category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
ஜூன் 13ல் ரத்ததான முகாம்
ராசிபுரம்: உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, பாரதம் இளைஞர் நற்பணி சங்கம், சேலம் சித்தி விநாயகர் ரத்த வங்கி சார்பில், ஜூன் 13ம் தேதி ராசிபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி திருமண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடக்கிறது. முகாமுக்கு, நகராட்சி கவுன்சிலர் பாலு தலைமை வகிக்கிறார். சங்க தலைவர் வேல்முருகன் வரவேற்கிறார். அரசு டாக்டர் தனபால், ...
தமிழகம்
இறையருள் பெருவிழா
நாமக்கல்: புதன்சந்தை பெத்தேல் வேதாமக சபையில் இறையருள் பெருவிழா நடந்தது. கிறிஸ்துவ ஐக்கிய தலைவர் பால் ஆறுமுகம் தலைமை வகித்தார். புதன்சந்தை பஞ்சாயத்து தலைவர் கவிதா விழாவை துவக்கி வைத்தார். டேவிட் மகேந்திரன் பங்கேற்று சொற்பொழிவாற்றினார். ஏ.சி.எம்.எப்., மாநில ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமார், பாஸ்டர் பாரதி எலியா, ஸ்டீபன் உட்பட...
தமிழகம்
385 பேருக்கு பட்டா மாறுதல்
மதுரை: மதுரை தெற்கு தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களில் கடந்த மாதம் ஜமாபந்தி நடந்தது. இதில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள், பட்டா மாறுதல் குறித்து மனு அளித்தனர். மாவட்ட வழங்கல் அதிகாரி முருகையா, தெற்கு தாசில்தார் சந்திரமோகன் பரிசீலனை செய்து, நேற்று 259 பேருக்கு பட்டா மாறுதலும், 76 பேருக்கு சப்-டிவிஷனுக்கு பட்டா மாறுதலும் வழ...
தமிழகம்
சுற்றுச்சூழல் தினம்
சிவகங்கை: சிவகங்கை சமுதாய கல்லூரியில், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. புவி வெப்பமாதாலின் விளைவுகள் பற்றிய கட்டுரை, கவிதை, பேச்சு போட்டிகள் நடந்தது. மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் லட்சுமி பேசினார். வனத்துறை ரேஞ்சர் மூர்த்தி தலைமையில் மாணவர்கள், நூறு மரக்கன்றுகள் நட்டனர். தாளாளர் ஜார்ஜ் நன்றி கூறினார்.
தமிழகம்
திருப்பூரில் காணாமல் போன சிறுவன் கொலை: கிணற்றில் சடலம் வீச்சு
திருப்பூர்: திருப்பூரில் நான்கு தினங்களுக்கு முன் காணாமல் போன சிறுவனின் சடலம் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டது. சிறுவனை கொன்ற மர்ம நபர்கள், சாக்குமூட்டையில் உடலை கட்டி, கிணற்றுக்குள் வீசியுள்ளனர். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு எம்.எஸ்., நகரை அடுத்து ராதா நகர் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து. பனியன் தொழிலாள...
தமிழகம்
நகராட்சி மேலாளரை தாக்கிய கவுன்சிலர்
மேலூர்: தன்னிச்சையாக குடிநீர் இணைப்புக்காக குழி தோண்டிய கவுன்சிலரை கண்டித்த, நகராட்சி மேலாளர் தாக்கப்பட்டார். மேலூர் நகராட்சியின் 23வது வார்டில் நேற்று மாலை தார் ரோட்டை உடைத்து கணேசன் என்பவர் குழி தோண்டிக் கொண்டிருந்தார். கமிஷனர் அய்யனார், மேலாளர் கண்ணன், துப்புரவு அலுவலர் சுந்தர்ராஜன், குடிநீர் மேற்பார்வையாளர் மணி உட்...
தமிழகம்
கர்நாடக மது பாட்டில்களுடன் இருவர் கைது
பேரையூர்: பேரையூர் பொறுப்பு டி.எஸ்.பி., கனகராஜ், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார்கள் டி.பாறைப்பட்டி, வண்டப்புளி பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் பாறைப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் கடையிலும், வண்டப்புளியில் காமாட்சியம்மாள் கடையிலும் கர்நாடக மதுபாட்டில்கள் பிடிபட்டன. போலீசார், 50 ஆயிரம் மதிப்புள்ள 165 ம...
தமிழகம்
பவானி அருகே நாற்கர சாலையில் ஆறாக ஓடும் தண்ணீர்
ஈரோடு: சேலம் - கோவை தங்க நாற்கர சாலையில் பவானி லட்சுமிநகர் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. சேலத்திலிருந்து குமாரபாளையம் வழியாக கோவை செல்லும் நான்குவழிச் சாலையில், குமாரபாளையம் "பவிஷ் பார்க்'கிலிருந்து, பவானி லட்சுமிநகர் கோண வாய்க்கால் வரை ஒரு கிலோ மீட்...
தமிழகம்
டூவீலர் விபத்தில் ஒருவர் பலி
இளையான்குடி: பரமக்குடி அருகே விளத்தூரை சேர்ந்தவர் கண்ணன் (42). நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ஹீரோ ஹோண்டா டூ வீலரில் (ஹெல்மெட் அணியவில்லை), இளையான்குடி சென்றார். பெட்ரோல் பங்க் அருகே டூவீலர் கவிழ்ந்து பலியானார். இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
கருத்தரங்கம்
மதுரை: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், ஜூன் 12,13ல் சேவைத்துறையில் பணியாளர் மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடக்கிறது.உலக நாடுகளில் சேவைத்துறையில் பணியாற்றுபவர்களின் அறிவு, தனித்திறன், கற்பனை திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சமுதாயத்தில் மாறிவரும் தேவைகளை புரிந்துக் கொண்டு நிர்வாகம் நடந்துகொள்வது குறித்து இக்கருத...
தமிழகம்
தினமலர் செய்தியால் ஏழை மாணவிக்கு யோகம்:இன்ஜினியரிங் சேர்க்க துணை முதல்வர் உத்தரவு
திருநெல்வேலி:தினமலர் செய்தியால் ஏழை மாணவி தனியார் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்க துணை முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர் மைதீன்கான் நடவடிக்கை எடுத்துள்ளார்.நெல்லை கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்தவர் சிவகாமிநாதபிள்ளை. இவரது மனைவி வேலம்மாள். சிவகாமிநாதபிள்ளை ஓட்டல் ஊழியராக பணியாற்றி இறந்துவிட்டார். மனைவி வேலம்மாள்...
தமிழகம்
சுற்றுலாத்துறைக்கு விருது
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சித்திரை பொருட்காட்சி ஏப்.,18 முதல் ஜூன் 6 வரை நடந்தது. இதில் பார்வையாளர் கட்டணம் மூலம் 25 லட்சத்து 35 ஆயிரத்து 763 ரூபாய் வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 1 லட்சத்து 2 ஆயிரத்து 153 ரூபாய் அதிகம்.பொருட் காட்சியில் அரசு மற்றும் அரசு சார்பு துறைகள் சார்பில் பல்வேறு அரங்குகள் அமைக்...
தமிழகம்
திம்மராஜபுரம் தென்பகுதியில் குடிநீரில்சாக்கடை நீர் கலப்பு; மேயரிடம் புகார்
திருநெல்வேலி:பாளை., திம்மராஜபுரம் தென்பகுதியில் குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்கவேண்டும் என குழந்தை யேசு அன்பியம் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து மேயரிடம் அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:பாளை., திம்மராஜபுரம் தென்பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வந்தது. ...
தமிழகம்
ஒருவர் கைது
கல்லல் : செம்பனூரை சேர்ந்தவர் ரங்கசாமி (23). மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த ஜனவரியில் விண்ணப்பித்தார். அவரது சான்றிதழ்கள் போலியாக இருப்பது தெரிந்தது. பாஸ்போர்ட் அலுவலர் ஜோசப் மேத்யூ புகாரின்படி, அவரை கல்லல் போலீசார் கைது செய்தனர்.
தமிழகம்
பெண்ணுக்கு வெட்டு இருவர் கைது
செக்கானூரணி: கருமாத்தூர் அருகே கரிசல்பட்டியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பாண்டியம்மாள்(35). இவர்களுக்கும், இதே ஊரைச் சேர்ந்த விஸ்வநாதன்(45) தரப்பினருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் பழனி, பாண்டியம்மாள் ஆகியோர் பிரச்னைக்குரிய இடத்தை பார்வையிட்டனர். இதை விஸ்வநாதன், காசி(48), விருமாண்டி, மூர...
தமிழகம்
ஐ.எச்.எஸ்.டி.பி திட்டத்தில்வீடுகளுக்கு பணம் வழங்க மனு
திருநெல்வேலி:பாளை., யில் ஐ.எச்.எஸ்.டி.பி திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு பணம் வழங்கவேண்டும் என மேயரிடம் கவுன்சிலர் பாண்டிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.பாளை., 26வது வார்டு பகுதி ஓச்சன்குளம் தாமஸ் தெருவில் ஐ.எச்.எஸ்.டி.பி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இளநிலைப் பொறியாளர் மூலம் பார்வையிடப்பட்டு, போட்டோ எட...
தமிழகம்
நான்குவழிச்சாலையில் டூவீலர்-கார் மோதல் : டாக்டர் படுகாயம்
துவரிமான்: மதுரை அருகே துவரிமான் நான்குவழிச்சாலையில் நேற்று டூவீலர்,கார் மோதியதில் ஓமியோபதி டாக்டர், அவர் மனைவி படுகாயம் அடைந்தனர். வாகைக்குளத்தை சேர்ந்த செல்வசந்திரன் (29), திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஓமியோபதி டாக்டராக பணி செய்கிறார். இவருக்கும் சோபனா (21) என்பவருக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. ...
தமிழகம்
கண்மாய், குளங்களை பாதுகாப்பது அரசு கடமை : ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: கண்மாய், குளங்கள் போன்ற நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என குறிப்பிட்ட மதுரை ஐகோர்ட் கிளை, குமரி மாவட்டம் நரிக்குளத்திற்கு பாதிப்பின்றி ரோடு பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டது.குமரி மாவட்ட இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் லால்மோகன் உட்பட நால்வர் தாக்கல் செய்த பொது நல வழக்கு:ம...
தமிழகம்
உணவு கலப்பட விதிகள் குறிப்பிடாதபேக்கரியில் உணவு பண்டங்கள் பறிமுதல்
திருநெல்வேலி:உணவு கலப்பட தடைச் சட்ட விதிகள் எதையும் குறிப்பிடாத பேக்கரியில் இருந்த ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.நெல்லை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் சுப்பையன் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரி டாக்டர் கலு.சிவலிங்கம் ஆலோசனையின் பேரில் உணவு ஆய்வாளர் ஏ.ஆர்.சங்கரலிங்கம், பயிற...
தமிழகம்
பள்ளிகளில் குடிநீர் தொட்டி பராமரிப்பில் அலட்சியம்... பல ஆண்டாக சுத்தம் செய்யாத கொடுமை!
சிவகங்கை: அரசு, ஊராட்சி ஒன்றிய பள்ளி களில் குடிநீர் தொட்டிகள் பராமரிப்பில் அலட்சியம் காட்டப்படுகிறது. சுத்தம் செய்து பல ஆண்டாகியுள்ள நிலையில், குடிநீரால் மாணவர் களுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிவகங்கையில் 1,120 தொடக்க, நடுநிலைப்பள்ளி; 220 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இங்குள்ள குடிநீர் தொட்டிகளை பராமர...
தமிழகம்
முகமூடி திருட்டு
கள்ளிக்குடி: மதுரை அருகே உள்ள குன்னத்தூரைச் சேர்ந்தவர் மதுரைவீரன்(37). லாரி டிரைவரான இவர், நேற்று அதிகாலை மதுரையிலிருந்து மளிகை சரக்குச் ஏற்றிக்கொண்டு விருதுநகருக்கு வரும் வழியில், கள்ளிக்குடி அருகே இயற்கை உபாதைகழிக்க லாரியை நிறுத்தி உள்ளார். இரண்டு மர்ம நபர்கள் தீப்பெட்டி கேட்டுள்ளனர். இல்லை என்று கூறியவுடன், தங்கள் ம...
தமிழகம்
கொக்கிரகுளத்தில் மாணவர்சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
திருநெல்வேலி :மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி நெல்லை கொக்கிரகுளத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.பள்ளியில் படித்து பாதியிலேயே வகுப்பை நிறுத்திய மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி மாணவர் சேர்க்கை பேரணி நெல்லை கொக்கிரகுளம் மனோரஞ்சிதம் பள்ளி சார்பில் நடந்தது. பேரணியில் பாதியிலேயே படிப்...
தமிழகம்
சங்க கூட்டம்
மதுரை: நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுக்குழு கூட் டம் மதுரையில் நடந்தது. தலைவர் ஜெகதீஸ்வர் தலைமை வகித்தார். ஆலோசகர் டாக்டர் புகழகிரி வரவேற்றார். மதுரையில் மழை நீர் வடிகால் மற்றும் பாலம் அமைத் தல், கால்வாய் சீரமைக்கும் பணியை விரைந்து முடித் தல்; அதிக வட்டி மற்றும் கவர்ச்சித் திட்டங்களால் மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றும்...
தமிழகம்
எம்எல்ஏ., எழுதிய புத்தகம்10ம் தேதி வெளியீட்டு விழா
கடையநல்லூர்:தமிழக சட்டசபை காங்.,கொறடா பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., எழுதிய பயங்கரவாதம் குறித்த புத்தக வெளீயிட்டு விழா நாளை (10ம் தேதி) நடக்கிறது.கடையநல்லூர் எம்எல்ஏ., பீட்டர் அல்போன்ஸ் பயங்கரவாதம் குறித்தும், இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்தும் புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா...
தமிழகம்
அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிலிம் தட்டுப்பாடு
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிலிம் தட்டுப்பாடால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இங்கு தினமும் 50 க்கும் மேற்பட்ட நோயாளிகள் எக்ஸ்ரே எடுக்க வருகின்றனர். ஆனால், பிலிம் தட்டுப்பாடாக உள்ளது என கூறி தட்டிக்கழிக்கின்றனர். தனியாரிடம் சென்று எடுக்குமாறு வற்புறுத்துகின்றனர். பெரிய விபத்துக்களில் சிக்கியவர்களுக...
தமிழகம்
நிலத்தகராறு 2 பேர் கைது
செக்கானூரணி: செக்கானூரணி அருகே பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி(40). இவருக்கும் , இதே ஊரைச் சேர்ந்த அழகத்தேவர் தரப்பினருக்கும் நிலத்தகராறு காரணமாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. நேற்று ஜெயபாண்டி தோட்டத்தில் இவரது மனைவி முருகேஸ்வரி, தம்பி மனைவி கலாவதி, மற்றொரு தம்பி மனைவி பாக்கியலட்சுமி ஆகியோர் வேலை செ...
தமிழகம்
மதுரை- செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கடையநல்லூர் எம்எல்ஏ., வலியுறுத்தல்:
கடையநல்லூர்:குற்றால சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மதுரையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என மத்திய அமைச்சர் வாசனிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக எம்எல்ஏ., பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.கடையநல்லூரில் தொகுதி நிதி ஒதுக்கீடு தொடர்பாக கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட தென்காசி, செங்...
தமிழகம்
போலீசார் மீது தாக்குதல் மூவருக்கு சிறை
தேவகோட்டை: காரைக்குடி அருகே புதுவயல் மேலபள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர்கள் சாகுல்ஹமீது, சேட், சித்திக். கடந்த ஜூலை 20 ம் தேதி, மேட்டுக்கடை வீதியில் உள்ள லட்சுமணன் என்பவரது கடையில், மிரட்டி பணம் கேட்டனர். தர மறுத்ததால், சோடா பாட்டில்களை தூக்கி வீசி தகராறு செய்தனர். சாக்கோட்டை போலீசார் சிவக்குமார், முத்துச் சாமி, சிவமுருகன்...
தமிழகம்
குமந்தாபுரம் பகுதி ரோட்டில்தெருவிளக்குகள் அமைக்க கோரிக்கை
கடையநல்லூர்:கடையநல்லூர் -குமந்தாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதி குமந்தாபுரம் நகராட்சியின் முதலாவது வார்டாக அமைந்துள்ள குமந்தாபுரத்திலிருந்து கிருஷ்ணாபுரம் சுமார் 2 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதி ...
தமிழகம்
ஆசாத்நகர் கோயிலுக்குநிதியுதவி வழங்கல்
தென்காசி:தென்காசி ஆசாத்நகர் கிருஷ்ணன் கோயிலுக்கு திருக்கோயில் அரசு நிதி உதவியாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.தொகுதி எம்.எல்.ஏ., கருப்பசாமிபாண்டியன் பரிந்துரையின்படி கிருஷ்ணன் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிதியினை நகர திமுக., செயலாளர் கவுன்சிலர் ஆயான் நடராசன் வழங்கினார்.நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பச்ச...
தமிழகம்
சாம்பர்வடகரையில்அதிமுக., கூட்டம்
தென்காசி:சாம்பவர்வடகரையில் திமுக., அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டித்து அதிமுக., இளைஞரணி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது.சாம்பவர்வடகரை மேலூர் பலவேசக்காரன் கோவில் பகுதி, கீழூர் நடுத்தெரு அம்மன் கோயில் பகுதிகளில் நடந்த தெருமுனை பிரசார கூட்டத்திற்கு சாம்பவர்வடகரை அதிமுக., செயலாளர் காந்திபாண்டியன் தலைமை வகித்த...
தமிழகம்
தினமலர் செய்தி எதிரொலி கிடைத்தது ரூ. 22 லட்சம் கடனுதவி
பண்ருட்டி : தினமலர் செய்தி எதிரொலியால் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கிய காசோலைக்கான பணத்தை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் நேற்று வழங்கினர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சியில், 22 சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இதில், 11 சுய உதவிக் குழுக்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வீதம் கடன் வழங்க திட்ட மதி...
தமிழகம்
புகையிலை எதிர்ப்பு:விழிப்புணர்வு பிரசாரம்
கடையநல்லூர்:உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கடையநல்லூர் பகுதியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சொக்கம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட சொக்கம்பட்டி, சிங்கிலிபட்டி, துரைச்சாமியாபுரம், இடைகால், நயினாரகம் ஆகிய பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார...
தமிழகம்
ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் கம்ப்யூட்டரில் பதிவு: டி.ஆர்.ஓ., தகவல்
சிதம்பரம் : சிதம்பரம் ஜமாபந்தி நிறைவு நாளில் 396 பயனாளிகளுக்கு 15 லட்சத்து 31 ஆயிரத்து 726 ரூபாய் மதிப் பில் நலத்திட்ட உதவிகளை டி.ஆர்.ஓ., நடராஜன் வழங்கினார்.சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, திருவக்குளம், சேத்தியாத்தோப்பு, ஒரத்தூர் ஆகிய 6 குறுவட்டங்களுக் கான ஜமாபந்தி கடந்த மாதம் 19ம் தே...
தமிழகம்
அரியலூர் மாவட்டத்தில் கோவில் திருவிழா கோலாகலம்
அரியலூர்: அரியலூர் மாவட்டம் மேட்டுபாளையம் சித்திவிநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களின் கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் கோலாகலமாக நடந்தது. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே மேட்டுபாளையம் சித்திவிநாயகர் கோயில், செந்துறை காலனி மாரியம்மன் கோவில், திருமானூர் அருகே சன்னாவூர் மாரியம்மன் கோவில், அஸ்தினாபுரம் காலனி ம...
தமிழகம்
அரசு செய்த உதவியை மறக்காமல் இருக்க வேண்டும்: எம்.எல்.ஏ., அய்யப்பன்
கடலூர் : அரசு செய்த உதவியை மறக்காமல் இருக்க வேண் டும் என திருமண உதவி தொகை வழங்கும் விழாவில் எம்.எல்.ஏ., அய்யப் பன் பேசினார்.கடலூர் அரசு சேவை இல்லத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தில் பயனாளிகளுக்கு காசோலை வழங் கும் விழா நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். சேர...
தமிழகம்
ரத்ததானம் செய்தவர்களுக்குஎம்.எல்.ஏ.பாராட்டு சான்றிதழ்
தென்காசி:தென்காசியில் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததானம் வழங்கிய தி.மு.க.வினரை எம்.எல்.ஏ.கருப்பசாமி பாண்டியன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி நகர தி.மு.க.இளைஞரணி சாதிர், சாமி, சங்கீதா ராமகிருஷ்ணன் ரத்ததானம் வழங்கினர். இவர்களை எம்.எல்.ஏ.கருப்பசாமி பாண...
தமிழகம்
லயன்ஸ் சங்க நிர்வாகிகள்பதவியேற்பு விழா
தென்காசி:தன்காசி லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.தென்காசி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வர்த்தக சங்க கட்டடத்தில் நடந்தது. முன்னாள் தலைவர் மாதவன் தலைமை வகித்தார். முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுயம்புராஜன் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். சங்க தலைவராக பரமசிவன், செயலாளராக பேர...
தமிழகம்
கூடுதல் மேல்நிலைப்பள்ளிகள் மார்க்சிஸ்ட் கோரிக்கை
தேவகோட்டை: தேவகோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்க, மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கட்சி கூட்டம் நிர்வாகி சின்னதம்பி தலைமையில் தேவகோட்டையில் நடந் தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கம், தாலுகா செயலாளர் செல்வராஜ், மாவட்ட குழு உறுப்பினர் பொன்னுச் சாமி, உறுப்பினர்கள் அஜீஸ்கான், சாமுவேல் பங்கேற்றனர். தீர்மானங...
தமிழகம்
திருவந்திபுரம் அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா
கடலூர் : உலக வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு பள்ளிகளில் பசுமை போர்வை ஏற்படுத்த மரக்கன்றுகள் நடும் விழா கடலூரில் நடந்தது.அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாசு கட் டுப்பாட்டு வாரியம் சார் பில் உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டியும், உலக வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டும் பள்ளிகளில் பசுமை போர்வை ஏற்படுத்துதல் தொடக்க விழா தி...
தமிழகம்
சங்கரன்கோவில் தாலுகாவில்மக்கள் தொகை கணெக்கெடுப்பு பணி
திருவேங்கடம்:சங்கரன்கோவில் தாலுகா திருவேங்கடம், கரிவலம்வந்தநல்லூர், குருவிகுளம் ஆகிய பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி துவங்கியது.தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் 1ம் தேதி துவங்கியது. இதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஜெயராமன் உத்தரவின்படி சங்கரன்கோவில் தாசில்தார் கதிரேசன், தேர்தல் துணை தாசி...
தமிழகம்
நூலகத்திற்கு இடம் தேர்வு செய்யக்கோரி உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நூலகம் கட்ட இடம் தேர்வு செய்து தரக்கோரி வாசகர் வட்டம் சார்பில் விரைவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட் டுள்ளது.இதுகுறித்து அரசு நூலக வாசகர் வட்ட தலைவர் முருகன் விடுத்துள்ள அறிக்கை:விருத்தாசலம் அரசு கிளை நூலகம் 30 ஆண்டிற்கு மேலாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. நூலகத்திற்க...
தமிழகம்
கடலூரில் அனுமதியின்றி கிளிஞ்சல் கடத்திய லாரி பறிமுதல்
கடலூர் : கடலூரில் அனுமதியின்றி கிளிஞ்சல் கடத்திய லாரியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.கடலூர் தாழங்குடா அருகே உள்ள பெண்ணையாற்றை ஒட்டியுள்ள உப்பனாறு அருகே நேற்று மதியம் லாரி ஒன்று மணலில் சிக்கிக் கொண்டது. அதனை மீட்க அப்பகுதியினர் உதவச் சென்றபோது, உப்பனாற்றில் இருந்து அனுமதியின்றி கிளிஞ்சல் கடத்...
தமிழகம்
தென்காசியில் 15ம் தேதிக்குள்சர்வீஸ் ரோடு சமாதான கூட்டத்தில் முடிவு
தென்காசி:தென்காசியில் வரும் 15ம் தேதிக்குள் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் செல்ல சர்வீஸ் ரோடு அமைக்கப்படும் என ஆர்.டி.ஓ.தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.தென்காசி வட்டார மார்க்சிஸ்ட் கம்யூ.,சார்பில் தென்காசி ரயில்வே மேம்பால பணியினை விரைவு படுத்திடவும், சர்வீஸ் ரோடு அமைத்திடவும் வலியுறுத்தி வரும்...
தமிழகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவி
கடலூர் : கடலூரில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 63 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.கலெக்டர் முகாம் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை அடங்கிய 217 மனுக்கள் பெறப்பட் டது. மனுக்களை பரிசீலனை செய்த கலெக்டர் தகுதியான மனுக்கள் மீது நடவடிக...
தமிழகம்
1.60 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு வன அலுவலர் தகவல்
சிவகங்கை: மாவட்டத்தில் அரசு திட்டங்களின் கீழ், நடப்பு ஆண்டில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகள் நட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆற்றுப்படுகை தேக்கு மர உற்பத்தி திட்டத்தின் கீழ் ஆறு, கால்வாய் கரைகளில் தேக்கு மர கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் வைகை, மணிமுத்தாறு, விருசுழி ஆற்றின் கரைகளில், 2008 முதல் இத்தி...
தமிழகம்
தென்காசியில் ரயில்வே சப்-வேஅமைக்கும் பணி தீவிரம்
தென்காசி;தென்காசியில் ரயில்வே சப்-வே அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.தென்காசியில் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் ரயில்வே மேம்பால பணி நடந்து வருகிறது. தற்போது குடிநீர் குழாய் மாற்றியமைக்கும் பணி நடப்பதால் ரயில்வே மேம்பால பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய ரயில்வே துறை சார்பில் ரயில்வே கேட் பகுதி...
தமிழகம்
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பிரச்சார வாகனம்; அரியலூர் கலெக்டர் துவக்கம்
அரியலூர்: உலக தமிழ்செம்மொழி மாநாடு பிரச்சார வாகனத்தை, அரியலூரில் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் துவக்கி வைத்தார். அரியலூர் தாலுகா அலுவலகம் முன்பு, உலக தமிழ் செம்மொழி மாநாடு பிரச்சார வாகனத்தை, மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் கொடியசைத்து துவக்கி வைத்தார். துவக்கவிழாவில் எம்.எல்.ஏ.,க்கள் ஆண்டிமடம் சிவசங்கர், ஜெயங்கொண்டம் ராஜேந்திரன் ம...
தமிழகம்
சாக்கடையில் தவறி விழுந்தடிரைவர் பலி
ஆழ்வார்குறிச்சி:ஆலங்குளம் அருகே சாக்கடையில் தவறி விழுந்த அறுவடை இயந்திர டிரைவர் பரிதாபமாக பலியானார்.ஆலங்குளம் அருகேயுள்ள கருமனூரை சேர்ந்தவர் மணி(எ) சுப்பிரமணியன்(55). அறுவடை இயந்திர டிரைவர். நேற்று முன்தினம் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது அதிகளவில் மது குடித்துவிட்டு வந்ததால் கால் தவறி வாறுகாலில் விழுந்தார்....
தமிழகம்
ஒழுங்குமுறை விற்பனை கூட வருவாய் அதிகரிப்பு: வேளாண் அலுவலர் தகவல்
விருத்தாசலம் : ஒழுங்குமுறை விற் பனை கூடத்திற்கு அதிக வருவாய் வந்ததாக கோட்ட வேளாண் அலுவலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விருத்தாசலம் கோட்ட வேளாண் அலுவலர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விருத்தாசலம் கோட் டத்தில் வேளாண்மை விற் பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் கிராமங்களில் விளைபொருள் குழுக்கள் ஏற்படுத் தப்பட...
தமிழகம்
மாணவர் சேர்க்கை பேரணி
திருப்புத்தூர்: மாங்குடி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது. காரையூர் ஊராட்சி தலைவர் மணி தலைமை வகித்தார். தலைமையாசிரியை மார்கரெட் சாந்தகுமாரி வரவேற்றார். ஆசிரியைகள் சாந்தி, ஜெயராணி, அமுதா பங்கேற்றனர்.
தமிழகம்
ஆலங்குளத்தில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா
ஆலங்குளம்:ஆலங்குளத்தில் 100 பேருக்கு இலவச வீட்டு மனைபட்டாக்களை அமைச்சர் பூங்கோதை வழங்கினார்.ஆலங்குளத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தென்காசி ஆர்டிஓ., மூர்த்தி தலைமை வகித்தார். ஆலங்குளம் தாசில்தார் சின்னச்சாமி வரவேற்றார். விழாவில் தமிழக அமைச்சர் பூங்கோதை நெல்லை எம்பி., ராமசுப்பு கலந்து கொண்டு நலத்திட...
தமிழகம்
பைக்கில் பணம் திருட்டு
தேவகோட்டை: சவேரியார்பட்டிணத்தை சேர்ந்தவர் அருளானந்து. முன்னாள் ராணுவ வீரர். நேற்று முன்தினம் மதியம் தேவகோட்டை, பாரத ஸ்டேட் வங்கியில் நகைகளை அடகு வைத்து, 75 ஆயிரம் ரூபாயுடன் பைக்கில், அரசு மருத்துவமனை சென்றார். உறவினரை உடல் நலம் விசாரித்து விட்டு வெளியே வந்தார். வாகனம் பஞ்சாராகி இருந்தது. அதை சரி செய்த பின், பைக்கில் இர...
தமிழகம்
ஆலப்பாக்கம் ரயில்வே மேம்பால பணி... துவங்குமா? டூ ரூ.17.5 கோடி ஒதுக்கியும் பயனில்லை
சிதம்பரம் : விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதையில் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் 17.5 கோடி ரூபாய் மதிப்பீட் டில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அந்த திட்டம் கைவிடப் பட்டது. ரயில் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில் அடிக்கடி கேட் மூடப்படுவதால் பல் வேறு மாவட்டங்களுக் குச் செல்லும் வாகனங் கள் நீண்ட நேரம் காத்த...
தமிழகம்
ஆலங்குளம் தாலுகாவில்ஜமாபந்தி இன்று துவக்கம்
ஆலங்குளம்:ஆலங்குளம் தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சிகள் இன்று (9ம் தேதி) துவங்குகிறது.இதுகுறித்து ஆலங்குளம் தாசில்தார் சின்னச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஆலங்குளம் தாலுகா பகுதிகளில் ஜமாபந்தி நிகழ்ச்சிகள் இன்று(9ம் தேதி) முதல் துவங்குகிறது. இன்று கீழப்பாவூர் குறுவட்டம் துத்திகுளம், பெத்தநாடார்பட...
தமிழகம்
ராஜபக்ஷே வருகைக்கு எதிர்ப்பு அரியலூரில் 93 பேர் கைது
அரியலூர்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், அரியலூரில் கண்டன ஆர்பாட்டம் நடத்திய, ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் வக்கீல் சின்னப்பா உள்ளிட்ட 93 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக...
தமிழகம்
வேன் - மணல் லாரி நேருக்கு நேர் மோதல்:2 குழந்தைகள், வேன் டிரைவர் உடல் நசுங்கி பலி: நெல்லை அருகே கோர வ
திருநெல்வேலி:நெல்லை அருகே வேன் மீது மணல் லோடு மோதியதில் வேனில் இருந்த இரு குழந்தைகள், டிரைவர் சம்பவ இடத்தில் இறந்தனர்.கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள பேரூர்காடு வலவிளையை சேர்ந்தவர் அழகுராஜ்(35). இவர் அங்கு பழைய பேப்பர், இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் மனைவி புவனேஸ்வரி(25). இவர்களுக்கு ஜோதிலட்சுமி(8), அச...
தமிழகம்
காதல் மனைவியிடம் வரதட்சணை கொடுமை:கணவர் உட்பட 3 பேருக்கு 2 ஆண்டு சிறை
சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் அருகே வரதட்சணை கேட்டு காதல் மனைவியை கொடுமைபடுத்திய கணவன் உள்ளிட்ட 3 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.திருவேங்கடம் அருகே உள்ளது சங்குப்பட்டி கிராமம். இங்குள்ள மேலத்தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன் சரவணக்குமார்(26). இதே ஊரைச் சேர்ந்தவர் கற்பகவல்...
இந்தியா
கல்வி உதவித்தொகை ஆனந்து வழங்கினார்
புதுச்சேரி : புஸ்சி தொகுதி மாணவ, மாணவிகளுக்கு ஆனந்து எம்.எல்.ஏ., கல்வி உதவித்தொகை வழங்கினார்.புஸ்சி, உப்பளம் தொகுதி ஏழை, எளிய மாணவ-மாணவிகளுக்கு மூன்றாம் கட்டமாக கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது.நைனியப்ப பிள்ளை வீதி நசின் என்ற மாணவிக்கு 5,000, பிரான்சுவா தோப்பு மாணவி காயத்திரிக்கு 3,000, ஆம்பூர் சாலை முகமது...
தமிழகம்
சங்கரன்கோவிலில் மக்கள் தொகைகணக்கெடுப்பு கட்டுப்பாட்டு அறை
சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் நகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சங்கரன்கோவில் நகராட்சி பகுதியிலும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்காக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு கணக்கெ...
இந்தியா
அரசு பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிப்பு
புதுச்சேரி : அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 10ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு பிளஸ் 1 சேர்க்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வி இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11ம் வகுப்பில் உள்ள இடங்களில் 50 விழுக்காட்டினை தங்கள் பள்ளியில் பயின்று 10ம் வகுப்பு தேர்ச்...
இந்தியா
புதுச்சேரி பல்கலையில் உயர்கல்வி வாய்ப்பு குறித்து வானொலியில் விளக்கம்
புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து இன்று (9ம் தேதி) விளக்கம் அளிக்கப்படுகிறது.புதுச்சேரி வானொலி நிலைய இயக்குனர் கல்யாணி ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:பிளஸ் 2 முடித்த பின் மேற்கொண்டு என்ன படிக்கலாம்; எங்கெங்கு என்னென்ன உயர்கல்வி வாய்ப்புகள் உள்ளன. நமக்கு தேவையான உ...
தமிழகம்
இளைஞர் பெருமன்றம்ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவில்:சங்கரன்கோவிலில் நீதிபதி கோவிந்தராஜன் அறிக்கையை அமல்படுத்தக் கோரி இளைஞர் பெரு மன்றத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்கரன்கோவில் தேரடி திடலில் அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் சார்பில் நீதிபதி கோவிந்தராஜன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும், தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும...
இந்தியா
ஊராட்சி தலைவர் தாக்கு: கூட்டமைப்பு கண்டனம்
புதுச்சேரி : குடியிருப்புபாளையம் கிராமப் பஞ்சாயத்து தலைவர் தாக்கப்பட்டதற்கு கிராம ஊராட்சி தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.கூட்டமைப்பின் துணை அமைப்பாளர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:பாகூர் கொம்யூன், குடியிருப்புபாளையம் கிராம பஞ்சாயத்து தலைவர் கண்ணப்பன் தாக்கப்பட்டுள்ளார். பஞ்சாயத்து தலைவ...
தமிழகம்
நெல்லை டவுன் பகுதிகளில்கல்வி விழிப்புணர்வு பேரணி
திருநெல்வேலி:நெல்லை டவுன் பகுதிகளில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.நெல்லை நகர் மாதா நடுத்தெரு இந்து நடுநிலைப் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது. பள்ளி செயலாளர் திருஞானம் தலைமை வகித்தார்.பேரணியை கவுன்சிலர் முருகன் துவக்கி வைத்தார். நண்பர்கள் ரத்த தான கழக தலைவர் பாம்பே கண்ணன், பட்டதாரி ஆசிரி...
இந்தியா
ராஜபக்ஷே வருகையை எதிர்த்து கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி : இலங்கை அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூ., மற்றும் ஈழ மக்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது.இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூ., சார்பில் அண்ணாசாலையில் நேற்று நடந்த கண்டன ஆர்ப் பாட்டத்தை விவசாய சங்கத்தின் செயலர் கீதநாதன் துவக்கி வைத...
இந்தியா
காங்., ஆட்சிக்கு எதிராக கோரிக்கை மாநாடு
புதுச்சேரி : அரசிற்கு கடன் சுமை உள்ளதால் நல்லத்திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மா. கம்யூ., தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் குணசேகரன் குற்றம் சாட்டியுள்ளார்.புதுச்சேரியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரியில் நான்கு ஆண்டு கால காங்.,ஆட்சியில் நூற்றுக்கணக்கான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அனைத்து ...
தமிழகம்
நெல்லையப்பர் கோயிலில் 25ம் தேதி தேரோட்ட விழாஒரே நாளில் நிலையத்திற்கு கொண்டு வர ஏற்பாடுகள் தீவிரம்
திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயிலில் வரும் 25ம் தேதி தேரோட்ட விழா நடக்கிறது. தேரை ஒரே நாளில் நிலையத்திற்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் தேரோட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் தலைமை வகித்து ஜெயராமன் பேசியதாவது:நெல்லையப்ப...
தமிழகம்
ஜூலை மாத இறுதியில் சாரல் திருவிழாகுற்றாலத்தில் அடிப்படை வசதிகளுக்கு உத்தரவு:பிளாஸ்டிக் பொருட்களுக்கு
திருநெல்வேலி:குற்றாலத்தில் வரும் ஜூலை மாதம் இறுதியில் சாரல் திருவிழா நடக்கிறது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.குற்றாலத்தில் வரும் ஜூலை மாதம் இறுதியில் சாரல் திருவிழா அரசு சார்பில் ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. வரும் ஜூலை மாதம் இறுதியில் சிறப்பாக சாரல்...
தமிழகம்
போலீசார், சிறை காவலர் பணியிடங்கள்இலவச பயிற்சி வகுப்பு 12ம் தேதி ஆரம்பம்
திருநெல்வேலி:போலீசார், சிறை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் பாளையில் வரும் 12ம் தேதி ஆரம்பமாகிறது.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 2ம் நிலை காவலர், சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் பணிகளுக்கான எழுத்து தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு ...
தமிழகம்
அரசு வீடு திட்டத்தில் கதவு எண் குளறுபடி மீண்டும் கணக்கெடுக்க உத்தரவு
சிவகங்கை: இலவச வீடு திட்டத்தில் பழைய, புது கதவு எண் குளறுபடியால், மீண்டும் கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை, அரசு செயல்படுத்தியுள்ளது. இதில் 60 ஆயிரம் ரூபாயில், 21 லட்சம் வீடுகள் கட்டப்படும். இதற்காக 385 ஊராட்சி ஒன்றியங்களில், வி.ஏ.ஓ., மக்கள் நலப்பணியாளர், ஊராட்சி எழுத...
தமிழகம்
சமச்சீர் கல்வி பாடத் திட்டங்கள்3,613 ஆசிரியர்களுக்கு பயிற்சி:நாளை கருத்தாளர்கள் பங்கேற்பு
திருநெல்வேலி:சமச்சீர் கல்வி பாடத் திட்டங்கள் தொடர்பாக நெல்லை மாவட்டத்தில் 3,613 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நெல்லையில் நாளை (10ம் தேதி) கருத்தாளர் பயிற்சி வழங்கப்படுகிறது,தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் 1ம் மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகுப்புகளுக்கு பாட பு...
தமிழகம்
சுரண்டையில் கோடை காலகராத்தே சிறப்பு பயிற்சி
திருநெல்வேலி:சுரண்டையில் கோடை கால கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.சுரண்டையில் நிப்பான் டிராகன் கராத்தே பள்ளி சார்பில் கோடை கால கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் மாஸ்டர்கள் கலையரசன், கணேஷ் தலைமையில் நடந்தது.இதில் டக்கரம்மாள்புரம் ஜெயராஜ் அன்னபாக்கியம் பள்ளி, ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து க...
இந்தியா
பி.டெக்.,லேட்ரல் என்ட்ரி சேர்க்கை நுழைவுத்தேர்வு 26ம் தேதி நடக்கிறது
காலாப்பட்டு : புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் பி.டெக்.,லேட்ரல் என்ட்ரி மாணவர் சேர்க் கைக்கான நுழைவுத்தேர்வு வரும் 26ம் தேதி நடக்கிறது.புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள பி.டெக்.,லேட்ரல் என்ட்ரி காலியிடங்களுக்கான சென்டாக் நுழைவுத்தேர்வு வரும் 26ம் தேதி புதுச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்...
இந்தியா
மலையேற்ற முகாமில் பங்கேற்க 4 மாணவர்கள் காஷ்மீர் பயணம்
புதுச்சேரி : மத்திய அரசு நடத்தும் மலையேற்ற முகாமில் பங்கேற்க என்.எஸ்.எஸ். மாணவ, மாணவிகள் நான்கு பேர் காஷ்மீர் சென்றனர்.நாட்டு நலப்பணித்திட்ட மாநில இணைப்பு அலுவலர் ராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கடந்த ஆண்டு முதல் இமய மலைப்பிரதேசங்களில் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இளைஞர் நலத்துறை மலையேற்ற முகாம்களை நடத்தி வருகிறது...
தமிழகம்
நகைத்தொழிலாளர்கள் பாதுகாப்பு:பேரவை சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி;போலிநகை தயாரிக்கும் சமூக விரோதிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட சி.ஐ.டி.யு., நகைத்தொழிலாளர்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் நெல்லை டவுனில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். இயந்திரத்தால் தடை செய்யப்பட்ட தங்க நகை இறக்குமதியை...
இந்தியா
பள்ளி மாணவி மாயம்
புதுச்சேரி : மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய் துள்ளார்.உருளையன் பேட்டை சக்தி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் ராஜேஸ்வரி (14). இந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிவக்குமார், ராஜேஸ்வரியை வேறு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முடிவு செய்ததாக தெரிகிறது.இதற்கா...
தமிழகம்
நெல்லை மாவட்ட கோர்ட்டுகளில் இந்த ஆண்டுவேலைநிறுத்தம் இல்லாத ஆண்டாக அமைய வேண்டும்: நீதிபதி விஜயராகவன்
திருநெல்வேலி:நெல்லை கோர்ட்டில் இந்த ஆண்டு வேலைநிறுத்தம் இல்லாத ஆண்டாக அமைய வேண்டும் என நெல்லை வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவில் நீதிபதி விஜயராகவன் பேசினார்.நெல்லை வக்கீல்கள் சங்க தேர்தல் கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான பொறுப்பேற்பு விழா...
தமிழகம்
கூலித்தொழிலாளி கொலை வழக்கு:தந்தை, மகனுக்கு 7 ஆண்டு சிறை
திருநெல்வேலி:சாயர்புரம் அருகே கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், தந்தை, மகனுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நெல்லை கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் ஆரோடி கிராமத்தை சேர்ந்தவர் நாகு(35). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2005ம் ஆண்டு பிழைப்புக்காக தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகேயுள்ள மஞ்சள் ந...
இந்தியா
உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
புதுச்சேரி : பிள்ளையார்குப்பம் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு மேற்படிப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட அதிகாரி கிரிஜா வரவேற்றார். ஆலோசகர் டாக்டர் தியாகராஜன், கிராம வள மைய கல்வியியல் செயல்பாடுகளை விளக்கினார். அரிமதி இளம்பதிரி, மேற்படிப்புக்கான வழிமுறை...
தமிழகம்
பொன்வித்யா மந்திர் பள்ளியில் பெற்றோர் கூட்டமைப்புக் கூட்டம்
கரூர்: கரூர் பொன் வித்யா மந்திர் பள்ளியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு பெற்றோர் பள்ளி கூட்டமைப்பு சம்பந்தமான கூட்டம் நடந்தது. பள்ளி பெற்றோர் ஆசிரியர் மற்றும் பள்ளி சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை அறிய இக்கூட்டமானது காலை, மாலை என இரு நேரங்களிலும் நடந்தது. பள்ளி முதல்வர் சித்ரா, புதிதாக தங்கள் பிள்ளைகளை சேர்த்த பெற்றோர...
இந்தியா
புதுப்பொலிவு பெற்றது கடற்கரை தினமலர் செய்தி எதிரொலி
காரைக்கால் : தினமலர் செய்தி எதிரொலியால் சேறும் சகதியுமாக காணப்பட்ட காரைக்கால் கடற்கரை புதுப் பொலிவு பெற்றது.காரைக்கால் அரசலாற்று முகத்துவாரப்பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒருகட்டமாக முகத்துவாரத்தை டிரஜ்ஜர் இயந்திரம் கொண்டு ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அரசலாற்றில் ஆழப்பட...
தமிழகம்
பருவமழை தொடங்க உள்ள நிலையில் விவசாயம் கேள்விக்குறி ! கண்மாய் மராமத்து பூர்த்தியாகாமல் விவசாயிகள் கவல
ராமநாதபுரம்: பருவமழை தொடங்க உள்ள நிலையில் மாவட்டத்தின் கண்மாய்கள் பலவற்றில் மராமத்து பணிகள் நிறைவு பெறாமல் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வறண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் கேள்விக்குறியாக உள்ளது. வைகை பாசனம் இருந்தும் முறையான பாசன வசதியில்லாததே இந்நிலைக்கு காரணமாகும். வலது,இடது பிரதான கால்...
இந்தியா
குழந்தை கடத்தல் வழக்கில் கைதான பெண் வீட்டில் புதுச்சேரி சமூக நலத்துறை அதிகாரிகள் சோதனை
புதுச்சேரி : குழந்தை கடத்தல் வழக்கில், கைது செய்யப்பட்ட மனித உரிமை அமைப்பு தலைவி வீட்டில் மேலும், இரண்டு குழந்தைகள் இருப்பது குறித்து, சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.குழந்தைகள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, லலிதாவின் வீட்டில் நேற்று புதுச்சேரி சமூக நலத்துறை உதவி இயக்குனர் சாந்தி, கள அதிகார...
தமிழகம்
கழிப்பிடமான திறந்தவெளி பகுதி க.பரமத்தி அருகே மக்கள் அவதி
க.பரமத்தி: க.பரமத்தி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்திரா நகரில் கழிப்பிட வசதி இல்லாததால் மக்கள் மோளபாளையம் காட்டுமுன்னூர் மண் சாலையை திறந்த வெளி கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுவதாக மக்கள் புலம்புகின்றனர். க.பரமத்தி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்திரா நகரில் 75க்கும் மேற்பட்ட குடும்ப...
இந்தியா
எம்.பி.பி.எஸ்.,பி.டெக்., மாணவர் சேர்க்கை இதுவரை 1,500 விண்ணப்பங்கள் குவிந்தன
காலாப்பட்டு : சென்டாக் அலுவலகத்திற்கு இதுவரை 1,500 பூர்த்தி செய்த விண் ணப்பங்கள் குவிந்துள்ளன.எம்.பி.பி.எஸ்.,பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் விண் ணப்பங்கள் கடந்த 27ம் தேதி முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மொத்தம் 7,500 விண் ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. இதுவரை புதுச்சேரி பொறியியல் கல்லூரி, அனைத்து தப...
தமிழகம்
குற்றாலத்தில் சீசன் துவங்கியது: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
குற்றாலம்:குற்றாலம், ஐந்தருவியில் சாரல் மழை காரணமாக தண்ணீர் விழ துவங்கியதால் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே மாத இறுதியில் துவங்கும் என வானிலை மையம் அறிவித்தது. அறிவிப்பின்படி கேரளாவில் மே மாத இறுதியில் துவங்கியது. கேரளாவில் மழை துவங்கினாலும், மேற்குத்தொடர்ச்சி...
தமிழகம்
சிவசைலயம் சிவசைலநாதர் கோயிலில்கும்பாபிஷேக விழா 18ம் தேதி துவக்கம்
ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிகின்றன.சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயில் ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையின் கீழ் அமைந்துள்ளது. மேற்கே பார்த்து அமைந்த இக்கோயில் மிகவும...
தமிழகம்
ரோட்டில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் தாக்குதலுக்கு தயாராகும் அருள்நகர்
ராமநாதபுரம்: ரோட்டில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அருள்நகர் மக்களுக்கு நோய் தாக்குதல் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. ராமநாதபுரத்தில் சாக்கடை வசதியில்லாமல் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு பஞ்சமில்லை. அந்த வரிசையில் பாரதிநகரில் அருள்நகர் மக்களின் பாடு பரிதாபத்துக்குறியதாகும். மலக்கழிவு நீருடன், சாக்கடையும் கலந்து ரோ...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு
லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அடுத்துள்ள பிள்ளப்பாளையம் பஞ்சாயத்து பகுதியில் மக்கள் தொகை கணகெடுப்பு பணி துவங்கியது. பஞ்சாயத்து தலைவர் மணி துவக்கி வைத்தார். பிள்ளப்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிள்ளப்பாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, விராகுமாரண்பட்டி, ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்பட்டது. க...
தமிழகம்
நிலக்கடலைக்குஜிப்சம் இடுதல்
தென்காசி:நிலக்கடலை பயிருக்கு உரக்கலவை கரைசல் தெளித்தல் மற்றும் ஜிப்சம் இடுதல் குறித்து தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் விளக்கியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தென்காசி வட்டாரம் கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, தேன்பொத்தை, வடகரை, பண்பொழி பகுதிகளில் மானாவாரியாக நிலக்கடலை சாகுபடி செய்...
இந்தியா
புதுச்சேரியில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படுமா மல்லாடியை பின்பற்றுவார்களா அமைச்சர்கள்
புதுச்சேரி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க மல்லாடி கிருஷ்ணாராவ் வழியில் இங்குள்ள அமைச்சர்கள் சுறுசுறுப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனாம் தொகுதியின் மேம் பாட்டிற்காக மல்லாடி கிருஷ் ணாராவ் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவரது முயற்சியால் ஏனாம் தொகுதி முன்னேறிய தொகுதியாக காட்சியளிக்கிறது.எம்.எல்.ஏ.,வாக இர...
தமிழகம்
நெல், பயறு வகை பயிர்களில்அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்:வேளாண் அதிகாரி விளக்கம்
தென்காசி:நெல், பயறு வகை பயிர்களில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் பற்றி தென்காசி வேளாண்மை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.தென்காசி வட்டாரத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்கிடும் வகையில் நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், வேளாண்மை துணை இயக்குநர் தேவசகாயம், துரைப்பாண்டியன் வழிகாட்டுதலின் படி ...
தமிழகம்
பிள்ளையார் கோயில் பஸ்ஸ்டாப் புறக்கணிப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப்பை அரசுபஸ்கள் புறக்கணிப்பது தொடர்கிறது. மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் மதுரை- ராமேஸ்வரம் இடையேயான பஸ் போக்குவரத்து முக்கியதுவம் வாய்ந்ததாகும். இதில் சர்ச், பிள்ளையார் கோயில், டிப்போ பஸ் ஸ்டாப்புகள் நகரின் பிரதான பஸ் ஸ்டாப்பாக உள்ளது. மற்ற பஸ் ஸ்டாப்புகள் வெளியூர் மற...
தமிழகம்
சாலையோரம்மரக்கன்று நடுதல்
தென்காசி:தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சாலையோரம் மரக்கன்று நடும் பணிகள் துவங்கியது.தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாநில சாலைகளின் ஓரங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது. செங்கோட்டை-சுரண்டை சாலையோரத்தில் சு...
தமிழகம்
ஹுண்டாயில் தொழிலாளர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம்
ஸ்ரீபெரும்புதூர்: ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 230 தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுகோட்டை சிப்காட் வளாகத்தில் ஹுண்டாய் கார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். 3,000 பேர் நிரந்தரத் தொழிலாளர்கள். இரு தி...
தமிழகம்
பூலாங்குளத்தில்நீர் மோர் வழங்கல்
தென்காசி:வடக்கு பூலாங்குளம் கோயில் கொடை விழாவில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.வடக்கு பூலாங்குளம் காளியம்மன் கோயில் கொடை விழா நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கப்பட்டது. முப்புடாதியம்மாள் நினைவக கமிட்டி சார்பில் வழங்கப்பட்ட நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சிக்கு பஞ்., தலைவர் நவநீதசாமி தலைமை வகித்...
தமிழகம்
தென்காசியை தலைமையிடமாககொண்டு புதிய மாவட்டம் வேண்டும்: இந்திய தவ்ஹீத் வலியுறுத்தல்
தென்காசி:தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.ந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் தென்காசி பாபக்கி தங்கள் மதரஸாவில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அலி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சுலைமான் சேட் வரவேற்றா...
தமிழகம்
அ.தி.மு.க., இளைஞர் பாசறை ஆலோசனை
விழுப்புரம் : விழுப்புரத்தில் அ.தி. மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத் தில் நடந்தக் கூட்டத் திற்கு இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் குமா ரராஜா தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் அலாவுதீன், பொருளாளர் ஜெயப்பிரகாஷ் முன் னிலை வகித்தன...
தமிழகம்
களக்காடு டவுன் பஞ்.,சில் தமிழக அரசின் இலவச கலர்டிவிகளை நான்குநேரி எம்.எல்.ஏ., வசந்தகுமார் வழங்கினார்
களக்காடு:களக்காடு டவுன் பஞ்.,சில் தமிழக அரசின் இலவச கலர்டிவி வழங்கும் விழாவை நான்குநேரி எம்.எல்.ஏ., வசந்தகுமார் துவக்கி வைத்தார்.களக்காடு டவுன் பஞ்.,சிற்கு 7 ஆயிரத்து 551 டிவி ஒதுக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டிவி வழங்கும் விழா நேற்று நடந்தது. இலவச கலர்டிவிகளை நான்குநேரி எம்.எல்.ஏ.,...