ஆவணங்கள் ஆர்.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரை, கள்ளந்திரியில் கிழக்கு ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளி முடிந்ததும் ஆசிரியர்கள் பள்ளியை பூட்டி...
தமிழகம்
இரண்டு மாதங்களாக சம்பளம் இன்றி தவிக்கும் ஊராட்சி பணியாளர்கள்
கம்பம்: கிராம ஊராட்சிகளுக்கு அரசு இரண்டு மாதங்களுக்கு மேல் நிதி ஒதுக்கீடுகளை அனுமதிக்காததால், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. மின் கட்டணம் செலுத்த முடியாமல் ஊராட்சி நிர்வாகங்கள் திணறுகின்றன. உள்ளாட்சி அமைப்புகளில் கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் பம்பிங் மற்றும் தெரு விளக்குகளுக்கு மின்சார கட்டணம் செலுத்தவும், ...
தமிழகம்
பரவையில் ஆக்கிரமிப்பு
பரவை: பரவை பகுதிகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். பரவை பேரூராட்சியில் அண்ணாநகர், கணபதிநகர், ஊர்மெச்சிக்குளம், வைகை ஆற்று தெரு பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால் டூவீலர்,வேன் மற்றும் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. பலர் வீடுகளுக்கு முன்பு முள்வேலி அமைத்து ஆக்...
தமிழகம்
ஈரோடு கோவிலில் கோபுர கலசம் திருட்டு
ஈரோடு: ஈரோடு அக்ரஹாரம் வீதியில் பழமை வாய்ந்த பெருமாள் ஐயர் கோயில் உள்ளது. கோவில் கோபுரக் கலசம் நேற்று காணாமல் போனது. கோவில் நிர்வாகி முரளி கூறியதாவது: இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நாள்தோறும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறந்து, இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். இரண்டாண்டுக்கு முன் இதே கோவிலில் விமானக் கலசம் திருட...
தமிழகம்
இலங்கை தேசியகொடி எரிப்பு
மதுரை: இலங்கை தேசியக் கொடியை எரித்த மதுரை வக்கீல்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து, தமிழ் வக்கீல்கள் சங்கம் சார்பில், மதுரை மாவட்ட கோர்ட் முன்பு, வக்கீல்கள் சிலர் இலங்கை தேசியக்கொடியை நேற்று எரித்தனர். இதுதொடர்பாக வக்கீல்கள் மனோகரன், சங்கரநாராயணன், அசோக் உட்பட 11 பேரை த...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
வாடிப்பட்டி: வாடிப்பட்டி பகுதியில் மாணவர்களுக்கு ஜாதிச்சான்று வழங்குவதில் தாமதம் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விரைவில் ஜாதிச்சான்று வழங்கக்கோரி, தாலுகா அலுவலகம் முன் டி.ஒய்.எப்.ஐ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். இதில் எட்டு பெண்கள் உட்பட 35 பேர் கலந்து கொண்டனர்...
தமிழகம்
ரூ.50 லட்சம் ஒதுக்கீடு
தேனி: நமக்கு நாமே திட்டத் தின் கீழ் 2010-11ம் ஆண் டிற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி நகர்பகுதிகள் மற்றும் கிராமங்களில் எந் தெந்த பணிகளை தேர்வு செய்வது என்பது குறித்து விளக்கப் பட்டுள்ளது. தேனி மாவட் டத்தில் முதற்கட்டமாக இத்திட்ட பணிகளுக்காக 50 லட்சம் ரூபாய் அரசு ஒதுக்கி உள்ளது. பணிகளை தேர்வு செய்து அனுப்...
தமிழகம்
துல்லிய பண்ணை அமைக்க ரூ. 63 ஆயிரம் மானியம்
திருப்பரங்குன்றம்: துல்லிய பண்ணை அமைக்க எக்டேருக்கு 63 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.திருப்பரங்குன்றம் தோட்டக்கலை உதவி இயக்குனர் மோகன்குமார் அறிக்கை: திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் 20 நபர்கள் கொண்ட சங்கம் அமைத்து முறையாக பதிவு செய்து துல்லிய பண்ணை திடல் அமைக்கலாம். அதிக மகசூல் தரக்கூடிய தோட்டக்...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
ஆண்டிபட்டி: ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலைத்தொட்டி, குடிநீர் பம்ப் ஆபரேட் டர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆண்டிபட்டி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் செய்தனர். அகவிலைப்படி நிலுவைத் தொகை, புதிய ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி நடந்த ஆர்பாட் டத்தில் வைரமுத்து தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வெங்கடேசன், ஒன்றி...
தமிழகம்
ஆறாவது போலீஸ் பட்டாலியனில் தொடரும் தற்கொலை முயற்சிகள்
மதுரை: மதுரை ஆறாவது போலீஸ் பட்டாலியனில் பெண்கள் அடுத்தடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதால், சக போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இப்பட்டாலியனில் இருபாலரும் போலீஸ் அடிப்படை பயிற்சி பெற்று வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை, திருவிழா காலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் தங்க வசதியாக, பட்டாலியன்...
தமிழகம்
மேட்டூர் அணைக்கு 8,000 கனஅடியாக நீர்வரத்து உயர்வு
மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பருவமழை காரணமாக மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று மாலை விநாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் ஜூன் 4ம் தேதி 76.700 அடியாகவும், நீர் இருப்பு 38.747 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. நான்கு நாட்களாக தமிழக எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பரு...
தமிழகம்
நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருது
மதுரை: மாவட்ட கலை மன்றம் சார்பில் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா மதுரையில் நடந்தது.கிராமிய நடனம், குரலிசை, கரகாட்டம், ஆர்மோனியம், ஓவியம், ஒயிலாட்டம், கிராமிய பாடல்களில் சிறந்த 10 கலைஞர்களுக்கு கலை இளமணி, கலை வளர்மணி, கலைச்சுடர் மணி, கலை நன்மணி, கலை முதுமணி விருதுகளை கலெக்டர் காமராஜ் வழங்கினார். அவர்,"" நாட்ட...
தமிழகம்
வீட்டிற்கு தீ வைப்பு
மூணாறு: மூணாறு அருகே வட்டவடை சிலந்தியார் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ராமர், லட்சுமணன், மணிகண்டன். இவர்களது சித்தப்பாவான அதே பகுதியை சேர்ந்த குப்பிராமசாமியும், மூத்த சகோதரரான ராமரும் ஒரு கோஷ்டியாகவும், லட்சுமணன், மணிகண்டன் ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வந்தனர். நேற்று முன்தினம் கோவிலூர் டவுனில் வைத்து இரு கோஷ்டியி...
தமிழகம்
பட்டயசான்றிதழ் வழங்கும் விழா
மதுரை: மதுரை அழகப்பன் நகர் அகரம் வாழ்வியல் கல்வி நிறுவனத்தில் அக்குபங்சர் பட்டயச் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. வணிகவரி துணை கமிஷனர் தேவேந்திர பூபதி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். கல்வி நிறுவன இயக்குனர் ஜெயக்குமார் பங்கேற்றார்.
தமிழகம்
பசுமை போர்வையை அதிகரிக்க 60 ஆயிரம் தேக்குமரங்கள் நடவு
மதுரை: மண் அரிமானத்தை தடுத்தல், பசுமைப் போர்வையை அதிகரித்தல் மற்றும் தடிமரங்களின் தேவையை பூர்த்தி செய்ய, மதுரை மாவட்டத்தில் பெரியாறு, வைகை பாசனக் கால்வாய் கரையோரங்களில் 2.50 லட்சம் தேக்குமரங்கள் நடும் பணி நடக்கிறது. இந்நிலையில், முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுதும் 8.7 லட்சம் மரக்கன்றுகள் நட உத்தர...
தமிழகம்
எட்டாத உயரத்தில் ஏலக்காய்: தினம் ஒரு விலைக்கு விற்பனை
சேலம்: சர்வதேச சந்தையில் இந்திய ஏலக்காய்க்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில், உள்நாட்டு தேவையும் அதிகரித்துள்ளதால், விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் நான்கு முறை விலை ஏற்றத்தை சந்தித்த ஏலக்காய் தற்போது 650 ரூபாய் விலை உயர்ந்து நேற்று கிலோ 2,100 ரூபாய்க்கு விற்பனையானது. ஏலக்காய் உற்பத்தியில் கேரள மா...
தமிழகம்
இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஜப்தி செய்ய முயற்சி
ஈரோடு: விபத்து வழக்கில் நஷ்டயீடு வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு சம்பத்நகரை சேர்ந்த சந்திரசேகரன் 2007ல் வாகனம் மோதி படுகாயமடைந்தார். நஷ்டயீடு கோரி ஈரோடு விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சந்திரசேகருக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டயீடு வழங்க, யூனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்...
தமிழகம்
போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை: 5 பேர் மீது வழக்கு
தேனி: போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை செய்து 8 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த ரீச் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாகி ஜேக்கப், தேனி அருகே கோட்டூரில் குழந்தைகள் பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளி கட்டடம் 1989 ல் கட்டப்பட்டது. இங்கு ஆம்புரோஸ், தே...
தமிழகம்
மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச டெலிபோன் பயிற்சி
மதுரை: நபார்டு வங்கி சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு மதுரை ரூட்செட் பயிற்சி மையத்தில் டெலிபோன், மொபைல்போன் உட்பட பல்வேறு போன்கள் பழுதுபார்த்தல் இலவச பயிற்சி ஜூலை இரண்டாவது வாரம் துவங்குகிறது. பத்தாவது வகுப்பு தேர்ச்சி, கம்ப்யூட்டர் அடிப்படைக் கல்வி அவசியம். டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள், இத்துறையில் ஈடுப...
தமிழகம்
டேங்க் ஆப்ரேட்டர் மறியலில் ஈடுபட முடிவு
ஈரோடு: கிராம பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் சங்க மாவட்டக் குழு கூட்டம் நடந்தது. மாவட்டத்தில் ஆறாவது ஊதியக்குழு இரண்டாவது தவணைத் தொகை, 1992 முதல் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தாளவாடி, பர்கூர் பகுதியில் பணியாற்றும் டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு, "ரிஸ்க் அலவன்ஸ்' ...
தமிழகம்
பைக் மோதி பெண் பலி
மேலவளவு: அதி வேகமாக வந்த பைக் மோதி 100 அடி தூரம் இழுத்து செல்லப்பட்டு பெண் பலியானார். இதில் பைக்கில் வந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர். கட்டகாளைப்பட்டியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அழகர்கோயிலில் இருந்து மேலூரை நோக்கி நான்கு பைக்குகளில் அதிவேகமாக சென்றனர் (அனைவரும் ஹெல்மெட் அணியவில்லை). கிடாரிபட்டி அருகில் அவர்கள் சென்ற போத...
தமிழகம்
தனியார் துறைகளுக்கு வேலை வாய்ப்புச்சந்தை
புதூர்: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலவலகத்தில் ஆண்டுதோறும் ஏராளமானோர் பதிவு செய்து வருகின்றனர். பதிவு செய்தவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஆண்டு தோறும் வேலைவாய்ப்பு சந்தை நடக்கிறது. அதன் மூலம் தனியார் துறைகளுக்கு தேவையான பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஆண்...
தமிழகம்
கத்தியை காட்டி கொள்ளை இருவருக்கு 3 ஆண்டு சிறை
சேலம்: கத்தியை காட்டி நகையை கொள்ளையடித்த இருவருக்கு தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மணியனூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சங்கீதா. இருவரும், 2008 நவ., 26ம் தேதியன்று வீட்டில் இருந்து வெளியில் நடந்து வரும் போது, இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி, ஏழு பவுன் ...
தமிழகம்
ரயில்களில் கரப்பான் பூச்சி : நடவடிக்கைக்கு மனு
மதுரை: மதுரை வழியாக இயங்கும் முக்கிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் கரப்பான்பூச்சிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.மதுரை கோட்ட மேலாளர் அனில்சின்கலிடம் கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர் குழு உறுப்பினர் சையது பாபு வழங்கிய மனு:மதுரை ரயில்வே ஸ்டேஷன் மெயின் நுழைவு வாயிலில் இரவு நேரங்களில் கூடுதல...
தமிழகம்
ஜெனரேட்டர் பொருத்துவதில் தாமதம் மின் உற்பத்தி இழப்பு தொடர்கிறது
கூடலூர்: லோயர்கேம்ப் நீர்மின்நிலையத்தில் புதிய ஜெனரேட்டர் பொருத்தும் பணியில் ஏற்படும் காலதாமதத்தால் மின் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின்நிலையத்தில் நான்கு ஜெனரேட்டர்கள் உள்ளன. பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு திறக்கப்படும் நீரின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஜெனரேட்...
தமிழகம்
இரும்பாலை அதிகாரிகளுக்கு அபராதம்
சேலம்: சேலம் இரும்பாலையில் ஏற்பட்ட விபத்தில் இரு தொழிலாளிகள் இறந்த வழக்கில், இரும்பாலை அதிகாரிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சேலம் இரும்பாலையில் 2009 டிச., 30ம் தேதியன்று கிரேன் பிடி நழுவியதில், அடியில் நின்று கொண்டிந்த தொழிலாளி மணிமுத்து உயிரிழந்தார். 2009 டிச., 26ம் ...
தமிழகம்
அவதி நேரம் அறிவிப்பு
மதுரை: மதுரை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அழகர்சாமி அறிவிப்பு: அய்யர்பங்களா, ஸ்ரீநகர், திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், வள்ளுவர்நகர், விஸ்வநாதபுரம், மகாத்மா காந்திநகர், முல்லைநகர், சிவக்காடு, குலமங்கலம், கிருஷ்ணாபுரம் காலனி, பீ.பீ. குளம், மருதுபாண்டியர்நகர், கண்ணனேந்தல், சூரியாநகர், ஊமச்சிகுளம், அலங்காநல்லூர், தே...
தமிழகம்
தி கொங்கு பாலிடெக்னிக் மாணவி தேசிய போட்டிக்கு தேர்வு
சேலம்: மல்லூர் தி கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவி தேசிய பளுதூக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மல்லூர் தி கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவுகள் உள்ளன. கடந்த ஆண்டு படிப்பை மு...
தமிழகம்
சமயநல்லூர் - தோப்பூர் இடையே மின்கம்பங்களை அகற்ற ரூ.50 லட்சம் நெடுஞ்சாலைத்துறையிடம் மின்வாரியம் கேட்க
மதுரை: மதுரை சமயநல்லூர் - தோப்பூர் இடையே நான்குவழிச் சாலை அமைக்க 114 மின்கம்பங்களை அகற்ற, தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் மின்வாரியம் 50 லட்சம் ரூபாய் கேட்டுள்ளது. சமயநல்லூர் - விருதுநகர் இடையே, 49 கி.மீ., தூரத்திற்கு , 282.60 கோடி ரூபாய் செலவில் நான்குவழிச் சாலை அமைக்கப் பட்டது. சமயநல்லூர்- திண்டுக்கல் இடையே 283.50 கோடி ர...
தமிழகம்
பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மலை கிராம மாணவர்கள் பாதிப்பு
வருஷநாடு: பள்ளி நேரத்தில் பணிக்கு வராத ஆசிரியர்களால் மலை கிராம மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் வருஷநாடு பகுதியில் மலை கிராமங்கள் அதிகம் உள்ளன. குமணன்தொழு அருகே உள்ளது தெய்வேந்திரபுரம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 40 பேர் படிக்கின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக இருக்கும் புகழேந்தி தேனி அருகே கொடு...
தமிழகம்
டீஸல் விற்க வந்தவர்கள் மீது கணவன், மனைவி புகார்
கெங்கவல்லி: லாரி டிரைவர் மற்றும் கிளீனர் வீட்டில் புகுந்து நகை திருடிய மனைவியும், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கணவனும் மாற்றி மாற்றி புகார் செய்ததால் போலீஸார் சந்தேகமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் குடிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (51). லாரி டிரைவரான அவரும், கிளீனர் குப்புசாமி என்பவரும் ஆர்.வி.என்....
தமிழகம்
முதல்வர் வீட்டு வசதி திட்டம் ஜூன் 30 வரை காலக்கெடு
ஈரோடு: முதல்வர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், பதிவு விடுபட்ட பயனாளிகள் அந்தந்த பஞ்சாயத்து தலைவர்கள் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் ஜூன் 30க்குள் நேரில் விண்ணப்பிக்கலாம். ஈரோடு கலெக்டர் சுடலைக்கண்ணன் அறிக்கை: முதல்வர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் உள்ள தகுதிய...
தமிழகம்
சேலத்தில் குடிசைகள் கணக்கெடுப்பு நிறைவு!: ஃபோட்டோ எடுக்கும் பணி துவக்கம்
சேலம்: சேலம் மாவட்டத்தில், கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் குடிசைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்துள்ளது. தகுதியானோர் விபரம் இணையதளம் மூலம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கும் பணி, ஃபோட்டோ எடுக்கும் பணியும் நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் குடிசை வீடுகளை சிமெண்ட் வீடுகளாக மாற்றும் வகையில், கலைஞர் வீட்டு வசதி திட்டம்...
தமிழகம்
தீக்குளித்த தி.மு.க., தொண்டர்... மறைத்த போலீசார்!
போடி கீழ தெருவை சேர்ந்தவர் தங்கராஜ்(50). தி.மு.க., தொண்டரான இவர் ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்தார். போடி எம்.எல்.ஏ., லட்சுமணனிடம் அடிக்கடி உதவி கேட்டு வந்துள்ளார். தனக்கு முதியோர் உதவித் தொகை பெற்றுத்தருமாறு அவரிடம பல மாதங்களாக முறையிட்டு வந்துள்ளார். அவரும் வாங்கி தருவதாக கூறி காலம் கடத்தி வந்துள்ளார். குடும்பம் வறுமையா...
தமிழகம்
மனைவியை தீ வைத்து கொல்ல முயற்சி
ஊமச்சிகுளம் ஊமச்சிகுளத்தை சேர்ந்தவர் மணிமாறன் (32) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சர்மிளா. திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது, இரண்டு குழந்தைகள் உள்ளன. குடிப்பழக்கம் உள்ள மணிமாறன், வீட்டு செலவிற்கு பணம் தர மாட்டார். இதனால் இவர்களுக்குள் அவ்வப்போது பிரச்னை இருந்தது.நேற்று முன்தினம் இரவு, சர்மிளா குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக...
தமிழகம்
பொது வினியோகத்திட்ட குறை தீர்ப்பு கூட்டம்
மதுரை: மதுரை மாவட்டத்தில் பொது வினியோகத் திட்ட குறைதீர்ப்பு கூட்டம் ஜூன் 11 ல் கீழ்க்கண்டவாறு நடைபெறும். மதுரை மத்திய சரகம்-டி.என்.சி.எஸ்.சி.,16- கந்தசாமி தெரு, வடக்கு லைன்; மதுரை கிழக்கு சரகம்-சோளங்குருணி தாலுகா ரேஷன் கடை; மதுரை மேற்கு சரகம்- முனியாண்டிபுரம்- பசுமலை பி.ஏ.சி.பி.,ரேஷன் கடை; மதுரை வடக்கு சரகம்- செல்லூர் ...
தமிழகம்
வங்கி முன் பணத்தை போட்டு 17 பவுன் தங்க நகை அபேஸ்
சேலம்: சேலத்தில் வங்கி முன் பணத்தை சிதற விட்டு மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் இருந்து 1.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 பவுன் தங்க நகையை வழிபறி செய்து தலைமறைவான இரண்டு பேரை போலீஸார் தேடி வருகின்றனர். சேலம் அருகே உள்ள ஓமலூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் சூரமங்கலம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் 17 பவுன் நக...
தமிழகம்
குப்பையில் வீசிய ரேஷன் கார்டு நகல்களால் நள்ளிரவில் பரபரப்பு
சேலம்: சேலம் பொன்னம்மாப்பேட்டைக்கு நேற்று இரவு பைக்கில் வந்த மர்ம நபர்கள் ரேஷன் கார்டு நகல்களை குப்பையில் வீசிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் பொன்னம்மாப்பேட்டையில் உள்ள அங்கம்மாள் கோவில் தெருவில் நேற்று இரவு 10.30 மணிக்கு பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள், இரண்டு பைகளை அங்குள்ள குப்பை தொட்டியில் வீசிவிட்டு சென்றனர்...
தமிழகம்
போலி ஆவணங்கள் அளித்து ரூ.நான்கு லட்சம் மோசடி : ஐந்து பேர் மீது வழக்கு
வாலாந்தூர்:: போலியான ஆர்.சி., புக், பெயர் மாற்றும் ஆவணங்கள் கொடுத்து, 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த ஐந்து பேர் மீது வாலாந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கரூர் பழைய பைபாஸ் ரோட்டைச் சேர்ந்த அழகுசுந்தரம் மகன் சரவணன்(50). வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்கிறார். பிரவியம்பட்டியைச் சேர்ந்த கர்ணன் மகன்கள் கார்த்த...
தமிழகம்
ராஜபக்ஷே வருகையை கண்டித்த 158 பேர் கைது
சேலம்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருவதை கண்டித்து ம.தி.மு.க.,- இ.கம்யூ., கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 158 பேரை போலீஸார் கைது செய்தனர். இலங்கை வாழ் தமிழ் மக்களை குண்டு வீசி படுகொலை செய்து, ...
தமிழகம்
காஸ் இணைப்பு முறைகேடு கண்டித்து தாலுகா அலுவலகம் முற்றுகை
இடைப்பாடி: தமிழக அரசு வழங்கும் இலவச காஸ் சிலிண்டர் இணைப்புகள் சீனியாரிட்டி முறையில் வழங்காததை கண்டித்து, வெள்ளாண்டிவலசு பகுதியினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழக அரசு காஸ் இணைப்பு இல்லாத குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கி வருகிறது. இடைப்பாடி நகராட்சியில் வெள்ளாண்டிவலசு 22வது வார்டு...
தமிழகம்
நாற்றங்கால் மூலம் துவரை சாகுபடி ஆய்வு பணிகள் மும்முரம்
காரைக்குடி: செட்டிநாடு மானாவாரி விவசாய ஆய்வு நிலையத்தில் குறுகிய கால துவரை (வம்பன் 3 வது ரகம்) நாற்றங்கால் நடவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதன் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:செம்மண்ணில் விளையக்கூடிய பயிர் வகைகள் மற்றும் தானிய வகைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. வறட்சி மாவட்டமான இங்கு கால்நடை தீ...
தமிழகம்
எம்.எல்.ஏ., உட்பட 145 பேர் கைது
சிவகங்கை: இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின், இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் முன் மறியல் செய்ய முயன்ற குணசேகரன் எம்.எல்.ஏ., உட்பட 145 பேர் கைது செய்யப்பட்டனர்.இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், நடந்த போராட்டத்தில் ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் கார் ...
தமிழகம்
கூட்டுறவு வங்கி ஊழியர் மாநாடு
ஈரோடு: ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொது பேரவை மற்றும் மாநாட்டு நடந்தது. சங்க தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். சங்க செயலாளர் வைரப்பன், பொது செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய, நகர கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 3,500 பணி...
தமிழகம்
இலங்கை அதிபர் ராஜபக்ஷே வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாமக்கல்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே வருகையை கண்டித்து கோஷம் எழுப்பி மறியலில் ஈடுபட முயன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட ம.தி.மு.க., மற்றும் கொங்கு இளைஞர் பேரவையினரை போலீஸார் கைது செய்தனர். இலங்கை அதிபர் ராஜபக்ஷே மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ம.தி.மு.க., இந்த...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
ஈரோடு: இலங்கை அதிபர் ராஜபக்ஷே புதுடில்லி வருகையை கண்டித்து, ஈரோடு மாவட்ட இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ம.தி.மு.க., மாநில சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் பூங்கொடி சாமிநாதன் தலைமை வகித்தார். கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் குணசேகரன், மாவட்ட துணை செயலாளர் வெங்கடாசலம், ந...
தமிழகம்
பெற்றோர் - ஆசிரியர் கலந்துரையாடல்
நாமக்கல்: ப்ளஸ் 2 மாணவர் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது குறித்து பெற்றோர்- ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம், நாமக்கல் அரசு தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு, பள்ளி தலைமையாசிரியர் துரைசாமி தலைமை வகித்தார். மாணவர்கள் "டிவி' பார்ப்பதை குறைக்க வேண்டும். அதற்கு செலவழிக்கும் தொகையை நாளிதழ் வாங்கி படிக்கி...
தமிழகம்
புது ரேஷன் கார்டுக்கு அலைக்கழிப்பு
மானாமதுரை: மானாமதுரை தாலுகா அலுவலகத்தில், புது ரேஷன் கார்டுக்கான மனுக்களை கிடப்பில் போட்டு, அலைக்கழிக்கின்றனர். இங்குள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தின் கீழ் 112 ரேஷன் கடைகள் உள்ளன. புது ரேஷன் கார்டு கேட்டும்; சேர்த்தல், நீக்கலுக்கும் ஏராளமானோர் மனு கொடுக்கின்றனர். இவை கிடப்பில் போடப்படுவதால், மனுதாரர் நடையாய் நடக்கின்றனர். ...
தமிழகம்
வயதான பெற்றோரை தவிக்கவிட்ட மகன்: ஆர்.டி.ஓ., முன்னிலையில் உறுதிமொழி
நாமக்கல்: வயதான பெற்றோரை பராமரிக்காத மகன், ஆர்.டி.ஓ., முன்னிலையில், பெற்றோருக்கு பணம் கொடுத்து முறையாக கவனித்துக்கொள்வதாக உறுதி அளித்தார். வயதான பெற்றோரை கவனிக்காத வாரிசுகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், பெற்றோர் மற்றும் முதியோர்கள் வாழ்க்கை பொருளுதவி சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இச்சட்டம் அந்தந்த மாவட்...
தமிழகம்
ப.வேலூரில் 10ம் தேதி ஜோதிர்லிங்க வழிபாடு
ப.வேலூர்: ப.வேலூர் லயன்ஸ் சங்க உள் விளையாட்டு அரங்கில், ஜோதிர்லிங்க தரிசனம் வரும் 10ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு விஸ்வநாத், திரியம்பகேஸ்வரர், வைத்யநாத், நாகேஸ்வரர், ராம÷ஸ்வரம், கிருஷ்ணேஸ்வர், பீமாசங்கர், கேதார் நாத், ஒங்காரேஸ்வரர், மகாகாளீஸ்வரர், மல்லிகார்ஜூன், சோமநாத் போன்ற திருத்தலங்களில...
தமிழகம்
இரு குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த பெண் தற்கொலை
ராசிபுரம்: குடும்பத் தகராறு காரணமாக, இரு மகன்களையும் கிணற்றில் வீசி கொலை செய்த இளம் பெண், தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஓலப்பட்டியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி தனபால் (25). அவரது மனைவி சர்மிளா (21). இந்த தம்பதியருக்கு தனுஷ்குமார் (5), மைதீஸ்குமார் (3) என இரண்டு மகன்கள் இ...
தமிழகம்
அடிக்கடி பழுதாகும் டிரான்ஸ்பார்மர் மானாமதுரை மக்கள் அவதி
மானாமதுரை: டிரான்பார்மர் பராமரிப்பில் அலட்சியத்தால், மானாமதுரையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இங்குள்ள ஜீவா நகரில் கடந்த 31 ம் தேதி, டிரான்ஸ்பார்மர் பழுதாகி, இரவு முதல் அடுத்த நாள் மாலை வரை மின்வெட்டு ஏற்பட்டது. நத்தை வேகத்தில் நடந்த சீரமைப்பு பணிகளின் போது பொருத்தப்பட்ட டிரான்ஸ்பார்மரும் பழுதாகி மீண்டும் இதே நில...
தமிழகம்
மதுரையில் நாளை அவதி நேரம் அறிவிப்பு
மதுரை: மதுரை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வரதராஜன் அறிவிப்பு:நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி: டி.வி.எஸ்.,நகர், சத்யசாய் நகர், அழகப்பன்நகர், கோவலன்நகர், முத்துப்பட்டி, கென்னட் நகர், அவனியாபுரம் பைபாஸ்ரோடு, பெருங்குடி, திருநகர், பசுமலை, விளாச்சேரி, தனக்கன்குளம், பசும்பொன்நகர், திருப்பரங்குன்றம், நெல்லையப்பபுரம், பாலாஜ...
தமிழகம்
கே.எஸ்.ஆர்., கல்வி குழுமத்தில் அக்சரா அகாடமி துவக்கம்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனத்தின் 15வது கிளையாக அக்சரா அகாடமி துவக்க விழா நடந்தது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் கொண்ட பள்ளியான அக்சரா அகாடமி துவக்க விழாவுக்கு, கல்வி நிறுவன தாளாளர் ரங்கசாமி தலைமை வகித்தார். பள்ளிக்கல்வி நிறுவன இயக்குனரும், அறக்கட்டளை பொருளாளருமான அமுதா முன்னிலை வகித்தார். 20...
தமிழகம்
தாசில்தாருக்கு மிரட்டல் ஒருவர் கைது
திருப்புத்தூர்: சிறுகூடல்பட்டி அருகே, கடந்த 1 ம் தேதி இரவு, செம்மண் திருடிய வாகனங்களை, தாசில்தார் விஜயராணி கைப்பற்றினார். அங்கு சென்ற தி.மு.க., இளைஞர் அணி நாராயணன் உள்ளிட்டோர் வாகனங்களை மீட்டு சென்றனர். நாராயணன், ஊராட்சி தலைவர் வெள்ளையன் உள்ளிட்ட எட்டு பேர் மீது, கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கைது செய...
தமிழகம்
டீசல் கடத்திய ஒருவர் கைது
கள்ளிக்குடி; கள்ளிக்குடி அருகே உள்ள நல்லம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். நேற்று இவர் நல்லம்மநாயக்கன்பட்டி விலக்கு அருகே, மதுரை மெயின் ரோட்டில் மினிலாரியில் 85லிட்டர் டீசலுடன் சென்றுள்ளார். அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் விசாரித்ததில் முறைக்கேடாக கொண்டு சென்றது தெரியவந்துள் ளது. மணிகண்டனை கள்ளிக்குடி போலீசார...
தமிழகம்
விபத்தில் இறந்த தி.மு.க., தொண்டர் குடும்பத்துக்கு நிதி
திருச்செங்கோடு: சாலை விபத்தில் இறந்த தி.மு.க., தொண்டர் குடும்பத்துக்கு கட்சியின் அணிமூர் கிளை சார்பில், மாவட்ட பிரதிநிதி மணியம் 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். திருச்செங்கோடு ஒன்றியம் ஆண்டிபாளையம் பஞ்சாயத்து ஊஞ்சப்பாளைம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. கூலி தொழிலாளியான அவர், தி.மு.க.,வில் தீவிர தொண்டராக செயல்பட்ட...
தமிழகம்
மதுரை கீழமாசி வீதியில் சரக்கு வாகனங்களுக்கு தடை
மதுரை: கீழமாசிவீதியில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சிறிய சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.போலீசார் செய்திக் குறிப்பு: கீழமாசி வீதியில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை லாரிகளில் சரக்குகளை ஏற்றி, இறக்குவதால் நெரிசல் ஏற்படுகிறது. இந்த நேரங்களில் சிறிய சரக்கு வாகனங்கள் நுழையவோ, நிறுத்தி சரக்குகளை ஏற்றி, இ...
தமிழகம்
கண்டக்டரை அடித்தவர் கைது
திருவேகம்பத்தூர்: திருவாடானை அருகே கருங்காலக்குடியை சேர்ந்த வன்மீகநாதன் (33), வேலாயுதம் (55). ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து தேவகோட் டைக்கு, அரசு பஸ்சில் திருவேகம்பத்தூர் சென்றனர். டிக்கட் எடுப்பதில் கண்டக்டர் வடகரைமுத்துவுடன், தகராறு ஏற் பட்டது. கண்டக்டரை, அவதூறாக பேசி தாக்கினர். திருவேகம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனில், பஸ் நி...
தமிழகம்
கிணற்றில் மிதந்த குழந்தை சடலம் மீட்பு
ராசிபுரம்: பிறந்த சில மணி நேரத்தில் பெண் சிசுவை கிணற்றில் வீசி சென்றவரை பேளுக்குறிச்சி போலீஸார் தேவி வருகின்றனர். ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் ஏரிக்கரை அருகேயுள்ள கிணற்றில் தொப்புள் கொடியுடன் பெண்சிசு பிணமாக மிதந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் பேளுக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த...