category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
இந்தியா
தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்
புதுச்சேரி : தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணியில் நகராட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. புதுச்சேரி நகர மன்ற தலைவி ஸ்ரீ தேவி, நகராட்சி கமிஷனர் அசோகன் ஆகியோர் உத்தரவின் பேரில், தெருக்களில் சுற் றித்திரியும் நாய்களை பிடிக்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்தில...
தமிழகம்
சேலம் ஸ்வர்ணபுரி ராகவன் தெருவில் இன்று அறிவுத்திருக்கோயில் திறப்பு
சேலம்: சேலம் காசாக்காரனூர் மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயில் திருப்பு விழா இன்று நடக்கிறது.சேலம் ஸ்வர்ணபுரி ராகவன் தெருவில் உள்ள காசாக்காரனூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் துரைசாமி, செயலாளர் சரவணன் ஆகியோர் கூறியதாவது: கடந்த 1984ம் ஆண்டு பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறில் வேதாத்திரி மகரிஷி குண்டலின யோகா மறறும் காயகல்ப ...
இந்தியா
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி : புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட் டாளர் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. பாடங்கள் 4...
தமிழகம்
தொற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு விழாவுக்கு காத்திருப்பு
ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் தொற்று நோய் சிகிச்சை மையம் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. ஈரோடு அரசு மருத்துவமனையில் மாநகராட்சி சார்பில் பல ஆண்டுக்கு முன் தொற்றுநோய் சிகிச்சை மையம் கட்டப்பட்டது. மையம் சரியாக பராமரிக்கப்படாததால் நோயாளிகள் அவதிப்பட்டனர்; படுக்கை வசதியின்றி தவித்தனர். அந்த இடமே துர்நாற...
இந்தியா
பாப்ஸ்கோ தினக்கூலி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி : பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பாப்ஸ்கோ தினக்கூலி பணியாளர் நலச் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட குழு உடனடியாக விரைந்து முடிக்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களை மிக விரைவில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மீதமுள்ள தினக்கூலி ஊழியர்களுக்கு நா...
தமிழகம்
கிணற்றில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் பரிதாப பலி
சேலம்: சேலம் மூன்று ரோடு அருகே நீச்சல் அடிக்க சென்ற இரண்டு சிறுவர்கள், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். சேலம் மெய்யனூர் வன்னியர் நகரை சேர்ந்த கிருபாகரன் மகன் நந்தகுமார்(13). ஐந்தாம் வகுப்பு வரை படித்த நந்தகுமார், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். அதே பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் மோகன்(16). மோகன் எஸ்.எஸ்.எல்.ஸி...
தமிழகம்
கிராமங்களை இணைக்கும் பாலம் மாவட்ட திட்ட அலுவலர் ஆய்வு
ஆத்தூர்: ஆத்தூர் அருகே இரு கிராமங்களை இணைக்கும் வசிஷ்ட நதி குறுக்கே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக மாவட்ட திட்ட அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். ஆத்தூர் அருகே மணிவிழுந்தான் வடக்கு புதூர், தெற்குபுதூர் கிராமங்களை இணைக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்கு முன் வசிஷ்ட நதி குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது. வசிஷ்ட நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெ...
தமிழகம்
இளைஞர் காங்கிரஸாருக்கு ஈரோட்டில் ஆளுமை பயிற்சி
ஈரோடு: ஈரோட்டில் வரும் 15ம் தேதி முதல் இளைஞர் காங்கிரஸாருக்கு ஆளுமைத்திறன் பயிற்சி முகாம் நடக்கிறது.இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் யுவராஜ் கூறியதாவது: தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு முதல்கட்டமாக சென்னையில் பயிற்சியளிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஈரோடு வேளாளர் கல்லூரியில் நடக...
இந்தியா
நான்கு ஆண்டுகளாகியும் வெள்ளவாரி வாய்க்காலில் பாலம் கட்டாத அவலம்
புதுச்சேரி : கருவடிக்குப்பம் வெள்ளவாரி வாய்க்காலில் பாலம் கட்டுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் பூமி பூஜை போடப் பட்டும் இதுவரை பணி தொடங்கப்படாததால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கருவடிக்குப்பம் வெள்ளாவாரி வாய்க்காலின் ஒரு பக்கத்தில் கருவடிக்குப்பம் விஷ்ணு நகர், தீபக் நகர், சரவணன் நகர் ஆகிய பகுதிகள் உள்ள...
தமிழகம்
சவுதி அரேபியாவில் தொழிலாளி உயிரிழப்பு : அரசுக்கு வருவாய்த்துறை தகவல் அளிப்பு
ஆத்தூர்: சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று சாலை விபத்தில் உயிரிழந்த ஆத்தூர் தொழிலாளி பாஸ்போர்ட், விஸா நகல்களை வருவாய்த்துறையினர் பெற்று அரசுக்கு தகவல் அளித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் மணிவிழுந்தான் வடக்கு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் தேவேந்திரன் (28). அவருக்கு மனைவி சோலையம்மாள் (26), மகள்கள்...
இந்தியா
மின்துறை ஊழியர்கள் கண்டன ஊர்வலம்
புதுச்சேரி : மின்துறை பொறியாளரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஊர்வலம் நேற்று நடந்தது. மின் துறையின் லாஸ்பேட்டை பிரிவில் பணிபுரியும் இளநிலைப் பொறியாளர் காங்கேயன் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மின் துறையின் அனைத்து பொறியாளர்கள் மற்...
தமிழகம்
மனைவி திடீர் மாயம் கணவன் புகார்
மேட்டூர்: காணாமல் போன மனைவியை கண்டு பிடித்து தரக்கோரி லாரி டிரைவர் மேச்சேரி போலீஸில் புகார் செய்தார்.மேச்சேரி அடுத்த குள்ளமுடையானூர் நான்கு ரோடு பகுதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் கண்ணன் (44). அவரது மனைவி விஜயா (34). தம்பதியருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில...
தமிழகம்
கொப்பரை விலையில் முன்னேற்றம்
பொங்கலூர் : கொப்பரை விலை சிறிதளவு கூடியதால், தேங்காய் மார்க்கெட் சூடுபிடித்துள்ளது. இதனால், தோப்புகளில் தேங்காய் விற்பனை சுறுசுறுப்பு அடைந்துள்ளது. சில மாதங்களாக கொப்பரை விலை வீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட் டனர். தேங்காய் உற்பத்தி அதிகரித்ததாலும், தேங் காய் எண்ணெய் நுகர்வு குறைந்ததாலும் கொப்பரை வி...
தமிழகம்
நாளை தனியார் நேர்முகத் தேர்வு
ஈரோடு: ஈரோடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை நேர்முகத் தேர்வு நடக்கிறது. ஈரோடு கலெக்டர் சுடலைக்கண்ணன் அறிக்கை: தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான நேர்முகத் தேர்வு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது. டெக்னீஷியன், ஐ.டி.ஐ. எலக்ட்ரீஷியன், ஒயர்மேன், கார்பன்டர், ஃபிட்டர், டர...
தமிழகம்
ராணுவ வீரர்களின் வாரிசுகள் மருத்துவ படிப்புக்கு இடஒதுக்கீடு
சேலம்: ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவப்படிப்புக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குனர் சங்கீதா விடுத்துள்ள அறிக்கை: சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த போரில் பணிபுரிந்து உயிரிழந்த, போரில் ஊனமுற்ற, படைப்பணியின் போது உயிரிழந்த, வீர விருது பெற்றவர்களின் வாரிசுகளுக்...
இந்தியா
விளையாட்டு அரங்கம் அருகே மருத்துவ கழிவுக்குவியல்
காரைக்கால் : காரைக்கால் புறவழிச்சாலை அரசு விளையாட்டு அரங்க சுவர் ஓரத்தில் மருத்துவ கழிவுகள் குவியலாக கொட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. காரைக்காலில் ஆபரேஷன் செய்யக் கூடிய வசதியுடன் அரசு பொதுமருத்துவமனை ஒன்றும், தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை இரண்டும் உள்ளத...
தமிழகம்
கிணற்றில் விழுந்தது மினி டிப்பர் : மண் கொட்டச்சென்ற டிரைவர் பலி
கோவை : கோவை விளாங்குறிச்சி அறிவொளி நகரில், தண்ணீர் இல்லாத கிணற்றில் மண் கொட்டச்சென்ற மினி டிப்பர் லாரி, நிலை தடுமாறி விழுந்தது. இதில், டிப்பருடன் சேர்ந்து கிணற்றுக்குள் விழுந்த டிரைவர் பலியானார். சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் மோகன்குமார் (31). அப்பகுதியில் நிஸ்ஸான் மினி டிப்பர் லாரி வைத்து தொழில் செய்து வந்தார...
தமிழகம்
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ரொக்க பரிசு
பனமரத்துப்பட்டி: தாசநாயகன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு வழங்கும் விழா நடந்தது. தாசநாயகன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பள்ள...
தமிழகம்
அரிசி கடத்திய மூவர் கைது
சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற மூவரை போலீஸார் கைது செய்தனர். சத்தி பகுதியில் இருந்து கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகருக்கு சிலர் ரேஷன் அரிசி கடத்துவதாக ஈரோடு போலீஸ் எஸ்.பி.,க்கு ரகசிய தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர் மணிவர்மன் கொண்ட போலீஸ் படையின் நேற்று முன்தினம் நள்ளிரவில் ரோ...
தமிழகம்
கிராம பணியரங்கம்
அவிநாசி : சேவூர் அருகே ஒச்சாம்பாளையத்தில் கிராம உறுப்பினர்களுக்கான பணியரங்கம் நடந்தது. ஒச்சாம்பாளையத்தில் உள்ள குழந்தைகள் மையத்தில் கிராம உறுப்பினர்களுக்கான பணியரங்கம், சேவூர் ஊராட்சி துணை தலைவர் மனோகரன் தலைமையில் நடந்தது. அவிநாசி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரோஸ்லின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் பற்றி பேசினா...
தமிழகம்
பங்க் ஊழியரை தாக்கி ரூ.1.38 லட்சம் கொள்ளை அ.தி.மு.க., பிரமுகர் உள்பட 5 பேர் மீது புகார்
ஆத்தூர்: ஆத்தூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி 1.38 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்றதாக அ.தி.மு.க.,வை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் உள்பட ஐந்து பேர் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூர் அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முருகன் (30). அவர் ஏழு ஆண்டுகளாக ஆத்...
இந்தியா
பாதாள சாக்கடை திட்டம் தயார் சிமென்ட் சாலைகள் கதி என்ன?
புதுச்சேரி : புதுச்சேரியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், புதியதாக அமைக்கப்பட்டு வரும் சிமென்ட் சாலைகள் உடைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி நகர் முழுவதும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு கோடி கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போது பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட...
தமிழகம்
த.மு.மு.க., விழா
திருப்பூர் : தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 17வது வார்டு எஸ்.வி., காலனி கிளை சார்பாக, மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கல்வி விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடந்தது. கிளை தலைவர் ஜபருல்லாஹ் தலைமை வகித்தார். "சமுதாய முன்னேற்றத்துக்கு கல்வி அவசியம்' என, த.மு.மு.க., மாநில செயலாளர் உமர், மாவட்ட தலைவர...
தமிழகம்
கறிக்கோழி விலை உயர்ந்தது
பல்லடம் : கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ஒரே வாரத்தில் கிலோவுக்கு நான்கு ரூபாய் உயர்ந்துள்ளது. பல்லடம், பொங்கலூர் பகுதியில் 5,000க்கும் மேற்பட்ட கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. பல்லடத்தில் உள்...
இந்தியா
உழவர்கரை தொகுதியில் மரக்கன்றுகள் வழங்கல்
புதுச்சேரி : தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு உழவர் கரை தொகுதி தி.மு.க., சார்பில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் மற்றும் இலவச மரக்கன்றுகளை தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் பாலன் வழங்கினார். மாநில இளைஞரணி துணை அமைப...
தமிழகம்
தண்ணீர் தொட்டியால் தலைக்கு மேல் ஆபத்து
தலைவாசல்: தலைவாசல் அருகே சிதிலமடைந்த நிலையிலுள்ள மேல்நிலை நீர் தொட்டியால் ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது. தலைவாசல் முதல்நிலை ஊராட்சிக்குட்பட்ட நத்தக்கரை கிராமத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கிராம மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய மூன்று மேல்நிலை நீர் தொட்டிகள் உள்ளன. அதில், பஸ் ஸ்டாப் அருகில் உள்ள...
தமிழகம்
கட்டடத் தொழிலாளர்கள் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம்
பல்லடம் : பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் வி.ஏ.ஓ., சுந்தர்ராஜ். இவர், நல வாரியத்துக்கு சான்றிதழ் கொடுக்க லஞ்சம் கேட்கிறார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக கட்டட தொழிலாளர் மத்திய சங்கம், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில், பல்லடம் தாலுகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்...
தமிழகம்
கால்வாய் கட்டபொதுமக்கள் கோரிக்கை
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 30வது வார்டு கே.வி.ஆர்., நகரை அடுத்த அய்யன் நகர வீதிகளில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியை மாநகராட்சி உதவி பொறியாளர் நேற்று பார்வையிட்டார். அப்பகுதி மக்கள், குறுகிய வீதியில் சாக்கடை கால்வாய் கட்டிய பின், மெயின் வீதியில் கட்ட வேண்டுமென கூறி, அவரை முற்ற...
தமிழகம்
விழிப்புணர்வு பேரணி
ஈரோடு: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சித்தோடு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சித்தோடு டவுன் பஞ்சாயத்து தலைவர் வரதராஜன் துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் ஞானசுந்தரம் வரவேற்றார். துணைத் தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், கிராம க...
தமிழகம்
வேலைவாய்ப்புக்கு ஜூன் 11ல் கூட்டம்
சேலம்: சேலத்தில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு கூட்டம் வரும் 11ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பெருமாள் வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒன்பது ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் தனியார் துறை நிர்வாகிகளும், வேலைக்காக காத்திருக்க...
இந்தியா
குழந்தைகள் காப்பகங்களில் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
புதுச்சேரி : அனைத்து குழந்தைகள் காப்பகத்திலும் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு, அமைச்சர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரியில் குழந்தைகள் கடத்திய வழக்கில் புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் மனித உரிமை அமைப்பு தலைவி லலிதா என்பவரை தமிழக போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே புதுச்சேரி சமூக நலத்துறை இய...
தமிழகம்
கம்பராமாயண சொற்பொழிவு
அவிநாசி : அவிநாசி ஆன்மிக நண்பர்கள் குழு சார்பில், கம்பராமாயண தொடர் சொற்பொழிவு வரும் 14ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடக்கிறது. அவ்வமைப்பின் தலைவர் செல்வராஜ் கூறியதாவது: கம்பராமாயண தொடர் சொற்பொழிவை திருச்சி கல்யாணராமன் நிகழ்த்துகிறார். சேவூர் ரோடு, நாயக்கன் தோட்டத்தில் நடக்கும் இந்நிகழ்ச்சி, தினமும் மாலை 6.00 மணி முதல் ...
தமிழகம்
கல்வி அதிகாரிக்கு பரிந்துரை
திருப்பூர் : மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) நடராஜன் நேற்று சில பள்ளிகளில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பள்ளியில் இல்லாத ஆசிரியர்களுக்கு வருகை பதிவேட்டில் விடுப்பு எடுத்ததாக குறிப்பிட்டார். இதனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடு...
இந்தியா
வரலாற்று ஆவண கண்காட்சி
புதுச்சேரி : கோவை செம்மொழி மாநாட்டை முன்னிட்டு தொல்லியல் மற்றும் வரலாற்று ஆவண கண் காட்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. தொண்டை மண்டல நாணவியல் கழக நிறுவனர் கோபிராமன் கூறியதாவது: புதுச்சேரி தொண்டை மண்டல நாணயவியல் கழக 5ம் ஆண்டு துவக்க விழா மற்றும் கோவை செம் மொழி மாநாட்டை முன் னிட்டு தொல்லியல் மற்றும் வரலாற்று ஆவண கண்காட்...
தமிழகம்
சமத்துவபுரம் கட்டும் பணி தீவிரம்
உடுமலை : கோட்டமங்கலம் சமத்துவபுரம் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விரைவில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். உடுமலை அருகேயுள்ள கோட்டமங்கலத்தில் தலா 2.10 லட்சம் ரூபாய் செலவில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 2000 ல் சமத்துவபுரம் கட்ட 8.41 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது...
தமிழகம்
கோபியில் ஜமாபந்தி உதவி கோரி 3,065 மனு
கோபிசெட்டிபாளையம்: கோபியில் நடந்த ஜமாபந்தியில் பல்வேறு நல உதவிகள் கேட்டு 3,065 பேர் மனுச் செய்ததில், 615 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, நல உதவி வழங்கப்பட்டது. கோபி தாலுகா அலுவலகத்தில் மே 26ம் தேதி மாவட்ட கலெக்டர் சுடலைக்கண்ணன் தலைமையில் ஜமாபந்தி துவங்கியது. நம்பியூர், எலத்தூர், காசிப்பாளையம், சிறுவலூர், ...
தமிழகம்
மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம்
உடுமலை : வெனசப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கட்டபொம்மன் பண்பாட்டு கழக கிளை சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ரமேஷ்குமார் சமச்சீர் கல்வி குறித்து பேசினார். கட்டபொம்மன் பண்பாட்டு கழக...
தமிழகம்
போக்குவரத்து விதி மீறி இயக்கிய பள்ளி வாகனங்கள் மீது வழக்கு
பனமரத்துப்பட்டி: சேலம்- நாமக்கல் நான்கு ரோட்டில் போக்குவரத்து விதிகளை மீறி இயங்கிய மூன்று பள்ளி வாகனம் உள்பட ஆறு வாகனங்கள் மீது வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலர் கணேசன் உத்தரவுபடி ஆய்வாளர்கள் செல்வம், ராம்குமார், ராஜ்மோகன் ஆகியோர் மல்லூர் பை-பாஸ் ரோ...
தமிழகம்
யானைகள் மோதலில் ஒரு யானை பலி
உடுமலை: உடுமலை வனச்சரகத்தில் ஆண் யானைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் 17 வயது ஆண் யானை இறந்தது. உடுமலை வனச்சரகம் காமனூத்து பீட் புங்கன் ஓடை அருகே ஆண் யானை இறந்து கிடப்பதாக நேற்று மாலை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. திருப்பூர் மாவட்ட வன பாதுகாவலர் ராஜ்குமார், வனத்துறை டாக்டர் மனோகர், வனச்சரகர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்தி...
தமிழகம்
கருவண்ணராயர் சுவாமி கோவில் திருவிழா
உடுமலை : உடுமலை கருவண்ணராயர் சுவாமி கோவில் திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி, ஜூன் 7ல் காலை 6.00 மணிக்கு கணபதி பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, திருமூர்த்திமலையிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து, மாரியம்மன் கோவிலிலிருந்து கருவண்ணராயர் கோவிலுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 10.00 மணிக்கு...
இந்தியா
சேந்தநத்தம் பேட்டில் மோதல் வீட்டிற்கு தீ வைப்பால் பதட்டம்
புதுச்சேரி : இரண்டு கோஷ்டிகளுக்குள் ஏற்பட்டு வரும் மோதல் காரணமாக சேந்தநத்தம் பேட் பகுதியில் பதட்டம் நீடித்து வருகிறது. வில்லியனூர் அடுத்த சேந்தநத்தம் பேட்டில் டி.பி.ஐ., கட்சியை சேர்ந்த இருசம்மாள் தலைமையில் ஒரு கோஷ்டியாகவும், ஏழுமலை எம்.எல்.ஏ.,ஆதரவாளரான ஆறுமுகம் தலைமையில் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இரு தர...
தமிழகம்
திருமூர்த்தியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
உடுமலை : திருமூர்த்தி மலைக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்ததால், வெறிச்சோடி காணப்படுகிறது. உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் சிவன், விஷ்னு, பிரம் மா ஆகியோர் ஒருங்கே குடிகொண்டுள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலிலிருந்து 900 மீட்டர் உயரத்தில், மலையின் மேல் பஞ்சலிங்கம் அருவியும், திருமூர்த்தி அணை, ...
தமிழகம்
ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிப்பு முதலாண்டு தேர்வு ஜூன் 14ல் துவக்கம்
சேலம்: ஆசிரியர் கல்வி டிப்ளமோ முதலாண்டு தேர்வு ஜூன் 14ம் தேதி துவங்குகிறது. சேலம் மாவட்டத்தில் ஒன்பது மையங்களில் 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். சேலம் மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட சுயநிதி, அரசு மற்றும் உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இதில் 5,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து ...
தமிழகம்
கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
லாலாபேட்டை: கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயல்வீரர் கூட்டம் நடந்தது. லாலாப்பேட்டை வேணுகோபால் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்துக்கு ஒன்றிய அவைத்தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி, மாவட்ட அவைத்தலைவர் பாப்பாசுந்தரம், கிழக்கு ஒன்றிய செயலாளர் மணி, குளித்தலை சட்டசபை தொகுதி செயலாளர் ...
தமிழகம்
நீதிபதி பதவியேற்பு
சேலம்: சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக ஜெயச்சந்திரன் பதவியேற்றுக்கொண்டார்.சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக மாணிக்கம் இருந்து வந்தார். இவர் ஏப்., 30ம் தேதி சென்னை போக்குவரத்து மேல் முறையீடு தீர்ப்பாய நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். நீதிபதி மாற்றலால் காலியாக இருந்த முதலாவது கூடுதல்...
இந்தியா
மாடியிலிருந்து விழுந்தவரின் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார்
புதுச்சேரி : மகளின் மஞ்சள் நீராட்டு விழா நடந்த மண்டபத்தின் மாடியிலிருந்து கீழே விழுந்து தந்தை இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடப்பாக்கம் அம்பேத்கர் நகரில் வசித்தவர் மூர்த்தி(38). இவரது மகள் ஷர்மிளா(18). இவருடைய மஞ்சள் நீராட்டு விழா கடந்த 7ம் தேதி இரவு அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. நிகழ்ச்சி முடிந்த...
தமிழகம்
சிறப்பு மனுநீதி முகாம் 15 பேருக்கு நல உதவி
தலைவாசல்: தலைவாசல் அருகே வடகுமரை கிராமத்தில் சிறப்பு மனுநீதி முகாமில் 15 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தலைவாசல் அருகே வடகுமரை கிராமத்தில் சிறப்பு மனுநீதி முகாம், ஆத்தூர் ஆர்.டி.ஓ., சிராஜுன்னிஷா தலைமையில் நடந்தது. விவசாய கூலி உதவி தொகை ஒன்பது பேருக்கும், முதியோர் உதவித்தொகை இருவருக்கும், இயற்கை மரண உதவி...
இந்தியா
எம்.எல்.ஏ., ஆதரவாளர் கொலை வழக்கு தலைமறைவாக இருந்த மூன்று பேர் கைது
புதுச்சேரி : எம்.எல்.ஏ., ஆதரவாளரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். குருமாம்பேட்டை அவுசிங் போர்டு குடியிருப்பைப்சேர்ந்தவர் ஸ்ரீதரன் (34). காங்., எம்.எல்.ஏ., ஏழுமலையின் ஆதரவாளரான இவரை, கடந்த 30ம் தேதி மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது. கொலை தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் ஜெகன் ...
தமிழகம்
மனித உரிமைகள் கழகம் கலந்தாய்வுக் கூட்டம்
வேலாயுதம்பாளையம்: மனித உரிமைகள் கழகம் கலந்தாய்வு கூட்டம் கரூர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் தலைவர் லட்சுமணன் தலைமையில் நடந்தது. வக்கீல் செந்தில்குமார் வரவேற்றார். மண்டலதலைவர் மணி, வடக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஒன்றிய தலைவர் டி.மணிகண்டன், செயலாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: ...
தமிழகம்
பொது வார்டில் மனநோயாளிகளுக்கு சிகிச்சையால் பீதி
சேலம்: சேலம் அரசு மருத்துவமனை பொதுவார்டில், மனநல நோயாளிகள் அனுமதிக்கப்படுவதால், மற்ற நோயாளிகள் பீதியில் உள்ளனர். சேலம் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனைக்கு வரும் மன நோயாளிகளுக்கென்று தனியாக புறநோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. மன நல பாதிப்பு, குடிப்பழக்கம...
இந்தியா
கரிக்கலாம்பாக்கம் பள்ளியை தரம் உயர்த்த ஊராட்சி தலைவர் ஜெகன்நாதன் கோரிக்கை
புதுச்சேரி : கரிக்கலாம்பாக்கம் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கரிக்கலாம்பாக்கம் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகன்நாதன், கவுன்சிலர் சண்முகம், துணைத்தலைவர் மோகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: கரிக்கலாம்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளி உயர்நிலை...
இந்தியா
மனைவி மாயம்: கணவன் புகார்
புதுச்சேரி : குடும்ப பிரச்னை காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்ற மனைவியை காணவில்லையென்று கணவர் போலீசில் புகார் செய்துள்ளார். திலாசுப்பேட்டை விநாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் பாஸ்கர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பாரதி(34). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பண விஷயமாக கணவன், மனைவிக்கும் இடையே ...
தமிழகம்
காமநாதீஸ்வரர் கோவிலில் ரூ.8.65 லட்சத்தில் தேர்
தலைவாசல்: தலைவாசல் அருகே ஆறகளூரில் காமநாதீஸ்வரர் கோவில் சிறிய தேர் 8.65 லட்சம் ரூபாயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.தலைவாசல் அருகே ஆறகளூரில் பழமை வாய்ந்த காமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை வசிஷ்ட முனிவர் பிரதிஷ்டை செய்ததால், "வசிஷ்டேஸ்வரர்' என அழைக்கப்பட்டது. சாபம் பெற்ற மன்மதன், ரதியுடன் வந்து வசிஷ்டேஸ்வரரை வழிபட்டு உயி...
தமிழகம்
மகளிர் பூங்கா பணிகளை பார்வையிட்ட துணை முதல்வர்
கோவை : கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, மாநகராட்சி சார்பில் சாய்பாபா காலனியில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் பூங்காவில் நேற்று துணை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, மகளிருக்கென்று பிரத்யேகமாக அனைத்து வசதிகளுடன் கூடிய பூங்கா சாய்பாபாகாலனியில் 20 லட்சம் ரூபாய் செலவில் ...
இந்தியா
பெண் மாயம்
புதுச்சேரி : ஆதரவற் றோர் காப்பகத் தில் தங்கியிருந்த பெண் ணை காணவில்லை என போலீசில் புகார் செய்யப் பட்டுள்ளது. ரெட்டியார்பாளையம் பசும்பொன்நகரிலுள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கியிருந்தவர் உஷாநந்தினி(17). இவர் கடந்த மாதம் 30ம் தேதி மாலை காப்பகத்தில் இருந்து சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.
தமிழகம்
ஆவின் பணியாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி மீண்டும் ஜூன் 29ல் பேச அழைப்பு
சேலம்: மருத்துவ காப்பீட்டு திட்டம், சம்பள பாக்கி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சென்னையில் பால்வளத்துறை ஆணையருடன், ஆவின் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர் சம்மேளனம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல் ஆவின் பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அ...
தமிழகம்
புகளூர் டி.என்.பி.எல்., சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கல்
வேலாயுதம்பாளையம்: புகளூர் தமிழ்நாடு காகித ஆலை சார்பில், பல்வேறு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊக்கப் படுத்தும் விதமாகவும் தமிழ்நாடு காகித ஆலை சார்பில் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டுதல், கழிப்பிடம் வசதி, உள...
இந்தியா
சென்டாக் மாணவர் சேர்க்கை தூர்தர்ஷனில் இன்று விளக்கம்
“புதுச்சேரி : புதுச்சேரி தூர்தர்ஷனில் சென்டாக் மாணவர்கள் சேர்க்கை முறைகள் குறித்த உறவுப் பாலம் நிகழ்ச்சி இன்று 10ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து புதுச்சேரி தூர்தர்ஷன் இயக்குனர் அனந்தபத்மநாபன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி தூர்தர்ஷனில் இன்று 10ம் தேதி மாலை 5.30 மணிக்கு நேயர்கள் நேரடியாக டெலிபோன் வழியாக உரைய...
தமிழகம்
சமச்சீர் கல்வி குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி
சேலம்: ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு சமச்சீர் கல்வி முறை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது. மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது. தமிழகத்தில் உள்ள ஸ்டேட்போர்டு, மெட்ரிக், ஓரியண்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் உள்ளிட்ட முறைகளை ஒருங்கிணைத்து, சமச்சீர் கல்விமுறையை அமல்படுத்த தமிழக அரசு முட...
இந்தியா
மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி : கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று ஆர்ப் பாட்டம் நடத்தினர். ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும், அரசு பள்ளி, கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தி, கூடுதல் பாடப் பிரிவுகளை துவக்க வேண்டும், தனியார் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் 65 சதவீதம் அரசு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்...
இந்தியா
தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் பென்ஷனர்கள் சங்கம் முடிவு
புதுச்சேரி : கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ம் தேதி தலைமை தபால் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த புதுச்சேரி பென்ஷனர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. புதுச்சேரி பென்ஷனர்கள் சங்கத்தின் செயற் குழு கூட்டம் அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது. சங்க துணைத்தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிற...
தமிழகம்
கோவை வரலாறு : கோவை மாநகரமும்- கல்வி வளர்ச்சியும்
200 ஆண்டுகளே ஆன நகரமாக இருந்தாலும், கோவை நகரம் பெற்ற வளர்ச்சியில் கல்வி மற்றும் தொழிற்கல்வியின் பங்களிப்பு மிக அதிகமாகும். இன்றைய நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய கல்வி மையமாக கோவை திகழ்கிறது. குருகுலம், திண்ணைப்பள்ளிக்கூடம் என பலவகைப்பட்ட பயிற்சி முறைகள் முன்பு இருப்பினும் ஒரு பொதுவான, முறையான கல்வி முறை 1...
தமிழகம்
எம்.சி.ஏ., எம்.பி.ஏ., படிப்புக்கு எவ்வளவு கட்டணம்? நிர்ணயிக்க கோரிக்கை
கோவை : தமிழக சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கு ஒவ்வொரு கல்லூரியும் வெவ்வேறு விதமாக கட்டணம் வசூலிப்பதால், எந்த கட்டணம் செலுத்துவது என தெரியாமல் மாணவர் கள் குழம்புகின்றனர். இப் பிரச்னைக்கு தீர்வு காண, பி.இ., படிப்புகளுக்கு நிர் ணயம் செய்தது போல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப் புகளுக்கும் கட்டணம் நிர...
தமிழகம்
ஹெச்.ஐ.வி., பாதித்த குழந்தைகளுக்கு சென்ட்ரல் ரோட்டரி சங்கம் கல்வி உதவி
கரூர்: கரூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் கரூர் மாவட்டத்தில் ஹெச்.ஐ.வி., பாதித்த குழந்தைகளின் கல்வி வளர்ச்சி, அரசு இசைப்பள்ளி கட்டிட வசதிக்கான நிதி உதவிக்காக பட்டிமன்றம் கரூரில் நடந்தது. கரூர் நாரதகானசபாவில் நடந்த "இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் காரணமாக உள்ளது சமூகச்சூழலா? குடும்ப சூழலா?' என்ற தலைப்பில் பட...
தமிழகம்
வட்டார வளமையத்தில் அதிகாரி நேரில் ஆய்வு
கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டை வட்டார வளமைய அலுவலகத்தில் அனைவருக்கும் கல்வித்திட்ட முதன்மை கல்வி அலுவலர் ருக்மணி நேரில் ஆய்வு செய்தார். கந்தர்வக்கோட்டை வட்டார வளமையத்தில் உள்ள 11 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பயிற்சி, பயிற்சியின் முன்னேற்றம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்து ருக்மணி கேட்டறிந்...
தமிழகம்
மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை? பள்ளிகளுக்கு சுற்றறிக்கை
கோவை : கோவையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதில்லை. இதற்கென தனியாக அரசாணை வெளியிட்டும், அதை பின் பற்றாத பள்ளிகளால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின ஏழை மாணவர்களின் உயர்கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. அனைத்து அரசு உதவி பெறும் பள்ள...
தமிழகம்
சாலைப் பணிகள் துரிதமாக முடிக்க தலைமைச் செயலர் உத்தரவு
கோவை : செம்மொழி மாநாட்டுக்கு நடக்கும் சாலைப் பணிகளை துரிதமாக முடிக்க, பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து ஆய்வு மேற்கொள்ள நெடுஞ்சாலைத் துறை செயலருக்கு தலைமைச் செயலர் உத்தரவிட் டுள்ளார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அரசி...
இந்தியா
கடைகளின் பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க முதல்வருக்கு தனித்தமிழ் இயக்கம் கோரிக்கை
புதுச்சேரி : கடைப் பெயர்ப் பலகைகளைத் தமிழில் வைக்கும் உத்தரவை செயல்படுத்த வேண்டும் என தனித்தமிழ் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தனித்தமிழ் இயக்க தலைவர் தமிழமல்லன், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: செம்மொழி மாநாட்டையொட்டி பல பணிகள் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளைத் தமிழி...
தமிழகம்
குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு பேரணி
மேட்டுப்பாளையம் : குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கக் கோரி, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிறுமுகை, காரமடை, மேட்டுப்பாளையத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சிறுமுகை நால் ரோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த பேரணிக்கு, காரமடை ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் நல்லபாக்கியலெட் தலைமை வகித்து ப...
இந்தியா
சி.ஐ.டி.யூ., சங்கங்கள் நடத்திய கோரிக்கை விளக்க கூட்டம்
காரைக்கால் : காரைக்கால் ஓ.என்.ஜி.சி. முன் சி.ஐ.டி.யூ., சங்கங்கள் சார்பில் கோரிக்கை விளக்க கூட்டம் நடந்தது. காரைக்கால் நிரவியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கழகம்( ஓ.என்.ஜி.சி) உள்ளது. இங்கு பணிபுரியும் அனைத்து சி.ஐ.டி.யூ., தொழிலாளர் சங்கம், கிரேன் ஆப்ரேட்டர்கள், கனரக வாகன ஓட்டுநர்...
தமிழகம்
க.பரமத்தி ஒன்றிய அ.தி.மு.க., கூட்டம்
க.பரமத்தி: க.பரமத்தி ஒன்றிய செயல்வீரர் கூட்டம் அவைத்தலைவர் வீராசாமி தலைமையில் நடந்தது. மாவட்ட இணை செயலாளர் காளியப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் சாகுல்அமீது, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் மார்கண்டேயன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி துவக்கிவைத்தார். கரூர்...
இந்தியா
லாஸ்பேட்டையில் பூமி பூஜை
புதுச்சேரி : லாஸ்பேட்டை தொகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நடந்தது. லாஸ்பேட்டை போபிகானா பகுதிக்குட்பட்ட சேத்திலால் நகர், சலவையர் நகர் ஆகிய பகுதிகளில் சிமென்ட் சாலை, கழிவு நீர் வாய்க்கால் அமைக்க வீட்டு வசதி வாரியம் சார்பில் 46 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிக்கான பூமி பூஜை நடந்தது...
தமிழகம்
நலத்திட்ட உதவி வழங்கும் விழா
பேரூர் : தொண்டாமுத்தூர் தி.மு.க., மற்றும் 9வது வார்டு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கருணாநிதியின் 87வது பிறந்தநாளையொட்டி, தொண்டமுத்தூர் அருகே போளுவாம்பட்டி ரோடு, வி.ஐ.பி., நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார்; பேரூராட்சி தலைவர் கருணாநிதி, நகரசெயலாள...
தமிழகம்
பெண் கொலையா? போலீசார் விசாரணை
கோவை : காணாமல் போன, மனநிலை பாதிக்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர். பிள்ளையார் புரம், கஸ்தூரி கார்டனை சேர்ந்தவர் பல்கீஸ்(45); மனநிலை பாதிக்கப்பட்டவர். இவரது கணவர் நஜிமுதீன்; இறந்து விட்டார். கடந்த 1ம் தேதி முதல் பல்கீஸ் காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ...
தமிழகம்
விழிப்புணர்வு பேரணி
கோவை : கோவை மன்பஉல் உலூம் துவக்கப்பள்ளி சார்பில் தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. சட்டம் - ஒழுங்கு உதவி கமிஷனர் குமாரசாமி, பேரணியை துவக்கி வைத்தார். மன்பஉல் உலூம் மேல்நிலைப்பள்ளி தலைவர் அப்துல் ஜலீல் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் அப்துல் நாசர் வாழ்த்தி பேசினார். மன்பஉல் உலூம் தொடக்கப்பள்ளியில்...
தமிழகம்
முன்விரோதம்: கத்தியால் குத்திய வாலிபர் கைது
குளித்தலை: குளித்தலை அருகே நெய்தலூரில் புளியம்பழம் பறிப்பதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். குளித்தலை அருகே நெய்தலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியபனையூர் இந்திரா நகரை சேர்ந்த முனியாண்டி மகன் சங்கர்செல்வம்(38). அதே ஊரைச்சேர்ந்த காளிமுத்து மகன் வடிவேல்(17). இவர்களுக்கு சொந்தமான புளியமரத்தில் ப...
தமிழகம்
போதிய நிதி ஒதுக்காததால் அகல ரயில்பாதை பணிகளில் தொய்வு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி - பாலக்காடு - திண்டுக்கல் அகல ரயில் பாதை பணிகள், ஒன்பது மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டாலும், போதிய நிதி இல்லாததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி பணிகள் நிறைவடையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கோவை - திண்டுக்கல் வழித்தடத்தை அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என்பது பொள்ளாச்...
தமிழகம்
நின்றிருந்த லாரி மீது வேன் மோதல் : டிரைவர் பலி: இரண்டு பேர் காயம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் டிரைவர் பலியானார். பொள்ளாச்சியில் இருந்து சிவகாசிக்கு தீப்பெட்டி லோடு ஏற்றிச்சென்ற லாரி உடுமலை ரோட்டில் கெடிமேடு பகுதியில் பழுதாகி நின்று விட்டது. அந்த லாரியின் பின்பகுதியில் கேரளாவில் இருந்து புதுச்சேரிக்கு ஐஸ் கட்டி ஏற்றிச் சென்ற லாரி நின்றிருந...
தமிழகம்
தாயை கொன்ற மகன் திருச்சி சிறையிலடைப்பு
க.பரமத்தி: தென்னிலை அருகே காட்டம்பட்டியில் தாயை வெட்டிக்கொன்ற மகனை தென்னிலை போலீஸார் கைது செய்தனர். தென்னிலை அருகே துக்காச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட காட்டம்பட்டியில் பொன்னம்மாள்(70) மகன் ராமலிங்கம்(45). இவர் மதுரையில் வட்டிக்கடை நடத்திவருகிறார். பொன்னம்மாள், தன்னுடைய மகள் பாவாயியம்மாள்(38) வீட்டில் வசித்துவந்தார். இந்...
தமிழகம்
பொள்ளாச்சியில் மூங்கில் கூடை தயாரிக்கும் பணி ஜரூர்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் மூங் கில் கூடை தயாரிக்கும் பணி ஜரூரராக நடக்கிறது. பொள்ளாச்சி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூங்கில் கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மூலம் மூங்கில் கூடை, முரம், மணவறை மேடை, தேங்காய் கூடை, தக்காளி கூடை என பல்வேறு வகை கூடைகள் தயாரிக்கப்படுகின்றன. கூடை பின்ன பயன்படு...
தமிழகம்
சோலையார் 4 அடி உயர்வு
வால்பாறை : வால்பாறை டவுன் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாட் களாக தென்மேற்குப்பருவ மழை பெய்து வருகிறது. இதனையடுத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித் துள்ளது. குறிப்பாக பி.ஏ.பி. பாசனத்திட்டத்தின் உயிர்நாடியாக விளங் கும் சோலையாறு அணையின் நீர்மட்டம் ஜூன் 1ம் தேதி 20.57 அடியாக இருந்தது. தொடர்...
தமிழகம்
திறந்த வெளியில் உணவு பொருள் விற்பனையால் சுகாதார சீர்கேடு
குளித்தலை: தோகமலை பஸ் ஸ்டாண்டு பகுதியில் திறந்தவெளியில் உணவு பொருள் விற்பனை செய்யப்படுவதால், மக்கள் உடல் உபாதையால் பாதிக்கப்படுகின்றனர். சுகாதார துறை நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர். குளித்தலை அருகே தோகமலை பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அனைத்து கடைகளும் திறந்தவெளியில் செயல்படுகிறது. தோகமலை பஸ்...
தமிழகம்
மாணவர் சேர்க்கை விகிதம் பட்டியல்: ஜூன் 15க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
பொள்ளாச்சி : ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறித்த பட்டியலை வரும் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆங்கில மொழி மீதுள்ள ஆர்வம் காரணமாக பலரும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கவே ஆர்வம் காட்டுகின்றனர். அரசுப்பள்ளிகள...
தமிழகம்
சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா
கரூர்: கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் மாணவ, மாணவிகளில் 2010ம் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பில் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள், ப்ளஸ் 2 தேர்வில் ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு, பாராட்டுவிழா நடக்க வுள்ளது. கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்க நடக்கும் இவ்விழாவில் தகுதியுள்ளோர் பெயர், முகவரி, மொப...
தமிழகம்
லாட்ஜில் 3ம் தளத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
கோவை : விஷம் குடித்து மருத்துவமனையில் உயிருக்கு போராடும் காதலியை பார்க்க முடியாததால் விரக்தியடைந்த வாலிபர், லாட்ஜின் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அன்னூர், வடக்கலூரைச் சேர்ந்தவர் சேகர் (25). இவர் காதலித்து வந்த பெண், பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாக சமீபத்தில் வேறு நபரை திருமணம் செய்து கொண...
தமிழகம்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் நிறுவன நேர்காணல்
கோவை : கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு நேர்காணல் நடக்கிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அறிக்கை: தனியார் வேலையளிப்போர் நேரடி நேர்காணல்,மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடக்கிறது. தனியார் நிறுவனங்கள், இன்சூரன்ஸ...
தமிழகம்
தொழிலாளர் பற்றாக்குறை எதிரொலி புகளூரில் தென்னை சாகுபடி பாதிப்பு பயிற்சி பள்ளி அமைக்க கோரிக்கை
வேலாயுதம்பாளையம்: தென்னை சாகுபடி திருப்தியாக இருந்தும் போதிய பணியாளர் இல்லாதது, மற்றும் அரசு ஆதரவு இல்லாததால் உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவுக்கு அடுத்து அதிகப்படியாக தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. இங்கு 3.83 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுக...
தமிழகம்
கொசுவலை உற்பத்தி தொழிற்சாலைகள்... மூடல்!: கச்சாப்பொருட்கள் பற்றாக்குறை அதிகரிப்பு
கரூர்: கச்சாப் பொருள் பற்றாக்குறை காரணமாக கரூரில் கொசுவலை துணி உற்பத்தி தொழிற்சாலைகள் படிப்படியாக மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் ஜவுளி உற்பத்தி மட்டுமல்லாது, கொசுவலை துணி உற்பத்தியிலும் நாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. இங்கு தயாராகும் கொசுவலை மேற்கு வங்காளம், ஒரிஸா, பீகார், அஸ்ஸாம், உத்திரபிரதேசம், மத்திய...
தமிழகம்
கல்விக் கட்டண விவகாரம்: குன்னூர் பள்ளி முற்றுகை
குன்னூர் : தனியார், சுயநிதி பள்ளிகளின் கல்விக் கட்டண விவகாரம், நீலகிரியில் சூடுபிடிக்க துவங்கியுள்ளது; குன்னூர் பெட்போர்டு பகுதியில் உள்ள நர்சரி பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி, பள்ளி வளாகத்தை பெற்றோர் முற்றுகையிட்டனர். தமிழகத்தில் உள்ள தனியார், சுயநிதி, மெட்ரிக்., பள்ளிகளில் கல்விக் கட்டணம் என்ற பெயரி...
தமிழகம்
கோடை விழா இசை நிகழ்ச்சி : பார்வையாளர்கள் பரவசம்
குன்னூர் : பாரதிய வித்யா பவன் சார்பில் நீலகிரியில் நடத்தப்பட்ட கோடை விழா இசை நிகழ்ச்சி, பார்வையாளர்களை கவர்ந்தது. நீலகிரி மண்டல பாரதிய வித்யா பவன் சார்பில், ஆண்டு தோறும் கோடை விழா இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கடந்த 5ம் தேதி மாலை 5.00 மணிக்கு, குன்னூர் உபாசி அரங்கில் இளம் சங்கீத வித்வான் சிக்கில் குருசரண் குழுவினர...
தமிழகம்
ரூ.57 லட்சத்தில் புது பஸ் ஸ்டாண்ட்
ஓசூர்: ஓசூர் அடுத்த ராயக்கோட்டையில் பொதுமக்களின் நீண்டநாள் கனவு நிறை வடையும் வகையில் 57 லட்சம் ரூபாயில் புதிய பஸ்ஸ்டாண்ட் அமைக்கப்படுகிறது. ஓசூர் அடுத்த ராயக்கோட்டை முக்கிய வியாபார நகரமாக விளங்குகிறது. இங்கு தமிகத்திலே பெரிய தக்காளி சந்தை செயல்படுகிறது. இதுதவிர காய்கறிகள், பூக்கள் அதிகளவு உற்பத்தி செய்து வெளிமாநிலங்களு...
தமிழகம்
ரேஷன் கார்டை புதுப்பிக்க வாய்ப்பை தவற விடாதீங்க...
ஊட்டி : மேல் முறையீட்டு மனுதாரர்கள், ரேஷன் கார்டை புதுப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் புழக்கத்திலுள்ள ரேஷன் கார்டுகளை 100 சதவீதம் வீடுவீடாக சென்று தணிக்கை செய்து, போலி ரேஷன் கார்டுகளை களையும் பணி செயல்படுத்தப்பட்டு, கடந்த...
தமிழகம்
ஊட்டியில் ஹெலிகாப்டர் தளம் புதுப்பிப்பு
ஊட்டி : ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக, நீலகிரி மாவட்டம் தீட்டுக் கல்லில் ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கோவை செம்மொழி மாநாட்டை துவக்கி வைக்க வரும் ஜனாதிபதி 19 ம் தேதி ஊட்டி வருகிறார். மூன்று நாள் தங்கும் அவர் முக்கிய சுற்றுலா தலங்களை பார் வையிட்டு, 23ல் செம் மொழி மாநாடு துவக்க விழாவில் பங்கேற்கிறார். ...
தமிழகம்
சிந்தித்து பாருங்கள்... சிறகடிக்கும் சுகாதாரம்...!
ஊட்டி : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் புழக்கம், நீலகிரியில் அதிகரித்து விட்டது; அதிகாரிகளின் நடவடிக்கை, மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். சுற்றுலா ஸ்தலங்களுக்கு தேசிய அளவில் பெயர் பெற்றது நீலகிரி மாவட்டம்; இதை மெய்ப்பிக்கும் வகையில், மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக...
தமிழகம்
ஊட்டி பெருமாள் கோவிலில் நாளை திருவிளக்குப் பூஜை
ஊட்டி : ஊட்டி பெருமாள் கோவிலில், நாளை திருவிளக்குப் பூஜை நடத்தப்படுகிறது. கோவை ஆனைக்கட்டி ஆசிரம பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி தலைமையில் செயல்படும் தர்ம ரக்ஷண சமிதி சார்பில், திருவிளக்குப் பூஜை, குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்பு, பூர்ண வித்யா குருகுலம் வகுப்பு, சரஸ்வதி நாம ஜெப வேள்வி, ராமாயண நாம ஜெய வேள்வி நடத்தப்பட்டு வருக...
தமிழகம்
தீபாவளி பட்டுத்துணி உற்பத்தி தீவிரம் பட்டுக்கூடு விலை உயர்வு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
ஓசூர்: தமிழகத்தில் தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் விழாக்களை குறி வைத்து பட்டு துணி தயாரிப்பு துவங்கியுள்ளதால், பட்டு கூடு விலை உயர துவங்கியுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட பட்டு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் விவசாயமும், பட்டு உற்பத்தி தொழிலும் மிக பழமையான தொழிலாளாக இருந்து வருகிறது. ப ட்டு உற்பத...
தமிழகம்
ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜைக்கு ஏற்பாடு
ஊட்டி : ஊட்டி அருகே எம்.பாலடா கீழ் அப்புக்கோடு ஸ்ரீ ஆனந்தமலை முருகன் கோவிலில், இன்று, கிருத்திகை பூஜை மற்றும் ஏழு ஹெத்தையம்மன்களுக்கு மாதாந்திரப் பூஜை நடத்தப்படுகின்றன. காலை 10.00 மணிக்கு சித்தி செல்வ விநாயகர், ஸ்ரீ ஆனந்தமலை முருகன், ஏழு ஹெத்தையம்மன், நவகிரகங்களுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் நடத்தப்படுகின்ற...
தமிழகம்
விவசாயக் கடனை முந்துகிறதா கல்விக்கடன்?
மதுரை: வங்கிகள் வழங்கும் முன்னுரிமைக் கடன்களில் முதலிடமும், அதிக முக்கியத் துவமும் தரப்படுவது விவசாயக் கடன்கள் தான். ஆனால் விவசாயக் கடன்களை, கல்விக்கடன் முந்திச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் விவசாயக் கடன்களுக்கு வழங்கப்படும் சதவீதத்தை வைத்தே, வங்கிகளின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது. ரிசர்வ் வங்கி அறிவிப்பின...
தமிழகம்
கல்வி உதவித் தொகை பெற இன்றுக்குள் விண்ணப்பம்
கோத்தகிரி : நீலகிரி ஆதிவாசி நலச்சங்கம் சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற, ஆதிவாசி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நீலகிரி ஆதிவாசி நலச்சங்க செயலர் ஆல்வாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: கோத்தகிரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் (நாவா), உயர் கல்வி படிக்கும் ஆதிவாசி சம...
தமிழகம்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
கோத்தகிரி : கோத்தகிரி அரவேனு மின்வாரிய அலுவலகத்தில், நாளை, மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. குன்னூர் மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோத்தகிரி அரவேனு மின்வாரிய உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், 11ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர...