category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறைகேடு நடப்பதாக புகார் | தேனி: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் முறைகேடு நடப்பதாக உத்தமபாளையத்தை சேர்ந்த இன்பராஜன் கலெக்டர் முத்துவீரனிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பி.யு.சி., படித்த நான் 1981 அக்டோபர் 16 ல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். அதன் பின் இன்று வரை தொடர்ந்து புதுப்பித்து பதிவு மூப்பில்... |
தமிழகம் | பெரியகுளம் வனத்தில் வவ்வால்கள் வேட்டை | பெரியகுளம்: பெரியகுளம் வனப்பகுதியில் நாட்டு மருந்துக்காக வவ்வால்கள் வேட்டையாடப்படுகின்றன. வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியகுளம் வனப்பகுதியில் சோத்துப்பாறை செல்லும் ரோட்டில் ஏராளமான வவ்வால்கள் உள் ளன. ஒவ்வொன்றும் சுமார் 3 கிலோ முதல் 5 கிலோ வரை எடை இருக்கும். ஆஸ்துமா, பக்கவாதம், காசநோய் உட்பட பல நோய்களுக்கு... |
இந்தியா | போலீஸ் ஏட்டிற்கு அடி, உதை | தூத்துக்குடி: தூத்துக்குடியில் மெயின் ரோட்டில், போலீஸ் ஏட்டை மர்ம நபர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். தூத்துக்குடி, பத்திநாதபுரத்தைச் சேர்ந்தவர் முருகன்(42). தூத்துக்குடி வடபாகம் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டான இவர், மனைவி சந்திரமதியுடன், நேற்று மாலை டபிள்யூ.ஜி.சி., ரோட்டிலுள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு சென்றுவிட்டு வெளியே வந்தார். அங... |
தமிழகம் | கள்ளர் ஆரம்ப பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு | தேனி: தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் பள்ளி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் ஆரம்ப பள்ளியில் 180 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆசிரியர்கள் ஐந்து பேர் பணியாற்றுகின்றனர். ஒரு ஏக்கர் 12 சென்ட் பள்ளிக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை இப்பகுதி மக்கள் ஆக்க... |
தமிழகம் | கலெக்டரிடம் மனு | தேனி: தேனி தினமலர் நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் குடிநீர், ரோடு வசதி கேட்டு கலெக்டர் முத்துவீரனிடம் மனு கொடுத்தனர். தேனியில் தினமலர் நகர் குடியிருப்போர் நல சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கம் சார்பில் தலைவர் மைக்கேல், செயலாளர் பா.முருகன், பொருளாளர் குமார், இணை செயலாளர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ்,... |
தமிழகம் | உதவித் தொகை வழங்கும் விழா | கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அரசு ஆராம்ப சுகாதார நிலையத் தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. வட்டார மருத்துவர் மணிகண்டன் தலைமை வகித்து காசோலையினை வழங்கினார். டாக்டர்கள் திருவேங்கடம்,... |
தமிழகம் | நகை பட்டறையில் திருட்டு | போடி: போடி காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (45). தெற்கு ராஜவீதியில் நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்கள் கடையில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே இருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை திருடிவிட்டு சென்றுள்ளனர். போடி டவுன் போலீசார் விசாரணை நட... |
தமிழகம் | ஆண்டிமடம் அருகே தொழிலாளி கொலை | உடையார்பாளையம்: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே ஓலையூரைச் சேர்ந்த தொழிலாளி பொன்னன்(45). இவரது மகன் செல்வமும்(20), அதே தெருவை சேர்ந்த மாயவன் மகளும் காதலித்தனர். இக்காதலை பெண் வீட்டார் எதிர்த்தனர். இது சம்பந்தமாக இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் 8ம் தேதி காலை மாயவன் உறவினரான வேல்முரு... |
தமிழகம் | ஒருவர் கைது | போடி அருகே சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கண்ணீஸ்வரன் (45). டீ கடை வைத்துள்ளார். இவரது கடையில் இதே பகுதியை சேர்ந்த முருகன் (41) என்பவர் டீ கேட்டுள்ளார். டீ போட்டு தர தாமதமானதால் ஆத்திரமடைந்த முருகன் கடையில் இருந்த சுடுபாலை தூக்கி கண்ணீஸ்வரன் மீது ஊற்றியதால் உடம்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. போடி அரசு ஆஸ்பத்திரியி... |
தமிழகம் | பிஸ்கட் பாக்கெட்கள் பறிமுதல் | கம்பம்: கம்பத்தில் உள்ள மருந்து கடை ஒன்றில் காலாவாதியான பிஸ்கட்டுகள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. கலெக்டர் முத்துவீரன் உத்தரவின் பேரில் உத்தமபாளையம் தாசில்தார் மனோகரன், வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்முருகன் ஆகியோர் மருந்து கடையில் சோதனை நடத் தினர். காலாவாதியான பிஸ் கட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. |
தமிழகம் | சிறுமி பலி | தேனி:தேனியில் இருந்து கம்பம் சென்ற அரசு பஸ் சும், கம்பத்தில் இருந்து பெரியகுளம் வந்த லாரியும் வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். சின்னமனூரை சேர்ந்த சிறுமி மனோன்மணி (8) இறந்தார். 7 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளனர். நான்கு பேர் தேனி மருத் துவக... |
தமிழகம் | கணவனை காணவில்லை மனைவி புகார் | தேனி: ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் செல்வராணி (28). இவர் தனது கணவன் சென்றாயனை காணவில்லை என ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்துள்ளார். ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
தமிழகம் | தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் நெரிசலால் தினமும்...திணறல்!: கண் துடைப்புக்கு நடக்கும் ஆக்கிரமிப்பு அகற்றல் | தர்மபுரி: தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அதிகாரிகள் நடத்தும் கண் துடைப்பு ஆக்கிரமிப்பு அகற்றத்தால், பயணிகள் நிற்க கூட இடம் இல்லாமல் அவதிப்படும் நிலை தொடர்ந்து வருகிறது. தர்மபுரி நகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் நகர மற்றும் புறநகர் பஸ் ஸ்டாண்ட் உள்ளது.
இங்கு தினம் 2,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து ச... |
தமிழகம் | தொழிலாளர் சங்க மாநில செயற்குழு | தர்மபுரி: தர்மபுரியில் தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் முருகபெருமாள் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். கிளை தலைவர் கலைவாணன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் வெங்கடேசன் வேலை அறிக்கையும், பொருளாளர் புகழேந்... |
தமிழகம் | மாணவன் மாயம் | தேனி: போடி புத்தர் பள்ளி கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (13). இவர், ஏழாம் வகுப்பில் பெயிலாகி உள்ளார். ஆனால் வீட்டில் தான் பாஸ் ஆகி விட்டதாக கூறியுள்ளார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் வீட்டை விட்டு ஓடி விட்டார். போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
தமிழகம் | ஆலம்பூண்டி ஏரி மீன்களை பிடிக்க தண்ணீரை வெளியேற்ற முயற்சி : விவசாயிகள் கவலை | செஞ்சி : ஆலம்பூண்டி ஏரியில் மீன்களை பிடிக்க ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்ற முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக் குறை ஏற்படுமென விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர்.
கிராமப்புறங்களில் ஏரிகள் நிரம்பும் போது மீன் வளர்க்க பொது ஏலம் விடுகின்றனர். ஏலம் எடுப்பவர்கள் மீன் குஞ்சுகளை ஏரியில... |
தமிழகம் | முதியவர் பலி | தேனி: பெரியகுளத்தில் இருந்து தேனி வந்த அரசு பஸ் அல்லிநகரத்தை கடந்த போது கருப்பத்தேவர் (82) மீது மோதியது. இதில் கருப்பத்தேவரும், பஸ் படியில் நின்று பயணம் செய்த ராஜேஷ்குமாரும் (27) காயமடைந்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கருப்பத்தேவர் இறந்தார். அல்லிநகரம் போலீசார் பஸ் டிரைவர் ஒண்டிவீரனை (38) கைது செய்தனர். |
தமிழகம் | ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை முயற்சி; ஒருவர் பலி | தர்மபுரி: தர்மபுரி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர். இதில், மூதாட்டி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். தர்மபுரியை அடுத்த மாரண்டஅள்ளியை சேர்ந்தவர் முருகேசன்(38). இவர் தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி ரத்தினம்மாள்... |
தமிழகம் | போலீஸ் தகவல்களை பெற ஸ்டேஷனில் மனு செய்யலாம் | தேனி: தகவல் உரிமை சட்டத்தின் கீழ் போலீஸ் நிர்வாகம் பற்றியும் தகவல்களை பெறுவதற்கு போலீஸ் ஸ்டேஷனிலேயே மனு செய்யலாம் என போலீஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. தகவல் உரிமை சட்டத்தில் போலீஸ்துறை தொடர்பான தகவல்களை பெற ஏ.டி.எஸ்.பி.,யிடம் மட்டும் மனு செய்ய வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால் இது பற்றி தெரியாத பலர் போலீஸ் ஸ்டேஷன்களில... |
தமிழகம் | விழிப்புணர்வு பேரணி | தர்மபுரி: தர்மபுரியை அடுத்த இண்டூர் அரசு துவக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. தøமையாசிரியர் சிவானந்தம் தலைமை வகித்தார். உதவி ஆசிரியர்கள் வசந்தி, பிலால், அனுசுயா, கிராம கல்விக்குழுஉறுப்பினர்கள் சக்திவேல், திருப்பதி, முத்துக்குமார், பழனி, முருகன், அங்கன்வாடி ஆசிரியை கீதா மாற்... |
தமிழகம் | ஜமாபந்தியில் குடும்ப நல நிதி ஆர்.டி.ஓ., முத்துசாமி வழங்கினார் | விழுப்புரம் : பணியின் போது இறந்த கிராம உதவியாளர், தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு ஆர்.டி.ஓ., முத்துசாமி குடும்ப நல நிதி மற்றும் நிவாரண உதவித் தொகை வழங்கினார்.
விழுப்புரத்தில் ஆர்.டி.ஓ., முத்துசாமி தலைமையில் ஜமாபந்தி துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் அற்பிசம்பாளையம் கிராம உதவியாளரான சரவணன் இறந்ததை அடுத... |
தமிழகம் | கலைமகள் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை | தர்மபுரி: அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., மெட்ரிக்குலேஷன் தேர்வில் கடத்தூர் கலைமகள் பள்ளி மாணவர் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றும், தேர்வு எழுதிய மாணவர்கள் 100 தேர்ச்சி பெற்றும் சாதனை படைத்துள்ளனர்.
பள்ளி மாணவன் ஜவஹர் 480 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்திலும், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தா... |
தமிழகம் | சிலிண்டர்கள் பறிமுதல் | உளுந்தூர்பேட்டை : முறைகேடாக பயன்படுத்திய 5 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உளுந்தூர்பேட்டை டி.எஸ்.ஓ., சாந்தகுமாரி, தனி வருவாய் ஆய் வாளர்கள் ராமமூர்த்தி, தனசேகரன் ஆகியோர் கடைவீதி மற்றும் பஸ் நிலையத்தில் உள்ள டீ கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப் போது வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் ஐந்து காஸ் சிலிண்டர்களை அ... |
தமிழகம் | மலைக்கோவிலில் பிரதோஷ வழிபாடு | காரிமங்கலம்: காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் மலைக் கோவிலில் பிரதோஷ வழிபாடு இன்று நடக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன், குருக்கள் பிரகாஷ் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.
* தர்மபுரி கோட்டை ஸ்ரீ மல்லி... |
தமிழகம் | கோமுகி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் பணி துரிதம் | கள்ளக்குறிச்சி : கோமுகி ஆற்றின் குறுக்கே 2 கோடியே 40 லட்சம் செலவில் புதிய பாலம் கட்டும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி-திருவண் ணாமலை சாலையிலுள்ள கோமுகி ஆற்றுப்பாலம் சிறியதாக இருந்ததால் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வந் தது. மேலும் விபத்துகளும் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். நெடுஞ் ... |
தமிழகம் | பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி | காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே பைக்கில் சென்ற வாலிபர் லாரி மோதி பலியானார். தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (25). இவர் பைக்கில் தர்மபுரியிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்றார். பெரியாம்பட்டி சமத்துவபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் அவர் பைக்கில் தூக்கியெறியப்பட்டு அருக... |
தமிழகம் | உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி | ஊத்தங்கரை: ஊத்தங்கரை தாலுகா கெரிகப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமையாசிரியர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். பள்ளியிலிருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் விலங்கியல் ஆசிரியர் ஞானமூர்த்தி மற்றும் ஆசிரியர... |
தமிழகம் | சிவகாசியில் லஞ்சம் வாங்கிய பணத்தை கீழே போட்டு விட்டு தப்பி ஓடிய ஆர்.ஐ., கைது | விருதுநகர்: சிவகாசியில் லஞ்சம் வாங்கிய போது போலீசாரைப் பார்த்ததும், பணத்தை கீழே போட்டு விட்டு தப்பி ஓடிய வருவாய் ஆய்வாளர்(ஆர்.ஐ.,) பாலசுப்பிரமணியம் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டார். சிவகாசி அருகேயுள்ள கங்காகுளத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் சில தினங்களுக்கு முன் டிராக்டரில் மண் அள்ளி வரும் போது சிவகாசி ஆர்.ஐ., பா... |
தமிழகம் | வனத்துறை சார்பில் மரக்கன்று நடும்விழா | தர்மபுரி: தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தர்மபுரி வனகோட்டம் சார்பில் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடு விழா நடந்தது. மண்டல வன பாதுகாவலர் வரதராஜூலு தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., இன்பசேகரன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட வன அலுவலர் இக்ராம்முஹம்மத் ஷா வரவேற்றார். பள்ளி வளாகத்தில் ... |
தமிழகம் | பா.ம.க., நிர்வாகி எஸ்கேப் அ.தி.மு.க., பிரமுகர் மண்டை உடைப்பு | ஸ்ரீரங்கம்: அ.தி.மு.க., நிர்வாகியை ட்யூப் லைட்டால் அடித்து மண்டையை உடைத்த, பா.ம.க., மாவட்ட அமைப்பாளரை போலீஸார் தேடுகின்றனர். திருவானைக்கோவில் கீழக்கொண்டயம்பேட்டை தாகூர் தெரு மகா மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு விடையாற்றி விழா நடந்தது. அதே பகுதியை சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் நேரு, திருவிழா நடத்திய புதிய கிராமத... |
தமிழகம் | தமிழில் அதிக மதிப்பெண் பரிசுக்கு விண்ணப்பம் வரவேற்பு | தர்மபுரி: தர்மபுரி அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம் மற்றும் மாவட்ட கண்ணறதாசன் நற்பணி மன்றம் சார்பில், தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்க விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. சேவா சங்க நிறுவனர் வேணுகோபால் வெளியிட்ட அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்... |
தமிழகம் | தி.மு.க., பிரமுகர் அதிர்ச்சி மொபைல்ஃபோனில் சிறைப்பறவை மிரட்டல் | திருச்சி: திருச்சி மத்திய சிறையிலிருந்து மொபைல்ஃபோன் மூலம் தி.மு.க., பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த குண்டாஸ் கைதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். ஒப்பந்தக்காரரான இவர் அந்த பகுதி தி.மு.க.,வில் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த த... |
தமிழகம் | கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டம் | லாலாபேட்டை: கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயல்வீரர் கூட்டம் நடந்தது. லாலாப்பேட்டை வேணுகோபால் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்துக்கு ஒன்றிய அவைத்தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார்.கரூர் எம்.பி., தம்பித்துரை பேசியதாவது: கரூர் மாவட்டத்திலுள்ள அ.தி.மு.க., தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டால் வரும் 2011 ச... |
தமிழகம் | பாராட்டு விழா | ராஜபாளையம்: ரோட்டரி சங்க 10வது மண்டல துணை கவர்னராகப் பொறுப்பேற்றுள்ள செல்லையா முதலிக்கு, ராஜபாளையத்தில் ரோட்டரி சென்ட்ரல் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. சங்க தலைவர் சதீஷ்குமார் ராஜா தலைமை வகித்தார். செயலாளர் ராமசுப்பிரமணியன், பொருளாளர் மகாதேவன் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், சிவக்குமார், குரு... |
தமிழகம் | கணவனுடன் தகராறு தீக்குளித்த பெண் பலி ஆர்.டி.ஓ., விசாரணை | திருச்சி: திருச்சியில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற கணவன் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சி காஜாபேட்டை கீழகிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (30). கூலித்தொழிலாளியான இவரது மனைவி யுவராணி (25). இவர்களுக்கு ஆ... |
தமிழகம் | விருதுநகருக்கு புதிய கலெக்டர் | விருதுநகர்: விருதுநகர் கலெக்டராக இருந்த சிஜி தாமஸ் 45 நாள் பயிற்சிக்காக ஜூன் 5ம் தேதி முசோரி சென்றார். கிருஷ்ணகிரி கலெக்டர் வி.கே.சண்முகம் விருதுநகர் புதிய கலெக்டராக நியமிக்கப் பட்டுள்ளார். |
தமிழகம் | ஓய்வுபெற்ற அதிகாரி கடத்தப்பட்ட வழக்கு: சோமரசம்பேட்டைக்கு மாற்றம் | திருச்சி: திருச்சியைச் சேர்ந்த விருப்ப ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரியை கடத்திச் சென்ற வழக்கு மேல்மருவத்தூரிலிருந்து, சோமரசம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது.திருச்சி கே.கே.நகரில் வசித்து வருபவர் பால்ராஜ் (45). இவர் வேளாண் துறையில் இணை இயக்குனராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பின் பால்ராஜ் ரியஸ் ... |
தமிழகம் | இலவச பாடப்புத்தகங்கள் விநியோக ஆய்வுக்கூட்டம் | திருச்சி: தமிழக அரசின் சமச்சீர் பாடப்புத்தகம் உட்பட இலவச பாடப் புத்தக விநியோகம் குறித்து, திருச்சி கல்வி மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. தமிழகத்தில் 2010-11ம் கல்வியாண்டுக்கு, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் பாடப்புத்தகங்களும், மற்ற வகுப்புகளுக்கு வழங்கப்படும் புத்தககங்களையும் தமிழ்நாடு பாடநூல் கழகம், அந... |
தமிழகம் | வரதட்சணை 3 பேர் மீது வழக்கு | அருப்புக்கோட்டை: அன்புநகரைச் சேர்ந்தவர் தீபா(27). இவரது கணவர் போடிநாயக்கனூர் குமார்(35). தற்போது குமாரின் தங்கை மாலதி மற்றும் உறவினர் மாரியம்மாள் தூண்டுதலின் பேரில் குமார் 10 பவுன் நகையும், 50,000 ரூபாய் கேட்டு துன்புறுத்துவதாக தீபா அருப்புக்கோட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட் உத்தரவுபடி அருப... |
தமிழகம் | மாணவியிடம் சில்மிஷம் போலீஸ்காரர் மீது வழக்கு | வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு நாடார் தெருவை சேர்ந்தவர் லாவண்யா(18). பெயர் மாற்றப்பட்டுள்ளது. அருகேயுள்ள மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வருகிறார். அதே தெருவை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் மகன் சங்கிலி என்பவர் ராஜபாளையம் 11வது பட்டாலியன் போலீஸ்காரராக பணிபுரிகிறார். சங்கிலி நீண்ட நாட்களாகவே தன்னை காதலிக்குமாறு சரண்யாவ... |
தமிழகம் | ஏட்டுவுடன் தகராறு வாலிபர் கைது | சிவகாசி: சிவகாசி முருகன்கோயில் சந்திப்பு ரோட்டில் போக்குவரத்து ஏட்டு கோவிந்தன் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது காடனேரி கருப்பையா மகன் செல்வக்குமார்(24) சைக்கிளை ஒருவழிப்பாதையில் ஓட்டிச் செல்ல முயன்றார். இதை கோவிந்தன் தடுத்தார். இதையடுத்து கோவிந்தனை, செல்வக்குமார் தாக்க முயன்றார். ஏட்டு புகாரின் பேரில் டவுன் போலீசார்... |
தமிழகம் | பி.டி.ஓ., ஆஃபீஸ் கட்டுமான பணி கலெக்டர் ஆய்வு | தர்மபுரி: தர்மபுரி அடுத்த பாலக்கோட்டில் புதிய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுமான பணியை கலெக்டர் அமுதா ஆய்வு செய்தார். தர்மபுரி அடுத்த பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பில் புது அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. கலெக்டர் அமுதா புதிய அலுவலக கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
... |
தமிழகம் | விபத்தில் ஒருவர் பலி | ராஜபாளையம்: ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் ராஜா மகன் சிவகுமார்(38). ஜவுளி தொழில் செய்தார். நேற்று காலை 10.30 மணியளவில் ராஜபாளையத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சூப்பர் ஸ்பிளன்டர் பைக்கில் (ஹெல்மெட் அணியாமல்) சென்றார். மாயூரநாதசுவாமி கோயில் அருகே சென்ற போது, பின்னால் வந்த இன்னோவா கார் மோதியது. ச... |
தமிழகம் | ஆறு, வடிகால்களில் தூர்வாரும் பணி இல்லை குறுவை சாகுபடி பாதிக்கும் அச்சத்தில் விவசாயிகள் | திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பகுதியில் ஜூன் பத்தாம் தேதி ஆகியும் ஆறுகள், வடிகால்கள் தூர்வாரும் பணி ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்தாண்டு நிஷா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் மழை, வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டு ஆறுகள், வடிகால்கள், நீர்வழிப்பாதையின் கரைகள் சேதமடைந்தது. தற்போது மேட்டூர் அணை மூடப்பட்டு ஐந்து... |
தமிழகம் | தெப்பத்தில் தவறி விழுந்தவர் பலி | விருதுநகர்: பாண்டியன் நகர் காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வம் (42). நேற்று மதியம் தெப்பக்குளத்தின் சுவற்றின் மீது படுத்தவர் தவறி தண்ணீரில் விழுந்து இறந்தார். பஜார் போலீசார் விசாரித்தனர். |
தமிழகம் | தீயில் கருகி மாணவி சாவு | திருவண்ணாமலை: தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கியதால் ப்ளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.சேத்துப்பட்டு அடுத்த பெரிய கொழப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் மதுமிதா (17). இவர் தேவிகாபுரத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி ப்ளஸ் 2 படித்து வந்தார். தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் பெற்றோர் அவரை கண்ட... |
தமிழகம் | லாரி மோதி கொத்தனார் பலி | வெம்பக்கோட்டை: சங்கரன்கோவில் அருகே பெரியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பழனி (35). கொத்தனாராக வேலை பார்த்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் நாகராஜன்(40). இருவரும் நேற்று காலை 7.30 மணிக்கு ஸ்பிளண்டர் பைக்கில் சிவகாசி வந்து கொண்டிருந்தனர். ஹெல்மெட் அணியவில்லை. இ.மீனாட்சிபுரம் விலக்குஅருகே வந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் இரு... |
தமிழகம் | ஆரணி அருகே போலி டாக்டர் அதிரடி கைது | திருவண்ணாமலை: ஆரணி அருகே எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து விட்டு அலோபதி முறையில் மருத்துவ சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீஸார் கைது செய்தனர். ஆரணி அடுத்த களம்பூர் வள்ளலார் தெருவில் முதியவர் பல ஆண்டாக கிளினிக் நடத்தி வருவதாகவும், அவரது சிகிச்சை முறைகள் சந்தேகம் அளிப்பதால், அவர் போலி டாக்டராக இருக்காலம் என அப்பகுதி மக்கள் திருவ... |
தமிழகம் | கொள்ளை வழக்கில் இருவர் கைது | ராஜபாளையம்: ராஜபாளையம் கணபதியாபுரத்தில் வசிப்பவர் அன்னலட்சுமி. ஒரு மாதத்திற்கு முன், நள்ளிரவில் இவரது வீட்டிற்குள் புகுந்த 3 திருடர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஒரு லட்சம் மதிப்புள்ள நகை, பணம், நில ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றனர். தெற்கு போலீசார் விசாரித்தனர். இவ்வழக்கில் திருவள்ளுவர் தெரு அழகர்(32), பெரியகடை பஜார் முத... |
தமிழகம் | பைக் திருடியவர் கைது | விருதுநகர்: தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் குருசாமி(53). இவர் ராஜபாளையம் தாலுகா அலுவலகம் முன் பைக்கை நிறுத்திவிட்டு அலுவலகம் உள்ளே சென்றார். திரும்ப வெளியே வந்து பார்த்த போது பைக்கை இசக்கிபாலா (24) தள்ளிச் செல்வதை பார்த்தார். அவரை பிடித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் ஒப்படைத்தார். போலீசார், இசக்கிபாலாவை கைது செய்தனர். |
தமிழகம் | குடிநீர், மின் விரயம் எதிரொலி : நீர் தேக்கத்தொட்டி இயக்குபவர் சஸ்பெண்ட் | தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் வறட்சி காரணமாக சீரான குடிநீர் வழங்குவது தொடர்பாக கலெக்டர் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்ட முடிவுப்படி மேல்நிலை குடிநீர் தொட்டிகள் இயக்கம், பராமரிப்பு தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, நாஞ்சிக்கோட்டை பஞ்சாயத்தைச் சேர்ந்த இருதயசாமி நாடார் திருமண மண்டபம் அருகே ... |
தமிழகம் | தியாகிகளுக்கு மருத்துவ முகாம் | தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுகளுக்கு வரும் 15ம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. தர்மபுரி அரசு மருத்துவமனையில் 15ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கும் சிறப்பு மருத்துவ முகாமில், சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு மருத்துவ சிக... |
தமிழகம் | போலி டாக்டர்கள் மீது வேதை போலீஸில் புகார் | வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் போலி அலோபதி மருத்துவர்கள் குறித்து நாகை மாவட்ட மருத்துவத்துறை துணை இயக்குனர் சந்திரசேகரன் தலைமையில் மருந்தாய்வாளர் சந்திரசேகரன், அலுவலக கண்காணிப்பாளர் ராஜசேகரன், வேதாரண்யம் அரசு மருத்துவர் தீனதயாளன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். வேதாரண்யம் அடுத்த அண்டர்காட்டில் ஹோமியோபதி படித்துவிட்டு கார... |
தமிழகம் | இலவச புத்தகம் வழங்கல் | விருதுநகர்: மருதநத்தம் இந்து தொடக்கப் பள்ளியில் இலவச நோட்டு, புத்தகம் வழங்கும் விழா நடந்தது.பெங்களூரு தூர்தர்ஷன் பொறியாளர் கண்ணன் சார்பில் ஊர் முக்கியஸ்தர்கள் தனேந்திரன், ராஜூ, பாலசுப்பிரமணியன் நோட்டு, புத்தகங்கள் வழங்கினர். தலைமைஆசிரியை பாண்டீஸ்வரி, ஆசிரியர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். |
தமிழகம் | விழிப்புணர்வு பேரணி | கும்பகோணம்: திருவிடைமருதூர் யூனியனைச் சேர்ந்த விளங்குடி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு விளங்குடி பஞ்சாயத்து தலைவர் சாவித்திரி உத்திராபதி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் முருகானந்தம் தலைமை வகித்தார். பேரணியில் கல்விக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ம... |
தமிழகம் | குறை தீர்க்கும் கூட்டம் | விருதுநகர்: பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம் வி.முத்துலிங்காபுரம், பாலவனத்தம், சென்னிலைக்குடி, அ.ரெட்டியபட்டி, ஜமீன் நத்தம்பட்டி, பெருமாள்தேவன்பட்டி, கல்லமநாயக்கன்பட்டி, ஏழாயிரம்பண்ணை ஆகிய ஊர்களில் நாளை நடக்கிறது. பொதுவினியோகம் தொடர்பான குறைகள் குறித்து மக்கள் தெரிவித்து தீர்வு காணலாம் என கலெக்டர் பொறுப்பு கண... |
தமிழகம் | பொதுவிநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் | தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டம் எட்டு இடங்களில் ஜூன் 11ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களையவும், மக்களின் குறைகளை கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும் மாவட்டம் தோறும் உணவு வழங்கல் சம்மந்தமாக குறைதீர் கூட்டம் நடத்தப்படுகி... |
தமிழகம் | மின்தடையை கண்டித்து இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம் | மன்னார்குடி: தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மன்னார்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் தமிழரசன் தலைமை வகித்தார். யூனியன் தலைவர் பாஸ்கரவள்ளி முன்னிலை வகித்தார். ரெத்தனகுமார் பேசுகையில், ""தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு நாளுக்கு நாள... |
தமிழகம் | மாணவிகளுக்கு பாராட்டு | விருதுநகர்: விருதுநகர் சத்திரிய மகளிர் பள்ளி நிர்வாகக் குழுவின் சார்பில் மாணவிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வி.என்.பி.ஆர். பூங்காவைத் மாணவிகள் தூய் மைப்படுத்தினர். நகராட்சி தலைவர் கார்த்திகா, மாணவிகளின் சேவையை பாராட்டினார். |
தமிழகம் | விடுதியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு | தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் விடுதிகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடக்க உள்ளது.
விடுதிகளில் சேர விரும்பும் மாணவர்களின் பெ... |
தமிழகம் | நிர்வாகிகள் தேர்வு | சாத்தூர்: மாற்று மருத்துவப் பிரசார சங்கத்தின் கிளைத் தலைவராக டாக்டர் சந்திரமோகன், துணைத் தலைவராக டாக்டர் எல்.மருது, செயலாளராக பைரவன் ,பொருளாளராக சுமதி ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டனர். கூட்டத்தில் சிவகாசி மற்றும் சுற்று புறப்பகுதிகளில் மாற்று மருத்துவ முறை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது, இலவச சிகிச்சை முகாம்கள் ந... |
தமிழகம் | இலவச மருத்துவ முகாம் | விருதுநகர்: விருதுநகர் திருவேங்கடம் ஆஸ்பத்திரி சார்பில் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் படி விருதுநகர் நகராட்சி முஸ்லிம் நடு நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது. இதில் அடையாள அட்டை இல்லாதவர்களும் கலந்து கொண்டனர்.முகாமில் 10 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. |
தமிழகம் | கோஷ்டி மோதலில் 6 பேர் காயம்; 13 பேர் மீது வழக்கு | கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த ஆடுதுறை அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் கட்டை அடி மற்றும் அரிவாள் வெட்டால் ஆறு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆடுதுறை அருகே மேலமருத்துவக்குடி தெலுங்குத் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் விஸ்வலிங்கம் (32). இவர் வெளிநாடு சென்று விட்டு ஊர் வந்துள்ளார். இவரது வளர்ச்சியில் அதி... |
தமிழகம் | தே.மு.தி.க., நகர, ஒன்றிய செயலாளர் நீக்கம் தஞ்சை வடக்கு மா.செ., மீது தாக்குதல் எதிரொலி: கட்சித்தலைமை | கும்பகோணம்: தே.மு.தி.க., தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரைத் தாக்கிய குடந்தை நகர, ஒன்றிய செயலாளர் உட்பட ஐந்து பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து கட்சித் தலைவர் விஜயகாந்த் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார். தே.மு.தி.க., தஞ்சை வடக்கு மாவட்ட மகளிரணி ஆலோசனைக் கூட்டம் மே 25ல் குடந்தையில் நடந்தது. இதில், பங்கேற... |
தமிழகம் | ரமண மகரிஷி படித்த பள்ளியில் கட்டட பணி தாமதம்... மாணவர்களுக்கு இடவசதி கிடைப்பது எப்போது? | திருச்சுழி: திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேதுபதி அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டும், அதற்கான கட்டட பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது. ரமண மகரிஷி படித்த இப்பள்ளி புகழ் பெற்றது. இங்கு திருச்சுழி மற்றும் சுற்றுப்புற மாணவ,மாணவியர் படித்து வருகின்றனர். துவக்க பள்ளியும், உயர்நிலை பள்ள... |
தமிழகம் | பணியை சரிவர செய்யாத இருவர் சஸ்பெண்ட் : உணவுத்துறை அமைச்சர் ஆய்வில் நடவடிக்கை | திருப்பூர் : திருப்பூருக்கு நேற்று வந்த உணவுத்துறை அமைச்சர் வேலு, குடிமைப்பொருள் தாலுகா அலுவலகம் மற்றும் ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு செய்தார். பணிகளை சரிவர செய்யாத விற்பனை யாளர் மற்றும் கிடங்கு பொறுப்பாளரை பணி நீக்கம் செய்தார். ரேஷன் பொருட்கள் விற்ற, மளிகைக் கடை உரிமையாளரை கைது செய்து, விசாரிக்கவும் உத்தரவிட்டார்.
பொது... |
தமிழகம் | ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி | விருதுநகர்: ஆறாம் வகுப்பு சமச்சீர் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, இரண்டு கட்டமாக புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதல் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் இந்தாண்டு முதல் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக மாவட்ட ஆசிரிய... |
தமிழகம் | எல்லப்பாளையம் குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி | பெருந்துறை: குடிநீர் கேட்டு எம்.எல்.ஏ., அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்களின் கோரிக்கை நிறைவேறியது. பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்து இரண்டாவது வார்டு எல்லப்பாளையம் கிராமம் அரிஜன காலனியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் வசதியின்றி மக்கள் தவித்து வந்தனர். அரசு சார்பில் அமைக்கப்படும் ஆழ்குழாய்களில் இரண்டு மாத... |
தமிழகம் | தளி ரோடு ரயில்வே மேம்பாலம் : மாற்றுப்பாதை பணி துவங்கியது | உடுமலை : உடுமலை - தளி ரோடு ரயில்வே மேம்பாலத்திற் கான மாற்றுப்பாதை பணி நேற்று துவங்கியது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இரவு நேரங்களில் ரோடு போடும் பணி மேற்கொள்ளப் பட்டு, ஐந்து நாட்களுக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
உடுமலை - மூணாறு ரோடு ரயில்வே கிராசிங், தளி ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி,... |
தமிழகம் | கல்வி நிபுணர்கள் குழு ஆலோசனைக் கூட்டம் | ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் பி.டெக்., எம்,.டெக்., ஆராய்ச்சித் துறை பாடத் திட்டங்களை புதிய முறையில் வடிவமைப்பது தொடர்பான கல்வி நிபுணர்கள் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பேராசிரியர் எஸ். சரவணசங்கர் வரவேற்றார். சென்னை ஐ.ஐ.டி.,பேராசிரியர் எல். விஜயராகவன், திருச்சி என்.ஐ.டி. பேராசிரியர் டி.... |
தமிழகம் | வெல்ல ஆலைகளுக்கு அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் எச்சரிக்கை | உடுமலை : அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதிகளில், இயங்கி வரும் வெல்ல ஆலை உரிமையாளர்களுக்கு சர்க்கரை ஆலை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தனி அலுவலர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை : அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் செயல்பாட்டு எல்லையில் பயிரிடப்பட்டுள்ள, ஆலைக்கு ஒப்பந்தம் செய்ய... |
தமிழகம் | 5 ஆண்டில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் 225 மி.மீ., மழை | கோபிசெட்டிபாளையம்: கோபியில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதம் 225 மி.மீ., மழை பெய்துள்ளது. கிணற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கோபி சுற்று வட்டாரப் பகுதி விவசாயத்தை முழுமையாக நம்பியுள்ளது. பவானிசாகர் அணை மூலம் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, கீழ்பவானி வாய்க்கால் பாசனப் பகுதிகளில் ஆயிரக்கணக... |
தமிழகம் | செம்மொழி மாநாடு: உடுமலை சுற்றுலா மையங்கள் புதுப்பிக்க வலியுறுத்தல் | உடுமலை : கோவை செம்மொழி மாநாட் டிற்கு வருபவர்கள் , உடுமலை பகுதியிலுள்ள சுற்றுலா மையங்களுக்கும் வரும் வாய்ப்புள்ளதால், சுற்றுலா மையங்களையும், அரசு தங்கும் விடுதிகளையும் புனரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவையில் நடக்க உள்ள உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு, பல்வேறு நாடுகளிலிருந்தும், மாநிலங்களிலிருந்து தமிழறிஞர்கள்... |
தமிழகம் | உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 692 இடங்களுக்கு 1,400 பேர் விண்ணப்பம் | உடுமலை : உடுமலை அரசு கலைக்கல்லூரியில் சேர்க்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 692 இடங்களுக்கு, இந்தாண்டு 1,400க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித் துள்ளனர். கடந்தாண்டை விட 200 விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன.
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகளில் தமிழ் இலக்கியம் (60), ஆங்கில இலக்கியம் (60), பொருளியல் (50), வண... |
தமிழகம் | பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ரொக்க பரிசு | பனமரத்துப்பட்டி: தாசநாயகன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு வழங்கும் விழா நடந்தது. தாசநாயகன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பள்ள... |
தமிழகம் | தேங்காய் பருப்பு விலை 35 ரூபாயை தாண்டியது | கோபிசெட்டிபாளையம்: கோபி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு விலை 35 ரூபாயை தாண்டியது. கோடை வெயில் காரணமாக இளநீர் உற்பத்தி அதிகரிப்பு, துவரம்பருப்பு விலை உயர்வு காரணமாக ஹோட்டல்களில் தேங்காய்க்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. தென்னை விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைத்தது. கோடையில் வெயில் சுட்டெரித்த போதும், விவசாய... |
தமிழகம் | மடத்துக்குளம் அருகே மக்கள் சாலைமறியல் | மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே, ஊராட்சி ஆழ்குழாய் கிணற்றுக்கு அருகில் தனியார் ஆழ்குழாய்கிணறு அமைக்க கூடாது என கூறி, பொது மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மடத்துக்குளம் அருகே கடத்தூர்புதூரில் இரண்டாயிரம் பேர் உள்ளனர். இந்த குடியிருப்புக்கு அருகில் உள்ள ஊராட்சியின் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து குடிநீர்... |
தமிழகம் | தேவம்பாளையத்தில் மனுநீதி நாள் முகாம் | அவிநாசி : அவிநாசி அருகே தேவம்பாளையத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. பழங்கரை ஊராட்சி, தேவம்பாளையம் துவக்கப்பள்ளியில் நடந்த மனுநீதி நாள் முகாமிற்கு, திருப்பூர் ஆர்.டி.ஓ., சொக்கன் தலைமை வகித்தார். தாசில்தார் சென்னியப்பன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் செந்தில்குமார், துணை தலைவர் நஞ்சப்பன், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவ... |
தமிழகம் | குறைந்த கூலி வழங்கல் பெண்கள் சாலை மறியல் | பெருந்துறை: வேலை உறுதி திட்டத்தில் கூலி குறைவாக வழங்குவதாக கூறி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஈரோடு தாலுகா முகாசி அனுமன்பள்ளியில் ஏரி தூர்வாரும் பணி நடக்கிறது. இவர்களுக்கு அரசு தினக் கூலியாக 100 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் நேற்று முன்தினம் கூலியாக 95 ரூபாய் மட்டும் வழங்கப்பட்டது.
அரசு நிர்ணித்த கூலியான 100... |
இந்தியா | புதுச்சேரி இளைஞர் காங்கிரசார் உற்சாகம் : தேர்தலில் சீட் கிடைப்பது உறுதி | புதுச்சேரி இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கு சட்டசபை, உள்ளாட்சித் தேர் தல்களில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தலைமை பச்சைக் கொடி காட்டியுள்ளது. காங்., கட்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் இளைஞர் காங்., அமைப்பை பலப்படுத்தும் வகையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந் தெடுப்பதில் ராகுல்காந்தி தீவிரமாக உள்ளார... |
தமிழகம் | 7 மாத இடைவெளிக்கு பின் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு | பெருந்துறை: பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் ஏழு மாத இடைவெளிக்கு பின் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்.பெங்களூரு - கொச்சி நான்கு வழிச்சாலை பெருந்துறை வழியாக செல்கிறது. போக்குவரத்து எப்போதும், "பிஸி'யாக இருக்கும். 2009 நவம்பர் 17ல் நடந்த விபத்தில் பெருந்துறை இன்ஸ்பெக்டராக இருந்த அக்பர்கான் காயமடைந்தார். பின் அவர் விடுமுறையில் சென... |
தமிழகம் | பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ரொக்க பரிசு | பனமரத்துப்பட்டி: தாசநாயகன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு வழங்கும் விழா நடந்தது. தாசநாயகன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பள்ள... |
தமிழகம் | நலத்திட்ட உதவி வழங்கல் | திருப்பூர் : மங்கலத்தில் நடந்த மனு நீதி நாள் முகாமில், 141 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மங்கலம் சமுதாய நலக்கூடத்தில் மனு நீதி நாள் முகாம், கலெக்டர் சமயமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., சொக்கன் முன்னிலை வகித்தார். தாசில்தார் பாலசுப்ரமணியம் வரவேற்றார். 1,008 மனுக்கள் பெறப்பட்டன; 141 பயனாளிகளுக்... |
இந்தியா | புதுச்சேரியில் திடீர் மழை | புதுச்சேரி : புதுச்சேரியில் 4.3 மில்லி மீட்டர் மழையளவு பதிவானது. புதுச்சேரியில் கடந்த இரண்டு வாரங்களாக வெயில் வாட்டி எடுத்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் திடீரென்று காற்றுடன் கூடிய மழை பெய்தது. காலை முதல் மதியம் வரை லேசான மழை பெய்தது. கோடை வெயிலின் வெப்பத்தால் அவதிப் பட்டு வ... |
தமிழகம் | குகை ரோட்டரி சங்க வெள்ளி விழா | சேலம்: குகை ரோட்டரி சங்கம் சார்பில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. சேலம் கொண்டலாம்பட்டி பை-பாஸ் ரோட்டில் உள்ள குகை ரோட்டரி மகாலில் குகை ரோட்டரி சங்க வெள்ளி விழா நடந்தது. சேர்மன் சுகுமார் வரவேற்றார். மாவட்ட முன்னாள் ஆளுநர் வேலாயுத ரவீந்திரன், மாவட்ட ஆளுநர் நியமனம் அசோகா ஆகியோர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க 25ம் ஆண்டு தலை... |
தமிழகம் | ரேஷன்கடைகளில் போலி கார்டு பட்டியல் வெளியீடு | கோபிசெட்டிபாளையம்: ரேஷன் கடைகளில் போலி ரேஷன் கார்டுகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் இடம் பெற்றவர்கள் ரேஷன் கார்டுகளை தக்க வைத்துக் கொள்ள தகுந்த ஆவணங்களுடன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க மீண்டும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள போலி ரேஷன் கார்டுகளை கண்டறிய, சென்றாண்டு ஆகஸ்ட் ... |
தமிழகம் | பள்ளியில் இலவச நோட்டு வழங்கல் | சேலம்: தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சென்றாயம்பாளையத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியின் 87 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கு நோட்டு, பேனா மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தி.மு.க.,... |
தமிழகம் | 10ம் வகுப்பு கல்வித்தகுதி: இனி பள்ளிகள் மூலமே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிய ஏற்பாடு | விருதுநகர்: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கல்வித்தகுதியை பள்ளிகள் மூலமே வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிய முடியும். மாணவர்கள் நேரடியாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வந்தால் பதிவு செய்ய முடியாது. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூன் 15ல் வழங்கப்படும் என தேர்வுத் துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. மதிப்பெண்... |
தமிழகம் | சிறுவன் கொலை; போலீசார் தீவிர விசாரணை | திருப்பூர் : சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய ஆதாரம் எதுவும் சிக்காததால், போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். திருப்பூர், கொங்கு மெயின் ரோடு எம்.எஸ்., நகரை அடுத்துள்ள ராதா நகரை சேர்ந்தவர் வைரமுத்து. இவரது மகன் இன்பத்தமிழன்; நான்கரை வயது சிறுவன். தனியார் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வந்த இச்சிறுவனின் உ... |
தமிழகம் | அரசு விடுதிகளில் சேர விண்ணப்பம் வரவேற்பு | சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் தங்கி பயில்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கலையரசி விடுத்துள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில் ஆதி திரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் இரண்டு கல்லூரி மாணவர் விடுதி, இரண்டு கல்லூரி மாணவியர் விடுதி, ஒ... |
தமிழகம் | கோட்டமங்கலத்தில் சமத்துவபுரம் : கட்டுமான பணி துரிதம் | உடுமலை : கோட்டமங்கலத்தில் சமத்துவபுரம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உடுமலை அருகே உள்ள கோட்டமங்கலத்தில் தலா 2.10 லட்சம் ரூபாய் செலவில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த 2000ல் சமத்துவபுரம் கட்ட 8.41 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. களிமண் பரப்பு உட்பட பல்வேறு பிரச்னைகளால் கோட்ட... |
தமிழகம் | மக்களுக்கு போய் சேராத ரேஷன் அரிசி கடத்தலை கண்டு கொள்ளாத அதிகாரிகள் | இடைப்பாடி: இடைப்பாடி தாலுகா பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் குறைந்த அளவே அரிசி வழங்கப்படுகிறது. கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து விடுவதால், அரிசி கிடைக்காமல் மக்கள் அவதியுறுகின்றனர். தமிழகத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. இடைப் பாடி தாலுகாவில் 73 முழு ந... |
இந்தியா | பிளாட்பாரம் இல்லாத ரயில்வே ஸ்டேஷன் : முதியோர், பெண்கள் கடும் அவதி | வில்லியனூர் : வில்லியனூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார வசதி இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர். புதுச்சேரி-விழுப்புரம் ரயில் பாதை அகலப் பாதையாக ஐந்து ஆண் டுகளுக்கு முன் மாற்றியமைக் கப்பட்டு புதுச்சேரியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவை துவங் கியது. மேலும், மின்சார ரயில் இயங்கவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வசதி... |
தமிழகம் | சமச்சீர் கல்வியா - செயல்வழிக்கற்றல் முறையா ஆசிரியர்கள் குழப்பம்: மாணவர்களுக்கு சிக்கல் | விருதுநகர், முதல் வகுப்பு, ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி இந்தாண்டு முதல் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. கற்பிப்பது செயல்வழிக்கற்றல் முறையிலா, சமச்சீர் கல்வி முறையா என்ற குழப்பத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். இதனால் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டுக்கு தமிழ் நீதிக்கழகம் ஆதரவு | திருப்பூர் : தமிழ் நீதிக்கழக அமைப்பு கூட்டம், திருப்பூர் துளசிராவ் வீதியில் உள்ள தமிழ் மன்னன் அலுவலகத்தில் நடந்தது; நிறுவனர் நாதன்ரகுநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக நாதன் ரகுநாதன்; துணை தலைவராக கைலாசம்; பொது செயலாளராக பிஜேஆலம்; துணை பொது செயலாளராக திருமுகம் உள்ளிட்ட... |
தமிழகம் | வேலம்பாளையத்தில் 17 பணியிடங்கள் காலி | திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சியில் மொத்தம் 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி பொதுப்பிரிவில் இரண்டு வரி வசூலர் பணியிடம்; இரவு காவலர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், ஓட்டுனர் ஆகிய நான்கு பணியிடங்கள் சேர்த்து பொதுப்பிரிவில் ஆறு பணியிடங்கள் காலியாக உள்ளன. சுகாதார பிர... |
தமிழகம் | கெங்கவல்லியில் ஆர்.ஐ., இல்லை சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பு | கெங்கவல்லி: கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் ஆர்.ஐ., இல்லாததால், சான்று கேட்டு வரும் மாணவ, மாணவியர் சான்றிதழ் பெற முடியாமல் அலைக்கழிப்பு செய்ததால், சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கெங்கவல்லி தாலுகாவில் வீரகனூர், கெங்கவல்லி, பச்சமலை என மூன்று வருவாய் பிர்காவையும், 34 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது. தாலுகாவுக்குட்பட்ட ... |
இந்தியா | கல்வி ஊக்கத்தொகை அமைச்சர் வழங்கினார் | புதுச்சேரி : பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு கல்வி உதவித்தொகையை அமைச்சர் கந்தசாமி வழங்கினார். நலத்துறை அமைச்சர் அலுவலகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. நைனார்மண்டபத்தை சேர்ந்த சங்க உறுப்பினர் கலியபெருமாள் மகன் பாலாஜி பத் தாம... |
தமிழகம் | வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜூன் 15ல் காளான் வளர்ப்பு பயிற்சி | பனமரத்துப்பட்டி: சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: காளான் அனைவரும் விரும்பி சாப்பிடும் சிறந்த சைவ உணவு. காளானில் நார்ச்சத்து, புரதச்சத்து அதிகமாகவும், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து மிக குறைவாகவும் உள்ளது. காளான்களுக்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் குணமும், ரத்த ச... |
தமிழகம் | போலீசார் இல்லாததால் தொடரும் விபத்து | பல்லடம் : பல்லடம் நால் ரோடு, பனப்பாளையம் செக்போஸ்ட் பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க நிரந்தரமாக போலீசார் நியமிக்காததால், போக்குவரத்து நெரிசல், விபத்துகள் தொடர்கின்றன. பல்லடம் நால் ரோடு, பனப்பாளையம் செக்போஸ்ட் வழியாக, திருப்பூர், ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி போன்ற பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள், லாரிகள், இர... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.