category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
நான்குநேரியில் விவசாயிகள் சங்கம் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்ககோரி விவசாய சங்க தலைவர் கிருஷ்ணன்
நான்குநேரி:நான்குநேரி தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கரந்தாநேரி துணை மின் நிலையத்திலிருந்து முறையற்ற மும்முனை மின் விநியோகத்தை கண்டித்தும், மின் வெட்டை கண்டித்தும் விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் பஞ்., தலைவர்கள் ஆ...
தமிழகம்
சாலையை உடனே சீரமைக்க கோரி 3 கிராம மக்கள் உண்ணாவிரதம்
விழுப்புரம் : கச்சிராயப்பாளையம் சாலையை சீரமைக்க கோரி 3 கிராம மக்கள் விழுப்புரத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.கள்ளக்குறிச்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கரடிசித்தூர், தாவடிப்பட்டு, பால்ராம்பட்டு கிராமங்களில் 20 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். தாவடிப்பட்டு முதல் அம்மாபேட்டை வரை உள்ள சாலை நீண்ட காலமாக பழுதடைந்துள்ளது. கடந்தாண்டு ச...
தமிழகம்
தடையை மீறி ஆர்ப்பாட்டம் 85 பேர் கைது
ராமநாதபுரம்: இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த 85பேரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் அரண் மனை முன்பு ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் நென்மேனி ஜெயராமன், மாநில இளைஞரணி செயலாளர் கராத்தே பழனிச்சாமி, நகர் செயலாளர் சிங்கம், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ...
தமிழகம்
சங்கராபுரத்தில் ஆலோசனைக் கூட்டம்
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் திருட்டை ஒழிப்பது எப் படி என்பது பற்றிஆலோசனைக் கூட்டம் நடந்தது.சங்கராபுரம் வட்டத் தில் நகைகடைகள் மற் றும் வங்கிகளில் திருட்டை தடுப்பது என் பது பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது.சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கூட்டத் திற்கு தலைமை தாங்கினார். லட்சுமி விலாஸ் வங்கி மேலாளர் வேங்கடசுப்ரமணியன், சங்க...
தமிழகம்
திருக்கோவிலூரில்புத்தக கண்காட்சி
திருக்கோவிலூர் : உலக தமிழ்ப் புத்தக திருநாளை முன்னிட்டு திருக்கோவிலூர் கிளை நூலகம் சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் புத்தக கண்காட்சி நடந்தது. தமிழ் புத்தக பதிப் பா ளர்கள், விற்பனையாளர் கள் சார்பில் நடந்த கண் காட்சி துவக்க விழாவிற்கு வாசகர் வட்டக் குழு தலைவர் உதியன் தலைமை தாங் கினார். நூலகர் சர்வர்கான் வரவே...
தமிழகம்
ரயில் பாதைக்கான இடம்: கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் : விழுப்புரம் - வேலூர் அகல ரயில்பாதை பணிக்காக ஒதுக்கீடு செய்த இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் - காட்பாடி மார்க்கத்தில் 150 கி.மீ., தூரத்திற்கு அகல ரயில் பாதை பணிகள் முடிந் துள்ளது. இதற்காக பல இடங்களில் அரசு நிலங்கள் கையகப்படுத்தப் பட்டன. விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் சேவியர் காலனி பகுதியில் 250 ம...
தமிழகம்
பள்ளி மாணவன் தற்கொலை
செஞ்சி : கெடார் அருகே தேர்வில் தோல்வியடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் வட்டம் அரியலூர் திருக்கையை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகன் புருஸ்லி (17), கெடார் அரசு மேல் நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதினார். இந்த தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த புருஸ்லி, கடந்த 5ம் தேதி வீட்டில் த...
தமிழகம்
லாரி மோதி விவசாயி பலி
விழுப்புரம் : சைக்கிளில் சென்ற விவசாயி லாரி மோதி இறந்தார்.விழுப்புரம் அடுத்த மோட்சகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி அல்லிமுத்து(52). இவர் கடந்த 5ம் தேதி மாலை மடுகரையிலிருந்து சிறுவந்தாடு நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பின்னால் வந்த லாரி திடீரென சைக்கிள் மீது மோதியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்...
தமிழகம்
வரதட்சணை கொடுமை: கணவர் கைது
செஞ்சி : மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவனை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அருகே உள்ள கெடார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (35). இவரது மனைவி வசந்தி (29). இவர்களுக்கு 1998ம் ஆண்டு திருமணம் நடந்தது. சதீஷ்குமார் (11), அய்யனார் (9) என இரண்டு மகன்கள் உள்ளனர்.திருமணத்தின் போது சீதனமாக கொடுத்த பொருட்களை ரவி விற்ற...
தமிழகம்
ரூ.1 லட்சம் எரிசாராயம் பறிமுதல்
விழுப்புரம் : விக்கிரவாண்டி அருகே ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரி சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.பெரியதச்சூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நேற்று முன் தினம் மாலை விக்கிரவாண்டி அடுத்த தென்புத்தூர் ஏரியில் சோதனை மேற்கொண்டனர். அங்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 50 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வ...
தமிழகம்
பாதுகாப்பு பணியில் தொய்வு
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் போலீஸ் ஸ்டேசனில் போலீசார் பற்றாக்குறையாக உள்ளதால் பாதுகாப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கடந்த 2008ல் இரண்டாம் தர போலீஸ் ஸ்டேஷனாக முதுகுளத்தூர் தரம் உயர்த்தப் பட்டது. இருந்தும் இதுவரை போதுமான அளவு போலீசார் நியமிக்கவில்லை. சமீபத்தில் டி.எஸ்.பி., அலுவலகம் செயல்பட உத்தரவிட்டும், அதற்கு தனியா...
தமிழகம்
எலவனா சூர்கோட்டையில்கடையடைப்பு, உண்ணாவிரதம்
உளுந்தூர்பேட்டை : எலவனாசூர்கோட்டையில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை கண்டித்து கடையடைப்பு நடந்தது.உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர் கோட்டையில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை கண்டித்து நேற்று வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. உண்ணாவிரதத்திற்கு வியாபாரிகள் சங...
தமிழகம்
சுற்றுச்சூழல் தினம்
ராமநாதபுரம்: தேவிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த ஊர்வலத்தை தலைமை ஆசிரியர் மெர்சி செல்லம்மாள் துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ், ஆசிரியர்கள் ஜெயக்குமார், முனியாண்டி, சோமசுந்தரம், யுனெசி, பானுமதி ஆகியோர் பங்கேற்றனர். பல்வேறு போட்டி களில் வெற்...
தமிழகம்
ராகவேந்திரர் கோவிலில் நாளை கும்பாபிஷேக நாள்
விழுப்புரம் : விழுப்புரம் அபிநவ மந்திராலயா ராகவேந்திரர் சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேக நாள் நடக்கிறது.இதையொட்டி காலை 7 மணிக்கு நடைதிறப்பும், 7.30 - 9 மணிக்குள் நாகம், வேம்பு விவாக நிகழ்ச் சியும், காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து 9.30 மணிக்கு சிறப்பு அலங்காரம், 10 மணிக்கு மகா தீபாராதனை நடக் கிறது...
தமிழகம்
தி.மு.க., தெருமுனை பிரசாரம்
கீழக்கரை: கீழக்கரை நகர் தி.மு.க., சார்பில் செம்மொழி மாநாடு மற்றும் கருணாநிதி பிறந்த நாள் விழா தெருமுனை பிரசார கூட்டம் முஸ்லீம் பஜார் மற்றும் சின்னக்கடை தெருவில் நடந்தது. தி.மு.க., நகர் செயலாளர் பசீர்அகமது தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் கிர்துமுகமது, முகமது கஜினி முன்னிலை வகித்தனர். இளைஞரணி அமைப்பாளர் கென்னடி வரவேற்றார்...
தமிழகம்
தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
விழுப்புரம் : சங்கராபுரம் அருகே சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு காலனியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி(40). இவர் அப் பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார். இது தொடர்பாக சங்கராபுரம் போலீசார் நேற்று முன் தினம் பொன்னுசாமியை கைது செய்தனர். எஸ்.பி., ...
தமிழகம்
உளுந்தூர்பேட்டை விமான தளத்தை சீரமைக்க வாலிபர் சங்கம் கோரிக்கை
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை விமான தளத்தை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை அடுத்த கூத்தனூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு கந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத் தலைவர் வெங்கடேசன் வரவேற் றார். மாவட்ட தலைவர் கண்ணப்பன், செயலாளர் செந்தில், ஒன்ற...
தமிழகம்
அசோகபுரி கிராமத்தில் தொடரும் கோவிலில் அங்கன்வாடி மையம்
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த அசோகபுரி கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டட வசதியில்லாமல் கோவிலில் செயல்பட்டு வருகிறது. திறந்த வெளியில் சமையல் செய்யும் பரிதாபம் தொடர்கிறது.விழுப்புரம் அடுத் துள்ள அசோகபுரியில் ஊராட்சி ஒன்றிய துவக் கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 70 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு அண்...
தமிழகம்
காதல் திருமணம் செய்த ஜோடி எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம்
விழுப்புரம் : காதல் திருமணம் செய்த ஜோடி, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி, தஞ்சம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த வி.அலம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகள் சத்யா(22). இவர் டி.டிஎட்., (ஆசிரியர் பயிற்சி) படித்துள்ளார். கடலூர் மாவட்டம், ரெட்டக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செந...
தமிழகம்
ஆட்டோக்களில் ஸ்டிக்கர்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் முறையான பெர்மிட் பெற்று 255 ஆட்டோக்களும்,எவ்வித அனுமதியும் இல்லாமல் 200 கும் மேற்பட்ட ஆட் டோக்கள் ஓடுகின் றன. முறையான ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்களை அவ்வப் போது போக்குவரத்து அதிகாரிகளும், போலீசாரும் பிடித்து நடவடிக்கை எடுத்தாலும், அபராதத்தொகையை கட்டிவிட்டு சிலர் தொடர்ந்து ஆட்டோக்களை இயங்கி வந்தனர...
தமிழகம்
சங்க கூட்டம்
ராமநாதபுரம்: சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட் டம் தலைவர் நவநீதன் தலைமையில் நடந்தது. அய்யாசாமி, மனோகரன், கதிரேசன், அருள்ராஜ் முன் னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராமசாமி வரவேற்றார். நாராயணன், கல்யாண சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழகம்
சிறப்பு சிகிச்சை முகாம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆரோக் கியா மருத்துவமனை, ஆயிர வைசிய மகாஜன சபை மறுமலர்ச்சி டிரஸ்ட் சார்பாக இலவச சிறப்பு மருத்துவ முகாம் கேணிக்கரை ஆரோக்கியா மருத்துவமனையில் நடந்தது. மகாசபை தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். கேசவன், விவே கானந்தன், ராம்சங்கர், டாக்டர் வித்யா பிரிய தர்ஷினி, பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். டாக்டர் பழனிக்...
தமிழகம்
தமிழக மீனவர்களை தாக்கி மீன்கள் பறிப்பு... இலங்கை கடற்படையினர் அட்டகாசம் !
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களை நடுக்கடலில் , இலங்கை கடற்படையினர் தாக்கி மீன்களை பறித்து சென்றுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 694 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அன்று இரவு வழக்கம் போல் இலங்கை கடல் பகுதிக்குள் மீனவர்கள் செல்ல முயன்றபோது,ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகுகளை தடுத்து திருப்பி அனுப்...
தமிழகம்
தி.பூண்டி, கும்பகோணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி
கும்பகோணம்: கும்பகோணம் கல்வி மாவட்டம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கும் வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணிக்கு கல்வி மாவட்ட அலுவலர் சந்தானதஞ்சைவாணன் தலைமை வகித்தார். சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை அன்சார்பேகம், சிறியமலர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராபர்ட்செல்வன...
தமிழகம்
இலவச மருத்துவ நிதி புறக்கணிப்பால் விரக்தியில் கைத்தறி நெசவாளர்கள்
ராமநாதபுரம்: இலவச மருத்துவ நிதி வழங்காமல் புறக்கணித்து வருவதால் கைத்தறி நெசவாளர்கள் விரக்தியில் உள்ளனர். கைத்தறி மீதான மோகம் குறைந்து வருவதை தடுக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கைத்தறி நெசவாளர்களை ஊக்கப்படுத்த முந்தைய ஆட்சி காலத்திலிருந்தே பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்...
தமிழகம்
மிரட்டி லஞ்சம் கேட்கும் சர்வேயர் மக்கள் கழகத்தினர் கலெக்டரிடம் புகார்
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணியில் நிலம் அளந்து பட்டா வழங்க சர்வேயர் வடிவேல் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு பேராவூரணியில் வசிக்கும் சுப்பிரமணி மனைவி ரேணுகாவை அலைகழிக்கும் செயலை கண்டித்து மக்கள் கழக மாநில தலைவர் புனல் ரவி தஞ்சை கலெக்டர், சர்வே துறை கூடுதல் நிலஅளவை இயக்குனர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளு...
தமிழகம்
குடந்தையில் தங்கும் விடுதியில் தனியார் நிறுவன ஊழியர் மர்மச்சாவு
கும்பகோணம்: கும்பகோணம் தங்கும் விடுதியில் தனியார் நிறுவன ஊழியர் இறந்து கிடந்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இயற்கை மரணமா? என்று போலீஸார் விசாரிக்கின்றனர். சென்னை அருகே மணலி நியூ டவுன் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன்நாயர் மகன் மாதவன்நாயர் (55). இவர் கடந்த 2008ம் ஆண்டு கும்பகோணம் காளி ரோலிங் ஷெட்டர் நிறுவனத்தில் மெக்கானிக...
தமிழகம்
பைக்கில் ரேஷன் அரிசி கடத்தல்: வாலிபர் கைது
ஓசூர்: ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்கு பைக்கில் இரண்டு மூட்டை ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீஸார் கைது செய்தனர். ஓசூர் அடுத்த மத்திகிரி குஷிப்பாளையத்தை சேர்ந்த மகபூப் கான் மகன் முகமது கான் (18). பழைய பெங்களூரு சாலையில் பைக்கில் இரண்டு மூட்டைகளுடன் சென்ற இவரை டவுன் போலீஸார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, பைக்கில் இர...
தமிழகம்
வீட்டு வசதி திட்டத்துக்காக ஜூன் 11ல் கிராமசபை கூட்டம்
தஞ்சாவூர்: தமிழக அரசின் வீட்டுவசதி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றும் வகையில் ஜூன் 11ம் தேதி 584 பஞ்சாயத்துக்களில் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டுமென கலெக்டர் சண்முகம் கேட்டுக் கொண்டார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 பஞ்சாயத்துக்களில் சேதுபாவாசத்திரம் யூனியனில் உள்ள ஐந்து கடற்கரை பஞ்சாயத்துக்கள் தவிர மீதமுள்ள 584 பஞ்சாயத்துக...
தமிழகம்
அரசு உருது பள்ளியில் பாட புத்தகம் வழங்கல்
ஓசூர்: ஓசூர் ராம்நகர் அரசு உருது நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. நூர் பள்ளி வாசல் தலைவர் மவுலா தலைமை வகித்தார். பி.டி.ஏ., நிர்வாகிகள் பயாஸ், முகமது பாட்ஷா, ஆரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம கல்வி குழு தலைவரும், தி....
தமிழகம்
ஜூன் 14ல் பள்ளி செல்லா மாற்றுத்திறனாளி குழந்தை கணக்கெடுப்பு: தஞ்சை கலெக்டர்
தஞ்சாவூர்: தஞ்சையில் பள்ளி செல்லா மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கலெக்டர் சண்முகம் பேசியதாவது:ஆறு முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருப்போரை கண்டறிந்து இயல்பான கல்வி முறை அல்லது உள்ளார்ந்த கல்வி முறை திட்டங்க...
தமிழகம்
27 பயனாளிக்கு ரூ.12.92 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 27 பயனாளிகளுக்கு 12.92 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சண்முகம் வழங்கினார். பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது அரசு அலுவலர்கள் மூலம் விரைவான நடவடிக்கை எடுத்து, தகுதியான பயனாளிகளுக்கு உரிய உதவிகள் உடன் கிடைக்க பரிந்துரை செய்யப்ப...
தமிழகம்
ரேஷன் கடைகளில் அமைச்சர் திடீர் ஆய்வு
அரூர்: அரூர் பகுதி ரேஷன் கடைகளில் உணவுத் துறை அமைச்சர் வேலு திடீரென சோதனை நடத்தினர். அரூர் பகுதியில் ரேஷன் கடைகளை திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவுத் துறை அமைச்சர் வேலு, அரூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகத்தையும் ஆய்வு செய்தார். அரூர் வட்டார பகுதியில் உள்ள 171 ரேஷன் கடைகளில் உள்ள ரேஷன் கார்டு...
தமிழகம்
20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வேண்டும்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே விவசாயத்துக்கு 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கக்கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற மறியல் நடந்தது. காவிரி டெல்டா மாவட்டத்தில் குறுவை நடவுப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநில அளவில் உள்ள மின்தடையில் விவசாயத்துக்கு டெல்டா பகுதிக்கு ஒன்பது மணி நேரம் மும்முனை மீன...
தமிழகம்
மேட்டூர் அணையை திறக்கக்கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் சாந்திபிள்ளை கேட் அருகே உள்ள பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகத்திடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்று காலத்துடன் சாகுபடிக்கு தண்ணீரை திறந்திட வேண்டும். தொடர் மி...
தமிழகம்
அரசு பணியாளர் சங்க கூட்டம்
கொடைக்கானல்: கொடைக்கானலில் அரசு பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார்.பொதுச்செயலாளர் பரமசிவம் முன் னிலை வகித்தார். பொரு ளாளர் அரவிந்தன், துணை பொதுச் செயலாளர் மாரி உட்படபலர் கலந்துகொண்டனர். ஏ.பி.டி.ஓ.,அருள்சேகரன் நன்றி கூறினார். மாநில நிர்வாகி பாலசுப்பிரமணி கூறியதாவது:...
தமிழகம்
தஞ்சையில் 86 பேர் கைது ராஜபக்ஷே வருகை கண்டித்து முற்றுகை
தஞ்சாவூர்: இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் இந்திய வருகையை கண்டித்து தஞ்சை தலைமை போஸ்ட் ஆபீஸை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த பல்வேறு கட்சியைச் சேர்ந்த 86 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தியாவுக்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை அனுமதிக்கக்கூடாது. சர்வதேச நாடுகள் அவரை போர்க்குற்றவாளி என தெரிவித்து வரும் நிலையில், தமிழர்களை கொ...
தமிழகம்
பெண் தற்கொலைக்கு காரணமானவர் கைது
கும்பகோணம்: கும்பகோணம் அருகே தொழிலாளி மனைவியின் தற்கொலைக்கு காரணமானவரை போலீஸார் கைது செய்தனர். கும்பகோணம் அருகே வாளாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராமையன். தொழிலாளி. இவரது மனைவி ராணி (30). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராமையன் வெளியூருக்கு சென்றிருந்தார். ஜூன் ஐந்தாம் தேதி இரவு பத்து மணிக்கு தனது வீட்டில் ரா...
தமிழகம்
துப்புரவு தொழிலாளர்கள் ஸ்டிரைக்
திண்டுக்கல்: திண்டுக்கல் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். துப்புரவு தொழிலாளர்களுக்கும் ஆறாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். ஒரு நாளைக்கு துப்புரவு தொழிலாளர்கள் 4 முறை கையெழுத்து போடும் நிலைக்கு தள்ளப்பட் டுள்ளனர். இதை மாற்ற வேண...
தமிழகம்
சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்று நடும் விழா
கும்பகோணம்: உலக சுற்றுப்புறச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆடுதுறை மகாத்மா காந்தி குழந்தைகள் நலசங்கம் சார்பில் கோவிந்தபுரம் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கும்பகோணம் அருகே உலக சுற்றுப்புறச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆடுதுறை மகாத்மா காந்தி குழந்தைகள் நலசங்கம், ஆவணியாபுரம் கிரசண்ட் மேல்நிலைப்பள்ளி...
தமிழகம்
டவுசர் கொள்ளையர் மீண்டும் நடமாட்டம் பீதியில் மணப்பாறை பகுதி பொதுமக்கள்
மணப்பாறை: மணப்பாறை பகுதியில் மீண்டும் டவுசர் கொள்ளையர்களின் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறை, பெஸ்டோ நகரைச் சேர்ந்த "டிவி' மெக்கானிக் தாமஸ்பாபு வீட்டிலும், பாரதியார் நகர் மற்றும் பொத்தமேட்டுப்பட்டியில...
தமிழகம்
ஆகாசமாரியம்மன் கோவிலில் பெரிய திருவிழா ஜூன் 18ல் அம்பாள் கோவில் வரும் வைபவம்
கும்பகோணம்: கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் ஆகாசமாரியம்மன் கோவிலில் ஜூன் 27ம் தேதி பெரிய திருவிழா நடப்பதை முன்னிட்டு 18ம் தேதி அம்பாள் கோவில் வரும் வைபவம் நடக்கிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் ஆகாசமாரியம்மன் கோவில் உள்ளது. அம்மனுக்கு என்று தனி கோவில் கிடையாது. ஆனால், ஆண்டுதோறும் பத்து நாட்கள் ...
தமிழகம்
லாரி- கார் மோதலில் ஒருவர் நசுங்கி பலி
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே டாரஸ் லாரியும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார். கடலூர் மாவட்டம் திட்டக்குடியிலிருந்து டாரஸ் லாரி சிமென்ட் லோடு ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்றது. லாரி நேற்றுமுன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் பெரம்பலூர் அருகே துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலம் வந்தது. அப்போது, சென்னையிலிருந்து...
தமிழகம்
நன்றாக படித்தால் வேலை தேடி வரும்: அமைச்சர் நேரு
திருச்சி: திருச்சி சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில், மாவட்ட அளவில், எஸ்.எஸ். எல்.ஸி., ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா திருச்சி ஈ.ஆர்., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.விழாவில், மாணவருக்கு விருதுகள் வழங்கி, அமைச்சர் நேரு பேசியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள்...
தமிழகம்
அடிப்படை வசதிகள் இல்லாத நத்தம் பஸ்ஸ்டாண்ட்
நத்தம்: நத்தம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் குடிப்பதற்காக பாது காக்கப்பட்ட குடிநீர் இல்லாததாலும்,பஸ்கள் நிற்குமிடத்தில் சிறுநீர் கழிப்பதாலும் துர்நாற்றம் வீசுகிறது. நத்தத்திலிருந்து ஏராளமான இடங்களுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.இங்கு வரும் பயணிகள் குடிப்பதற்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. பஸ் ஸ்டா...
தமிழகம்
தென்னவநல்லூரில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே தென்னவநல்லூரில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர் வீரமணி தலைமை வகித்தார். துணைத்தலைவர் முருகேசன், உறுப்பினர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரேஷன் கடையை தா.பழூர் சேர்மன் கண்ணன் திறந்து வைத்து பேசினார். இவ்விழாவில் கூட்டுறவு வங்கி தனி அலுவலர் சுவாமிநா...
தமிழகம்
செங்காட்டுப்பட்டியில் தேரோட்டம் கோலாகலம்
துறையூர்: திருச்சி மாவட்டத்தில் வேறெங்கும் இல்லாத சிறப்பாக துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் நேற்று நடந்த ஸ்ரீமாரியம்மன் திருவிழா தேரோட்டத்தில் இரண்டு அலங்கரித்த தேரில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருளினார். துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமாரியம்மனுக்கு 13 நாள் தேர் திருவிழா கடந்த 30ம் ...
தமிழகம்
ப்ளஸ் 2 தேர்வில் அதிக மார்க் மாணவருக்கு பரிசு வழங்கி திருச்சி கலெக்டர் பாராட்டு
திருச்சி: ப்ளஸ்2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு கலெக்டர் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். திருச்சி மாவட்டத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட கலெ...
தமிழகம்
அரசு பஸ் டிரைவரை தாக்கிய இருவர் கைது
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய இரண்டு வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம் காரை க்குடியை சேர்ந்தவர் பஸ் டிரைவர் கருணா (42). இவர் நேற்று முன்தினம் இரவு காரை க்குடியிலிருந்து சென்னை நோக் கி அரசு பஸ்ஸை ஓட்டிச்சென்றார். நேற்றிரவு 10 மணியளவில் பஸ் பெரம்பலூர் அடுத்த செங்குணம் பிரிவு பாதை...
தமிழகம்
பொதுக்குழு கூட்டம்
திருவண்ணாமலை: செங்கத்தில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் காந்தி தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணன், துணை தலைவர் கலியமூர்த்தி, துணை செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றனர். "விவசாயிகள்...
தமிழகம்
ராஜபக்ஷே வருகைக்கு எதிர்ப்பு: திருச்சியில் 131 பேர் கைது
திருச்சி: இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திய 131 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்÷ஷா இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் சார்பிலும் சாலைமறியல...
தமிழகம்
உண்டு உறைவிட பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை குறைவு.. எஸ்.எஸ்.ஏ., நிதியுதவி நிறுத்தம்!
பழநி: போதிய மாணவர்கள் வராததையடுத்து மாவட் டத்தில் 5 உண்டு உறைவிட பள்ளிகளுக்கு வழங்கி வந்த நிதியுதவியை அரசு நிறுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத் தில் பழநி, கொடைக்கானல் உட்பட பல இடங்களில் தொண்டு நிறுவனங் கள் மூலம் உண்டு உறைவிட பள்ளிகள் நடத்தப்படுகின்றன. பழநியில் பிச்சைக்காரர்களின் குழந்தைகளுக் காக நடத்தப்பட்ட உண்டு உறைவ...
தமிழகம்
இளம்பெண்ணை ஏமாற்றி 2வது திருமணம் செய்தவர் கைது
திருவண்ணாமலை: செய்யாறு அருகே இளம்பெண்ணை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்தவரை போலீஸார் கைது செய்தனர். செய்யாறு அடுத்த மேணலூர் காலனி பகுதியை சேர்ந்தவர் இந்துமதி (20). இவர் சென்னையில் உள்ள அவரது அக்காள் பரிமளம் வீட்டில் தங்கி அங்கு உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். செய்யாறு மேணலூரை சேர்ந்த விஜயன் (27) என்பவரு...
தமிழகம்
திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் உலக வங்கிக்குழுவினர் நேரில் ஆய்வு
திருச்சி: திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒன்பது கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த மகப்பேறு மருத்துவப்பிரிவு கட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பாக உலக வங்கியின் மூன்று பேர் கொண்ட பரிந்துரைக்குழு மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டது. திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மருத்துவப்பிரிவு கட்ட ...
தமிழகம்
வாலிபர் தற்கொலை
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் எம்.சி.ஏ., படித்தும் தகுதியான வேலை கிடைக்காததால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற் கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் ராகவேந்திரா சுந்தர்(27). இவர் எம்.சி.ஏ., படித்தார். இவரது நண்பர்கள் பலர் நல்ல வேலைக்கு சென்றுள்ளனர். தனக்கு தகுதியான வேலை கிடைக்காததால் மனமுடைந்த...
தமிழகம்
செமினார் வகுப்பு தேதி அறிவிப்பு
திருச்சி: காமராஜர் பல்கலை தொலைதூரக்கல்வி செமினார் வகுப்புகள் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலை தொலைநிலைக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை காமராஜர் பல்கலை தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் பயிலும் எம்.பி.ஏ., செமஸ்டர் மற்றும் செமஸ்டர் அல்லாத முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களின் நலன் கருதி, ...
தமிழகம்
கிடப்பில் கிடக்கும் சுற்றுலா மைய திட்டம்...!
நிலக்கோட்டை: அணைப்பட்டியை சுற்றுலா தலமாக்கும் பணி மூன்று ஆண்டுகளாக கிடப் பில் உள்ளது. அணைப் பட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயர் சுயம்பாக உருவானதால் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் பல மாவட் டங்களில் இருந்து ஏராளமானோர் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். வைகை ஆற்றின் கரையில் கோயில் அமைந்து உள்ளதால் சுற்றுலா பயணிகளும் வந்து ச...
தமிழகம்
திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் உலக வங்கிக்குழுவினர் நேரில் ஆய்வு
திருச்சி: திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் ரூ. ஒன்பது கோடி செலவில் ஒருங்கிணைந்த மகப்பேறு மருத்துவப்பிரிவு கட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பாக உலக வங்கியின் மூன்று பேர் கொண்ட பரிந்துரைக்குழு மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டது. திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மருத்துவப்பிரிவு கட்ட ஒன்...
தமிழகம்
உருவ பொம்மை எரிப்பு தி.பூண்டி, தஞ்சையில் 70 பேர் திடீர் கைது
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே கொடும்பாவி எரித்த 30 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை கண்டித்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பஸ் ஸ்டாண்ட் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஞானமோகன் தலைமையில் ராஜபக்ஷே கொடும்பாவியை எரித்தனர். மாவட்ட ச...
தமிழகம்
திண்டுக்கல்லில் மாம்பழ விளைச்சல் நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள் குறைவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மாம்பழ விளைச்சல் குறைந்துள்ளதால் சீசனும் முடியும் தருவாயில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், சாணார்பட்டி, கோபால் பட்டி, மார்க்கம்பட்டி, வி.எஸ். கோட்டை, அதிகாரிபட்டி, கம்பிளியம்பட்டி, திருமலைக்கேணி, வக்கம் பட்டி, கோசுக்குறிச்சி, செந்துரை, மதுரை ரோட்டில் ஊமச்சிகுளம் வரை மாந்த...
தமிழகம்
புதுகை மாவட்டத்தில் திட்டப்பணி இருட்டடிப்பு: அ.தி.மு.க., எம்.பி., திடீர் குற்றச்சாட்டு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், கிராமச் சாலைகள் மேம்பாடு திட்டம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இரட்டடிப்பு செய்யப்படுவதாக அ.தி.மு.க., எம்.பி., குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்கோட்டையில் நடந்த மாவட்ட விழிப்புணர...
தமிழகம்
பிளஸ் 2 படித்தவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
திண்டுக்கல்: திண்டுக்கல் கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஜூன் 14 முதல் 30 நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சியில், கம்ப்யூட் டர் எம்.எஸ்.,ஆபிஸ், டேலி பாடங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர் மட்டுமின்றி தேர்ச்சி பெறாதவர்களும், இ...
தமிழகம்
அண்ணா மறு மலர்ச்சி திட்ட பணி: 7 டவுன் பஞ்., தேர்வு
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளுக்கு ஏழு டவுன் பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு டவுன் பஞ்சாயத்தும் தேர்வு செய்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தாண்டு வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நெமிலி, காந்திநகர்...
தமிழகம்
துர்நாற்றம் வீசும் புதுகை பல்லவன் குளம் மர்மமாக மீன்கள் செத்து மிதக்கும் அவலம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் வெளியாகும் துர்நாற்றம் அப்பகுதி மக்களை முகம்சுழிய வைக்கிறது. புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியான கீழ ராஜவீதியில் சாந்தநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நாள்தோறும் நடைபெறும் பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வந்துசெல...
தமிழகம்
வக்கீல் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் ரோடு குல்லனம்பட்டியை சேர்ந்தவர் முத்துவேல்(46). இவர் வக்கீலாக உள்ளார்.இவரது தந்தை குருசாமி(65)க்கும்,அருகில் இருக்கும் அரசு ஊழியர் பஞ்சவர்ணத்திற்கும் வீடு கட்டுவதில் இட பிரச்னை இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் சர்வேயர் மூலம் இடத்தை அளக்க முற்பட்ட போது குருசாமி ஆதரவாளர்கள் தடுத்த...
தமிழகம்
சுற்றுப்புறச்சூழல் தின விழா கொண்டாட்டம்
உடையார்பாளையம்: உடையார்பாளையம் அருகே உள்ள சிலால் அரசு உயர்நிலைப்பள்ளி களில் சுற்றுப்புற சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. சிலால் அரசு உயர்நிலைப்பள்ளி யில் நடந்த விழாவில் ஆசிரியை கவிதா வரவேற்றார். மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பஞ்சாயத்து தலைவர் பெரியசாமி பரிசு வழங்கினார். பள்ளி வளா...
தமிழகம்
மாணவர் வெற்றி
பழநி: தேசிய அளவிலான ஸ்கேட்டிங் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்தது.இப்போட்டியில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் பலர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து சென்ற குழுவில் பழநி அக்ஷயா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் செல்வன் கிரன் குமார் பங்கேற்றார். இவர் 17 வயதிற்கு உட் பட்ட மாணவர்களுக்கான பி...
தமிழகம்
கடத்தல் மண்ணெண்ணெய் பறிமுதல்
திண்டுக்கல்: கிழக்கு சவேரியார் பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி(45). இவர் வீட்டு முன்பு ரேஷன் மண்ணெண்ணெய் 350 லிட்டர் 10 கேன்களில் இருந்தது. இவற்றை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., செல்வம் கண்டுபிடித்து பெரியசாமியை கைது செய்து, மண்ணெண்ணெயை பறிமுதல் செய்தார்.
தமிழகம்
மொபட்டில் சென்றவர் பலி
வத்தலக்குண்டு:தெற்குவிராலிபட்டியை சேர்ந்தவர் தொத்தி மகன் பழனிச்சாமி(35). திருப்பூரிலிருந்து வத்தலக்குண்டிற்கு வந்த தனது உறவினர் செல்லபாண்டியை அழைத்துக் கொண்டு ஊருக்கு திரும்பினார். கண்ணாபட்டி அருகே சென்ற போது மொபெட் நிலை தடுமாறி கடைக்குள் புகுந்தது. கடையின் மேற்கூரை இருவரின் மேல் விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர். பழனி...
தமிழகம்
பெண் சாவு விசாரணை
வத்தலக்குண்டு: கட்டகாமன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் மனைவி நந்தீஸ்வரி(22). இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமையல் செய்யும் போது எதிர்பாராதவிதமாக உடம்பில் தீப்பற்றி இறந்தார். நிலக்கோட்டை டி.எஸ்.பி.,புஷ்பம் விசாரித்து வருகிறார்.
தமிழகம்
ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல்
பழநி: மதனபுரத்தில் ரேஷன் அரிசி மூடைகள் கேட்பாரற்று கிடந்துள்ளன. சிவில் சப்ளை தாசில்தார் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர்கள் கண்ணபிரான், நாகராஜன் கொண்ட குழு 440 கிலோ கொண்ட 26 மூடைகளை பறிமுதல் செய்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் மூடைகள் ஒப்படைக்கப்பட்டது.
தமிழகம்
சரக்கு வேன் கவிழ்ந்து ஒருவர் பலி
கூம்பூர்: வேடசந்தூர் அருகே மினி சரக்கு வேன் கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த ஒருவர் பலியானார். 15 பேர் காயமடைந்தனர். வடமதுரை- வாலிசெட்டிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(45). இவரது உறவினரான, கூம்பூர் நடுப்பட்டியை சேர்ந்த ருக்குமணி(45) என்பவர், நேற்று இறந்து விட்டார். துக்கம் விசாரிப்பதற்காக, வாலிசெட்டிபட்டியில் இருந்து, கிரு...
தமிழகம்
மகப்பேறு நிதியுதவி
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ,மகப் பேறு நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் பகவதி தலைமை வகித்தார். தாடிக்கொம்பு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர். சீனிவாசன் வரவேற்றார். துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், டாக்டர்கள் கார்த்திகேயன்,கவுரி, வெங்கடேஷ்ப...
தமிழகம்
விபத்து அதிகம் நடக்கும் இடத்தில் வரும் 11ல் விழிப்புணர்வு பிரச்சாரம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள்,விபத்துக்களை சந்திக்கும் கிராமங்கள்,பள்ளிகள்,பொது இடங்களில் வரும் 11ல் விபத்து குறித்து விழிப்புணர்வு நடத்த எஸ்.பி., முத்துச்சாமி உத்தரவிட் டுள்ளார். தமிழகத்தில் விழுப்புரத்திற்கு அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக விபத்துக்கள் நடக் கின்றன. குறிப...
தமிழகம்
இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் உற்பத்தியாகும் கொய்மலர்கள்
தாண்டிக்குடி: இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் அமைந்த பசுமைக்குடிலில் கொய்மலர் நாற்று நடவு பணி துவங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் கொய்மலர் உற்பத்தி செய்யப்படுகிறது. கொய்மலர்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் பசுமைக்குடில்களும் இஸ்ரேல் நாட்டிலிருந்து வடிவமைக்கப்பட்டதாகும். இதன் ம...
தமிழகம்
தபால் அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தபால் அலுவலகத்தில் கலர் ஜெராக்ஸ் நூறு ரூபாயை கட்டிய பெண்ணிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். திண்டுக்கல் நாகல் நகர் ஒத்தக்கண் பாலத்தை சேர்ந்தவர் கலா(46). இவர் நாகல் நகர் தபால் அலுவலகத்தில் கலர் ஜெராக்ஸ் எடுத்த 17 நூறு ரூபாயை தனது சிறுசேமிப்பு கணக்கில் கட்டினார். இதை கண்டுபிடித்...
தமிழகம்
பழநி உண்டியல் வசூல் ஒரு கோடியை தாண்டியது
பழநி: பழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.1 கோடியை தாண்டியது. பழநி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. ரொக்கம் ரூ.1 கோடியை தாண்டியது. தங்கத்தினால் ஆன வேல், காவடி, செயின், திருமாங்கல்யம், மோதிரம், வளையல், மயில், முருகனின் திருஉருவம், வெள்ளியால் ஆன வேல், பாதம், காவடி, பாம்பு, மணி, ஊஞ...
தமிழகம்
டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கு விசாரணை துவக்கம்: மனைவி, மகன் கண்ணீர் மல்க சாட்சி.
திண்டுக்கல்: டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கில் திண்டுக்கல் கோர்ட்டில் நேற்று நடந்த விசாரணையில் அவரது மனைவி, மகன் ஆஜராகி சாட்சியமளித்தனர். திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கடந்தாண்டு ஏப்ரல் 30ல் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கார்த்திகேயன், இவரது காதலி மஞ்சுபார்கவி, முகிலன், துரைப்பாண்டி, உமர் முக்தார், சபீர், விவேக...
தமிழகம்
மணலி நெடுஞ்சாலையில் பிளாட்பாரங்கள் ஆக்கிரமிப்பு: பாதசாரிகள் தவிப்பு தொடர்கதை
கொருக்குப்பேட்டை: மணலி நெடுஞ்சாலையில் பிளாட்பாரங்கள் முழுவதும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். இந்த சாலையில் அதிகம் செல்லும் டேங்கர் லாரிகள் மற்றும் குப்பை லாரிகளால் உயிர்பலி அபாயமும் அதிகரித்துள்ளது. சென்னை வியாசர்பாடி முதல் மணலி வரையிலானது கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை மற்றும்...
தமிழகம்
கொடுங்கையூர் குப்பை கிடங்கு பொருட்கள் மீண்டும் கடத்தல்: காலாவதி மருந்துகள், உணவு பொருட்களுக்கு கிராக
கொடுங்கையூ: கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கிற்கு எடுத்து வரப்படும் பொருட்கள், போலீஸ் மற்றும் செக்யூரிட்டி ஊழியர்கள் அமோக ஆதரவுடன் கடத்தப்படுகின்றன. இதனால், சென்னையில் மீண்டும் காலாவதி மருந்துகள், உணவுப் பொருட்கள் விற்பனைக்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை முழுவதும் நாள்தோறும் பல டன் அளவிற்கு குப்பைகள...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி முன்கூட்டியே வருகை
ஊட்டி: கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டை துவக்கி வைக்க, ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே வரும் 19ம் தேதி ஊட்டி வருகிறார். கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி துவங்குகிறது. ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மாநாட்டை துவக்கி வைக்கிறார். முன்னதாகவே வரும் ஜனாதிபதி ஊட்டியில் ஓய்வு எடுக்கி...
தமிழகம்
முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியீடு
சென்னை: முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை, சென்னை மற்றும் கோவை மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 921 முதுகலை ஆசிரியர்கள், வேலை வாப்பு அலுவலக பதிவு மூப்ப...
தமிழகம்
செம்மொழி மாநாட்டுப் பணி : துணை முதல்வர் ஆய்வு
கோவை : கோவையில், துணை முதல்வர் ஸ்டாலின் செம்மொழி மாநாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார். காலையில் மாநாட்டுப் பந்தல், கண்காட்சி அரங்கம் மற்றும் கொடிசியா வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். கோவையில் வரும் 23ம் தேதியில் இருந்து 27 வரை நடக்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மாநாட்டுப் பந்தல்...
இந்தியா
வேலூரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சென்னை: பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் வினியோகம் தராத வேலூர் மாநகராட்சியைக் கண்டித்து அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் தலைமை தபால், தந்தி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு எதிர்புறம் தி.மு.க., சார்பில் கலைஞர் பிறந்தநாளை ஒட்டி அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை வழ...
இந்தியா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தண்டிக்க புது சட்டம்
புதுடில்லி: அதிகார பலம் காரணமாக தவறு செய்யும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தண்டிக்க புதிய சட்ட மசோதா கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் உள்ள சில அரசியல் தலைவர்களின் கட்டாயத்தால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிலர் தங்ளுடைய அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது...
General
இந்தியா-கனடா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் 27ம் தேதி கையெழுத்தாகிறது
டொர்ணாடோ: இந்திய-கனடா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் வருகிற 27ம் தேதி கையெழுத்தாகிறது. கனடாவில் இந்த மாதம் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக வரும் 26ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் கனடா செல்கிறார். நான்கு நாள் சுற்று பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு அதிபர் ஸ்டீபன் ஹார்பரை சந்...
இந்தியா
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி: சிரஞ்சீவி
ஐதராபாத்: ஆந்திராவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட போவதாக பிரஜா ராஜ்யம் கட்சி தலைவர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். இருப்பினும் மக்கள் பிரச்சனைக்காக ஆளும் கட்சியை எதிர்த்து போராடுவோம் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி, சிரஞ்சீவி ஆதரவுடன் வெற்றி பெற்...
தமிழகம்
மேல்மருவத்தூர் அருகே எரிசாராய லாரி பிடிபட்டது
செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பட்டு- வந்தவாசி சாலையில் நின்றிருந்த ஒரு டேங்கர் லாரியில் எரிசாராயம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதைப் போலீசார் கைப்பற்றினர். யாரும் கைது செய்யப்படவில்லை. லாரியில் இருந்த 340 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தியா
ராஜபக்ஷேவுடன் தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் குழு சந்திப்பு
புதுடில்லி : டில்லிக்கு வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் குழு  நேரில் சந்தித்து பேசியது. இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறு சீரமைப்பது, அகதி முகாம்களில் இருந்து மக்களை வெளியேற்றி சொந்த இடங்களில் குடியமர்த்துவது உள்ளிட்ட பணிகளை முடுக்கிவிட வேண்டுமென ராஜபக்ஷேயிடம் கோரிக்கை மனு அ...
தமிழகம்
மருத்துவக் கல்லூரி சேர்க்கை : இன்று ரேண்டம் எண் வெளியீடு
சென்னை : மருத்துவப்படிப்பில் சேர 18,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது. வருகிற 12ம் தேதியன்று ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. மருத்துவக் கவுன்சிலிங் 21ம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது.
இந்தியா
திருப்பதி உண்டியலில் பணம் திருடியவர் கைது
திருப்பதி : திருப்பதி கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் இருந்து பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலம் பங்காரபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கோயிலில் இருக்கும் ஸ்ரீவாரி உண்டியலில் இருந்து பணம் திருடுவது சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியது. இதை கவனித்த போலீசார் விரைந்து சென்று அந்த நபரை...
இந்தியா
கோவா மாஜி அமைச்சர் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
பனாஜி : தோழியின் மர்ம மரணத்தை அடுத்து தேடப்பட்டு வரும் கோவா மாநில சுற்றுலா துறை மாஜி அமைச்சர் மிக்‌கி பச்சியோவின் முன் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். பச்சியோவின் ‌தோழியான 27 வயது இளம் பெண் நாடியா டொரேடோ மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தில் கோவா போலீசார் பச்சியோவை முதல்...
இந்தியா
ஜார்கண்டில் பஸ் விபத்து : 21 பேர் பலி
ராஞ்சி : ஜார்கண்டில் நடந்த பஸ் விபத்தி்ல் 21 பேர் பலியாகினர். ஜார்கண்ட் மாநிலம் தான்பாத்தில் பஸ் ஒன்று மரத்தில் மோதியது. இதில் 21 பேர் இறந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். பஸ் டிரைவர் தூக்க கலக்கத்தில் பஸ் ஓட்டியதால் விபத்து நடந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம்
சென்னையில் மேலும் 24 மணி நேரம் மழை
சென்னை : சென்னையில் பரவலாக பல இடங்களில் இன்று காலையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது . வெப்ப சலனம் நீடிப்பதால் மேலும் 24 மணி நேரத்துக்கு மழை பெய்‌ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
இந்தியா
ரா‌ஜபக்ஷேவுக்கு ஜனாதிபதி , பிரதமர் வரவேற்பு
புதுடில்லி : இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்‌மோகன் சிங் ஆகியோர் வரவேற்றனர். முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளிக்க அதை ராஜபக்ஷே ஏற்றுக் கொண்டார்.
இந்தியா
இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது. இன்று காலை வர்த்தக ங;ர ஐவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து 46.95 ஆக இருந்தது. இறக்குமதியாளர்கள் மத்தியில் அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளதால் தான் ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக பாரெக்ஸ் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்தள்ளது...
தமிழகம்
நாமக்கல்லில் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர் வீட்டில் துணிகர கொள்ளை
நாமக்கல் : நாமக்கல்லில் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே இருக்கும் வீட்டில் துணிகர கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. நாமக்கல் பரமத்தி போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள வீட்டில் வசிப்பவர் செல்வம். இவர் பள்ளிபாளையம் பேப்பர் ஆலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியர். இவர் பக்கத்து ஊரில் பணியாற்றுகிறார். அங்கே வீடு எடுத்து...
தமிழகம்
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரெய்டு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரெய்டு நடந்தது. மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை உதவி இயக்குநர் புருஷோத்தம் வினயகுமார் தலைமையிலான குழுவினர் திடீர் ‌ரெய்டு மேற்‌கொண்டார். பணி நேரத்தில் பணியில் இல்லாத டாக்டர்கள், புறநோயாளிகளுக்கு டோக்கன் வழங்க கட்டணம் வசூலிப்பது போன்ற பல்வேறு முறைகேடுகளும் பதிவு ‌செய...
தமிழகம்
பத்தாம் வகுப்பில் முதலிடம்: மாணவிக்கு த.மு.மு.க., லேப்-டாப் பரிசு
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநிலத்தில் முதலிடம் பெற்ற நெல்லை மாணவி ஜாஸ்மினுக்கு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் லேப்-டாப் பரிசாக வழங்கப்பட்டது. த.மு.மு.க., தலைவர் ஜவாஹிருல்லாஹ், மாணவிக்கு லேப்-டாப் வழங்கி பாராட்டினார். பொதுச் செயலர் ஹைதர் அலி, துணைப் பொதுச் செயலர் ரிபாயி, மனிதநேய மக்கள் கட்...
தமிழகம்
விருது வழங்கு விழா
சென்னை: பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற டி.ஏ.வி., பள்ளி மாணவிக்கு, பஞ்சாப் நேஷனல் வங்கியின் சென்னை வட்டத்தின் தலைவர் ஜி.எஸ். குசைன், விருது வழங்கினார். உடன், அப்பள்ளி குழுவின் செயலர் ஜெயாதேவ் மற்றும் தலைமையாசிரியர் ராமசுப்ரமணியன்.