category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
லலிதாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி : புதுச்சேரி மாநில மனித உரிமை கழக தலைவி லலிதாவை, இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, கோர்ட் அனுமதியளித்துள்ளது. கிருஷ்ணகிரி தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த, தனலட்சுமி, கிரிஜா, அவரது கணவர் சிவா, பாதிரியார்கள் அல்போன்ஸ் சேவியர், செல்...
தமிழகம்
மேட்டூர் அரசு மருத்துவமனையில் 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்
மேட்டூர்: மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 4 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை மீது வந்த புகார்களின் அடிப்படையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் துறை கூடுதல் இயக்குநர் புருஷோத்தம் விஜயகுமார் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர், இன்ற...
தமிழகம்
ரயில் இஞ்சின் மோதி விவசாயி படுகாயம்
தூத்துக்குடி: ஆளில்லாத ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற டிராக்டர் மீது ரயில் இஞ்சின் மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். கோவில்பட்டி அருகே உள்ள கொத்தாழியை சேர்ந்த டிராக்டர் டிரைவரும் விவசாயிமான மாசானமுத்து (23). கோடங்கல் என்னும் இடத்தில் ஆளில்லாத ரயில்வே கிராசிங்கில் டிராக்டரில் கடக்க முயன்றபோது, கோவில்பட்டியில் இருந்த...
General
உலக கோப்பையை வெல்லும் அணி எது? பீலே கருத்து
ஜோகனஸ்பர்க் : தென் ஆப்ரிக்காவில் நாளை துவங்கவுள்ள உலக கோப்பை கால்பந்து தொடரில் கோப்பையை வெல்ல பிரேசில் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு வாய்ப்பு அதிகம் என கால்பந்து ஜாம்பவான் பீலே கருத்து தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில், பிரேசில் மற்றும் ஸ்பெயின் அணிகளே சிறந்த அணி என கருத்து தெரிவித்துள்ள அவர், பிரேசில் அணியுடன் ஆப்ரிக்...
தமிழகம்
லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டியில் அதிவேகமாக சென்ற லாரி, கார், பைக் மற்றும் சைக்கிள் மீது மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பலியாகினர். பலியான உடல்கள் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்தியா
சொல்கிறார்கள்
6,000 ரூபாயில் மூன்று குடும்பம் நடத்தினேன்! தமிழ் மொழியின் அடையாளச் சின்னமாக விளங்கிய தேவநேயப் பாவாணரின் மருமகள் செயின் செல்வராயன்: பாவாணரின் நான்கு மகன்களில் ஒருவரான என் கணவர், சேலத்தில் ஆசிரியராக பணிபுரிந்தவர். மானம், மரியாதை, தமிழ்ப் புலமை, வைராக்கியத்துடன் வாழ்ந்து வந்தோம். நான்கு ஆண்டுகளுக்கு முன், அவர் இறந்ததிலிர...
தமிழகம்
இது உங்கள் இடம்
அரசு செய்த சாதனைகள் என்ன? மாயா கிருஷ்ணமூர்த்தி, கோவையிலிருந்து எழுதுகிறார்: மத்திய ஆட்சியில் காங்கிரஸ் அமர்ந்து ஓராண்டு காலமாகிறது. இந்த ஓராண்டில் அரசு சாதித்தது என்ன என்று பட்டியலிட்டால், ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. ஓராண்டுக்குள் என்ன சாதனைகள் செய்ய முடியும் என்று கேட்கலாம். உண்மைதான்! பெரிய சாதனைகள் செய்ய முடியாவிட்டா...
தமிழகம்
மான்கறி வைத்தியரின் மகனுக்கு முன்ஜாமீன்
சென்னை : மோசடி வழக்கில் மான்கறி வைத்தியரின் மகன், மருமகளுக்கு சென்னை ஐகோர்ட் முன்ஜாமீன் வழங்கியது. சென்னை மயிலாப்பூரில் திருவாங்கூர் ராஜவைத்தியசாலை என்ற பெயரில் விஜயகுமார் என்பவர் சிகிச்சையளித்து வந்தார். இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப...
தமிழகம்
திருவந்திபுரம் கோவிலுக்கு எடியூரப்பா ஒரு கோடி நன்கொடை
சென்னை : கடலூர் தேவநாதசாமி கோவிலுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான நன்கொடையை, அம்மாநில அதிகாரிகள் தமிழக அமைச்சரிடம் ஒப்படைத்தனர். கடலூர் மாவட்டம், திருவந்திபுரம், தேவநாதசாமி கோவிலின் மலை மீது அமைந்துள்ள ஹயக்கிரீவர் சன்னிதி திருப்பணிகளுக்காக, ஒரு கோடி ரூபாயை தன் சார்பில் வழங்கப் போவதாக, கர்...
தமிழகம்
ராஜ்யசபாவுக்கு ஆறு பேர் போட்டியின்றி தேர்வு
சென்னை : ராஜ்யசபாவுக்கு போட்டியிட்ட ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், அவர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் நேற்று வழங்கப்பட்டன. தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவில் வரும் 29ம் தேதி காலியாகும் ஆறு எம்.பி.,க்கள் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.தி.மு.க., சார்பில் மூவர், அ.தி.மு.க., சார்பில் இர...
தமிழகம்
திருவந்திபுரத்திற்கு எடியூரப்பா ரூ.1 கோடி நன்கொடை
சென்னை : கடலூர் தேவநாதசாமி கோவிலுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான நன்கொடையை, அம்மாநில அதிகாரிகள் தமிழக அமைச்சரிடம் ஒப்படைத்தனர். கடலூர் மாவட்டம், திருவந்திபுரம், தேவநாதசாமி கோவிலின் மலை மீது அமைந்துள்ள ஹயக்கிரீவர் சன்னிதி திருப்பணிகளுக்காக, ஒரு கோடி ரூபாயை தன் சார்பில் வழங்கப் போவதாக, கர்...
தமிழகம்
57 கால்நடை டாக்டர்களுக்கு ஸ்டாலின் பணி நியமன ஆணை
சென்னை : கால்நடை பராமரிப்புத் துறையில் 57 பட்டதாரிகளுக்கு, கால்நடை உதவி மருத்துவர்களுக்கான பணி நியமன உத்தரவுகளை, துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். கடந்த ஆண்டு, 444 இளநிலை கால்நடை உதவி மருத்துவர்கள் பணியிடங்களை புதிதாக உருவாக்கி, 415 மருத்துவ பட்டதாரிகள் நியமிக்கப்பட்டனர். 57 கால்நடை மருத்துவ பட்டதாரிகளின் பட்டியல், டி...
தமிழகம்
23 டன் ரேஷன் அரிசி லாரி, டெம்போவுடன் பறிமுதல்
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் சென்ற 16 டன் ரேஷன் அரிசியை லாரி மற்றும் டெம்போவுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரயிலில் கடத்திய 7 டன் ரேஷன் அரிசியும் பிடிபட்டது. இரு டிரைவர்களையும் கைது செய்தனர்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து திருவள்ளூர் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு டெம்போ, ...
தமிழகம்
செம்மொழி மாநாடு பாதுகாப்புக்கு 10 ஆயிரம் போலீசார்: ஜூன் 20ல் கோவை வருகை
கோவை:உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட, தமிழகம் முழுவதுமிருந்து 10 ஆயிரம் போலீசார், வரும் 20ம் தேதி கோவை வருகின்றனர். உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, வரும் 23ம் தேதி துவங்குகிறது. 45 நாடுகளை சேர்ந்த தமிழ் அறிஞர்கள், கட்டுரையாளர்கள் மற்றும் பல லட்சம் தமிழர்கள் பங்கேற்கவுள்ளனர். மாநாட்டு பாதுகாப்பு மற்றும...
General
சிந்து, பலுசிஸ்தானில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வாழும் இந்துக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என, இந்துக்கள் கவுன்சில் அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்து தொழிலதிபர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து பலுசிஸ்தான் சட்டசபையிலிருந்து இந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மை சமூகத்தினராக வாழ்க...
இந்தியா
போபால் விஷவாயு தீர்ப்பில் வியப்பென்ன? ஆர்.ரங்கராஜ் பாண்டே
ஒன்றல்ல... ரெண்டல்ல... 15 ஆயிரம் பேரை பலி கொண்ட போபால் விஷ வாயு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, மத்திய அரசு முதல், சாமானிய மனிதர்கள் வரை அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. உணர்ச்சிவசப் படாமல், பிரச்னையை கூர்ந்து நோக்கினால், தீர்ப்பில் வியப்பதற்கு எதுவும் இல்லை என தெரியவரும். கடந்த 1984ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ...
தமிழகம்
ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு
சென்னை:சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியாக, ஜார்க்கண்ட் ஐகோர்ட் நீதிபதி இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை நீதிபதிக்கு இன்று காலை தமிழக கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த கோகலே, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவருடன், ஜார்க்கண்ட் மாநில ஐகோர்ட்...
இந்தியா
எளிமையாகிறது விவாகரத்து : இந்து திருமண சட்டத்தில் திருத்தம்
விவாகரத்து நடவடிக்கையை எளிமையாக்கும் விதமாக இந்து திருமணச் சட்டத்தை திருத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தவிர ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் சமாதியை மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பொறுப்பில் விடப்படும். விவாகரத்து கோரும் போது இழுத்தடிக்கும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு புதிதாக சட்டம் கொண்...
General
பயங்கரவாதிகளின் குடும்பத்திற்கு உதவித்தொகை : ஐ.எஸ்.ஐ., புது திட்டம்
புதுடில்லி : இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு, மாதந்தோறும் தலா 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்க, ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் நாசவேலைகளை நிகழ்த்த இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தினரை, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு அமை...
தமிழகம்
மதுக்கடை பார் ஒரு கோடிக்கு ஏலம்: ஒப்பந்ததாரர்கள் இடையே கடுமையான போட்டி
திருப்பூர் : திருப்பூரில் அதிக லாபம் தரும் பார்களை ஏலம் எடுப்பதில் ஒப்பந்ததாரர்கள் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய்க்கு, 1986 என்ற எண்ணுள்ள பார் ஏலம் போனது, இது, ஒப்பந்ததாரர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் கலால் மாவட்டத்தில் "டாஸ்மாக்' பார்கள் மொத்தம் 249 உள்ளன. கடந்த மாதம் ...
தமிழகம்
அ.தி.மு.க.,வினரிடம் மனுக்களை பெற குழு
சென்னை : அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை, கட்சியினரிடம் மனுக்கள் பெறுவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., பொது செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க., பொது செயலர் தலைமை அலுவலகத்திற்கு வந்து கட்சியினரிடமிருந்து மனுக்களை பெறும் நாட்களை தவிர, மற்ற நாட்களில் கட்சியினரிடமிருந்த...
இந்தியா
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தும் பூதம் தொடர்கிறது : லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்த புதுமுடிவு
புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலையை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது குறித்து வரும் 17ம் தேதி, அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்துகிறது. இவ்விஷயத்தில், அரசு இழுபறி நிலையை தொடர விரும்பவில்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. இன்று உயருமா, அடுத்தது எப்போது என்று பேசப்படும் விஷயத்திற்கு முடிவு காணப்படும் என்ற...
இந்தியா
பெண்ணை அவமானப்படுத்திய டில்லி போலீசார் சஸ்பெண்ட்
புதுடில்லி:டில்லியில், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற பெண்ணை, உடைகளை கழற்றச் சொல்லி போலீசார் கட்டாயப்படுத்தியதாக பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.டில்லியில் மாயாபுரி பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் வந்தனர். திருட...
தமிழகம்
கோவை மருத்துவ கல்லூரி விரிவாக்கத்துக்கு ரூ.50 கோடி
சென்னை : நூற்றாண்டு விழா கொண்டாடும், கோவை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை விரிவாக்கத்துக்கு, 50 கோடி ரூபாய் ஒதுக்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, இம்மாதம் 23ம் தேதி முதல் நடக்கவுள்ளது. இதையொட்டி, நூற்றாண்டு விழா காணும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையி...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன் பேச்சு : விலைவாசியை கட்டுப்படுத்துவது குறித்து டில்லியில் பிரதமர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்; அந்த கூட்டத்திற்கு கருணாநிதி போகவில்லை. இங்கு பாராட்டு விழாக்களில் பங்கேற்கிறார். தன் குடும்பத்திற்கு பதவி வேண்டும் என்றால் டில்லிக்கு செல்வார். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிக்கை: இந்த...
இந்தியா
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்திற்குபசுமை தொழில்நுட்ப முன்னோடி விருது
புதுடில்லி:தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்திற்கு, பசுமை தொழில்நுட்பத்திற்கான முன்னோடி விருது வழங்கப்பட்டுள்ளது.பைனான்சியல் எக்ஸ்பிரஸ் நிறுவனமும், ஒருங்கிணைந்த தட்பவெப்ப நிலை மாற்றத்திற்காக செயல்படும் எமர்ஜென்ட் வென்ச்சர்ஸ் இந்தியா நிறுவனமும், ஐதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் நிறுவனத்துடன் இணைந்து, பச...
இந்தியா
38 வயது பெண்ணை மணந்தார் 81 வயது தாத்தா
மலாட்:மும்பையில், 81 வயது முதியவர் 38 வயது பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணத்தையும், வரவேற்பு நிகழ்ச்சியையும், அவரது உறவினர்கள் புறக்கணித்தனர்.மும்பையில், மலாட் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமானுக்கு, தற்போது 81 வயது ஆகிறது. சிறிய துணிக்கடை நடத்தி வந்த அவர், முதுமை காரணமாக, 20 ஆண்டுகளுக்கு முன்பே...
இந்தியா
ஊழல் அதிகாரிகள் கலக்கம்:ஜார்க்கண்ட் கவர்னர் அதிரடி
ராஞ்சி:ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையத்தில், முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது, வழக்குப்பதிவு செய்ய அம்மாநில கவர்னர் பரூக் உத்தரவிட்டுள்ளார். கவர்னரின் அதிரடியால், ஊழல் அதிகாரிகள் கதிகலங்கி உள்ளனர்.ஜார்க்கண்டில், 2007-08 ம் ஆண்டு நடந்த அரசு பணியாளர் தேர்வில், பெரிய அளவில் மோசடிகள் நடந்ததாக புகார் எழுந்தது. தேர...
தமிழகம்
இலங்கை மந்திரியைகைது செய்ய மனு
சென்னை:இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு மக்கள் உரிமை அமைப்பின் செயலரும், வக்கீலுமான புகழேந்தி இம்மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இவர் மீது சென்னை கோர்ட்டில் மூன்று கிரிமினல் வழக்குகள் நிலுவையில...
தமிழகம்
மதுரையில் சாக்லேட் குடோனில் பயங்கர தீ: 12 மணி நேரம் போராடி அணைப்பு
மதுரை:மதுரை பாசிங்காபுரத்தில், சாக்லேட் குடோன் ஒன்றில், நேற்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 12 மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். உயிர் சேதமில்லை.மதுரை பொன்மேனியைச் சேர்ந்தவர் சித்தார்த்தன். "காட்பரீஸ் சாக்லேட்' டீலரான இவரும், நண்பரும், சாக்லேட்டுகளை பாதுகாக்க, அலங்காநல்லூர் ரோடு, பாசிங்கா...
தமிழகம்
கட்டட அனுமதி வழங்க உள்ளாட்சிகளுக்கு அனுமதி
போடி : தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் நான்கு குடியிருப்புகள் அல்லது நான்காயிரம் சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு உள்ளாட்சிகளே அப்ரூவல் வழங்கலாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி தவிர நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் வீடுகட்ட, தரை தளம் அமைக்க, வணிக வளாக கட்...
தமிழகம்
196 கிலோ சந்தனக்கட்டை சிக்கியது: 3 பேர் கைது
திருப்பூர்:திருப்பூர் மற்றும் உடுமலையில் வனத்துறையின் ஆய்வில் 196 கிலோ சந்தனக் கட்டை பிடிபட்டது. கடத்தலில் ஈடுபட்ட மூவர் சிக்கினர்; தொடர்புடையவர்களை பிடிக்க வனத்துறை விசாரணை செய்கிறது.வனத்துறைக்கு கிடைத்த தகவலின் படி, சந்தனக் கட்டை கடத்தல் தொடர்பாக நேற்று, மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்ப...
தமிழகம்
கிரீன்பீல்டு விமான நிலையம்:மீண்டும் ஆய்வுப்பணி துவக்கம்
ஸ்ரீபெரும்புதூர்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, ஸ்ரீபெரும்புதூர் அருகே 4,800 ஏக்கர் நிலப்பரப்பில் கிரீன்பீல்டு விமான நிலையம் அமைக்க மீண்டும் ஆய்வுப்பணி துவக்கப்பட்டுள்ளது. விமானத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க விமானத்துறை ஆணையம் க...
இந்தியா
நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சி குறைவதாக அரசு கணிப்பு
புதுடில்லி : பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில், நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சியை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 9 சதவீத வளர்ச்சி விகிதாச்சாரத்திலிருந்து 8.1 சதவீதமாக குறைக்கும் குறுகிய கால மதிப்பீட்டு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா...
தமிழகம்
திண்டுக்கல்லில் கள்ள நோட்டு இருவருக்கு ஐந்தாண்டு சிறை
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இரண்டு பேருக்கு கோர்ட்டில் தலா ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நாகல் நகரில் கடந்த 27.12.2002ல் கரூர் மாவட்டம் மகிலம்பட்டியை சேர்ந்த ஹபிப்ரகுமான்(60), கரூர் குளித்தலையை சேர்ந்த பால்சாமி(76), கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த நாராயண...
தமிழகம்
பழநியில் போலி ரசீது மூலம் டோல்கேட் கட்டண வசூல்
பழநி: பழநியில் போலி ரசீது மூலம் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பழநிக்கு வாகனங்களில் வரும் பக்தர்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பதற்காக திருஆவினன்குடி கோயில், அடிவாரம், கொடைக்கானல் ரோட்டில் நகராட்சி கான்ட்ராக்டர் மூலம் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. டூரிஸ்ட் பஸ்களுக்கு ரூ. 50, வேன்களுக்கு ரூ. 25,கார்களுக்கு ரூ. 20 ...
தமிழகம்
உடுமலை நகராட்சி தலைவர் பழநி கோர்ட்டில் ஆஜர் போலி ஆவண புகார் எதிரொலி
பழநி: போலி ஆவண புகார் வழக்கில் உடுமலைபேட்டை நகராட்சி தலைவர் வேலுச்சாமி உட்பட 9 பேர் பழநி கோர்ட்டில் ஆஜராகினர்.பழநி அருகே உள்ள பேச்சிநாயக்கனூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். கடந்த 2008-ல் சீனிவாச பாலாஜி பேப்பர் மில்லை, பாலுச்சாமி, மதுரைகண்ணன் ஆகியோருடன் சேர்ந்து துவக்கினார். 2009ல் உடுமலைபேட்டை நகராட்சி தலைவர் வேலுச்சாமி மி...
தமிழகம்
விதிக்கு முரணான பள்ளி வாகனங்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவு
திண்டுக்கல்: அரசு விதிகளை பின்பற்றாத, பள்ளி, கல்லூரி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி வாகனங்கள் பயன்பாடு தொடர்பாக சமீபத்தில், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மீண்டும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில் "கல்வி நிறுவனங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள், மஞ்சள் நிற ...
தமிழகம்
மனித கழிவை அகற்ற எளிய சாதனம் : தமிழக கல்லூரி மாணவர் உலக சாதனை
திருவள்ளூர் : உலகின் 124 நாடுகளைச் சேர்ந்த மூன்று லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்ற போட்டியில் கலந்து கொண்டு மனிதக் கழிவுகளை எளிய வகையில் பயனுள்ளதாக மாற்றி, அதை எரிசக்தியாக மாற்ற முடியும் என சாதித்தார் தமிழக கல்லூரி மாணவர். அமெரிக்க நாட்டின் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர் இடையே "இமேஜின்...
இந்தியா
சங்கரநேத்ராலயா கண் மருத்துவமனைக்குதிருப்பதி கோவில் ரூ.3 கோடி நிதி உதவி
நகரி:சங்கரநேத்ராலயா கண் மருத்துவமனைக்கு திருப்பதி தேவஸ்தானம் மூன்று கோடி ரூபாய் நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது.திருப்பதியில் துவங்கப்பட உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு மூன்று கோடி ரூபாய் நிதி உதவி வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில் நேற்று முன்தினம் தேவஸ்தான போர்டு தலைவர் ஆதிகேசவ நாய...
தமிழகம்
ஒரு மாணவர் மட்டுமே படிக்கும் பள்ளி
வடமதுரை: வடமதுரை அருகே அரசு துவக்கப் பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் படிக்கிறார். அவரும் வெளியேற இருப்பதால் பள்ளி மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சியிலுள்ள குக்கிராமங்களுள் சீத்தப்பட்டியும் ஒன்று.இங்கு பல ஆண்டுகளாக அரசு துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. உள்ளூர் மக்கள் ...
தமிழகம்
சவுதியில் ஒட்டகம் மேய்த்த வாலிபர் : எஸ்.பி., முயற்சியால் மீட்பு
சிவகங்கை : சவுதி அரேபிய பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்த, சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரை சேர்ந்த ராஜேஷ்கண்ணண் (32), சிவகங்கை எஸ்.பி., முயற்சியால் மீட்கப்பட்டார். இங்கு கார் டிரைவாக இருந்த இவருக்கு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, காரைக்குடியில், கடந்த பிப்ரவரியில் ஆப்பரேஷன் நடந்தது. வருமானம் இல்லாததால், வெளிநாட்டு வேலைக்கு ம...
தமிழகம்
சுடுகாட்டிலும் ஜாதி பிரச்னை; கலெக்டர் வள்ளலார் வேதனை!
திண்டுக்கல்: இறந்த பின்பு நிம்மதியாக உறங்கும் இடம் சுடுகாடு. இங்கும் ஜாதி பிரச்னையை கொண்டு வந்து விட்டார்கள் என்று கலெக்டர் வள்ளலார் வேதனைபட்டார். திண்டுக்கல்லில் நடந்த தீண்டாமை ஒழிப்பு முகாமில் அவர் பேசியதாவது: காந்தியடிகளும், அம் பேத்கரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டனர்.பிஞ்சு குழந்தைகள் மனதில் ஜாதி என்ற நஞ்சை...
தமிழகம்
குழந்தைகள் கடத்தல் விவகாரம்:மேலும் ஒருவர் போலீசில் சிக்கினார்
புதுச்சேரி:குழந்தைகள் கடத்தல் தொடர்பாக, மனித உரிமைக் கழக மகளிர் அணி தலைவி லலிதாவின் கூட்டாளி ஒருவர் கிருஷ்ணகிரி போலீசாரிடம் சிக்கியுள்ளார்.தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக தனலட்சுமி உட்பட சிலரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். குழந்தை கடத்தலில், புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ...
தமிழகம்
போலி பத்திரம் தயாரித்து நில விற்பனை: இருவர் கைது
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் போலி பத்திரம் தயார் செய்து நில மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அரசப்பபிள்ளைபட்டியைச் சேர்ந்தவர் புணுகுசாமி.இவருடைய மனைவியின் சகோதரிகள் செல் லம்மாள், காளியம்மாள். இவர்களுக்கு ஒட்டன் சத்திரத்தில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. இதில் 2 ஏக்கர் 65 சென்...
தமிழகம்
சந்தனக்கட்டைகளுடன் 2 பேர் கைது
பழநி: சிறப்பு அதிரடி படை வீரர்கள் நடத்திய சோதனையில் கடத்தல் சந்தன கட்டைகளுடன் 2 பேர் கைதாகினர். பழநி சிறப்பு அதிரடி படை முகாமை சேர்ந்த வீரர்கள் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் மேற்குதொடர்ச்சி மலையில் சோதனையில் ஈடுபட்டனர். திருமூர்த்தி வனப்பகுதியில் சந்தேகிக்கும் வகையில் சென்ற காரை சோதனை செய்ததில் 75 கிலோ சந்தனகட் டைகள் ...
தமிழகம்
பயிற்சி முகாம்
பழநி: பழநி தாலுகாவிற்குட் பட்ட பகுதியில் மலைவாழ் பழங்குடியினர் குறி த்த கணக்கெடுப்பு நடக்கிறது. வி.ஏ.ஓ., ஊராட்சி எழுத்தர், அங்கன் வாடி பணியாளர், வனகாவலர், மக்கள் நலபணியாளர் கொண்ட குழு அமைக்கப் பட்டது. பயிற்சி முகாம் ஆர்.டி.ஓ., நாராயணன் தலைமையில் தாசில்தார் குணசேகரன் முன்னி லையில் நடந்தது. கணக் கெடுப்பாளர்கள் பங்கேற்றனர...
தமிழகம்
தெருமுனை பிரச்சாரம்
குஜிலியம்பாறை: கூம்பூரில், ஒன்றிய தி.மு.க., சார்பில், முதல் வர் பிறந்தநாள் விழா, தெருமுனை பிரச்சாரம் நடந்தது. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். துணை செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன் சிலர் செல்வராஜ், பாளையம் பேரூர் செயலாளர் சம்பத், முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன் கூம்பூர் கிளை செயலாளர்கள் கந்தசாமி...
தமிழகம்
தற்கொலை
பழநி: ஆயக்குடியை சேர்ந்த பச்சையப்பன் மகள் நாகவள்ளி(38). திருமணமாகாதவர். பல மாதமாக வயிற்று வலியால் பாதிக் கப்பட்டுள்ளார். சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகம்
பாராட்டு விழா
வேடசந்தூர்: தேவநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்வில் நூறு சத தேர்ச்சி பெற்று வருகின்றனர். பெற்றோர்- ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. சங்க தலைவர் எம்.ஆர். கருப்பணன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கண்ணன் வரவேற்றார். ஆசிரியர்கள், பள்ளியில் முதல் மூன்று ...
தமிழகம்
மரக்கன்றுகள் நட முடிவு
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நெடுஞ் சாலைதுறை சார்பில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளிமந்தையம்-மூலனூர் ரோடு, சாலையூர் நால்ரோடு -கோவிந்தாபுரம் ரோடு, கேதையுறம்பு-இடையகோட்டை ரோடு மற்றும் வெரியப்பூர்-மார்க் கம்பட்டி ரோட்டில் மழைகாலம் தொடங்கியவுடன் மரக்கன்றுகள் நடப்பட...
தமிழகம்
சிவில் சப்ளைஸ் ஊழியர் சங்கத்துக்குஎதிராக கோர்ட் அவமதிப்பு மனு
சென்னை:கோர்ட் உத்தரவை மீறி தேர்தல் நடத்தியதால், சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கத்துக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஊழியர் இளவரசு என்பவர், சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி ...
தமிழகம்
கொத்தனாருக்கு வெட்டு
நத்தம்: முன் விரோதம் காரணமாக கொத்தனாரை அரிவாளால் வெட்டிய இருவரை போலீசார் கைதுசெய்தனர்.நத்தம் செல்லப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(45).இவர் கொத்தனார் வேலைப் பார்த்து வருகிறார். இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த காட்டுராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.கொத்தனார் சின்னச் சாமி செல்லப்பநாயக் கன்பட்டி அருகே...
தமிழகம்
மொபைல் டவரில் திருட்டு
நிலக்கோட்டை: மொபைல் டவரில் பேட்டரி திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். நிலக்கோட்டை அருகேயுள்ள சங்கால்பட்டியில் தனியார் மொபைல் டவர் உள்ளது. இங்கு இருந்து 42 பேட்டரிகள் திருடுபோயின. எஸ்.பி.,முத்துச்சாமி விசாரிக்குமாறு உத்தரவிட்டார். நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. நேற்று முன்...
தமிழகம்
ஜாதியை ஒழித்து மனித நேயம் காக்க வேண்டும்: ஐ.ஜி.,அறிவுரை
திண்டுக்கல்: அனைவரும் கல்வி கற்று ஜாதியை ஒழித்து மனித நேயத்தை காக்க வேண்டும் என ஐ.ஜி., அலெக்சாண்டர் மோகன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் தீண்டா மை ஒழிப்பு முகாம் நடந் தது. சமூகநீதி மனித உரிமை ஐ.ஜி. அலெக் சாண்டர் மோகன் பேசியதாவது: திண்டுக்கல் என்றால் பூட்டு, தோல் தொழில், புகையிலை,சிறுமலை பழம் தான் ஞாபம் வரும். இது மாதிரி...
தமிழகம்
பாராட்டு விழா
பண்ணைக்காடு: பண்ணைக்காடு ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. திருச்சி எப்.எஸ்.ஜே., மாநிலத் தலைவி கிறிஸ்துராணி தலைமை வகித்தார். தலைமையாசிரியை சைலா முன்னிலை வகித் தார். முதல் மூன்று இடங் களை பெற்ற வினோதர் ஷினி, அமரஜோதி, பெரியஆனந்த உள்ளிட்...
தமிழகம்
மான்கறி வைத்தியரின் மகனுக்கு முன்ஜாமீன்
சென்னை:மோசடி வழக்கில் மான்கறி வைத்தியரின் மகன், மருமகளுக்கு சென்னை ஐகோர்ட் முன்ஜாமீன் வழங்கியது.சென்னை மயிலாப்பூரில் திருவாங்கூர் ராஜவைத்தியசாலை என்ற பெயரில் விஜயகுமார் என்பவர் சிகிச்சையளித்து வந்தார். இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட...
தமிழகம்
செம்மொழி விளக்க கூட்டம்
நிலக்கோட்டை: ராமராஜபுரத்தில் உலகத் தமிழ் செம்மொழி விளக்க கூட்டம் நடந்தது. தி.மு.க.,ஒன்றிய செயலாளர் மணிகண்டன், ஊரா ட்சி தலைவர் மாயாண்டி தலைமை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வக் கீல் அன்பழகன், அவைத்தலைவர் சிவஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர செயலாளர் கருணாநிதி வரவேற்றார். தலைமைக் கழக பேச்சாளர் மலர்மன...
தமிழகம்
விபத்தில் ஒருவர் பலி
திண்டுக்கல்: கன்னிவாடி அருகேயுள்ள ஆலத்தூரான் பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள்(45). இவரும் இவரது உறவினர்கள் முனிஸ்வரி(28), வெள்ளையம்மாள், செந்தில்வடிவு, ஈஸ்வரி ஆகியோர் ஆட் டோவில் சென்றனர். ரெட்டியார்பட்டி காலனி அருகே ஆட்டோ சென்ற போது எதிரே வந்த டிராக்டர் மோதி பழனியம்மாள் இறந்தார். மற்றவர்கள் காயமடைந்து திண் டுக்கல் அரசு ஆ...
தமிழகம்
கருத்தரங்கம்
திண்டுக்கல்: வேலை உறுதியளிப்பு திட்டம் குறித்த ஊராட்சி தலைவர்களுக்கான கருத்தரங்கு, திண்டுக்கல்லில் நடந்தது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன ஆலோசகர் நாகராஜன் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் ஆனந்த் வரவேற்றார். பங்கேற்ற ஊராட்சி தலைவர்கள், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். ஒர...
தமிழகம்
சேவை மைய துவக்க விழா
நிலக்கோட்டை: அணைப்பட்டியில் எல்.ஐ.சி., சேவை மைய துவக்க விழா நடந்தது. மாவட்ட எஸ்.பி., முத்துச்சாமி தலைமை வகித்து திறந்து வைத்தார். வளர்ச்சி அதிகாரி கோபால், காப்பீட்டு ஊழியர் சங்க ரமேஷ்பாண்டியன் முன்னிலை வகித்தனர். ஏஜன்ட் முத்துப்பாண்டி வரவேற்றார். அதிகாரிகள், ஏஜன்ட்கள், பாலிசிதாரர்கள் உட்பட பலர் பங் கேற்றனர்.
தமிழகம்
கோயில் திருவிழா
தாண்டிக்குடி: தாண்டிக்குடி குப்பம்மாள்பட்டி கருமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் அம்மன் அழைத்தல், மாவிளக்கு,முளைப்பாரி எடுத் தல், பொங்கலிட்டு கிடா பலியிடுதல்,மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலைக்கு சென்றடைதல் நடந்தது. தொடர்ந்து கலைநிகழ்ச்சி, அன்னதானம் நடந்தது.
தமிழகம்
விழிப்புணர்வு முகாம்
திண்டுக்கல்: ஸ்ரீராமபுரத்தில் உலக சுற்றுச் சூழல், சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கார்த்திகா தலைமை வகித்தார். இலவச சட்ட உதவிமைய சமூக நலப்பணியாளர் சீனிவாசன் வரவேற்றார். பூமி வெப்பமடைவதை தடுக்கும் வழிகள், சட்ட விழிப்புணர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் ஷகிலா, பசுமை தொ...
தமிழகம்
சுற்றுச்சூழல் விழா
திண்டுக்கல்: பூமி வெப்பமடைவதை தடுக்கும் வகையில், சின்னாளபட்டி உழவர் சந்தையில் சுற்றுச்சூழல் விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். உழவர்சந்தை பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப் பட்டது. உழவர் சந்தை நிர்வாக அலுவலர் முருகானந்தம், உதவி நிர்வாக அலுவலர்கள்...
தமிழகம்
பழநி பஸ்ஸ்டாண்டில் போலீஸ் உதவி மையம்
பழநி: பழநி பஸ்ஸ்டாண்டில் போலீஸ் உதவி மையம் விரைவில் துவக்கப்படும் என முத்துச்சாமி எஸ்.பி., கூறினார். அவர் கூறியதாவது: குறிப்பிட்ட எண் ணிக்கைக்கு மேல் பயணிகளை ஏற்றும் ஆட்டோக் கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆயக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு புதிய கட்டடம் விரைவில் கட்டப்படும். ஆக்கிரமிப்பாக உள்ள பிளக்ஸ் போர்டுகள் அகற்றுவதற்க...
தமிழகம்
மருமகனை கொன்ற மாமனார் மாமியாருக்கு ஆயுள் தண்டனை
பெரம்பலூர்: மருமகனை கொலை செய்த மாமனார், மாமியாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெரம்பலூர் மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ஓலைப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (35). இவருக்கும், இதே கிராமத்தைச் சேர்ந்த உஷா (30) என்பவருக்கும், 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான இரண்டு மாதத்தில், க...
தமிழகம்
திண்டுக்கல்லில் போலி ஆவணங்கள் அதிகரிப்பு; தடுக்க முடியாமல் போலீசார் திணறல்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் பெற முயற்சி செய்யும் இளைஞர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்தாண்டு இலங்கையை சேர்ந்த 9 பேர் போலியான முகவரி, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை காண்பித்து பாஸ்போர்ட் பெற்று தலைமறைவாயினர். மதுரை பா...
தமிழகம்
ஆஸ்பத்திரி ஆபரேஷன் தியேட்டர் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்; 5 மாதங்களாக மூடிக்கிடக்கும் அவலம்!
பழநி: ஆயக்குடி அரசு ஆஸ் பத்திரி ஆபரேஷன் தியேட் டரை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.தமிழ்நாடு சுகாதார திட்டம் சார்பில் ஆயக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ. 51 லட்சத்தில் ஆபரேஷன் தியேட்டர் கட்டப்பட்டது. அமைச்சர் ஐ.பெரியசாமி இத்தியேட்டரை கடந்த ஜனவரியில் திறந்து வைத் தார். திறந்து பல நாட்களாகியும் தியேட்டர் பயன்பாட் டிற்கு வ...
தமிழகம்
இலங்கைக்கு கடத்த இருந்தகடல் அட்டைகள் பறிமுதல்
சென்னை:தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த முயன்ற 388 கிலோ கடல் அட்டையை மத்திய புலனாய்வு பிரிவு கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.இதுகுறித்து மத்திய புலனாய்வு பிரிவின் கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன் வெளியிட்ட அறிக்கை:தூத்துக்குடி கடல் பகுதியில் சட்ட விரோதமாக கடல் அட்டைகளை பிடித்து, அவற்றை வெளி...
தமிழகம்
பணியாளர் பற்றாக்குறையால் தபால் அலுவலக பணி பாதிப்பு
சின்னாளபட்டி: சின்னாளபட்டி தபால் அலுவலகத்தில் பணியாளர் பற்றாக்குறையால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. சின்னாளபட்டியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள தபால் அலுவலகம் குறுகலான சந்தில் குறைவான இட வசதியுள்ள வாடகை கட்டடத் தில் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றிய போஸ்ட்மாஸ்டர...
இந்தியா
பாமர மக்களுக்கு உணவு பாதுகாப்பு : சோனியா தலைமையில் ஆலோசனை
புதுடில்லி : டில்லியில் நேற்று நடந்த தேசிய ஆலோசனைக் குழு கூட்டத்தில், உணவுப் பாதுகாப்பு, சிறுபான்மையினர் நலம் மற்றும் மதக்கலவரங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து விவாதிக்கப்பட்டது. ஏழைகளுக்கு உணவு மற்றும் நலத்திட்டங்கள் போய்ச் சேருவது பற்றி வலியுறுத்தப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் உருவாக்கப்பட்ட தேச...
தமிழகம்
பழநியில் ஆபாச போஸ்டர்கள் தாராளம் அமலுக்கு வராத எஸ்.பி., உத்தரவு
பழநி: பழநியில் சினிமா ஆபாச போஸ்டர்கள் மீண் டும் அதிகமாக ஓட்டப் பட்டுள்ளன. பஸ்ஸ்டாண்ட் பகுதி, அரசு ஆஸ்பத்திரி, அடிவாரம், திண்டுக்கல் ரோடு பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் போஸ்டர் மீது வெள்ளை பேப்பர் "பெயருக்காக' ஒட்டப் பட்டுள்ளன. பள்ளிக்கூட சுவர்களையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. ஆபாச போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீ...
தமிழகம்
பால் குளிரூட்டும் நிலைய பணியை விரைவுபடுத்த விவசாயிகள் கோரிக்கை
வேடசந்தூர்: வேடசந்தூரில் பால் குளிரூட்டும் நிலைய பணியை விரைவு படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேடசந்தூர் மிகவும் பின் தங்கிய வறட்சி பகுதியாகும். இங்கு 30க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள் மூலம் பால் சேகரிக்கப் பட்டு லாரிகளில் திண்டுக்கல்லுக்கு கொண்டு செல்லப்பட்டு விற...
தமிழகம்
ரூ.ஒன்றரை கோடி மதிப்பு நகை திருட்டு:வெளிநாட்டு நபருக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை:ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம், தங்க நகைகள் திருடு போன வழக்கில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு நபருக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் மறுத்து விட்டது.கோல்கட்டாவைச் சேர்ந்தவர் ராகுல் சாசன். கடந்த ஆண்டு மே மாதம் சென்னை எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் வைரம் மற்றும் தங்க நகை கண்காட்சியை நடத்தினார். கண்க...
தமிழகம்
குஜிலியம்பாறை ஒன்றியத்தில் ரூ.65 லட்சத்தில் வளர்ச்சி பணி
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை ஒன்றியத்தில், 65 லட்சம் ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதாக ஒன்றிய தலைவர் ஆறுமுகம் தெரிவித்தார். குஜிலியம்பாறை ஒன்றியத்தில், பிற்பட்ட பகுதிகளுக்கான மானிய நிதியில் இருந்து 59.72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இந்நிதியில் இருந்து சிமென்ட் சாலைகள், சிறுபாலங்கள், கதிரடிக...
தமிழகம்
நிலக்கோட்டை மார்க்கெட்டில் வாகனங்கள் திருட்டு அதிகரிப்பு
நிலக்கோட்டை: நிலக்கோட்டை மார்க் கெட் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள் அடிக்கடி திருடப்படுகிறது.நிலக்கோட்டை தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் வாரம் ஒரு நாள் நடக்கும் சனிக்கிழமை சந்தை, தினசரி பூ மார் கெட்டிற்கு ஏராளமான விவசாயிகள் õகனங்களில் வந்து செல்கின்றனர். மார்க்கெட்டிற்குள் சென்று மூடைகளை போட்டு வருவதற்குள் இரு சக...
தமிழகம்
துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் சுகாதாரக்கேடு
நத்தம்: நத்தத்தில் ஊராட்சி வார்டுகளில் குப்பைகள், சாக்கடை கழிவுகளை அகற்றாததால் சுகாதாரக்கேடு உருவாகும் நிலை ஏற்பட் டுள்ளது. நத்தம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகளில் தெருக்களில் தேங்கும் குப்பைகளை அகற்றாததாலும், சாக் கடை கழிவுகளை சுத்தம் செய்யாததாலும் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது.பல லட்ச ரூபாய் செலவில் கட்டப் பட்ட சுகாதார ...
தமிழகம்
சவுதியில் ஒட்டகம் மேய்த்த வாலிபர்: எஸ்.பி., முயற்சியால் மீட்பு
சிவகங்கை:சவுதி அரேபிய பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்த, சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணண்(32), சிவகங்கை எஸ்.பி., முயற்சியால் மீட்கப்பட்டார்.இங்கு கார் டிரைவாக இருந்த இவருக்கு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, காரைக்குடியில், கடந்த பிப்ரவரியில் ஆபரேஷன் நடந்தது. வருமானம் இல்லாததால், வெளிநாட்டு வேலைக்கு முயற்...
தமிழகம்
ஆந்திராவிலிருந்து லாரியில் கடத்தி வந்த18 லட்சம் ரூபாய் எரிசாராயம் பறிமுதல்
விழுப்புரம்:ஆந்திராவிலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம், விழுப்புரம் அருகே போலீசில் சிக்கியது. சாராயம் வினியோகிக்க பயன்படுத்திய வாகனங்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் லாரியில் கள்ளச் சாராயம் கடத்தி வந்து வினியோகம் செய்வதாக, மதுவிலக்கு அமலாக்கப் பிர...
தமிழகம்
தென் மாநிலத்திலே முதன் முதலாக பாம்பனில் காற்றாலை மின் உற்பத்தி
மண்டபம்: தென் மாநிலத்திலே முதன்முதலாக பாம்பன் ஊராட்சியில் காற்றாலை மூலம் மின்உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் மின்தடை பல மணி நேரம் அமலில் உள்ளது.காற்றாலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை அரசு பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளன. தற்போது தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை சார்பில்,மரபுசாரா எரிசக்தி துறைய...
General
அமெரிக்காவில் குடியேறுபவர்களில் இந்தியர்களுக்கு மூன்றாவது இடம்
வாஷிங்டன் : அமெரிக்காவில் அதிக அளவில் குடியேறும் வெளிநாட்டவர்கள் பட்டியலில், இந்திய வம்சாவளியினர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். அமெரிக்க குடியேற்றத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேறுவது அதிகரித்து வருகிறது. இதில் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் அமெரிக்க...
தமிழகம்
நடுக்கடலில் மூழ்கிய படகு
மண்டபம்: ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. தங்கச்சிமடத்தை சேர்ந்த திவிர்தீஸ் என்பவரது விசைப்படகில் வெள்ளைச்சாமி,டேவிட் உட்பட நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.விசைப்படகு இன்று காலை கரை திரும்பும்போது படகின் அடிப்புற பலகை பெயர்ந்து,படகில் கடல்நீர் பு...
தமிழகம்
பிடிபட்ட கடல் அட்டைகள்
மண்டபம்: ராமேஸ்வரம்,மண்டபம் பகுதியில் கடல் அட்டைகளை வைத்திருந்த இருவரை , ராமநாதபுரம் வன அதிரடிப்டையினர் கைது செய்துதனர். ராமேஸ்வரம் பகுதியிலிருந்து இலங்கை மார்க்கமாக வெளிநாடுகளுக்கு கடந்த கடல் அட்டைகள் கடத்தப்படுகின்றன.வனத்துறையினர் ரோந்தில் சிலர் பிடிபட்டாலும், பலர் தப்புகின்றனர். இதனிடையே நேற்று அதிரடிபடையினர் ரோந்தி...
தமிழகம்
திண்டுக்கல்லில் கள்ள நோட்டுஇருவருக்கு ஐந்தாண்டு சிறை
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட,இரண்டு பேருக்கு கோர்ட்டில் தலா, ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் நாகல் நகரில், 2002 டிசம்பர் 27ம் தேதி, கரூர் மாவட்டம் மகிலம்பட்டியை சேர்ந்த ஹபிப்ரகுமான்(60), கரூர் குளித்தலையை சேர்ந்த பால்சாமி(76), கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த ...
தமிழகம்
பிரதோஷ விழா
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பாக நடந்தது. நந்திபகவான் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கபட்டார். ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம்
சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது
மண்டபம்: இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(44).இவர் கடந்த 1996 ம் ஆண்டு இலங்கையிலிருந்து படகில் குடும்பத்துடன் மண்டபம் வந்துள்ளார். மண்டபம் முகாமில் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தார் திருநெல்வேலி முகாமில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாகராஜ் மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும் நடராஜன் மகள் சுகன்யா(13)வி...
தமிழகம்
இலங்கை மந்திரியைகைது செய்ய மனு
சென்னை:இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு மக்கள் உரிமை அமைப்பின் செயலரும், வக்கீலுமான புகழேந்தி இம்மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இவர் மீது சென்னை கோர்ட்டில் மூன்று கிரிமினல் வழக்குகள் நிலுவையி...
தமிழகம்
சாயல்குடியில் மக்கள் தொடர்பு முகாம்
சாயல்குடி: சாயல்குடி அருகே கீழச்செல்வனூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார். தாசில்தார் காளிமுத்து, சமூகநலத்திட்ட தாசில்தார் சிவக்குமார், கடலாடி ஒன்றிய தலைவர் ராஜசேகர் , ஊராட்சி தலைவர் வள்ளி முன் னிலை வகித்தனர். இயற்கை மரணமடைந்த நான்கு பேருக்கு 12500 வீதம் உதவிகளை கலெக் டர் வழங்...
தமிழகம்
கீழக்கரை சதக் இன்ஜினியரிங் கல்லூரி பட்டமளிப்பு விழா
கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி பட்டமளிப்பு விழா, அறக்கட்டளை தலைவர் டாக்டர் ஹமீது அப்துல் காதர் தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் செய்யது அபுதாகீர் வரவேற்றார். அறக்கட் டளை நிர்வாக இயக்குனர்கள் யூசுப்,பசீர் அகமது,பைசல் அப்துல்காதர், ஹபீபு முகம்மது, சதக்கத்துல்லா முன்னிலை வகித்தனர். மாணவ,மாணவிகளுக...
தமிழகம்
கோவையில் செம்மொழி மாநாடு:பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை:உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு இம்மாதம் 23, 24, 25ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.உயர்கல்வித் துறை செயலர் கணேசன் பிறப்பித்துள்ள உத்தரவு:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. அம்மாநாட்டில் அனைத்து கல்லூரி ம...
தமிழகம்
இலவச தொழில் பயிற்சி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ மாணவர்களுக்கு தாட்கோ மூலம் இலவச தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. தாட்கோ மூலம் தளவாடங்கள் கையாளுதல் மற்றும் தளவாடங்கள் ஏற்றுதல், இறக்குதல் பயிற்சி வயது 18 முதல் 25 வரை. வேலை செய்யும் இடம் போர்டு இந்தியா லிட்., செங்கல்பட்டு. சம...
தமிழகம்
பா.ஜ., ஊழியர் கூட்டம்
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.,சார்பில் மாவட்ட அளவிலான ஊழியர் கூட்டம் பரமக்குடியில் மாவட்ட தலைவர் சண்முகராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்புசெயலர் குமார், மாவட்ட துணை தலைவர் சுந்தர்ராஜன், பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், கார்மேகம் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாநில அ...
தமிழகம்
தூத்துக்குடியில்கடையடைப்பு
தூத்துக்குடி:தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.போக்குவரத்து நெரிசல் காரணமாக திருச்செந்தூர் பஸ்கள், தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்டிற்கு பதிலாக, இன்று முதல் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்படுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.இதனால் தங்கள் வியாபாரம், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என ...
தமிழகம்
காதலர்களை கண்டுபிடிக்க இருவரை கடத்திய கூலிபடையினர்
தொண்டி: காதலர்களை கண்டுபிடிக்க கூலிபடை உதவியுடன் காதலன் நன்பனை கடத்தி தாக்கிய இரண்டு பேர் கைது செய்யபட்டனர். சுமோ கார் கைபற்றபட்டது. திருவாடானை அருகே கீழ்க்குடியை சேர்ந்தவர் கண்ணதாசன் (19). இவர் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பி.ஏ., படித்து வருகிறார். அதே கல்லூரியில் படித்து வரும் ராகினி (20) என்பவர் சில நாட்கள...
தமிழகம்
ஐ.ஏ.எஸ்., பயிற்சி தேர்வுக்கு எம்.ஜி.ஆர்., கல்லூரி தேர்வு
ராமநாதபுரம்: ஐ.ஏ.எஸ்., பயிற்சி தேர்வுக்கு உச்சிப்புள்ளி புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வியியல் கல்லூரி நுழைவுத்தேர்வு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை மனிதநேய அறக்கட்டளை மூலம் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் தேர் வாளர்களுக்கு தங்கும் இடம், உணவு இலவசமாக...
தமிழகம்
ஒப்பந்த நிபந்தனைகளை ரத்து செய்யக் கோரிய மருத்துவ கல்லூரி பேராசிரியரின் மனு தள்ளுபடி
சென்னை:ஒப்பந்த நிபந்தனைகளை ரத்து செய்யக் கோரி மருத்துவக் கல்லூரி இணைபேராசிரியர் தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. வழக்கு செலவுத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் விதித்தும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இணைப் பேராசிரியராக டாக்டர் கோபு என்பவர் பணியாற்றி வர...
தமிழகம்
எருது கட்டு திருவிழா
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே மேலத்தூவல் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு எருதுகட்டு விழா நடந்தது. மூவலூர், காஞ்சிரங்குடி, நயினார்கோவில், காவடிகோட்டை, பறையனேந்தல், காடரடர்ந்தகுடி பகுதிகளிலிருந்து 32 எருதுகள் கலந்து கொண்டன. எருதுகட்டில் மாடுபிடி வீரர் ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. எருதுகட்டில் ...
இந்தியா
சரத்பவார் எப்போது வீடு திரும்புவார் ?
மும்பை: மத்திய அமைச்சர் சரத் பவார் மருத்துவமனையில் இருந்து, இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் பின்சாலே கூறியுள்ளார்.மத்திய விவசாயத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத் பவார், வாயில் ஏற்பட்ட தொற்றுநோய் காரணமாக அவதிபட்டு வந்தார். இதன...
தமிழகம்
கடலோர கடத்தலில் ஏறுமுகம்... தடுக்கும் நடவடிக்கையில் தொய்வு; கொள்ளை போகும் வளங்கள்!
ராமநாதபுரம்: கடலோர கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகளில் தொய்வு நிலை உள்ளதால், கடலோர வளங்கள் அழிவை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலோர பகுதியான ராமநாதபுரம் மாவட்டத் தில், கடலோர கடத்தல் அதிகரித்து வருகிறது. அரிய மன்னார் வளைகுடா பகுதியை பெற்றிருப்பதால் இங்குள்ள வளங் களை கொள்ளையடிக்க போட்டோ போட்டி நடந்து வருகிறது. வனத்துறை...
தமிழகம்
சுழற்சி முறையில் நூறு நாள் வேலை
கமுதி: அச்சங்குளம் ஊராட்சிக் குட்பட்ட கிராமங்களில் சுழற்சி முறையில் நூறு நாள் வேலை வழங்கப்படுவதால் பொதுமக்கள் விரக்தியில் உள்ளனர். கமுதி ஒன்றியத்தை சேர்ந்த அச்சங்குளம் ஊராட்சி காடநகரி, வேப் பங்குறிச்சி, பொட்டக் குளம் உட்பட சில கிராமங்களை உள்ளடக்கியது. அரசின் ஊரக உறுதியளிப்பு திட்ட முறைப்படி நூறு நாள் வேலைவாய்ப்பை ஊராட்...