category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் 60 நாட்களாக அழுகி நாறும் அனாதை பிணம்
தூத்துக்குடி : அரசு துறைகளிடையே ஏற்பட்டு வரும் குழப்பத்தினால் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி சவகிடங்கில் 60 நாட்களாக அனாதை பெண் பிணம் ஒன்று அழுகி நாற்றம் எடுத்த நிலையில் படாதபாடு பட்டு வருகிறது. மனிதகுல வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண...
தமிழகம்
பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கடந்தாண்டு வெளியான பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் 10 இடத்தை பிடித்தவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,செந்தில்குமார் பாராட்டி, அரசினால் வழங்கப்பட்ட ரொக்க பணத்தை வழங்கினார். காவலர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பத்தாம் ...
தமிழகம்
நடராஜர் கோவிலில் இன்று ஆனி திருமஞ்சனம் துவக்கம்
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழா இன்று துவங்குகிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா இன்று (10ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. தினமும் காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. 11ம் தேதி வெள்ளி...
தமிழகம்
கஞ்சா வைத்திருந்தவர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்தவரை வடபாகம் போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது,தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் தூத்துக்குடி கருத்தப்பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சந்தேகப்படும்படியாக அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத...
தமிழகம்
சமச்சீர் கல்வியா - செயல்வழிக்கற்றல் முறையா? ஆசிரியர்கள் குழப்பம்
விருதுநகர் : முதல் வகுப்பு, ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கற்பிப்பது செயல்வழிக்கற்றல் முறையிலா, சமச்சீர் கல்வி முறையிலா என்ற குழப்பத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். இதனால், மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்...
தமிழகம்
வாலிபர் தீக்குளித்து தற்கொலை
தூத்துக்குடி : தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது,தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் சிவலிங்கம்(34). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. குடிப்பழக்கமுடைய சிவலிங்கம் அடிக்கடி குடித்துவிட்டு ...
தமிழகம்
மூன்று தாலுகாக்களை வறட்சி பகுதியாக அறிவிக்க கோரிக்கை
எட்டயபுரம் : எட்டயபுரம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய தாலுகாக்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு வலியுறுத்தியுள்ளது. எட்டயபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு கூட்டம் நடந்தது. சங்க மாவட்ட துணைத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர...
தமிழகம்
கடலூர் கடலோர காவல் படைக்கு அதிவிரைவு படகு
கடலூர் : கடலோர காவல் படைக்கு மத்திய அரசு வழங்கிய அதிவிரைவு படகு கடலூர் வந்தது. கடலில் பயங்கரவாதிகள், சந்தேகத்திற்கிடமான நபர்கள் தென்பட்டால் அவர்களை விரட்டிச் சென்று பிடிக்க அதிவிரைவு படகுகளை மத்திய அரசு, மத்திய கடலோர காவல் படைக்கு வழங்கி வருகிறது. கடலூர் கடலோர காவல்படை கட்டுப்பாட்டில் விழுப்புரம் மாவட்டம் முட்டுகாடுகுப...
தமிழகம்
குறுக்குசாலை பள்ளியில் பாராட்டு விழா
தூத்துக்குடி : குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசௌந்தரி தலைமை வகித்தார். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கரசுப்பு, ராகவன், கல்வி வளர்ச்சிக்குழுத் தலைவர் சௌந்தரபாண்டியன் ஆகியோர் 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் ...
தமிழகம்
திமுக.,செயல்வீரர்கள் கூட்டம்
கோவில்பட்டி, : கோவில்பட்டியில் நகர ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் முனியசாமி, ஒன்றிய அவைத்தலைவர் சோலைபெருமாள் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜாராம், பொதுக்குழு உறுப்பினர் தங்கம் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு...
தமிழகம்
தனியார் தொழிற்சாலை முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
புதியம்புத்தூர் : புதியம்புத்தூர் அருகே அமைந்துள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் உள்ளூர் வாசிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ராஜாவின் கோவில் பஸ்ஸ்டாப் அருகே தனியார் கம்பெனி கட்டுவதற்கு ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் உள்ளூர் பணியாளர்களை வேலைக்...
தமிழகம்
இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
கோவில்பட்டி : கோவில்பட்டி அருகேயுள்ள தீத்தாம்பட்டி பள்ளியில் இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.கோவில்பட்டி அருகேயுள்ள தீத்தாம்பட்டி தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச புத்தகப்பை, சிலேட் மற்றும் நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது. பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தல...
தமிழகம்
பயங்கரவாதம் தலைதூக்கும் 84 இடங்கள் : வனத்துறை புலனாய்வில் கண்டுபிடிப்பு
தாண்டிக்குடி : கொடைக்கானல் வனப்பகுதியில் பயங்கரவாதம் தலைதூக்கும் 84 இடங்கள், வனப்புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. கொடைக்கானல் வனப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த சோலை, பறந்து விரிந்த பகுதியாக மலை முகடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. அங்கு, ஆட்கள் நடமாட...
தமிழகம்
திருச்செந்தூரில் பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க கோரிக்கை
திருச்செந்தூர் : திருச்செந்தூரில் பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோயில் நகரான திருச்செந்தூரில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஊர்களிலிருந்து நாள்தோறும் அதிகளவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நூற்றுக்கணக்கில் வந்து செல்கின்றது. மேலும் கோயிலுக்கு டூரிஸ்ட் வேன் மற்றும் கார்களிலும் அதிக எண...
தமிழகம்
அரசு பஸ்களில் முழுமையாக திருக்குறள், திருவள்ளுவர் படம் : தமிழக அரசின் கவனத்திற்கு...
பழநி : பஸ்களில் திருவள்ளுவர் முழு உருவ படத்தை வரையவும், திருக்குறளை முழுமையாக எழுதவும் அரசு உத்தரவிட வேண்டும். தமிழக அரசு பஸ்களில் திருவள்ளுவர் படத்துடன், திருக்குறள் எழுதப் பட்டுள்ளது. பொதுவாக ஆண்டுதோறும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பஸ்சின் உரிமம் புதுப்பிக்கப்படும் போது சேதமான திருவள்ளுவர் படம், திருக்குறளில்...
தமிழகம்
மூதாட்டிக்கு அடி உதை வாலிபர் கைது
சாத்தான்குளம்: - சாத்தான்குளம் அருகே முதியவர் மீது மோட்டார் சைக்கிளால் மோதிய வாலிபரை தட்டி கேட்ட மூதாட்டியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது; சாத்தான்குளம் அருகேயுள்ள தேர்க்கன்குளத்தைச் சேர்ந்தவர் விவசாயி மாயாண்டி (70). சம்பவத்தன்று இவர் ரோட்டில் செல்லும் பொழுது அதே ஊரைச் சேர்ந...
தமிழகம்
மாவட்ட அளவில் 2ம் இடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா
தூத்துக்குடி, : தூத்துக்குடி மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.தூத்துக்குடி புறநகர் ஒன்றியத்தில் திருமலையாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியையாகப் பணிபுரிபவர் செல்வம். இவரது மகள் திவ்யா ஸ்பிக் நகர் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தேர்வில் 489 மதிப்பெண...
தமிழகம்
நிலக்கோட்டையில் நாளை நல வாரிய உறுப்பினர் சேர்க்கை
திண்டுக்கல்: நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், நாளை (ஜூன் 10ல்) நல வாரியங்களுக்கான புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடக்கிறது. இதில் ஆட்டோ ரிக்ஷா, வாடகை வாகன ஓட்டுநர், முடிதிருத்துவோர், சலவை தொழிலாளர், பனைமர தொழிலாளர், கைவினை தொழிலாளர், கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர், காலணி, தோல் பொருட் கள் உற்பத்தி...
தமிழகம்
மாப்பிள்ளையூரணி கூட்டுறவு சங்க கட்டடம் திறப்பு விழா
தூத்துக்குடி : மாப்பிள்ளையூரணியில் கூட்டுறவு கடன் சங்கம் புதிய அலுவலக கட்டடம் திறப்பு விழா நடந்தது.மாப்பிள்ளையூரணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்ட நிதியுதவின்கீழ் கட்டியுள்ள ரூ.6 கோடியே 60 லட்சம் மதிப்பிலான புதிய அலுவலக கட்டடத்தினை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் த...
தமிழகம்
விளாத்திகுளத்தில் மரக்கன்று நடும்விழா
விளாத்திகுளம் : விளாத்திகுளத்தில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு விளாத்திகுளம் உபகோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாளையங்கோட்டை டூ அருப்புக்கோட்டை ரோட்டில் மரம் நடும்விழா நடந்தது. நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொ...
தமிழகம்
உலக சுற்றுசூழல் தினவிழா
தூத்துக்குடி : ஸ்பிக் தொழிற்சாலையில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.உலக சுற்றுச் சூழல் தின விழா ஸ்பிக் தொழிற்சாலையில் கொண்டாடப்பட்டது. ஸ்பிக் நிறுவன ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் இதில் திரளாக கலந்து கொண்டனர். பொதுமேலாளர் சொக்கலிங்கம் சுற்று சூழல் உறுதி மொழியை வாசிக்க, எல்லோரும் உறுதி மொழி எடுத்துக்...
தமிழகம்
திருப்பூர் ஏற்றுமதி வாய்ப்புகள் பெரும் பாதிப்பு : கடும் நெருக்கடியில் ஜவுளித் தொழில்
சென்னை : நூல் விலையேற்றம், தொழிலாளர் பிரச்னை, சாயப்பட்டறை பிரச்னை, மின் தட்டுப்பாடு, டாலருக்கு நிகராக இந்தியப் பணத்தின் மதிப்பு குறைவு போன்ற காரணங்களால், பின்னலாடை தயாரிப்பு பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றன. இதனால், ஏற்றுமதி வாய்ப்பு, திருப்பூரில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னைகளை சமாளிக்க மத்திய, மாநில அர...
தமிழகம்
கருங்குளத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா
செய்துங்கநல்லூர்: கருணாநிதி பிறந்தநாளில் கருங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு திமுக.,வினர் மோதிரம் அணிவித்தனர்.கருணாநிதியின் 87வது பிறந்தநாள் விழா திமுக.,வினரால் கொண்டாடப்பட்டது. அன்று கருங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கப்பட்டது. கருங்குளம் ஒன்றிய திமுக.,சார்பில் ஒன்றி...
தமிழகம்
மதுரை ரயில்வே ஸ்டேஷன் முதலாவது பிளாட்பாரம் மூடல் : ரயில்கள் நிற்குமிடம் மாற்றம்
மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷன், முதலாவது பிளாட்பாரத்தை அகலப்படுத்தும் பணி இன்று காலை 10 மணி முதல் ஜூன் 25 மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. முதலாவது பிளாட்பாரத்திலிருந்து புறப்படும் கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டு, மூன்று, நான்காவது பிளாட் பாரங்களிலிருந்து இயக்கப்படும். இரண்டாவது பிளாட்பாரம்: சி.எஸ்.டி.,மும்பை- நாகர்கோ...
தமிழகம்
ஆடித்தபசு விழா ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டி : கோவில்பட்டி சங்கரேஸ்வரி புற்றுக்கோயில் ஆடித்தபசு விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கோவில்பட்டி பகுதி பொதுமக்களிடம் பிரசித்தி பெற்ற கோயில்களில் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் தினசரி, வாரந்திர மற்றும் மாதாந்திர பல்வேறு பூஜைகள் நடந்தாலும்...
தமிழகம்
பழநி உண்டியல் வசூல் ரூ.1.82 கோடியை எட்டியது
பழநி : பழநி கோயில் உண்டியல் வசூல் ஒரு மாதத்தில் ரூ.1 கோடியே 82 லட்சத்தை எட்டியது. பழநி கோயில் உண்டியல் வசூல் வருமாறு. ரொக்கம் ரூ.1 கோடியே 81 லட்சத்து 37 ஆயிரத்து 900. தங்கம் 1 381 கிராம். வெள்ளி 13 ஆயிரத்து 145 கிராம். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளின் கரன்சிகள் 418. தங்கத்தினால் ஆன வேல், மோதிரம், திர...
தமிழகம்
தினமலர் செய்தியால் ஆறுமுகநேரி குடிநீர் குழாயில் உடைப்பு சீரமைப்பு
ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் பம்பிங் லைனில் ஏற்பட்டுள்ள உடைப்பு சரிசெய்யப்பட்டது.ஆறுமுகநேரி பஞ்.,பகுதிக்கு ஆத்தூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய பம்பிங் சென்டரில் இருந்து குடிநீர் பம்பிங் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆறுமுகநேரி பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு அனுப்பப்...
தமிழகம்
கோவை, திருப்பூரில் ஓ.இ., மில்கள் மூடும் அபாயம்
உடுமலை : கழிவுப்பஞ்சு ஏற்றுமதிக்கு தடை அறிவிப்பு மத்திய அரசின் கண்துடைப்பாக மாறியுள்ளதால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இயங்கும் ஓ.இ., மில்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கோவை, வெள்ள கோவில், உடுமலை பகுதியை சேர்ந்த ஓ.இ., மில் நிர்வாகத்தினர் ஒருங்கிணைந்து கழிவுப்பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்...
தமிழகம்
கலைஞர் வீட்டு வசதி திட்ட ஆய்வு கூட்டம்
விளாத்திகுளம்: விளாத்திகுளம் யூனியனில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதில் விடுபட்ட குக்கிராமம் மற்றும் தெருக்கள் தொடர்பாக தெளிவுரைகள் வழங்குவது சம்பந்தமான பஞ்.,தலைவர்கள் மற்றும் பஞ்.,உதவியாளர்களுக்கு ஆய்வு கூட்டம் நடந்தது. விளாத்திகுளம் யூனியன் ஆபிஸ் கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்தில் யூ...
தமிழகம்
உலக சுற்றுச்சூழல் தினவிழா
ஆறுமுகநேரி : சாகுபுரம் டி.சி.டபிள்யூ., தொழிற்சாலை வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டி.சி.டபிள்யூ.,வளாகத்தில் 400க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டினர். முரளி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டுத்துறை சுற்றுச்சூழல்...
தமிழகம்
மீண்டும் துவங்கியது காற்றாலை : மின் உற்பத்தி: படிப்படியாக அதிகரிப்பு
உடுமலை : மீண்டும் காற்று வீசத்துவங்கியுள்ளதால், காற்றாலை மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காடு கணவாய் வழியாக வரும் காற்றை மையமாக கொண்டு, உடுமலை பகுதிகளில் அந்தியூர், குடிமங்கலம் வட்டாரம், கிணத்துக்கடவு அருகேயுள்ள இடையர்பாளையம், பல்லடம் அருகேயுள்ள கேத்தனூர் மற்றும் ...
தமிழகம்
கிராம மாணவர்களுக்கு கூடுதல் பஸ் வசதி அவசியம்! புறக்கணிப்பை தவிர்க்க முன்வருமா அரசு?
ராமநாதபுரம்: பள்ளி படிப்பை புறக்கணிக்கும் நிலை உள்ளதால் கிராம மாணவர்களுக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர அரசு முன்வர வேண்டும். பின் தங்கிய ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி எட்டாக்கனியாவே இருந்து வருகிறது. பெரும்பான்மை கிராமங்களை கொண்ட பகுதியாக இருப்பதால் நகர் வாசிகளை விட கிராமவாசிகள் எண்ணிக்கை தான் இங்கு அதிகம். இதன் க...
தமிழகம்
அரசு டவுன் பஸ்களால் போக்குவரத்து நெருக்கடி டிராபிக் ஸ்டேஷன் அருகில் நடக்கும் கூத்து
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து கழக டவுன் பஸ்கள் டூட்டி மாற்றும் நேரத்தில் ரோட்டில் நிறுத்தி செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. ராமநாதபுரம் அரண் மனை போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் தினமும் பகல் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை அரசு டவுன் பஸ்கள் ஆங்காங்கே இரண்டு புறங்களிலும் டிரைவர்கள் இல்லாமல் நிறுத்தி சென்று...
General
இந்திய டாக்டர்களுக்கு பிரிட்டனில் மீண்டும் அழைப்பு : விசா கெடுபிடி தளர்கிறது
லண்டன் : இந்தியாவைச் சேர்ந்த டாக்டர்களுக்கு, குடியேற்ற விதிமுறைகளில் பிரிட்டன் அரசு கெடுபிடி விதித்ததை அடுத்து, அங்கு டாக்டர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவ பணிகளில் கடுமையான தேக்கநிலை நிலவுகிறது. இதனால், இந்திய டாக்டர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்க, பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை...
தமிழகம்
கடலூர் கடலோர காவல் படைக்கு அதிவிரைவு படகு
கடலூர் : கடலோர காவல் படைக்கு மத்திய அரசு வழங்கிய அதிவிரைவு படகு கடலூர் வந்தது.கடலில் பயங்கரவாதிகள், சந்தேகத்திற்கிடமான நபர்கள் தென்பட்டால் அவர்களை விரட்டிச் சென்று பிடிக்க அதிவிரைவு படகுகளை மத்திய அரசு, மத்திய கடலோர காவல் படைக்கு வழங்கி வருகிறது.கடலூர் கடலோர காவல்படை கட்டுப்பாட்டில் விழுப்புரம் மாவட்டம் முட்டுகாடுகுப்ப...
தமிழகம்
இரவு நேர டாக்டர்கள் இல்லாததால் பாதிப்பு தொலை தூரம் செல்வதால் உயிரிழப்பு
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் இரவு நேர டாக்டர்கள் இல்லாததால், நோயாளிகள், விபத்துக்களில் சிக்குவோர்களுக்கு போதிய சிகிச்சை கிடைக்காமல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், அரசு மருத்துவமனையில் இரவு நேர டாக்டர்களை பணியமர்த்த கோரி கலெக்டரிடம் த.மு.மு.க.,புகார் அளித்துள்ளனர். தாலுகாவை மையமாக கொண்ட முதுகுளத...
தமிழகம்
சந்தையில் சுகாதாரமற்ற பொருட்கள் விற்பனை! வேடிக்கை பார்க்கும் சுகாதார துறையினர்...
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் வார சந்தையில் சரிவர உலர்த்தாத கருவாடுகள், ரசாயணத்தால் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள், கலப்பட மளிகை பொருட்கள், தூக்கி வீசப்படும் இறைச்சி கழிவுகளுக்கிடையே விற்கப்படும் பொருட்கள் என அனைத்தும் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. பேரூராட்சியால் பராமரிக்கப்படும் வாரசந்தை போட்டி ...
தமிழகம்
நடந்து சென்றவர் பஸ் மோதி பலி
சிதம்பரம் : சாலையில் நடந்து சென்றவர் அரசு பஸ் மோதி இறந்தார். சிதம்பரம் அடுத்த வல்லம்படுகையைச் சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் நேற்று முன்தினம் அதிகாலை சிதம்பரம் சாலையில் நடந்து சென்றபோது எதிரே வந்த அரசு விரைவு பஸ் மோதியது. அதில் செல்வராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து வல்லம்படுகை போலீசார் வழக்குப்...
இந்தியா
போபால் விஷவாயு விவகாரத்தை கவனிக்க புதிய குழு : புதிய நடைமுறை உருவாக்க அரசு ஆர்வம்
புதுடில்லி : போபால் விஷவாயு சம்பவம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்ய, ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் ஒன்பது பேர் அடங்கிய புதிய குழுவை நியமித்துள்ளது. போபால் விஷவாயு கசிவு சம்பந்தமான அனைத்து விவகாரங்களையும் கவனிக்கவும...
இந்தியா
பெண் வக்கீலை மானபங்கப்படுத்திய அரியானா மாஜி ஐ.ஜி., மீது வழக்கு
யமுனா நகர் : பெண் வக்கீலை மானபங்கப்படுத்தியதாக, அரியானா முன்னாள் ஐ.ஜி., மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அரியானா முன்னாள் டி.ஜி.பி., ரத்தோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சமீபத்தில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அரியானா மாநில முன்னாள் ஐ.ஜி., அகலாவத் மீது, பெண் வக்கீலை மானபங்...
இந்தியா
பவாருக்கு வாய்த்தொற்று : மும்பையில் ஆபரேஷன்
மும்பை : மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாருக்கு மும்பை மருத்துவமனையில் நேற்று வாய்த் தொற்று தடுப்பு அறுவை சிகிச்சை நடந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத்பவாருக்கு கடந்த சில ஆண்டுகளாக வாய்த் தொற்று நோய் இருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்ந்த...
தமிழகம்
இளம் பெண் மாயம்
கீழக்கரை: ஏர்வாடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெய்னுல் ஆப்தீன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பெனாசிர் பானு(22). இவர்களுக்கு அப்துல் பாசித்(5)அகமது ரியாத்(2)என்ற மகன்கள் உள்ளனர். வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தார். இந்நிலையில் தாய் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். அப்போது மகளுக்கு தாயார் அறிவுரைகளை...
தமிழகம்
தீப்பெட்டி இயந்திரத்தில் சிக்கி இளம்பெண் பலி
திருநெல்வேலி : தீப்பெட்டி ஆலை இயந்திரத்தில் சிக்கி பெண் பலியானார். திருநெல்வேலி, குருவிகுளத்தை அடுத்த கரட்டுமலையில், உள்ள விஜயலட்சுமி தீப்பெட்டி ஆலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி சத்யா(36), தீக்குச்சி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இயந்திரத்திற்குள் அவரது சேலை சிக்கிக்கொண்டது. அதை எடுக்க முயன்றபோ...
இந்தியா
ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் சாதித்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன்
கான்பூர் : அபிஷேக்குமார் பார்ட்டியா என்ற மாணவர், தனது தந்தைக்கு உதவியாக ஷூக்களுக்கு பாலிஷ் போடும் வேலையை செய்து கொண்டே, ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு எழுதி, எஸ்.சி., பிரிவில் 154வது இடத்தை பிடித்துள்ளார். கான்பூரை சேர்ந்த, செருப்பு தைக்கும் தொழிலாளியான ராஜேந்திர பிரசாத்துக்கு, நான்கு மகன்கள். அதில், மூத்த மகனான அபிஷேக்குமார...
தமிழகம்
பன்றிகள் நடமாட்டம் பீதி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர் பகுதியில் சாக்கடை வசதி முறையாக இல்லை. இதனால் வீதிகளில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கழிவுநீரின் புரண்டு மகிழ அதிகமான பன்றிகள் வரத் தொடங்கியுள்ளன. பன்றிகள் பீதியிலிருந்து மீண்டு வரும் ராமநாதபுரம் மக்களுக்கு இத்தகைய சூழல் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம்
திருமுருகன் காம்ப்ளக்ஸ் திறப்பு விழா
திருவாடானை: சின்னக்கீரமங்கலத்தில் திருமுருகன் காம்ப்ளக்ஸ் திறப்பு விழா நடந்தது. திருவாடானை எம்.எல்.ஏ., ராமசாமி திறந்து வைத்தார். திருமுருகன் காம்ப் ளக்ஸ் உரிமையாளர் புகழேந்தி வரவேற்றார். கோயமுத்தூர் துணை ஆட்சியர் குணசேகரன், ஒன்றிய தலைவர் மேகலா, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய தலைவர் நல்லசேதுபதி, முன்னாள் வி.ஏ.ஓ. ,சங்க மாவட்டதலை...
தமிழகம்
கருத்தரங்கம்:
சென்னை: சென்னையில் நடந்த தொழில் முனைவோருக்கான ஒரு நாள் கருத்தரங்கை, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் துவக்கி வைத்து, பேசினார்.
தமிழகம்
மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி
திருவாடானை: திருவாடானை அருகே மங்களக்குடியில் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆர்.டி.ஓ. இளங்கோ தலைமை வகித்தார். தாசில்தார் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களிடமிருந்து 85 மனுக்கள் பெறபட்டது. அதன் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யபட்டது.
இந்தியா
சாமியார் நித்யானந்தாவுக்கு காவல் நீட்டிப்பு
பெங்களூரு : சாமியார் நித்யானந்தாவுக்கு வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை கர்நாடகா ஐகோட்டில் இன்று வருகிறது. பல்வேறு வழக்கில் கைதான நித்யானந்தா, ராம்நகர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நேற்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிந்தது. ராம்நகர் நீதிமன்றத்த...
தமிழகம்
சீர்கேடான மங்களூர் - மாங்குளம் சாலையை சீரமைப்பது எப்போது?
மங்களூர் ஒன்றியம் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இந்த ஒன்றியத்தைச் சுற்றி மலையனூர், அடரி,பொயனப்பாடி, காஞ்சிராங் குளம், கீழ்ஒரத்தூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட உட்கிராமங்கள் அமைந்துள்ளன. ஒன்றிய தலைமையிடமாக உள்ள மங்களூரில் இருந்து மாங்குளம் வரை ஐந்து கி.மீ., தார்சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக மங்களூருக்கு அன்றாட அலுவ...
தமிழகம்
வயதான தம்பதியிடம் நூதன மோசடி மின்வாரிய ஊழியர் போல் நடித்து திருட்டு
வேளச்சேரி : மின்வாரிய ஊழியர் போல நடித்து, வயதான தம்பதியை ஏமாற்றி 10 சவரன் தங்க நகை, எட்டாயிரம் ரூபாய் ஆகியவற்றை சுருட்டிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடு கின்றனர்.வேளச்சேரி அடுத்த விஜயா நகரைச் சேர்ந்தவர் ராம கிருஷ்ணன்(75). ஓய்வு பெற்ற சிவில் இன்ஜினியர். இவரது மனைவியும் தலைமை முதன்மை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். நே...
தமிழகம்
நித்யானந்தா காவல் :ஜூன் 23 வரை நீடிப்பு
பெங்களூரு:சாமியார் நித்யானந்தாவுக்கு ஜூன் 23 வரை நீதிமன்ற காவலை நீடித்து ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் இன்று வருகிறது.பல்வேறு வழக்கில் கைதான நித்யானந்தா, ராம்நகர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நேற்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்தது. ராம்நகர் நீதிமன்றத...
தமிழகம்
கமுதியில் பராமரிப்பின்றி கிடக்கும் பூங்கா மாணவர்கள் அவதி
கமுதி: கமுதி பேரூராட்சி பூங்காவானது பராமரிப்பின்றி உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரக்தி அடைந்துள்ளனர். கமுதியில் உள்ள பேரூராட்சி பூங்காவானது 2001ல் ஆரம்பிக்கப்பட்டது .அப்போது அதிகாரிகளால் மிகவும் அருமையாக பராமரிக்கப்பட்ட பூங்காவானது, நாள்போக்கில் பின்னர் வந்த அதிகாரிகளால் முறையாக பராமரிக்கப்படவில்லை.மிகவும...
தமிழகம்
பட்டப்பகலில் நகை திருட்டு
பட்டாபிராம் : பட்டாபிராம், தண்டுரை பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவசண்முகம்.இவர், நேற்று முன்தினம் தன் குடும்பத்தினருடன் வெளியில் சென்று விட்டார்.மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஆறு சவரன் நகை திருடு போயிருந்தது. பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
வியாபார போட்டி : 7 பேர் கைது
புளியந்தோப்பு : சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர்கள் கொல்லு என்கிற கொல்லாபுரி (40), அங்கம்மா (45). இவர்கள் பட்டாளம் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.வியாபாரப்போட்டி காரணமாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் இருவரும் தங்கள் கோஷ்டிகளுடன் மோதிக்கொண்டனர்.இதுகுறித்த புகாரின் பேரில், புளி...
தமிழகம்
பெண்ணிடம்பணம் பறிப்பு
சென்னை : வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த பெண்ணிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாயை பட்டப்பகலில் மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் புரசைவாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புரசைவாக்கம், மூக்காத்தாள் தெருவில் உள்ள 3 புளூ அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சாந்தினி (44). இவர் தனது மகளுடன் நேற்று முன்தினம்...
தமிழகம்
மது அருந்துவதை தட்டிக்கேட்ட பெண் எரித்து கொலை : போலீசாரிடம் நாடகமாடிய மருத்துவ மாணவன் கைது
போரூர் : மது அருந்துவதைத் தட்டிக்கேட்ட உறவுக்கார பெண்ணை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்து, உடலை குப்பைமேட்டில் வைத்து எரித்து சாம்பலாக்கிய மருத்துவக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். போரூர், ராமகிருஷ்ணா நகரில் குடியிருப்புகளுக்கு நடுவே காலி இடத்தில் இருந்த குப்பை மேட்டில் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்த உடல...
தமிழகம்
ராமநாதபுரத்தில் ராணுவத்திற்கு ஜூன் 14 முதல் 19 வரை ஆள் சேர்ப்பு 15 மாவட்டத்தினர் பங்கேற்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 15 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் ஜூன் 14 முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் ஜூன் 14 முதல் 19 வரை ராணுவத்திற்கான ஆள் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவார...
தமிழகம்
எம்.ஜி.ஆர்., டாக்டர் பெயரில் போலி கையெழுத்து மூலம் 12 கோடி ரூபாய் சுருட்டியவர் கைது
பரங்கிமலை : எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு நரம்பியல் டாக்டராக இருந்தவரின் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 63 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்ற முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள நெல்லை தி.மு.க., பிரமுகர் உட்பட பலரை போலீசார் தேடுகின்றனர்.சென்னை அண்ணாநகர் கிழக்குப் பகுதியைச் சே...
தமிழகம்
தனியார் கிடங்கின் வேலியில் பாய்ந்தமின்சாரம் தாக்கியதில் இருவர் பலி
மணலி புதுநகர் : மின் கம்பி அறுந்து தனியார் நிறுவன கிடங்கின் வேலியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.சென்னை மணலி புதுநகர் அடுத்த வெள்ளிவாயல் சாவடி கிராமத்தைச் சேர்ந்த ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி துரைக்கண்ணு. இவரது மகன் குப்பன்(17). அதே பகுதியைச் சேர்ந்த கவா என்பவரின் மகன் விக்கி என்கிற விக்னேஷ...
தமிழகம்
ஜி. எஸ்.டி., சர்வீஸ் சாலையில்கனரக வாகனங்களால் ஆக்கிரமிப்பு
தாம்பரம் : வண்டலூர் அருகே ஜி.எஸ்.டி., சாலையின் சர்வீஸ் சாலை, கனரக வாகனங்களின் பார்க்கிங் ஏரியாவாக மாறிவிட்டது.ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டியுள்ள கிராமவாசிகளுக்கு வசதியாக ஆங்காங்கே பல இடங்களில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், பெரும்பாலான இடங்களில் இந்த சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வண்டலூர் ப...
தமிழகம்
ஆசை காட்டி விபசாரத்தில் தள்ளிய தம்பதியர் மீது பெண் புகார்
திருவொற்றியூர் : வேலை வாங்கித் தருவதாகக் கூறி விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி மீது, ஐதராபாத் இளம் பெண், புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் அளித்தார்.ஐதராபாத்தை சேர்ந்தவர் ஜோஸ்னா (17), பத்தாவது வரை படித்துள்ளார். சில மாதங்களுக்கு முன், தாயிடம் ஏற்பட்ட குடும்பத் தகராறில் வீட்டை விட்டு வெளியேறினார். தனது பாட்டி வீட்டிற...
தமிழகம்
போலி பேட்டரிகள் விற்பனை சென்னையை சேர்ந்த மூவர் கைது
சென்னை : ஜப்பான் நிறுவன பேட்டரிகள் போன்ற போலி பேட்டரிகளை தயாரித்து விற்ற மூவர் கைதுசெய்யப்ப்டனர்.ஜப்பானின் சான்யோ எலக்ட்ரிக் நிறுவன தயாரிப்பான சான்யோ ரீசார்ஜ் பேட்டரிகளை போலியாக தயாரித்து விற்பதாக, சென்னை போலீசுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேறறு முன்...
தமிழகம்
கல்பாக்கம் அணு விஞ்ஞானி மாயம் : போலீசில் மனைவி புகார்
மாமல்லபுரம் : இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்த கணவரை காணவில்லை என்று, அவரது மனைவி, சதுரங்கப்பட்டினம் போலீசில் நேற்று புகார் தெரிவித்துள்ளார்.கல்பாக்கத்தில் உள்ள, இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிபவர் ராதாகிருஷ்ணன்(37); கேரளாவைச் சேர்ந்த இவரது மனைவி ஸ்ரீஜா.கல்பாக்கம் அ...
தமிழகம்
9ம் வகுப்பு செய்முறை தேர்வு ஆசிரியருக்கு பயிற்சி
சிவகங்கை: ஒன்பதாம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வு குறித்து, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு, வரும் 11ம் தேதி நடக்கிறது. வரும் கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களில் செய்முறை தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி உத்தரவிட்டுள்ளார். இதில், 75 மதிப்பெண் எழுத்து தேர்வு, 25 ...
தமிழகம்
நிர்வாகிகள் தேர்வு
திருப்புத்தூர்: திருப்புத்தூர் வக்கீல் சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது. பழனிச்சாமி, ராஜசேகர் முன்னிலை வகித்தனர். தலைவராக அண்ணாமலை, செயலாளராக துரைவேலன், பொருளாளராக பிரபாகரன் தேர்வு செய்யப் பட்டனர். முன்னாள் நிர்வாகிகள் சின்னையா, செயலாளர் ராஜசேகர், பொருளாளர் கண்ணன் வாழ்த்தினர்.
தமிழகம்
புத்தக திருநாள்
சிவகங்கை: மாவட்ட மைய நூலகத்தில், தமிழ் புத்தக திருநாள் நடந்தது. நூலக அலுவலர் கார்ல்மார்க்ஸ் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் அன் புத்துரை வரவேற்றார். ஆசிரியர் பகீரதநாச்சியப்பன், எழுத்தாளர் கமலப்பிரியன் முன்னிலை வகித்தனர். கண்காணிப்பாளர் கார்த்திகேயன், நூலகர்கள் குருசக்திகணபதி, அமுதா, சாந்தி பங்கேற்றனர். மைய நூலகர் ப...
தமிழகம்
சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பு
தாம்பரம் : வண்டலூர் அருகே ஜி.எஸ்.டி., சாலையின் சர்வீஸ் சாலை, கனரக வாகனங்களின் பார்க்கிங் ஏரியாவாக மாறிவிட்டது.ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டியுள்ள கிராமவாசிகளுக்கு வசதியாக ஆங்காங்கே பல இடங்களில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான இடங்களில் இந்த சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வண்டலூர் ...
தமிழகம்
மாநில ஹாக்கி போலீஸ் அணி முதலிடம்
காரைக்குடி: காரைக்குடியில் நடந்த அழகப்பர் நினைவு ஹாக்கி போட்டியில், தமிழக போலீஸ் அணி முதல் பரிசை தட்டி சென்றது. அழகப்பா மாதிரி பள்ளி மைதானத்தில் கடந்த 4 முதல் 6 ம் தேதி வரை போட்டிகள் நடந்தன; 14 அணிகள் பங்கேற்றன. அரை இறுதியில் மதுரை வாடிப்பட்டி அணி, ராம்நாதபுரத்தை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. மற் றொரு போட்டியில் போலீ...
தமிழகம்
லாரியில் ரூ.17 லட்சம் எரிசாராயம் பறிமுதல்: மேல்மருவத்தூரில் சிக்கியது
மதுராந்தகம் : மேல்மருவத்தூர் அருகே கேட்பாரற்று அனாதையாக நின்ற லாரியை சோதனையிட்ட போது, 17 லட்ச ரூபாய் மதிப்புள்ள எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம்-வந்தவாசி சாலையிலுள்ள, தனியார் ஓட்டல் வளாகத்தில், கடந்த சில நாட்களாக ஒரு லாரி (டி என் 39 ஏபி 4575) கேட்பாரற்று நிலையில் நின்றது. லார...
தமிழகம்
அரசு பள்ளிக்கு சத்யசாய் அறக்கட்டளை உதவி
செங்கல்பட்டு : சோகண்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தற்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்டது சோகண்டி ஊராட்சி. இங்கு 1923ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவக்கப்பட்டது. 1984ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளியை தரம் உயர்...
தமிழகம்
காஞ்சியில் சாரல் மழை மக்கள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், மழை துவங்கியது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேற்று காலை 7 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக திருக்கழுக்குன்றத்தில், 27.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, ஸ்ரீபெரும்புதூரில் 26 மி.மீ., மதுராந்தகத்தில் 8 மி.மீ., செய்யூரில் 5 மி.மீ., தாம்பரத...
தமிழகம்
பாராட்டு விழா
காஞ்சிபுரம்: மொரீஷியஸ் அதிபரிடம், மண்ணின் மாமனிதர் விருது பெற்ற முத்துவிற்கு காஞ்சிபுரத்தில் கிராமியக் கலைஞர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது.காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் இயற்றமிழரங்கம், இசையரங்கம், நாடக அரங்கம் என்ற தலைப்பில் முத்தமிழால் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு காஞ்சிபுரம் தமிழ் வளர்...
தமிழகம்
காய்கறி வரத்து குறைவு; விலை உயர்வு விற்பனை மந்தம்
சிவகங்கை: சிவகங்கை வாரச்சந்தையில் காய்கறி வரத்து குறைவால், விற்பனை மந்தமாக இருந்தது. கடந்த வாரத்தை விட, விலையும் அதிகரித்துள்ளது. நேற்றைய விலை நிலவரம் (கிலோ): சென்ற வாரம் 20 ரூபாய்க்கு விற்ற கத்தரிக்காய்- 24; 15 க்கு விற்ற வெண்டைக்காய்- 22; 24 க்கு விற்ற பாகற்காய்- 32; 30 க்கு விற்ற முருங்கை பீன்ஸ்- 40; 24 க்கு விற்ற க...
தமிழகம்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரம்
பொன்னேரி : உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பொன்னேரி அடுத்துள்ள எலவம்பேடு பகுதியில் இயங்கிவரும் மஸ்க் லிமிடெட் என்ற தனியார் கன்டெய்னர் யார்டு நிறுவனத்தின் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.அந்நிறுவனத்தின் ஐ.ஆர்., மேனேஜர் வினோத்குமார் தலைமையில் பொன்னேரி ஆதிதிராவிடர் நலப்பள்ளி, சின்னகாவணம் த...
தமிழகம்
ஐ.டி.ஐ., படித்தவருக்கு வேலைவாய்ப்பு
காரைக்குடி: கோவிலூர் பாரத் தொழிற்கல்வி நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம், வரும் 12 ம் தேதி, காரைக்குடி எம்.ஏ.எம்.மகாலில் நடக்கிறது. ஹூயுண்டாய், எல் அன்ட் டி உட்பட முன்னணி நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். ஐ.டி.ஐ., டிப்ளமோ, கேட்டரிங், நர்சிங் படித்தவர்கள்; படித்து கொண்டிருப்பவர்கள், சான்றித, இரண்டு பாஸ்போர்ட்...
தமிழகம்
ஐகோர்ட் இடைக்கால தடை: ஆலய விழா நிறுத்தம்
காளையார்கோவில்: காளையார்கோவில் அருகே பருத்திக்கண்மாயில், நேற்று தொடங்க இருந்த மிக்கேல் அதிதூதர் ஆலய விழா, ஐகோர்ட் உத்தரவால் நிறுத்தப்பட் டது. இந்த ஆலயம் 26 குடும்பங்களின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. ஒரே சமுதாயத்தை சேர்ந்தோர் இரு பிரிவாக செயல்படுகின்றனர். இரு ஆண்டாக பிரச்னை நடக்கிறது. கடந்த மாதம் திருவிழா நடத்த முடிவு செ...
தமிழகம்
லாரி மீது மினி லாரி மோதல் மினி லாரி டிரைவர் பலி
செங்கல்பட்டு : பஞ்சராகி நின்ற லாரி மீது மினி லாரி மோதியதில் டிரைவர் இறந்தார்.நாமக்கல்லை சேர்ந்தவர் கந்தசாமி(50); லாரி டிரைவர். நேற்று முன்தினம் அதிகாலை சென்னையிலிருந்து நாமக்கல்லிற்கு லாரியை ஓட்டிச் சென்றார். கூடுவாஞ்சேரி வெங்கடேஸ்வரா தியேட்டர் அருகே, காலை 3.30 மணிக்கு சென்றபோது லாரி டயர் பஞ்சரானது. லாரியை சாலையில் நிற...
தமிழகம்
கால்வாயில் தவறி விழுந்தவர் பலி
மாமல்லபுரம் : கல்பாக்கம் பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்த வாலிபர் இறந்தார்.பெங்களூருவை சேர்ந்தவர் ராஜி(42). கல்பாக்கத்தில் பெயிண்டராக கூலி வேலை செய்து வந்தார்.கடந்த 7ம் தேதி காலை 11 மணிக்கு, கல்பாக்கம் நகரியத்திலுள்ள பக்கிங்காம் கால்வாய் பாலத்தில் நின்றிருந்தார். அதன்பின் அவரை காணவில்லை. அவருடன் வேலை செய்பவர்கள் அவர...
தமிழகம்
மாணவர் சேர்க்கை ஊர்வலம்
தேவகோட்டை: தேவகோட்டை சமத்துவபுரம் குறுவளமையத்தின் சார்பில் மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந்தது. ஊராட்சி ஒன்றிய தலைவர் வள்ளுவன் தொடக்கி வைத்தார். வளமைய மேற்பார்வையாளர் குளோரி, ஆசிரியர் பயிற்றுனர் சாதிக்பாட்ஷா, மாற்று திறனாளி பயிற்றுனர் கோபால் பங்கேற்றனர். ஜான்பீட்டர் நன்றி கூறினார்.
தமிழகம்
மின்சாரம் தாக்கி நூலகர் பலி
செங்கல்பட்டு : அறுந்து கிடந்த மின்ஒயரை மிதித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.வண்டலூர் அடுத்த அம்மணம்பாக்கம் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் எலியா(34). தனியார் கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து வந்தார்.நேற்று காலை 4.30 மணிக்கு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். வழியில் அறுந்து கிடந்த மின் ஒயரை...
தமிழகம்
கோர்ட்டில் ஆள் மாறாட்டம் பெண் உட்பட 3 பேர் கைது
தேவகோட்டை: தேவகோட்டை அருகே சூர்யன்குடியிருப்பை சேர்ந்தவர் ராஜேந்திரன். மகன் செல்வகுமாருக்கு பிறப்பு பதிவேட்டுக்காக மாஜிஸ்திரேட் கோர்ட்டில், வாக்குமூலம் அளித்திருந்தார். நேற்று, மாஜிஸ்திரேட் சக்திவேல் விசாரித்தார். சாட்சியான கனகாம்பாள்தேவி என்பவரை விசாரித்த போது, "மனுவில் கையெழுத்து போட வில்லை. இதுபற்றி தெரியாது,' என்றா...
தமிழகம்
மனைவியுடன் தகராறுகணவர் தற்கொலை
வாலாஜாபாத் : வாலாஜாபாத் அருகே, மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த கணவர் தூக்குப் போட்டு இறந்தார். திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்த சந்தபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(37). கூலித் தொழிலாளி. இவர், வாலாஜாபாத் அடுத்த விளாகம் பகுதியில் தங்கி, சிமென்ட் கல் செய்யும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி...
தமிழகம்
அம்மன் எடுப்பு விழா
சிங்கம்புணரி: எஸ்.செவல்பட்டியில் படைத்தலைவி அம்மன் கோயிலில், அம்மன் எடுப்பு விழா நடந்தது. கோயில் வீட்டிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலை, புரவி பொட்டலுக்கு வந்தது. சாமியாட்டம் நிகழ்ச்சி நடந்தது. பெண்கள் பொங்கல், மாவிளக்கு வழிபாடு செய்தனர். கலை நிகழ்ச்சி நடந்தது.
தமிழகம்
மாநகர பஸ் மரத்தில் மோதிஒருவர் பலி; ஐவர் படுகாயம்
கும்மிடிப்பூண்டி : மாநகர பஸ் மரத்தில் மோதியதில் முன்பக்கம் அமர்ந்திருந்தவர் பலியானார். ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியிலிருந்து, செங்குன்றத்திற்கு, தடம் எண் 512 மாநகர பஸ் இயக்கப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் மாதர்பாக்கத்திலிருந்து கிளம்பிய பஸ் கவரப்பேட்டை- சத்தியவேடு நெடுஞ்சா...
தமிழகம்
எடைக்கற்கள் திருடிய டிரைவர் கைது
திருவள்ளூர் : ஆரம்பாக்கம் அடுத்த எளாவூர் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் மகன் பஞ்சநாதன்(29). இவர் அதே கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் கார் டிரைவராக பணிபுரிகிறார்.இவர் கடந்த ஒரு வாரமாக கம்பெனியில் உள்ள 20 கிலோ கொண்ட 31 எடைக் கற்களைத் திருடியதாக கம்பெனியின் உதவி மேனேஜர் மனோகரன் ஆரம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.போ...
தமிழகம்
ஆசைக்கு இணங்க மறுப்பு மிரட்டிய வாலிபருக்கு காப்பு
திருவள்ளூர் : பெரியபாளையம் அடுத்த முக்கரம்பாக்கம் காலனியைச் சேர்ந்த ஏழுமலை மனைவி தமயந்தி (27). இவர் கடந்த 4ம் தேதி இரவு தனது வீட்டின் மாடியில் குழந்தையுடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவு அதே கிராமத்தை சேர்ந்த அன்பு(27) என்பவர் மாடியில் ஏறி தமயந்தி பக்கத்தில் படுத்துக் கொண்டார். பின்னர் தனது ஆசைக்கு இணங்க வற்ப...
தமிழகம்
டிராக்டரில் மணல் திருடியவர்கைது: டிராக்டர் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி : சோழவரம் அடுத்த பூதூர் ஏரியில் டிராக்டர்களில் மணல் திருட்டு நடப்பதாக, சோழவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது பூதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்(34) தனக்கு சொந்தமான டிராக்டர் (கூN 20 8532) மூலம், பூதூர் ஏரியில் மணல் திருட்டில் ஈடு...
தமிழகம்
தொடரும் கள்ளச்சாராயம் கடத்தல்
பள்ளிப்பட்டு : ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கள்ளச்சாராயம் கடத்தி, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வது அதிகரித்து விட்டது.ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கள்ளச்சாராயம் கடத்துவது தொடர்கதையாகி விட்டது. குறிப்பாக ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு பகுதிகள் ஆந்திர மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ளதால், இங்குள்ள கிராமங...
தமிழகம்
பாசார் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு! வயல்களில் அலையும் அவலம்
தியாகதுருகம் : ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத் தில் குடிநீர் கிடைக்காததால் வயல் களை தேடி பெண்கள் அலையும் அவலம் நீடித்து வருகிறது. ஊரில் பழுதடைந்து கிடக்கும் குடிநீர் ஆதார கைப்பம்புகளை சீரமைக்காததாலும் குடிநீருக்கு கடும் தட்டுபாடு அதிகரித்துள்ளது. ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத் தில் 3,000க்கும் மேற் பட்ட மக்கள் வ...
தமிழகம்
கணவர் மாயம் மனைவி புகார்
திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரை சேர்ந்தவர் செந்தில்குமார்(40). இவர் சென்னையில், தனியார் ஓட்டலில் சமையலராக பணிபுரிகிறார். இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சகாயஅரசி சாந்தகுமாரி(33) என்பவருக்கும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த...
தமிழகம்
போதை டிரைவர் வாகனத்தில் ஏறவேண்டாம்: டி.ஐ.ஜி.,
தேனி: டிரைவர் போதையில் இருந்தால் பொதுமக்கள் அந்த வாகனத்தில் ஏற வேண்டாம் என திண்டுக்கல் டி.ஐ.ஜி., சைலேஷ்குமார் யாதவ் அறிவுறுத்தி உள்ளார். தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு நாள் நடந்த வாகன விபத்துக்களில் 19 பேர் பலியாயினர். டிரைவர்கள் போதையில் இருந்ததே இதற்கு முக்கிய காரணம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள...
தமிழகம்
மயங்கி விழுந்த வாலிபர் பலி
திருவள்ளூர் : வெள்ளவேடு அடுத்த நேமம் கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன் மகன் ராஜேஷ் (26). இவர் திருமழிசை சிப்காட்டிலுள்ள தனியார் கம்பெனியில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார்.இவர் கடந்த 7ம் தேதி பணியிலிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்...
தமிழகம்
முழு விபரம் இல்லாமல் தனியார் பஸ்களில் பயணச் சீட்டு
தேனி: பஸ்சின் பெயர் உட்பட முழு விபரங்கள் இல்லாமல் தனியார் பஸ்களில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இதில் பயணம் செய்பவர்கள் எந்த உரிமையும் கோர முடியாத நிலை உள்ளது.மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் வழங்கப்படும் இயந்திர பயணச்சீட்டுகள் முறைகேடாக வழங்கப்படுகின்றன. இவற்றில் பஸ்சின் பெயர் கூட இடம்பெறவில்லை. டிக்கெட் எண்...
தமிழகம்
கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் கைது
திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு பகுதியில், கள்ளச்சாராயம் விற்பதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., வனிதாவுக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து வெள்ளவேடு எஸ்.ஐ., பாலாஜி மற்றும் போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது கள்ளச்சாராயம் விற்ற கோலப்பஞ்சேரி சுந்தரராஜ் (31), திருமழிசை ஆறுமுகம் (45), டெல்லி (35),...
தமிழகம்
திருப்போரூர் பேரூராட்சி கடைகள் ஏலம்
திருப்போரூர் : திருப்போரூர் பேரூராட்சி கடைகளை, வணிகர்கள் போட்டிப் போட்டு ஏலம் எடுத்தனர்.திருப்போரூர் பஸ் நிலையம் அருகில், ஒரு வருடத்திற்கு முன்பு பேரூராட்சி சார்பில், 11 லட்சம் ரூபாய் மதிப்பில் 10 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டது. கடைகளை வாடகைக்கு விட பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.இதற்கான ஏலத்தில் கலந்து கொள...
தமிழகம்
கேரளாவிற்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
போடி: கேரளாவிற்கு கடத்த இருந்த 50 கிலோ கொண்ட 15 சிப்பம் ரேஷன் அரிசியை, போடி பஸ்ஸ்டாண்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போடியிலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் போடி பஸ்ஸ்டாண்டில் கேரளாவி...
தமிழகம்
வரதட்சணை கொடுமை: இளம்பெண் தற்கொலை
திருத்தணி : திருத்தணி அடுத்த சிறுகுமி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகள் பிரேமாவதி(20). இவருக்கும் ஆந்திர மாநிலம் நகரியை அடுத்த சுந்தரம்மா கண்டிகை கிராமத்தை சேர்ந்த குப்பன் என்பவருக்கும், கடந்த வருடம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.இந்நிலையில், திருமணமான நாளிலிருந்து பிரேமாவதியிடம் அவரது மாமியார் ராணியம்மா...
தமிழகம்
தேக்கடி படகு சவாரியில் வனத்துறை ஊழியர்கள் குளறுபடி...
கூடலூர்: தேக்கடி படகு சவாரியில் டிக்கெட் கொடுப்பதில் வனத்துறை ஊழியர்களால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. டிக்கெட் எடுத்து பின் பயணம் செய்யாமல் ரத்து செய்த வெளிநாட்டு பயணிகளின் டிக்கெட்டை பிறருக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதை தடுக்க வனத்துறை பறக்கும் படை ரேஞ்சர் ஷாஜி ஆய்வு நடத்தினார். தேக்கடியில் கேரள வனத்துறைக்க...
General
ஈரான் மீது பொருளாதார தடை
வாஷிங்டன்: அணு ஆயுதக் கொள்கைகளில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எதிராக செயல்பட்டதற் காக, ஈரானுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஐ.நா.,வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 12 நாடுகள் ஓட்டளித்தன. லெபனான் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. பிரேசில் மற்றும் துருக்கி ந...