category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | பட்டமளிப்பு விழா | சென்னை: இந்திய திட்ட மற்றும் நிர்வாக நிறுவனத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா சென்னையில் நடந்தது. இதில், கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். உடன், இந்திய திட்ட மற்றும் நிர்வாக நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதிமோகன் உள்ளனர். |
General | ஈரான் மீது பொருளாதார தடை | வாஷிங்டன்: அணு ஆயுதக் கொள்கைகளில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எதிராக செயல்பட்டதற் காக, ஈரானுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஐ.நா.,வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 12 நாடுகள் ஓட்டளித்தன. லெபனான் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. பிரேசில் மற்றும் துருக்க... |
தமிழகம் | குறுந்தகடு வெளியீடு | சென்னை: தமிழக சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள சுற்றுலா தலங்கள் குறித்த பாடல்கள் கொண்ட ஒலி,ஒளி குறுந்தகடை சென்னையில் அமைச்சர் சுரேஷ்ராஜன் வெளியிட சுற்றுலா துறை செயலர் இறையன்பு பெற்றுக்கொண்டார்,அருகில் சுற்றுலா துறை இயக்குனர் மோகன்தாஸ். |
தமிழகம் | முதல்வர் பாராட்டு | சென்னை: நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் இடம் பிடித்த நெல்லை மாணவி ஜாஸ்மினுக்கு முதல்வர் கருணாநிதி ரொக்கப்பரிசினை வழங்கியதுடன் அருகில் அழைத்து கன்னத்தில் தட்டிக்கொடுத்து பாராட்டினார். |
தமிழகம் | தங்கம் விலை பவுனுக்கு ரூ. 80 குறைந்தது | சென்னை : தங்கம் விலை குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 764 க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு பவுன் தங்கம் 14 ஆயிரத்து 112 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 32.30 க்கு விற்கப்படுகிறது. |
தமிழகம் | தப்பி ஓடிய சிவகாசி ஆர்.ஐ., திண்டுக்கல் லாட்ஜில் கைது | திண்டுக்கல் : சிவகாசியில் நேற்று லஞ்சம் வாங்கிய போது கையும் , களவுமாக சிக்கிய ஆர்.ஐ., பாலசுப்ரமணியன், அதிகாரிகளிடம் இருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வந்தனர். அவரது மொபைல் போன் டவரை வைத்து அவர் திண்டுக்கல்லில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். திண்டுக்கல்லில் ஒரு லாட்ஜில் இருந்து அவரை போலீசார் கைது செய்தனர். |
General | இந்திய ஊடுருவலை நிறுத்திக் கொள்ளுங்கள் : பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை | வாஷிங்டன் : காஷ்மீர் விவகாரத்தில் பட்டும் படாமல் இருந்து வந்த அமெரிக்கா தற்போது பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதன் மூலம், இவ்விவகாரத்தில் ஒரு அடி முன்னே எடுத்து வைத்துள்ளது. இந்தியாவுக்குள் ஊடுருவவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் மும்பை தாக்குதல் வழக்கு விசாரணையை ... |
தமிழகம் | ஈரோட்டில் சாலை மறியல் | ஈரோடு : ஈரோட்டில் 100 நாள் வேலை திட்டத்தில் குறைந்த கூலி கொடுத்ததை கண்டித்து பெண்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் அனுமன்பள்ளி கிராமத்தில் பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்தனர். அவர்களுக்கு கூலியாக ரூ.95 வழங்கப்பட்டது. ஆனால் முழுக் கூலியான ரூ. 100 ஐ வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெண்கள்... |
இந்தியா | போபால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு : மத்திய பிரதேச அரசு முடிவு | போபால் : போபால் விஷவாயு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : விஷவா வழக்கு தீர்ப்பு அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. குற்றவாளிகளுக்கு அதிக தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட ம... |
இந்தியா | சல்லாப விவகாரத்தில் மேலும் ஒரு மாஜி போலீஸ் அதிகாரி : அரியானாவில் அரங்கேறிய கூத்து | சண்டிகர் : அரியானா மாநில மாஜி டி.ஜி.பி. ரத்தோரும் தலைப்பு செய்திகளில் இன்னமும் வந்து போய் கொண்டு தான் இருக்கிறார். இந்நிலையில் அதே மாநிலத்தைச் சேர்ந்த மேலும் ஒரு போலீஸ் உயர் அதிகாரி பெண் விவகாரத்தில் சிக்கியுள்ளார். அரியானா மாநிலம் மாஜி ஐ.ஜி., எம்.எஸ்.அஹ்லாவாத். இவர் யமுனா நகரில் எஸ்.பி.,யாக இருந்த போது பெண் ஒருவருக்க... |
தமிழகம் | முத்தரப்பு கிரிக்கெட தொடர் : இலங்கை வெற்றி | ஹராரே : முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் மோதுன. டாஸ் வென்ற இலங்கை அணி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. ஜிம்பாப்வே 49 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 199 ரன் எடுத்தது. தைபு அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் பெர்னான்டோ 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன் மூலம் ... |
தமிழகம் | இலவச டி.வி., எரிந்த சம்பவம் : மாஜி பஞ்ச்., தலைவர் மகன் கைது | செஞ்சி : பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்த இலவச கலர் டி.வி.,க்களை எரித்த சம்பவத்தில் இறந்து போன முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் மகனை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா செவலபுரை பஞ்சாயத்து அலுவலகத்தில் 133 இலவச கலர் டி.வி.,க்களை இருப்பு வைத்திருந்தனர். கடந்த 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு தீடிரென தீப்பிட... |
தமிழகம் | சிதம்பரத்துடன் பாக்., உள்துறை அமைச்சர் சந்திப்பு | புதுடில்லி : டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை இந்தியாவுக்கானபாகிஸ்தான் தூதர் ஷாகித் மாலிக் சந்தித்து பேசினார். பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு குறித்து இருவரும் ஆலோசனை செய்தனர். |
தமிழகம் | ஆண்டர்சனை நாடுகடத்த அமெரிக்கா மறுப்பு | புதுடில்லி : போபால் விஷவாயு சம்பவம் தொடர்பாக யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்த அமெரிக்காவை சேர்ந்த வாரன் ஆண்டர்சனை நாடுகடத்த முடியாது என்று அமெரிக்கா தெரிவித்து விட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. போபால் விஷவாயு சம்பவம் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட குறைந்த தண்டனை வழங்கப்பட்டது.... |
இந்தியா | இலங்கை அமைச்சர்கள் குருவாயூரில் சுவாமி தரிசனம் | குருவாயூர் :இலங்கை கிழக்கு மாகாண முதல்வர் உட்பட அமைச்சர்கள், குருவாயூரில் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களில் பெரும்பாலானோரது பெயர்களை தெரிவிக்க, தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் மறுத்து விட்டனர்.இலங்கை கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்த், வேளாண்மை அமைச்சர் நவரத்தினராஜா, பிரதிநிதிகள் சபை தலைவர் காந்தரூப் ஆகியோருடன் பத்து பேர்... |
General | பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி : அமெரிக்கா அளித்தது விளக்கம் | வாஷிங்டன் : பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் ராணுவ உதவி இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட மாட்டாது என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறியதாவது:பாகிஸ்தானில் பெருகியுள்ள பயங்கரவாதத்தை ஒழிக்கும் வல்லமை பெறுவதற்காக அந்நாட்டுக்கு ராணுவ உதவி அளித்து வருகிறோம். இந்த ராணுவ உதவி ... |
தமிழகம் | தொண்டரிகளிடம் மனுக்களை வாங்கினார் ஜெ., | சென்னை : அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதாவிடம், ஒரு மணி நேரம் கியூவில் நின்று கட்சியினர் தங்களது மனுக்களை வழங்கினர்.தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க., தொண்டர்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று க... |
இந்தியா | இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வு : காங்கிரஸ் | புதுடில்லி : இலங்கையில் முகாம்களில் வசிக்கும் தமிழர்களின் பிரச்சனைகள் அனைத்தும் அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெயந்திநடராஜன் கூறுகையில், இந்த பிரச்சனையை டில்லிவந்துள்ள ராஜபக்ஷேவிடம் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதாக அவர்... |
தமிழகம் | ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் விபத்து : சி.பி.ஐ., வழக்கு பதிவு | கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் 28ம் தேதி நக்சல்களின் சதிச்செயலால் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 148 பேர் பலியனார்கள். இந்த விபத்து தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்று மம்தா வலியுறுத்தினார். முதலில் இதற்கு மறுத்த மே. வங்க அரசு பின்னர் இதற்கு ஒப்பு கொண்டது. இதனையட... |
General | தொழிலதிபர் படுகொலை பாகிஸ்தானில் அட்டகாசம் | இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், இந்து மதத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதுடன், அவரது மகனும் கடத்திச் செல்லப்பட்டார். இது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக, போலீசார் கூறியதாவது:தொழிலதிபர் ரமேஷ்குமாரும் அவர... |
இந்தியா | சபரிமலை நடை 14ம் தேதி திறப்பு | சபரிமலை : ஆனி மாத பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்ப சுவாமி கோவில் நடை வரும் 14ம் தேதி மாலை திறக்கப்படும். வழக்கமான பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின், வரும் 19ம் தேதி இரவு நடை அடைக்கப்படும். ஒவ்வொரு மாதமும், மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பசுவாமி கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதேபோல், ஆனி மாத பூஜைகளுக்கா... |
தமிழகம் | கல்பாக்கம் அணுவிஞ்ஞானி மாயம் | கல்பாக்கம் : கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் காணவில்லை என அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானியாக பணிபுரிபவர் ராதாகிருஷ்ணன்(37). இவரது மனைவி சிஜா, கேரளாவில அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இதனால் ராதாகிருஷ்ணன் கல்பாக்கம் அறிவியல் அணுப... |
இந்தியா | திருமலை கோவிலில் பக்தைகளுக்காக பெண் சேவகர்கள் நியமனம் | நகரி : திருமலை கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களை ஒழுங்குபடுத்த பெண் சேவகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருமலை கோவிலில் வெள்ளி வாசலில் இருந்து மூலஸ்தானம் வரையில் பக்தர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் பெண் சேவகர்களை திருமலை தேவஸ்தானம் நியமித்துள்ளது. இவர்கள், மூன்று தினங்களாக பணியில் ஈட... |
தமிழகம் | புத்தர் கோயில் இடிப்பை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் | திருநெல்வேலி : நெல்லையில் புத்தர் கோயில் இடிப்பு கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த அம்பேத்கர் மக்கள் இயக்கம் திட்டமிட்டுள்ளது. பாளையங்கோட்டை அருகே திருமால்நகரில் ஒரு அமைப்பினர் புத்தர் கோயிலை நிறுவியிருந்தனர். சில மாதங்களாக வழிபாடு நடந்த வந்த நிலையில் அந்த இடம் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்தது. எனவே அதிகார... |
இந்தியா | இது உங்கள் இடம் | தாயின் தீர்ப்பை அமல்படுத்துங்கள் : தா.ஸ்ரீநிவாசன், செம்பாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கன்னியாகுமரி மாவட்டம் அம்பலக்கடையைச் சேர்ந்த ரூஸ்வெல்ட் என்பவன், தன்னுடைய பெண்ணையே பலாத்காரம் செய்துள்ளான். இதனால், கர்ப்பமடைந்த தன் பெண்ணை, தூக்க மாத்திரை கொடுத்து, அவள் மயக்கமடைந்த நிலையிலும் மீண்டும் கற்பழித்து, அதன் பின் க... |
தமிழகம் | சொல்கிறார்கள் | வீட்டு வேலை பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் தான் : யோகா மாஸ்டர் கிருஷ்ண வாசுதேவன்: நம் முன்னோர்கள் அன்றாடம் வீட்டில் செய்த வேலைகள் எல்லாம் ஆசனங்கள் தான்.அந்த காலத்தில் கல்லுரல்ல மாவை ஆட்டி, அம்மியில சட்னி அரைச்சு, துவைக்கிற கல்லில் துணிகளை அடிச்சு, துவைச்சுனு தினமும் குனிஞ்சு நிமிர்ந்து செஞ்சுட்டு வந்த வீட்டு வேலைக... |
தமிழகம் | கடலில் சீற்றம் அதிகரிப்பு :மீனவர்கள் கரை திரும்பினர் | கடலூர் : கடலில் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் மீனவர்கள் அவசரமாக கரைக்கு திரும்பினர்.கடலூர் துறைமுகம் பகுதி மீனவர்கள் 300க்கும் மேற்பட்டோர் நேற்று 5 மணிக்கு வழக்கம் போல் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். கரையிலிருந்து ஐந்து நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு சென்றபோது, கடலில் சீற்றம் அதிகமாக இருந்தது. காற்று சுழன்று வீசியது.ம... |
General | தலிபான்கள் அட்டகாசத் தாக்குதல் பாகிஸ்தானில் எட்டு பேர் பலி | இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வழியாக, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா உட்பட மற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு சென்ற 50 வாகனங்கள் மீது தலிபான்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் எட்டு பேர் பலியாயினர்; ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில், "நேட்டோ' படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர... |
தமிழகம் | தீப்பெட்டி இயந்திரத்தில் சிக்கி இளம்பெண் பலி | திருநெல்வேலி :தீப்பெட்டி ஆலை இயந்திரத்தில் சிக்கி பெண் பலியானார்.திருநெல்வேலி, குருவிகுளத்தை அடுத்துள்ளது கரட்டுமலை. இங்கு இயங்கிவரும் விஜயலட்சுமி தீப்பெட்டி ஆலையில் அதே கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் மனைவி சத்யா(36) தீக்குச்சி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இயந்திரத்திற்குள் அவரது சேலை சிக்கிக்கொண்டதால் இயந்திரம்... |
தமிழகம் | பிரிட்டனில் மருத்துவ பணிகளில் தேக்கம் இந்திய டாக்டர்களுக்கு மீண்டும் அழைப்பு | லண்டன் : இந்தியாவைச் சேர்ந்த டாக்டர்களுக்கு, குடியேற்ற விதிமுறைகளில் பிரிட்டன் அரசு கெடுபிடி விதித்ததை அடுத்து, அங்கு டாக்டர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவ பணிகளில் கடுமையான தேக்கநிலை நிலவுகிறது. இதனால், இந்திய டாக்டர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்க, பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளை... |
General | ஏர்-இந்தியாவை மீட்க ஆஸ்திரிய பல்டப் முடிவு | பெர்லின் : ஏர்-இந்தியா நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் தயாராக உள்ளதாக, புதிதாக பொறுப்பேற்றுள்ள ஏர்-இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி குஸ்தாவ் பல்டப் கூறியுள்ளார். ஏர்-இந்தியா நிறுவனத்தை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2008-09ம் ஆண்டில் மட்டும் ஏர்-இந்தியா நிறுவ... |
தமிழகம் | தொழிலதிபர் படுகொலை பாகிஸ்தானில் அட்டகாசம் | இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், இந்து மதத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதுடன், அவரது மகனும் கடத்திச் செல்லப்பட்டார். இது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக, போலீசார் கூறியதாவது: தொழிலதிபர் ரமேஷ்குமாரும் அ... |
General | பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி அமெரிக்கா அளித்தது விளக்கம் | வாஷிங்டன் : பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் ராணுவ உதவி இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட மாட்டாது என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறியதாவது: பாகிஸ்தானில் பெருகியுள்ள பயங்கரவாதத்தை ஒழிக்கும் வல்லமை பெறுவதற்காக அந்நாட்டுக்கு ராணுவ உதவி அளித்து வருகிறோம். இந்த ராணுவ உதவ... |
தமிழகம் | சென்னை - நிஜாமுதீன் இடையே வாரத்தில் இரண்டு நாட்கள் துரந்தோ ரயில் இயக்கம் | சென்னை :சென்னை சென்ட்ரல் - நிஜாமுதீன் இடையே துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல் வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படுகிறது.சென்னை சென்ட்ரல் - டில்லி நிஜாமுதீன் வரை, இடையில் உள்ள நிலையங்களின் நிற்காமல் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில், வாரத்தில் ஒரு நாள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் நாளை முதல் வாரத்தில் இரண்டு நாட்கள் ... |
தமிழகம் | சீனாவில் புதிய குடியுரிமை சட்டம் | பீஜிங் : வெளிநாட்டினரை கவரும் வகையில் முதன்முதலாக குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும் பணியில் சீன அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் சீனாவின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் என, அந்நாட்டு அரசு கருதுகிறது.
அந்நாட்டு சமூக அறிவியல் துறை நிபுணர் ஷாங் ஜிஜியாவோ கூறியதாவது: உலக மயமாக்கல் காரணமாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி... |
தமிழகம் | மொபைல்போனில் சிறைப்பறவை மிரட்டல்:தி.மு.க., பிரமுகர் அதிர்ச்சி | திருச்சி: திருச்சி மத்திய சிறையிலிருந்து மொபைல்போன் மூலம் தி.மு.க., பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த குண்டாஸ் கைதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். ஒப்பந்தக்காரரான இவர் அந்த பகுதி தி.மு.க.,வில் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தி.... |
தமிழகம் | மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் பெண்கள் எண்ணிக்கை இருமடங்கு | சென்னை : எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு, ஆண்களை விட பெண்கள், இரு மடங்கு அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த 18 ஆயிரத்து 115 மாணவர்களுக்கு, நேற்று பிரத்யேக, "ரேண்டம்' எண் வழங்கப்பட்டது. தர வரிசைப் பட்டியல், 12ம் தேதி வெளியாக உள்ளது. திருவாரூர், விழுப்புரம் கல்லூரிகளுக்கும் அனுமதி கிடைக்... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டு பணிகள்: ஸ்டாலின் ஆய்வு | கோவை : செம்மொழி மாநாட்டு பணிகளை ஆய்வு செய்த துணை முதல்வர் ஸ்டாலின், கூட்டத்தில் பங்கேற்காமல் ஓட்டலுக்கு திரும்பினார். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பணிகளை ஆய்வு செய்ய, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் கோவை வந்தார். காளப்பட்டியில் தி.மு.க., கட்சி விழாவில் பங்கேற்றார். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக, வ.உ.சி., பூ... |
தமிழகம் | அரசு கட்டண நிர்ணய எதிரொலி: திருச்சியில் பள்ளியை மூட முடிவு | திருச்சி : தமிழக அரசின் குறைந்த கட்டண நிர்ணயத்தினால் திருச்சியைச் சேர்ந்த தனியார் மெட்ரிக் பள்ளி சிக்கன நடவடிக்கையாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான நர்சரி, பிரைமரி பள்ளியை மூட முடிவெடுத்துள்ளது.
திருச்சி ஆல்பா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளித் தலைவர் பழனி கூறியதாவது: "கட்டண நிர்ணயம்' என்ற அரசின் எண்ணம் சிறந... |
தமிழகம் | தொகுதி மாறும் செங்கோட்டையன் | கோபிசெட்டிபாளையம் : அ.தி.மு.க., தலைமை நிலைய செயலர் செங்கோட்டையன், வரும் சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்த குள்ளம்பாளையம் ஊராட்சித் தலைவராக, அரசியல் வாழ்க்கை துவங்கினார் செங்கோட்டையன். அ.தி.மு.க., சார்பில், சத்தி தொகுதியில் 1977 சட்டசபை தேர்த... |
தமிழகம் | ஒரு மணி நேரம் மனுக்களை வாங்கினார் ஜெ.,:கட்சி அலுவலகத்தில் தள்ளுமுள்ளு | சென்னை :அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதாவிடம், ஒரு மணி நேரம் கியூவில் நின்று கட்சியினர் தங்களது மனுக்களை வழங்கினர்.தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க., தொண்டர்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று கு... |
தமிழகம் | ஆதி திராவிட,பழங்குடியின விடுதிகளில் மாணவர் சேர்க்கை | திண்டுக்கல்: ஆதி திராவிட, பழங்குடியின மாணவ, மாணவியர் விடுதிகளில் சேர்ப்பதற்கு, ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம். மாவட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத் துறை கட்டுப்பாட் டில் உள்ள ஆறு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளிகள், இரண்டு பழங்குடியினர் நல விடுதிகள், 40 ஆதி திராவிடர் நல விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இ... |
தமிழகம் | செம்பட்டி அருகே விற்பனையாளரிடம் செயின் பறிப்பு | திண்டுக்கல்: செம்பட்டி அருகே யுள்ள அழகர் நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் காந்தி ராஜன்(48). இவர் வேடசந் தூர் ரேஷன் கடையில் விற்பனையாளராக உள் ளார். இவர் செம்பட்டி- வத்தலக்குண்டு ரோட்டில் செல்லும் போது அடை யாளம் தெரியாத 2 பேர், இவரை அடித்து கீழே தள்ளி கழுத்தில் கிடந்த 3 பவுன் செயின், மொபைல் போனை பறித்து சென்றனர். |
தமிழகம் | தி.மு.க.,வில் இன்று இணைகிறார் சின்னசாமி : தொண்டர்களை அழைத்துவர பஸ்கள் ஏற்பாடு | கரூர் : அ.தி.மு.க, முன்னாள் எம்.பி., மற்றும் முன்னாள் அமைச்சராக பொறுப்பு வகித்த கரூர் சின்னசாமி, நீண்டநாள் இழுபறிக்குப் பிறகு இன்று தி.மு.க.,வில் இணைகிறார். அ.தி.மு.க.,வில் தீவிர ஜெயலலிதா விசுவாசியாக இருந்து, கரூர் சட்டசபை தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தோற்ற சின்னசாமி, பின்னர் ஒரு முறை கரூர் எம்.பி.,யாகவும்... |
தமிழகம் | நிலக்கோட்டையில் நாளை நல வாரிய உறுப்பினர் சேர்க்கை | திண்டுக்கல்: நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், நாளை (ஜூன் 10ல்) நல வாரியங்களுக்கான புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடக்கிறது. இதில் ஆட்டோ ரிக்ஷா, வாடகை வாகன ஓட்டுநர், முடிதிருத்துவோர், சலவை தொழிலாளர், பனைமர தொழிலாளர், கைவினை தொழிலாளர், கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர், காலணி, தோல் பொருட் கள் உற்பத்தி... |
தமிழகம் | வேலைவாய்ப்பு சந்தை நாளை நடத்த ஏற்பாடு | திண்டுக்கல்: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அறிக் கை: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோர் பயன்பெறும் வகையில், தனியார் வேலைவாய்ப்புச் சந்தை நடத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் 11ல் மாலை 3 மணிக்கு இச்சந்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி, நகை, பால்பொருள் உற்பத்தி, தொலைத் தொடர்... |
இந்தியா | பேச்சு, பேட்டி, அறிக்கை | தமிழக மகளிர் ஆணையத் தலைவர் சற்குண பாண்டியன் பேச்சு: குடும்ப வழக்குகளில் தேவையின்றி பல ஆண்டுகள் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், இரு தரப்பினரும் கடுமையாகப் பாதிப்படைகின்றனர். எனவே, குடும்ப வழக்குகளை விரைந்து முடிக்க, வக்கீல்கள் உதவ வேண்டும்.
பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி பேச்சு: காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்ப... |
இந்தியா | பள்ளிக்கூடம் போகாத சிறுவன்: ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வில் சாதனை | புதுடில்லி : பள்ளிக்கூடத்திற்கே போகாத 14 வயது சிறுவன், ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில், இந்திய அளவில் 33வது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளான்.ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லையென்றாலும், பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஆனால், பள்ளிக்கூடத்திற்கே போகாமல், வீட்டிலிருந்தபடியே 10ம் வகுப்பு வரை படித்த, ஷால் கவுசி... |
தமிழகம் | 3,500 ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய இன்ஜினியர் கைது | சென்னை : மின் இணைப்பு கொடுப்பதற்கு 3,500 ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி இன்ஜினியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.சென்னையைடுத்த, நங்கநல்லூர், தில்லை கங்கா நகரைச் சேர்ந்தவர் வெங்கடநாராயணன்(62); டி.ஐ., சைக்கிள்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.வெங்கடநாராயணன், தன் வீட்டில் ஏற்கனவே இருந்த இருமுனை மின... |
இந்தியா | யோகா பல்கலைக்கழகங்கள் அமைக்க நரேந்திர மோடி ஆலோசனை | புதுடில்லி : யோகா பல்கலைக்கழகங்கள் அமைக்குமாறு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அண்மையில், மாநில முதல்வர்கள் கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய நரேந்திர மோடி, சுவாமி விவேகானந்தர் மற்றும் ரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாள் ... |
இந்தியா | ஜார்க்கண்ட் கவர்னருக்கு இரு ஆலோசகர்கள் நியமனம் | புதுடில்லி : ஜார்க்கண்ட் மாநில கவர்னர் எம்.ஓ.எச்.பரூக்கின் ஆலோசகர்களாக வில்ப்ரெட் லகாரா மற்றும் ராஜிவ் ரஞ்சன் பிரசாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சிபுசோரனுக்கு அளித்து வந்த ஆதரவை பாரதிய ஜனதா வாபஸ் பெற்றதால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, சட்டசபையில் போதிய மெஜாரிட்டியை நிரூபிக்க ம... |
தமிழகம் | கள்ள நாணயங்கள்: ஒருவருக்கு 2 ஆண்டு சிறை | மதுரை : மதுரையில் ஒரு ரூபாய் கள்ளநாணயங்கள் தயாரித்த வழக்கில் ஒருவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டது. மதுரை நெல்பேட்டையில் 1995 டிச.,15ம் தேதி சி.பி.சி.ஐ.டி., போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற இருவரை சோதனையிட்டனர். அவர்களிடம் 16 ஒரு ரூபாய் கள்ளநாணயங்கள் இருந்தது தெரிந்தத... |
தமிழகம் | கள்ள நாணயங்கள் தயாரிப்பு ஒருவருக்கு 2 ஆண்டு சிறை | மதுரை : மதுரையில் ஒரு ரூபாய் கள்ள நாணயங்கள் தயாரித்த வழக்கில் ஒருவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.மதுரை நெல்பேட்டையில் 1995 டிச.,15ம் தேதி சி.பி.சி.ஐ.டி., போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற இருவரை சோதனையிட்டனர். அவர்களிடம் 16 ஒரு ரூபாய் கள்ள நாணயங்கள் இருந்தது தெரிந்தத... |
தமிழகம் | காதல் திருமணம் செய்த பெண் கடத்தல் : கணவருடன் செல்ல ஐகோர்ட் அனுமதி | மதுரை : தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்ததற்காக, தந்தையால் கடத்தப்பட்ட பெண், மேஜர் என்பதால் கணவருடன் செல்ல மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தூத்துக்குடியைசேர்ந்த ஜான்ஸன் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு: நானும், தூத்துக்குடி தெற்கு ஸ்டேஷனில் ஏட்டு ஆக பணிபுரியும் சுப்பையா மகள் அக்னி முத்தம்மாளும் காதலித்தோம். கடந்த... |
தமிழகம் | ரப்பர் பண்டல்கள் திருட்டு : ஐந்து பேருக்கு ரிமாண்ட் | மதுரை : மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் சுந்தரம் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்தில் 51 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரப்பர் பண்டல்கள் திருடு போன வழக்கில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிறுவனத்தில் சில நாட்களுக்கு முன்பு ரப்பர் பண்டல்கள் திருடப்பட்டன. நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரித்தனர். இதில் ஈடுபட்டதாக நிறுவனத்தில் பணிபுரி... |
தமிழகம் | சாதி சான்றிதழ் கிடைக்காததால் இன்ஜி., கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கும் மாணவன் | ஸ்ரீவைகுண்டம், : ஸ்ரீவைகுண்டத்தில் சாதி சான்றிதழ் கிடைக்காததால் இன்ஜி., கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கும் மாணவருக்கு அரசு உடனே சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று எட்டயபுரத்து முண்டாசு கவிஞன் பாடிவிட்டு போய்விட்டார். ஆனால் இன்று பள்ளியில் சேரும் காலம் முத... |
தமிழகம் | வல்லநாடு அருகே மாணவன் தற்கொலை | வல்லநாடு: வல்லநாடு அருகே தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,வல்லநாடு அருகேயுள்ள முருகன்புரத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் முருகன் என்கிற பாண்டி (16) நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த முரு... |
இந்தியா | தேசிய நெடுஞ்சாலை பணிகளில் ஊழல் : மூத்த அதிகாரிகள் இருவர் அதிரடி கைது | புதுடில்லி : ஊழல் செய்ததாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இருவர் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மகாராஷ்டிரா, ம.பி., மாநிலங்களில் நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகளில் பெருமளவில் ஊழல் நடப்பதாகவும், சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தம் அள... |
தமிழகம் | மீளவிட்டான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டட திறப்புவிழா | தூத்துக்குடி : மீளவிட்டான் தொட க்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய கட்டடத்தை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவியையும் வழங்கினார்.
தூத்துக்குடி மீளவிட்டான் தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர் ச்சி திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 78 ஆ... |
தமிழகம் | கடலில் சீற்றம் அதிகரிப்பு : மீனவர்கள் கரை திரும்பினர் | கடலூர் : கடலில் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் மீனவர்கள் அவசரமாக கரைக்கு திரும்பினர். கடலூர் துறைமுகம் பகுதி மீனவர்கள் 300க்கும் மேற்பட்டோர் நேற்று அதிகாலை 5 மணிக்கு வழக்கம் போல் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். கரையிலிருந்து ஐந்து நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு சென்றபோது, கடலில் சீற்றம் அதிகமாக இருந்தது. காற்று சுழன்று ... |
தமிழகம் | சின்னமணி நாடார் பள்ளி97 சதவீத தேர்ச்சி | தூத்துக்குடி: தூத்துக்குடி ஏ.எம். எம்.சின்னமணிநாடார் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.116 மாணவ, மாணவியர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 112 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இது 97 சதவீத தேர்ச்சியாகும். ராமலெட்சுமி என்ற மாணவி 482 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், வேல... |
தமிழகம் | தூத்துக்குடி தாலுகா ஆபிசில் மாதர் சங்கம் முற்றுகை போராட்டம் | தூத்துக்குடி : முதியோர், விதவை பெண்களுக்கு பென்ஷன் வழங்க கோரி மாதர் சங்கம் சார்பில் தாலுகா ஆபிசில் மனுக் கொடுக்கும் முற்றுகை போராட்டம் நடந்தது.தூத்துக்குடி தாலுகா பகுதியில் முதியோர்கள், கணவரை இழந்த விதவை பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு பென்ஷன் வழங்க வலியுறுத்தி நேற்று ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தூத்த... |
தமிழகம் | புத்தர் கோயில் இடிப்பை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் | திருநெல்வேலி : நெல்லையில் புத்தர் கோயில் இடிப்பு கண்டித்து, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அம்பேத்கர் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. பாளையங்கோட்டை அருகே திருமால்நகரில் ஒரு அமைப்பினர் புத்தர் கோயிலை நிறுவியிருந்தனர். சில மாதங்களாக வழிபாடு நடந்த வந்த நிலையில், கோயில் இடம் ஆக்கிரமிப்பில் இருப்பதால் அதிகாரிகள், ... |
தமிழகம் | மூப்பன்பட்டி கண்மாயில் கரைபாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நிறைவு | கோவில்பட்டி : கோவில்பட்டி அருகேயுள்ள மூப்பன்பட்டி கண்மாயில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு கரை பாதுகாப்பு பணிகள் நடந்துள்ள நிலையில், மழைக்காலம் வரும் முன்னர் கண்மாயை தூர்வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில்பட்டி அருகேயுள்ள மூப்பன்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் மிகப்பெரிய கண்மாய் உள்ளது. கோவில்பட்டி... |
தமிழகம் | 18 ஆண்டுகளுக்கு பின் வரதட்சணை கொடுமை : மனைவி போலீசில் புகார்; கணவன் கைது | சென்னை : திருமணமாகி 18 ஆண்டுகளான பின்பும் மனைவியிடம் வரதட்சணை கேட்டு, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, வேளச்சேரி, தண்டீஸ்வரர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (48). இவரது மனைவி சாந்தி (43). ஸ்ரீதர், வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிலிருந்து கடன் வாங்கி தரும் ஏஜன்ட்டாக உள்ளார். இவர்களுக்கு, 18 ஆண்டுக... |
தமிழகம் | கோவில்பட்டியில் தீ விபத்து குடிசை சாம்பல் | கோவில்பட்டி : கோவில்பட்டியில் மின்சார தீப்பொறி விழுந்து குடிசை எரிந்து சாம்பலானது.கோவில்பட்டி ஊரணித்தெருவில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் அருகில் அந்தோணி என்பவர் குடி சை அமைத்து வசித்து வந்த தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அந்தோணி வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த சமயத்தில் டிரான்பார்மரில் இருந்து தீப்பொறி விழுந்தத... |
தமிழகம் | ஹுண்டாய் தொழிலாளர் போராட்டம் வாபஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு | சென்னை : தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தில் மூன்று நாட்களாக தொழிலாளர்கள் நடத்தி வந்த உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
காஞ்சிபுரம் இருங்காட்டுக்கோட்டையில் செயல்பட்டு வரும், ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்... |
தமிழகம் | சமச்சீர்கல்வி பாடத்தை ஏ.பி.எல் மூலம் கற்பிப்பதால் மாணவர் திறன் மேலும் அதிகரிக்கும்: எஸ்.எஸ்.ஏ அதிகார | தூத்துக்குடி : ஒன்றாம் வகுப்பு சமச்சீர் கல்வி புத்தகத்தை செயல்முறை கற்றல் மூலம் கற்பிக்கும் போது இன்னும் அதிகமாக மாணவர்களின் திறன் அதிகரிக்கும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அதிகாரி பகவதி தெரிவித்தார்.ஒன்றாம் வகுப்புக்குரிய சமச்சீர் கல்வி புத்தகத்தை செயல்முறை கற்றல் கல்வியில் எப்படி கற்றுக் கொடுக்கும் மு... |
தமிழகம் | காஸ் அடுப்பு வழங்கும் விழா | ரெட்டியார்சத்திரம்: குட்டத்துப்பட்டி, நீலமலைக்கோட்டை ஊராட்சிகளில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. ஆர்.டி.ஓ., ராமசாமி தலைமை வகித்தார். அமைச்சர் பெரியசாமி இலவச காஸ் அடுப்புகளை வழங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணியம், ஊராட்சி ஒன்றிய தலைவர் சின்னத் தாய் குமாரலிங்கம், கவுன்சிலர் சிவகுருசாமி உள்பட பலர் கலந்... |
தமிழகம் | தனியார் தொழிற்சாலைகள் துவங்கபசுவந்தனைப் பகுதியில் துணை மின் நிலையம் | பசுவந்தனை: பசுவந்தனை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொழில் வளம் பெருக தொழிற்சாலைகள் அமைக்கவும் மின்சாரம் தடையின்றி கிடைக்கவும் இப்பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பசுவந்தனை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் வரை விவசாயம் நல்ல நிலைமையில் வளர்ந... |
தமிழகம் | டிரைவர், கண்டக்டர் பணி பதிவு மூப்பு சரி பார்ப்பு | திண்டுக்கல்: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அறிக்கை: அரசு போக்குவரத்துக் கழக டிரைவர், கண்டக்டர் பணிக்கான, உத்தேச பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டிரைவர் பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சியுடன், கனரக வாகன ஓட்டுநர் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். இதுவரை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண் டும். கடந்த மே 13ன்படி, ஆதி த... |
தமிழகம் | கூடுதல் கட்டணம் வசூல் பஸ்கள் மீது நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் முடிவு | பழநி: கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பழநியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. பழநியில் ஆர்.டி.ஓ., நாராயணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. வட்டார போக்குவரத்து அதிகாரி பன்னீர் செல்வம், தாசில்தார் குணசேகரன், விவசாயிகள் சார்பில் மயில்சாமி, ரங்கசாமி, தனியார் பஸ் உரிமையா... |
தமிழகம் | எஸ்.ஐ., போலீஸ் தேர்விற்கு ஜூன் 12 முதல் இலவச பயிற்சி | திண்டுக்கல்: எஸ்.ஐ., போலீஸ் பணிக்கான தேர்வு எழுதுவோருக்கு, ஜூன் 12 முதல் இலவச பயிற்சி அளிக்கப் பட உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அறிக் கை: அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணைய குழுமத்தால், எஸ்.ஐ., இரண் டாம் நிலை போலீஸ், இரண்டாம் நிலை சிறைத் துறை போலீஸ், ஆண் தீயணைப் பாளர்கள் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு விண... |
தமிழகம் | பிளஸ் 2 படித்துவிட்டு 11 ஆண்டுகளாக கிளினிக் நடத்திய போலி டாக்டர் சிக்கினார் | வானூர் : வானூர் அருகே 11 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் சிக்கினார். விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் சேதராப்பட்டு அடுத்த தமிழக பகுதியான கடப்பேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் ரெட்டி(36). இவர், கடந்த 11 ஆண்டுகளாக தனக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதியில் நிர்மல் மெடிக்கல், கிளினிக் நடத்தி வருகிறா... |
தமிழகம் | சுற்றுசூழல் விழிப்புணர்வு முகாம் | கோவில்பட்டி : குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி என்எஸ்எஸ் திட்ட மாணவர்களுக்கு சுற்றுசூழல் விழிப்புணர்வு நடந்தது.குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ் திட்ட மாணவர்களுக்கு கழுகுமலையில் சுற்றுசூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கழுகுமலை மலைக்குன்றில் வைத்து மாணவர்களுக்கு உலக மரபு சின்னங்களை பாதுகாப்பது, சுற்றுச்சூழல்... |
தமிழகம் | 3,500 ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய இன்ஜினியர் கைது | சென்னை : மின் இணைப்பு கொடுப்பதற்கு 3,500 ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி இன்ஜினியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னையைடுத்த, நங்கநல்லூர், தில்லை கங்கா நகரைச் சேர்ந்தவர் வெங்கடநாராயணன்(62); டி.ஐ., சைக்கிள்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வெங்கடநாராயணன், தன் வீட்டில் ஏற்கனவே இருந்த இருமுனை ம... |
தமிழகம் | போலி கால்நடை டாக்டர் கைது | திண்டுக்கல்:வடமதுரை அருகே போலி கால்நடை டாக்டரைப் பிடித்த கால்நடைத்துறையினர், போலீசில் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டத் தில் போலி டாக்டர்கள் மட்டுமின்றி கால்நடை மருத்துவம் அளிப்பதில் போலிகளின் நடமாட்டம் உள்ளது. புகார் அடிப்படையில், மாவட்ட கால்நடைத் துறை சார்பில் கண்காணிப்பு முடுக்கி விடப்பட் டது. வடமதுரை அருகே பிலாத்த... |
தமிழகம் | அங்கன்வாடி பணியாளருக்கு அரசு வழங்கிய இலவச சேலையில் மொத்தம் 14 எம்பளங்கள் | தூத்துக்குடி : அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரசு வழங்கிய இலவச சீருடையில் 14 எம்பளம் இடம் பெற்றுள்ளது. தூத்துக்குடியில் நடந்த விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பணியாளர்களுக்கு 4 ஆயிரத்து 800 சீருடை வழங்கினார்.தமிழகத்தில் அங்கன்வாடி அமைப்பாளர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு தமிழக முதல்வர் கருணாநிதி சீருடை வழங்க உத்தரவிட்டுள்ளார். ... |
தமிழகம் | பெயர்பலகை 102 வழக்குகள் பதிவு | திண்டுக்கல்: தொழிலாளர் ஆய் வாளர் லிங்கம் தலைமையில், தொழிலாளர் துறையினர் ஆய்வு நடத்தினர். வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்பலகை அமைக்காத, வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி திண்டுக் கல்லில் 29, பழநி, ஒட்டன் சத்திரம் பகுதிகளில் 50, வத் தலக்குண்டில் 10, நிலக் கோட்டையில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட... |
தமிழகம் | நிலம் அளக்க ரூ. 8 ஆயிரம் லஞ்சம் : பழநி லாட்ஜில் சர்வேயர் கைது | பழநி : பழநியில் நிலம் அளக்க ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் ராஜேஸ்வரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி தாலுகா அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் மகாலிங்கம்(42). விவசாயி. இவரும் இவரது நண்பர் குப்புச்சாமியும் சில ஆண்டுகளுக்கு முன் 3 ஏக்கர் நிலம் வாங்கினர். சொட்டு நீர்பாசனம் செய்வதற்கு தனிப்பட... |
தமிழகம் | தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட வன மேம்பாட்டு பணிக்கு ரூ.3 கோடி அரசு அனுமதி | தூத்துக்குடி, : தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் காடுகள் மேம்பாட்டு திட்டத்திற்கு தமிழக அரசு 3 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. இதில் வல்லநாடு வெளிமான் சரணாலய மேம்பாட்டிற்கு 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லைக்கு ஒரு கோடியும், குமரிக்கு ஒன்றே கால் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வனத்துறை ... |
தமிழகம் | யானைகள் மோதலில் ஒரு யானை பலி : உடுமலை வனத்தில் சம்பவம் | உடுமலை : உடுமலை வனச்சரகத்தில் ஆண் யானைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் 17 வயது ஆண் யானை இறந்தது. உடுமலை வனச்சரகம் காமனூத்து பீட் புங்கன் ஓடை அருகே ஆண் யானை இறந்து கிடப்பதாக நேற்று மாலை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. திருப்பூர் மாவட்ட வன பாதுகாவலர் ராஜ்குமார், வனத்துறை டாக்டர் மனோகர், வனச்சரகர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்த... |
தமிழகம் | ராமராஜபுரத்தில் மாட்டு வண்டி பந்தயம் | நிலக்கோட்டை: ராமராஜபுரத்தில் நடந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் மதுரை, திருச்சி, தேனி மாவட்டங் களை சேர்ந்த வண்டிகள் முதல் பரிசை தட்டிச் சென் றன. ராமராஜபுரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கிராமத்தின் சார்பாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. திருச்சி, புதுக் கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, க... |
தமிழகம் | போலீஸ் ஏட்டிற்கு அடி,உதை | தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று மாலை மெயின் ரோட்டில், போலீஸ் ஏட்டை மர்ம நபர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். தூத்துக்குடி, பத்திநாதபுரத்தைச் சேர்ந்தவர் முருகன்(42). தூத்துக்குடி வடபாகம் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டான இவர், மனைவி சந்திரமதியுடன், நேற்று மாலை 5.45 மணியளவில் டபிள்யூ.ஜி.சி., ரோட்டிலுள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு சென... |
தமிழகம் | புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து திருச்செந்தூர் பஸ்கள் இயங்கினாலும் பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாகத் தான் வரும் | தூத்துக்குடி, : திருச்செந்தூர் செல்லும் பஸ்கள் புதிய பஸ்டாண்டில் இருந்து புறப்பட்டாலும் பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்லும் என்று கலெக்டர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்டில் இடநெருக்கடி இருப்பதால் திருச்செந்தூர் பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு செல்வதற்கு வேண்டிய நடவடிக்கை மேற்கொள்ளப்... |
தமிழகம் | வாலிபருக்கு அரிவாள் வெட்டு | தாடிக்கொம்பு: திண்டுக்கல் நந்தவனப் பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (37). இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த, சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு லவகுமாருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. லவகுமார், அவரது உறவினர்கள் ராம் குமார், குஜலகுமார்,நிர்மலா,ரிஷித்குமார், பவித் குமார் ஆகியோர் சேர்ந்து முருகேசனை வழிமறித்து ஆயுதங்களால் தாக்... |
தமிழகம் | திருச்செந்தூர் பஸ் இடமாற்ற அறிவிப்பு : வியாபாரிகள் கடையடைப்பு | தூத்துக்குடி,: திருச்செந்தூர் பஸ்கள் இடமாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பழைய பஸ் ஸ்டாண்டில் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.பழைய பஸ் ஸ்டாண்டில் இடநெருக்கடி காரணமாக திருச்செந்தூர் செல்லும் பஸ்கள் நாளை முதல் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்... |
தமிழகம் | விளையாட்டு போட்டி | குஜிலியம்பாறை: வாணிக்கரையில், வாணி கிரிக்கெட் கிளப் சார்பில், கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடந்தது. ஊராட்சி தலைவர் முருகேசன் தலைமை வகித் தார். ஒன்றிய தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்து, விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். ஈசநத்தம் சன் ஸ்டார் கிரிக்கெட் கிளப் முதல் பரிசையும், வாணி கிரிக்கெட் கிளப் இரண்டாவது பரிசும், பி... |
தமிழகம் | பொதுக்கூட்டம் | வடமதுரை: வடமதுரையில் ஒன்றிய தி.மு.க., சார்பில் கோவை உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராயல் தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் கதிரேசன், நகர செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். பேரூராட்சித் தலைவர் முத்து... |
தமிழகம் | கல்பாக்கம் அணு விஞ்ஞானி மாயம் | மாமல்லபுரம்: இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்த கணவரை காணவில்லை என்று, அவரது மனைவி, சதுரங்கப்பட்டினம் போலீசில் நேற்று புகார் தெரிவித்துள்ளார்.
கல்பாக்கத்தில் உள்ள, இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிபவர் ராதாகிருஷ்ணன்(37); கேரளாவைச் சேர்ந்த இவரது மனைவி ஸ்ரீஜா. கல்பாக்கம் ... |
தமிழகம் | கும்பாபிஷேக விழா | அகரம்: அகரம் அச்சாம்பட்டி பட்டாளம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாளன்று மாலையாகபூஜை, கணபதி ஹோ மம், இரண்டாம் நாளன்று பூர்ணாகுதி, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நடந்தது. நிறைவு நாளான நேற்று பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. விழாவில் அமைச் சர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் பெருமாள் சாமி, அகரம் பேரூராட்... |
தமிழகம் | எம்.ஜி.ஆர்., டாக்டர் பெயரில் போலி கையெழுத்து : 12 கோடி ரூபாய் நிலத்தை சுருட்டியவர் கைது | பரங்கிமலை: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு நரம்பியல் டாக்டராக இருந்தவரின் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 63 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்ற முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள நெல்லை தி.மு.க., பிரமுகர் உட்பட பலரை போலீசார் தேடுகின்றனர்.
சென்னை அண்ணாநகர் கிழக்குப் பகுதியைச் சே... |
தமிழகம் | இளம் குற்றவாளிகளை கண்டுபிடித்து திருத்த எஸ்.பி., அலுவலகத்தில் தனிப்பிரிவு திட்டம் | திண்டுக்கல்: தமிழகத்தில் இளம் குற்றவாளிகளை கண்டுபிடித்து திருத்துவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிப்பிரிவு துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இளம் வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக இளைஞர்கள் சிலர் தவறான வழிக்கு செல்கின்றனர். தாய், தந்தையர், குழந்தைகள் முன்பு சண்டையிடுவதால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுகிறது.இதனால் படிப்பில்... |
தமிழகம் | மது அருந்துவதை தட்டிக்கேட்ட பெண் எரித்து கொலை : போலீசாரிடம் நாடகமாடிய மருத்துவ மாணவன் கைது | போரூர்: மது அருந்துவதைத் தட்டிக்கேட்ட உறவுக்கார பெண்ணை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்து, உடலை குப்பைமேட்டில் வைத்து எரித்து சாம்பலாக்கிய மருத்துவக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
போரூர், ராமகிருஷ்ணா நகரில் குடியிருப்புகளுக்கு நடுவே காலி இடத்தில் இருந்த குப்பை மேட்டில் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்த உடலை... |
தமிழகம் | அரசு பஸ்களில் முழுமையாக திருக்குறள், திருவள்ளுவர் படம் தமிழக அரசின் கவனத்திற்கு... | பழநி: பஸ்களில் திருவள்ளுவர் உருவ படத்தை முழுமையாக வரையவும், திருக்குறளை முழுமையாக எழுதவும் அரசு உத்தரவிட வேண்டும். தமிழக அரசு பஸ்களில் திருவள்ளுவர் படத்துடன், திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. பொதுவாக ஆண்டுதோறும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பஸ்சின் உரிமம் புதுப்பிக்கப்படும் போது சேதமான திருவள்ளுவர் படம், திருக்குறள... |
தமிழகம் | போலி பேட்டரிகள் விற்பனை : சென்னையை சேர்ந்த மூவர் கைது | சென்னை: ஜப்பான் நிறுவன பேட்டரிகள் போன்ற போலி பேட்டரிகளை தயாரித்து விற்ற மூவர் கைதுசெய்யப்பட்டனர். ஜப்பானின் சான்யோ எலக்ட்ரிக் நிறுவன தயாரிப்பான சான்யோ ரீசார்ஜ் பேட்டரிகளை போலியாக தயாரித்து விற்பதாக, சென்னை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேறறு மு... |
தமிழகம் | பயங்கரவாதம் தலைதூக்கும் 84 இடங்கள் வனத்துறை புலனாய்வில் கண்டுபிடிப்பு | தாண்டிக்குடி: கொடைக்கானல் வனப்பகுதியில் பயங்கரவாதம் தலைதூக்கும் 84 இடங்கள் வனப்புலனாய்வில் கண்டறியப்பட்டு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கொடைக்கானல் வனப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த சோலை,பறந்து விரிந்த பகுதியாக மலை முகடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதிகளை பயங்... |
இந்தியா | இலங்கை அமைச்சர்கள் குருவாயூரில் சுவாமி தரிசனம் | குருவாயூர் : இலங்கை கிழக்கு மாகாண முதல்வர் உட்பட அமைச்சர்கள், குருவாயூரில் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களில் பெரும்பாலானோரது பெயர்களை தெரிவிக்க, தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் மறுத்து விட்டனர். இலங்கை கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்த், வேளாண்மை அமைச்சர் நவரத்தினராஜா, பிரதிநிதிகள் சபை தலைவர் காந்தரூப் ஆகியோருடன் பத்து பே... |
இந்தியா | திருமலை கோவிலில் பக்தைகளுக்காக பெண் சேவகர்கள் நியமனம் | நகரி : திருமலை கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களை ஒழுங்குபடுத்த பெண் சேவகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருமலை கோவிலில் வெள்ளி வாசலில் இருந்து மூலஸ்தானம் வரையில் பக்தர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் பெண் சேவகர்களை திருமலை தேவஸ்தானம் நியமித்துள்ளது. இவர்கள், மூன்று தினங்களாக பணியில் ஈ... |
இந்தியா | சபரிமலை நடை 14ம் தேதி திறப்பு | சபரிமலை : ஆனி மாத பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்ப சுவாமி கோவில் நடை வரும் 14ம் தேதி மாலை திறக்கப்படும். வழக்கமான பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின், வரும் 19ம் தேதி இரவு நடை அடைக்கப்படும். ஒவ்வொரு மாதமும், மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பசுவாமி கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதேபோல், ஆனி மாத பூஜைகளுக்கா... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.