category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
இந்தியா
இது உங்கள் இடம்
மாற்றம் காணமுடியும்!மாங்குயில் ஜனா, திருப்பூரிலிருந்து எழுதுகிறார்: அடர்ந்த காடுகளை உள்ளடக்கிய வனப்பகுதிகளில் உள்ள, மலைவாழ் ஆதிவாசி மக்களின் ஜீவாதாரம் என்பது, இன்றளவும் கேள்விக்குறியே.ஒற்றையடிப் பாதை, காட்டு மிருகங்களின் அச்சுறுத்தல், இருள் படர்ந்த சூழல், மின்சாரமில்லை, நியாயவிலைக் கடைகளில்லை, மருத்துவ மனைகளில்லை, கல்வ...
இந்தியா
வேலையில் ஓர் ஆத்ம திருப்தி
மெடிக்கல் டூர் ஏஜன்சி இயக்குனர் சதீஷ்: உலக அளவில் மெடிக்கல் டூரிசத்துல இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. இதுல மும்பை, டில்லிக்கு அடுத்து மூன்றாவது இடத்துல சென்னை இருக்கு.சென்னையில் உலகத் தரம் மிக்க பெரிய மருத்துவமனைகள் நிறைய இருக்கு. அதுல தங்கி சிகிச்சை எடுக்க இலங்கை, மாலத்தீவு, நைஜீரியா, அரபு நாடுகள்ல இருந்து அதிகம் ப...
இந்தியா
சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு அஞ்சலி
புதுடில்லி : சத்திஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல் தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எப்., வீரர்கள் நான்கு பேரின் உடல்கள் நேற்று டில்லிக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த இருநாட்களுக்கு முன், சத்திஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில், ராணுவ வாகனத்தில் வந்து கொண்டிருந்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள், நக்சல்களால் கண்ணி வெடி மூ...
தமிழகம்
போலி சிம்கார்டு மூலம் ஆன்-லைன் பரிவர்த்தனை : 3 பேர் கைது
சென்னை : ஒருவரின் மொபைல் எண்ணிற்கு போலி சிம்கார்டு பெற்று, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ஆன்-லைன் மூலம் 3.92 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக மூன்று பேரை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் செடிலா கம்யூனிகேஷன் நிறுவன உரிமையாளர் அஞ்சன்குமார். இவரது வங்கிக் கணக்கில் இருந்து அவருக்கு தெரிய...
தமிழகம்
ஓமியோபதி மருத்துவர் கைது
திருநெல்வேலி : நெல்லையில் அலோபதி மருத்துவம், மேற்கொண்ட ஓமியோபதி மருத்துவர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் மானூரை அடுத்துள்ள தெற்குபட்டியைச் சேர்ந்தவர் பால்சாமி(44). ஓமியோபதி மருத்துவத்தில் டிப்ளமோ முடித்துள்ள இவர், அலோபதி மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளார். மானூரை சுற்றியுள்ள கிராமங்களில் மருத்துவம் செய்...
தமிழகம்
விபத்தில் சிக்கியவரை பிழைக்க வைத்த பெண்
அம்பாத்துரை : விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தவர், மில் தொழிலாளியான கிராமத்து பெண்ணின் முதலுதவியால் உயிர் பிழைத்தார். கடந்த வாரம், திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் என்.பஞ்சம்பட்டி பிரிவு அருகில் சின்னாளபட்டியில் இருந்து திண்டுக்கல் வந்த தனியார் பஸ்சின் பின்புறம் லாரி மோதியது. இதில், பஸ்சின் கடைசி சீட்டில் அமர்ந...
தமிழகம்
பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதால் தலைமறைவான பெண், காதலனுடன் சரண்
திருநெல்வேலி : பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதால், தலைமறைவாக இருந்த பெண், காதலனுடன் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த ராமகிருஷ்ணாபுரத்தில் வசித்தவர் ஜெயச்சந்திரன்(50). தங்கநகை தொழில் செய்து வந்த இவர், வீட்டின் அருகில் ஒரு கோவில் கட்டி, அங்கு ஜோதிட தொழிலும் செய்து வந்தார். இவரது மகள்...
தமிழகம்
மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே ரயில் போக்குவரத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பு
மயிலாடுதுறை:மயிலாடுதுறை - விழுப்புரம் அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று நடந்தது. மத்திய அமைச்சர்கள் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் இவ்விழாவில் பங்கேற்றனர்.மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே 122 கி.மீ., தூரம் மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கப்பட்டு, கடந்த மாதம் 23ம் தேதியில் இருந்து இப...
தமிழகம்
சுவரை ஓட்டை போட்டு நகை கொள்ளை
திருச்சி : திருச்சி அருகே, நகை அடகுக்கடையில், சுவரை ஓட்டை போட்டு 40 சவரன் நகை, 80 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர். திருச்சி - கரூர் மெயின்ரோட்டில் உள்ள பெட்டவாய்த்தலை கடைவீதியில், வேலா நகை அடகுக்கடை உள்ளது. இதன் உரிமையாளர் மாதவன்(45). இவர், ஒரே கடையில் அடகு தொழிலும், ...
தமிழகம்
இரு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
கோவை : கணவரும், மாமனாரும் தாக்கி கொண்டதால் மனமுடைந்த பெண், இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்து விட்டு, தானும் அதே தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டியை சேர்ந்தவர் குமார் (32); கட்டடத் தொழிலாளி. இவர், தனது தந்தை ராமன், மனைவி கண்ணம்மாள் மற்றும் இரு ஆண் குழந்தைகளுட...
தமிழகம்
தலை வீங்கிய ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது
கோவை : தலை வீங்கிய நிலையில் கோவை அரசு மருத்துவமனையில், மேல் சிகிச்சை பெற்று வந்த ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. திருப்பூர் - தாராபுரம் ரோட்டில் அரசு தலைமை மருத்துவமனை அருகே தலை வீங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆறு மாத ஆண் குழந்தை, மேல்சிகிச்சைக்காக கடந்த 3ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. கோ...
தமிழகம்
வெள்ளி வியாபாரி மகனை கடத்திய இருவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு
சேலம் : சேலம் வெள்ளி வியாபாரி மகனை கடத்திய ஆறு பேரில், இருவர், சங்ககிரி சீர்திருத்த பள்ளியிலும், நான்கு பேர் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். மகாராஷ்டிர மாநிலம், தாக்லி மாவட்டம் ஜார்த் கிராமத்தை சேர்ந்தவர் சிவாஜி(50). இவர், சேலம் அருகே அரியாக்கவுண்டம்பட்டியில், வெள்ளி உருக்கும் பட்டறை வைத்துள்ளார். மனைவி மற்றும...
தமிழகம்
பலியான சிஆர்பிஎப் வீரர் உடல் இன்று நெல்லை வருகை
திருநெல்வேலி : சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் கண்ணிவெடிக்கு பலியான மத்திய படை வீரரின் உடல் இன்று பாளையங்கோட்டை வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை லோடிகான் தெருவை சேர்ந்த முருகன் மகன் சுப்பிரமணியன்(38). இவர் 1991 முதல் சி.ஆர்.பி.எப்., மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வடமாநிலங்களில் பணியாற்றிவந்தார். சில ...
இந்தியா
ஹாலப்பா காவல் நீட்டிப்பு
ஷிமோகா : கற்பழிப்பு வழக்கில் கைதாகியுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் ஹாலப்பாவின் கோர்ட் காவல் இரண்டு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கர்நாடக உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஹாலப்பா. இவரது நண்பர் வெங்கடேசமூர்த்தி. இவரது வீட்டுக்கு ஹாலப்பா சென்று குடிபோதையில் வெங்கடேசமூர்த்தியின் மனைவி சந்திரவதியை கற்பழித்ததாக வழக்கு பதி...
இந்தியா
ஆந்திர எல்லையில் சுரங்கப்பணி ரெட்டி சகோதரர்களுக்கு அனுமதி
புதுடில்லி : கர்நாடக அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள், ஆந்திர எல்லையில் சுரங்கப் பணியை தொடர்ந்து நடத்த, சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்துள்ளது. ஆந்திரா, கர்நாடக எல்லையில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கர்நாடக அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள் பெரிய அளவில் சுரங்கப் பணியை மேற்கொண்டு வந்தனர். ஆந்திர அரசு ஒப்புதல் அளித்...
இந்தியா
ஊழலில் ஈடுபட்ட நீதிபதிகள் இட மாற்றத்தை அரசு நிராகரித்தது
புதுடில்லி : பல கோடி ரூபாய் வருங்கால வைப்பு நிதி மோசடியில் சிக்கிய மூன்று நீதிபதிகளின் இட மாற்றம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழு அளித்த பரிந்துரையை, மத்திய அரசு ஏற்காமல் கிடப்பில் போட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் நடந்த வருங்கால வைப்பு நிதி பல கோடி ரூபாய் மோசடி சம்பவம், நாட்டையே உலுக்கியது. ...
தமிழகம்
பஞ்சமி நிலங்கள் தொடர்பான வழக்கு வி.ஜி.பி., மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
சென்னை : பஞ்சமி நிலங்கள் தொடர்பாக வி.ஜி.பி., ஹவுசிங் மற்றும் வி.ஜி.பி., பிரேம்நகர் மின்வாரிய குடியிருப்போர் நலச்சங்கம் தாக்கல் செய்த அப்பீல் மனுக்களை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. ஆதிதிராவிடர்களுக்காக ஒதுக்கப்படும் நிலங்களை 10 ஆண்டுகளுக்கு வேறு யாருக்கும் மாற்றம் செய்யக் கூடாது. 10 ஆண்டுக்குப் பின், அந்த நிலங்களை ஒட...
தமிழகம்
வக்கீலாக பிராக்டீஸ் செய்வது நிறுத்தி வைப்பு: எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னை : வக்கீலாக பிராக்டீஸ் செய்வதை நிறுத்தியதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரன்; பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார். நாகர்கோவில் பார் அசோசியேஷனில் உறுப்பினராக உள்ளார். வக்கீலாக பிராக்டீஸ் செய்வதில் இருந்து இவரை சஸ்பெண்ட் செய்து, பார் க...
தமிழகம்
வழக்கு பதிவு கோரும் மனுக்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் : மாஜிஸ்திரேட்டுகளுக்கு உத்தரவு
மதுரை : வழக்கு பதிவு செய்ய கோரும் மனுக்களை மாஜிஸ்திரேட்டுகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. நெல்லை திருக்குறுங்குடியை சேர்ந்த குளோரிபாய் தாக்கல் செய்த மனு: வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சிலர் என்னிடம் மோசடி செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி வள்ளி...
தமிழகம்
தேர்தல் வழக்கில் மாவட்ட நீதிபதி உத்தரவு ஐகோர்ட்டில் ரத்து
சென்னை : தேர்தல் வழக்கில் குறைவான டிபாசிட் செலுத்தியதை நிவர்த்தி செய்வதற்காக, மீதிப் பணத்தைச் செலுத்த செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிபதி அனுமதியளித்ததை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. பரங்கிமலை - கன்டோன் மென்ட் போர்டில் மூன்றாவது வார்டுக்கு தேர்தல் நடந்தது. இதில், காங்கிரஸ் சார்பில் கோகுலகிருஷ்ணன் என்பவர் போட்டியிட்டார...
தமிழகம்
தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழு
சென்னை:தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம், வரும் 30ம்தேதி சென்னையில் நடக்கிறது.கட்சி மற்றும் மாநிலம் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழு கூடி விவாதித்து முடிவுகளை எடுப்பது வழக்கம். தமிழகத்தில் மேலவை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இடம் பெறக்கூடியவர்கள் குறித்து முடிவெடுக...
தமிழகம்
சசிரேகா கணவர், நிதி நிறுவன பங்குதாரரைத் தேடி சென்னை, கும்பகோணத்தில் போலீசார் முகாம்
கோவை : மோசடி நிதி நிறுவன பெண் உரிமையாளரின் ஜாமீன் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள இவரது கணவர் கல்கி, நிதி நிறுவன பங்குதாரர் சுதர்சன் ஆகியோரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கோவைப்புதூரைச் சேர்ந்தவர் சசிரேகா(45). பீளமேடு - காளப்பட்டி ரோட்டில், "கே.எஸ்.மெர்கன்டைல்' எனும் பெயரில் நிதி நிறுவ...
இந்தியா
வெயிலுக்கு பஸ் ஸ்டாண்டில் பந்தல் போட்ட கோவில் குருக்கள்
ஐதராபாத் : கொளுத்தும் வெயிலில் பஸ்சுக்காக வெயிலில் காத்திருக்கும் பயணிகளுக்காக, ஆந்திராவைச் சேர்ந்த கோவில் குருக்கள், பந்தல் போட்டு சேவை செய்து வருகிறார். ஐதராபாத்தில் உஸ்மானியா பல்கலைக் கழகத்தை ஒட்டிய அடிக்மெட் என்ற இடத்தில் ஒண்டு குடித்தனம் நடத்தி வருபவர் சீனிவாசாச்சார்யுலு. அருகே உள்ள கோவிலில் பூசாரியாக உள்ள இவர், ஓ...
தமிழகம்
தங்கக்காசு மோசடி வழக்குகளை சிறப்பு கோர்ட் விசாரிக்கும்:துணை முதல்வர் அறிவிப்பு
சென்னை:தங்கக்காசு மோசடி வழக்குகளை சிறப்பு கோர்ட் விசாரிக்குமென துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.காவல்துறை மானியத்தின் மீதான விவாதத்துக்கு துணை முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்:"கோல்டு குவெஸ்ட்' நிறுவனம், பண முதலீடு செய்தால் தங்கக் காசு தரப்படும் என்று கூறி மோசடி செய்ததால், ஒரு லட்சத்து 7,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
தமிழகம்
அழகு சாதன பொருட்களில் கலப்படம் போலிகளின் விற்பனையும் அமோகம்
மதுரை : முகத்தை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் சோப்பு முதல் முகக் கிரீம்கள் வரை, அழகு சாதனப் பொருட்கள் அனைத்திலும் தமிழகம் முழுவதும் கலப்படம் நிறைந்துள்ளன. பிரபல நிறுவனங்களின் அழகு சாதனப் பொருட்களை போலியாக தயாரித்து, விற்பனை செய்யப்படுகின்றன. ஹேர்டை : ஹேர் டையில் "பாரா பீனைலின் டையமின்' என்ற ரசாயனப் பொருள் அதிகமாக கலந்...
தமிழகம்
பனை மரம் ஏற நவீன கருவி அறிமுகம் கோவை வேளாண் பல்கலை வடிவமைப்பு
கோவை : தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காண, பனை மரம் ஏற நவீன கருவியை கோவை வேளாண் பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. கோவை வேளாண் பல்கலையின் பண்ணை இயந்திரவியல் துறை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ள இந்த கருவி, பனை ஏறுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. பனை ஏறும் நுட்பம் அறியாத சாதாரண தொழிலாளரும் இதை பயன்படுத்தி, எளிதாக மரம் ஏற முட...
தமிழகம்
மீனாட்சி கோயில் அறிவிப்பு
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரி ராஜநாயகம் அறிக்கை : கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் மே 18 முதல் 27 வரையும், திருஞானசம்பந்தர் சுவாமி உற்சவம் மே 28 முதல் 30 வரையும் நடக்கிறது. இந்நாட்களில் கோயில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ உபய தங்கரதம், திருக்கல்யாணம், தங்ககவசம், வைரகிரீடம் சாத்துப்படி நடக்காது, ...
தமிழகம்
கட்டண விபரத்தை மறுபரிசீலனை செய்ய மனு: பள்ளிகள் தீவிரம்
மதுரை : மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கல்வி கட்டண விபரம், அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று வழங்கப்பட்டது. அதிருப்தி அடைந்த பள்ளிகள் மறுபரிசீலனை செய்ய, மனுசெய்வது குறித்து ஆலோசித்து வருகின்றன. தனியார், சுயநிதி பள்ளிகளுக்கான கட்டணத்தை அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் பெரும் அதிருப்தியில் உள்ளன. இந்ந...
தமிழகம்
படிப்படியாக கட்டணங்கள் உயர்வால் பனியன் உற்பத்தி பாதிக்கும் அபாயம் : அரசு மவுனம் கலைத்தால் நெருக்கடி
திருப்பூர் : உலகம் முழுவதிலும் பொருளாதார போட்டியை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில், பனியன் தொழில் சார்ந்த ஒவ்வொரு பிரிவிலும் உற்பத்தி கட்டணங்கள் படிப்படியாக உயர்த்தப்படுவதால், பனியன் மற்றும் ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் பனியன் வர்த்தகம், தரமான ஆடைகளை உலகச் சந்தையில் அற...
தமிழகம்
பாட புத்தகங்களை வினியோகிக்க 33 பதிப்பாளர்கள் ஆர்வம்
சென்னை : சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், 33 பதிப்பாளர்கள் பள்ளிக் கல்வித் துறையிடம் பாடப் புத்தகங்களை சமர்ப்பித்துள்ளனர். வரும் கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளிலும் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் ஒரே மாதிரியான பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக, தமிழக அரசு பாடப் புத்தகங்...
தமிழகம்
செய்தித்துறை இயக்குனராக பாஸ்கரன் பொறுப்பேற்பு
சென்னை : முதல்வரின் தனிப்பிரிவு தனி அலுவலராகவும், செய்தித் துறை இயக்குனராகவும் (பொறுப்பு) பாஸ்கரன் பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வரின் தனிப்பிரிவு அலுவலராக இருந்த ராஜேஷ், திருவள்ளூர் கலெக்டராகவும், செய்தித் துறை இயக்குனராக இருந்த காமராஜ், மதுரை மாவட்ட கலெக்டராகவும் மாற்றப்பட்டனர். இதனால் காலியாக இருந்த, முதல்வரின் தனிப...
தமிழகம்
நாகூர் கந்தூரி விழா கொடியேற்றம்
நாகப்பட்டினம் : நாகை அடுத்த நாகூர் தர்கா கந்தூரி விழா துவக்கத்திற்கு ஏற்றப்படும் கொடி, சிங்கப்பூரில் இருந்து நாகைக்கு நேற்று மாலை வந்தது. நாகை அடுத்த நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்காவில் 453 ம் ஆண்டு கந்தூரி விழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 25ம் தேதி சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது. சோழ மன்னர் ச...
தமிழகம்
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் நாட்களில் மின்வெட்டு வேண்டாம் : பெற்றோர் கோரிக்கை
கோவை : பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் மட்டும், மின்வெட்டை தளர்த்திக் கொள்ள வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. நகர்ப்புறங்களில் பல வீடுகளில் இன்டர்நெட் இணைப்பு வசதி உள்ளதால், வீட்டி...
தமிழகம்
திருத்திய முன்னுரிமை பட்டியல் 18ம் தேதி இணையத்தில் வெளியீடு
சென்னை : அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்விற்குரிய திருத்திய முன்னுரிமை பட்டியல், வரும் 18ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான, 2010-11ம் ஆண்டின் பணிமாறுதல் மற்றும் பதவி...
General
தற்கொலை படை தாக்குதல்:பாக்தாத் தலைநகரில் பலி 52:நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம்
பாக்தாத்:ஈராக்கில் நேற்று 20 இடங்களில் நடந்த தாக்குதலில், 52 பேர் கொல்லப்பட்டனர். பாக்தாத்தில் இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில், 23 பேர் உடல் சிதறி பலியாயினர்.ஈராக்கில் சதாம் ஆட்சியை அமெரிக்க படைகள் வீழ்த்திய பிறகு, சதாம் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பினர், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.கடந்த இரண்டு வாரங்கள...
தமிழகம்
தமிழகத்தில் வெயில் கொளுத்தியது அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி
சென்னை : சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் நேற்று அனல் காற்றுடன் வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக, வேலூரில் 107 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் கடந்த 4ம் தேதி கத்திரி வெயில் துவங்கியது. கோடை மழையால், ஆரம்பத்தில் வெயிலின் தாக்கம் குறைந்தது. இன்னும் சில நாட்களில் கத்திரி வெயில் உச்சக்கட்டத்தை எட்ட உள்ளது. இதனா...
தமிழகம்
ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு 11 மாவட்ட இளைஞர்கள் பங்கேற்பு
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ராணுவ பணிக்கான ஆட்கள் தேர்வு முகாமில் 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர். தேதி தெரியாமல் வந்த இளைஞர்கள் பலர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திண்டுக்கல்லில் ராணுவ பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம் நேற்று துவங்கியது. திண்டுக்கல், மதுரை, தேனி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கிர...
தமிழகம்
ஏற்காட்டில் வரும் 28ம் தேதி கோடைவிழா
சேலம் : ஏற்காட்டில், கோடை விழா இம்மாதம் 28ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 35வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்துவது குறித்த, அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) கலையரசி தலைமை வகித்து பேசியதாவது: கோடை விழா மே 28, 29 மற்றும...
General
வெடிகுண்டை கண்டறிய பேனா வடிவில் கருவி
வாஷிங்டன்:வெடி மருந்தை கண்டறியும் பேனா வடிவிலான கருவி, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அமெரிக்காவில் நியூயார்க் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டது முதல், விமானத்தில் திரவ வடிவிலான பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பயங்கரவாதிகள் ஷூ மற்றும் உள்ளாடைக்குள் வெடி மருந்தை பதுக்கிக் கொண்டு விமான...
General
ஒசாமா பின்லேடன் மறைவிடம்:பாகிஸ்தானுக்கு நன்றாக தெரியும்
வாஷிங்டன்:பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அல்- குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் இருக்கும் இடம் தெரியும், என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியதாவது:பாகிஸ்தான் அரசு உயர் அதிகாரிகள் பலருக்கு ஒசாமா மற்றும் தலிபான் தலைவர் முல்லா ஓமர் ஆகியோர் ...
இந்தியா
இது உங்கள் இடம்
அடங்க மாட்டாங்களாம்!துரை.நடராஜன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர், வாடிப்பட்டி, மதுரை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகமெங்கும்   விடுதலை சிறுத்தை கட்சியினர், சட்டமேதை அம்பேத்கர், திருமாவளவன் உருவப்படத்தை, பிளக்ஸ் போர்டுகளிலும், வால் போஸ்டர்களிலும் பொறித்துள்ளனர்.அதில், திருமாவளவன் கம்பு, கத்தி, அரிவாள், துப்பாக்கி பி...
இந்தியா
சொல்கிறார்கள்
ரிஸ்க் எடுக்க துணிந்தேன்... : விஷன் டைம்ஸ் ராமமூர்த்தி: எல்லோரையும் போல ஊர்ல கலேஜ் படிச்சிட்டு, மெட்ராசுக்கு போனா ஏதாவது வேலை கிடைக்குமுன்னு ரயில் ஏறினவன்தான் நான். என் அண்ணன் ஒரு அட்வர்டைசிங் கம் பெனியில் வேலை பார்த்துட்டு இருந்ததால, எனக்கும் அங்கேயே வேலை கொடுத்தனர்.என் முதல் சம் பளம் 90 ரூபாய். அப்ப ஒரு சவரன் தங்கம் ...
இந்தியா
பேச்சு, பேட்டி, அறிக்கை
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் ராஜா பேட்டி: உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடு குறித்து, ஜெய்ராம் ரமேஷ் பேசுவதற்கு இந்தியாவிலேயே பொருத்தமான இடங்கள் உள்ளன. ராஜ்யசபாவில் நடந்த சுற்றுச்சூழல் தீர்ப்பாய மசோதா மீதான விவாதத்தின் போது, அவர் இப்பிரச்னை குறித்து பேசியிருக்கலாம். அதை விடுத்து, சீனாவில் ஏன் இது பற்றி பேச வேண்டும்? வ...
இந்தியா
மோடியின் பிடியில் பி.சி.சி.ஐ., : ஆதாரம் அளிப்பதில் சிக்கல்
மும்பை : லலித் மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரம் அளிக்க முடியாமல் பி.சி.சி.ஐ., திணறுகிறது. பெயரளவுக்கு சில ஆதாரங்களை மட்டும் கொடுத்துள்ளது. மற்றவை வாய்மொழியான புகார் என்பதால், ஆதாரம் அளிக்க இயலவில்லை என மழுப்பியுள்ளது. ஊழல் புகார் காரணமாக, ஐ.பி.எல்., அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து லலித் மோடியை, இந்தி...
தமிழகம்
மதுரை, கோவையில் சுற்றுச்சூழல் திருப்தியில்லை: தூத்துக்குடி மிக மோசம்
சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் உள்ளிட்டவை பெறுமளவு மாசுபடாமல் இருக்கும் நகரங்களின் பட்டியலை மத்திய அரசு தயாரித்துள்ளது. இதில், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய நகரங்களாக தமிழகத்தின் இரு பெரும் நகரங்களான மதுரையும், கோவையும் குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர முக்கிய தொழில் நகரமான தூத்துக்குடி, மிகவும் ஆபத் தான சுற்றுச்சூழல...
தமிழகம்
சத்துணவு திட்டத்தில் மாற்றத்தை அறிவிக்குமா அரசு?
சத்துணவில் தினமும் விதவிதமான உணவு வழங்கும் சோதனை ரீதியான முயற்சி சென்னையில் வெற்றியடைந்துள்ளது. மாணவர்களும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளதால், தமிழகம் முழுவதும் தினமும் விதவித உணவு வழங்கும் வகையில், சத்துணவு திட்டத்தில் அரசு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 வரையில் சத்துண...
தமிழகம்
சொத்து மதிப்பு ரூ.5,000க்குள் இருந்தால் சலுகை
சென்னை : சொத்துகள் வாங்கும் போது 5,000 ரூபாய் வரை மதிப்புள்ள சொத்துகளுக்கு, முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளித்து அரசு அறிவித்துள்ளது.சுற்றுலா மற்றும் பதிவுத் துறைக்கான மானியத்தின் மீது, சட்டசபையில் நேற்று நடந்த விவாதத்துக்கு அமைச்சர் சுரேஷ் ராஜன் அளித்த பதில்:பதிவுத் துறை...
தமிழகம்
புராதன சின்னங்களை சுற்றிலும் கட்டடங்கள் : நடவடிக்கையில் இறங்குகிறது தொல்லியல் துறை
புராதன சின்னங்கள் அருகே விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களை கணக்கெடுத்து நடவடிக்கை எடுத்து, புராதன சின்னங்களை பாதுகாக்கும் முயற்சியில், இந்திய தொல்லியல் துறை இறங்கியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத் திருத்தத்தால், மாமல்லபுரத்திலுள்ள புராதன சின்னங்கள் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் என்ற எதிர்பார்...
தமிழகம்
பிளஸ் 2 தேர்வு முடிவு தாமதம் ஏன்?
மதுரை:பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு தேதி நேற்றும் அறிவிக்கப்படவில்லை. சட்டசபை கூட்டத்தொடர் கடைசி நாளான 14ம் தேதியோ அல்லது மறுநாள் 15ம் தேதியோ வெளியாகலாம் என கூறப்படுகிறது.கணிதப் பாடத்தில் கடந்த ஆண்டைவிட தோல்வி அதிகம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 14ம் தேதி வெளியானது. இந்த...
தமிழகம்
நேர்மையான அதிகாரியாக பணியாற்றுவேன் ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்ற கோவை இளைஞர் உறுதி
கோவை:இறுதி வரையிலும் நேர்மையான காவல் துறை அதிகாரியாக பணியாற்றுவேன்; நான் இருக்கும் இடத்தில் லஞ்சமற்ற சூழலை உருவாக்குவேன்,'' என்று ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்ற கோவை இளைஞர் உறுதி அளித்துள்ளார். கோவை அருகேயுள்ள பேரூர் ராமிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம்; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாரதா மணி...
தமிழகம்
சுற்றுலா பயணிகளால் வன விலங்குகளுக்கு இம்சை
பந்தலூர்:நீலகிரி மாவட்டம், முதுமலையில் வன விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.கோடை காலம் துவங்கிவிட்டாலே, மலைப்பிரதேசமான நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுக்க துவங்கிவிடுவர். வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கர்...
தமிழகம்
உத்திரகோசமங்கையில் கும்பாபிஷேகம் மரகத நடராஜர் சந்தனம் களைய முடிவு
ராமநாதபுரம்:உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மரகத நடராஜர் சிலை சந்தனம் களைய முடிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில், மரகத நடராஜர் ஆருத்ரா தரிசனம் பிரசித்தி பெற்றது. மரகத கல்லாலான இச்சிலையில், ஆண்டுக்கு ஒரு முறை சந்தனம் களையப்படும். கடந்த 2...
தமிழகம்
அரசு நிர்ணயித்த கட்டணம்: தனியார் பள்ளி நிர்வாகங்கள் கடும் எதிர்ப்பு
தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் அறிவித்திருப்பதால், தற்போது வழங்கப்படும் கல்வியின் தரம் குறைய வாய்ப்புள்ளது,'' என தனியார் பள்ளி நிர்வாகங்கள், பள்ளி முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.சமீபத்தில், தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பதற்காக அரசால் அமைக்கப்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு, தனியார் பள்...
தமிழகம்
கட்டணத்திற்கு நிர்வாகிகள் எதிர்ப்பு ஜூனில் பள்ளிகளை திறக்க மறுப்பு
நெல்லை: தனியார் பள்ளி கட்டண நிர்ணயத்தை எதிர்த்து, வரும் ஜூனில் பள்ளிகளை திறக்க மாட்டோம் என, சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.தனியார் பள்ளிகளின் கட்டண பட்டியலை அந்தந்த பள்ளி நிர்வாகிகளிடம் மாவட்ட கல்வி அதிகாரிகள் வழங்கினர். நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கான கட்டண விகித கடிதங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வழங்கியபோது, அங்க...
தமிழகம்
அட்சய திருதியை: தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகம்
மதுரை:அட்சய திருதியை முன்னிட்டு, இந்தாண்டும் பொதுமக்களிடம் நகை வாங்குவது குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.கடந்த 10 ஆண்டுகளாக அட்சய திருதியை தினத்தன்று, தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அன்றைய தினத்தில் தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வ வளம் பெருகும் என்ற நம்பிக்கையில் தங்கம் வாங்குகின்றனர். தங்கத...
தமிழகம்
ஊட்டி படகுப் போட்டியில் திருச்சி இளைஞர்கள் வெற்றி
ஊட்டி:ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்காக நடத்தப்பட்ட படகு போட்டியில், திருச்சியைச் சேர்ந்த இளைஞர்கள் முதல் பரிசு வென்றனர்.கோடை விழாவை முன்னிட்டு, ஊட்டி படகு இல்லத்தில் நேற்று படகுப் போட்டி நடந்தது. ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. போட்டிகளை நீலகிரி மாவட்ட...
இந்தியா
நாளை மறுநாள் மாலை சபரிமலை நடை திறப்பு
சபரிமலை:வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை, வரும் 14ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. ஐந்து நாள் பூஜைகளுக்கு பின், வரும் 19ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.சித்திரை மாத பூஜை மற்றும் விஷு தரிசன நிகழ்ச்சிகளுக்காக, சபரிமலை நடை, கடந்த மாதம் 10ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. விஷு தரிசன நிகழ்ச்சி, 15ம் தேதி ...
இந்தியா
பாகன்களுடன் மொபைல்போனில் பேசும் யானைகள்
கோல்கட்டா:ஜப்பான் உயிரியியல் பூங்காவில் உள்ள, இரண்டு இந்திய யானைகள் மொபைல்போனில் பாகன்கள் கட்டளை படி நடந்துகொள்ளும் அதிசய சம்பவம் நடந்து வருகிறது.மேற்குவங்க சரணாலயத்தில் பிறந்த தேவி,ராகுல் என்ற இரண்டு யானைகள் ஜப்பானில் உள்ள ஒகினவா உயிரியியல் பூங்காவிற்கு கடந்த 2007ம் ஆண்டு பரிசாக வழங்கப் பட்டன.தேவி,ராகுல் யானைகள் மேற்க...
இந்தியா
சிங்கம் எண்ணிக்கை அதிகரிப்பு
காந்திநகர்:குஜராத் மாநிலத்தின் கிர் காடுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, மாநில முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.குஜராத் மாநில கிர் தேசிய பூங்கா மற்றும் அதையொட்டிய பகுதிகளில், கடந்த 2005ம் ஆண்டு கணக்குபடி, 359 சிங்கங்கள் இருந்தன. ஆனால், கடந்த மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சிங்கங்களின் எண்ணிக்...
இந்தியா
செல்ல பிராணிகளுக்கு கட்டாய லைசென்ஸ்:பிராணிகள் நல அமைப்பினர் வரவேற்பு
புதுடில்லி:வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பதற்கு, கட்டாயம் லைசென்ஸ் தேவை உட்பட, புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விரைவில் கொண்டு வருகிறது.வீடுகளில் செல்ல பிராணிகள் வளர்ப்பது ஒரு கலையாகவும், ஆடம்பரமாகவும் கருதப்படுகிறது. பலர், பாதுகாப்பு காரணங்களுக்காக வளர்க்கின்றனர். சிலர் குடும்ப உறுப்பினர்களை விட, செல்ல பிராணிகள் மீத...
இந்தியா
பெண்ணை தாக்கி நகை பறித்த கொள்ளையர் போலீசாரையும் கத்தியால் குத்திய பயங்கரம்..!
திருநெல்வேலி:பெண்ணை தாக்கி நகை வழிப்பறி செய்த கும்பல், பிடிக்க முயற்சித்த இரண்டு போலீசாரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர்.திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டியை அருகிலுள்ள குத்துக்கல் கிராமத்தை சேர்ந்த ஆண்டி மகள் ராஜேஸ்வரி(24). இவரது கணவர் கண்ணன், ராணுவத்தில் பணியாற்றுகிறார். மூன்றடைப்பை அடுத்துள்ள வாகைகுளத்த...
தமிழகம்
விருதுநகரில் தண்டவாளம் விரிசல்: தப்பியது ரயில்
விருதுநகர்:விருதுநகர் வாடியான் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது.விருதுநகரில் நேற்று முன்தினம் இரவு 10.15 மணிக்கு, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு சென்ற ரயில் வாடியான் ரயில்வே கேட் அருகில் வந்தபோது தண்டவாளத்தில் சப்தம் கேட்டது. அந்த இடத்திற்கு ரயில்வே கேட் க...
தமிழகம்
ஏ.டி.எம்.,மில் தகராறு: எஸ்.ஐ., சுட்டுக் கொலை
பாபநாசம்:ஏ.டி.எம்., மையத்தில் ஏற்பட்ட தகராறில், ஐந்து பேரை துப்பாக்கியால் சுட்டு காயம் ஏற்படுத்தி, எஸ்.ஐ.,யை சுட்டுக் கொலை செய்த, தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் காவலர், கைது செய்யப்பட்டார்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் அண்ணாதுரை சிலை அருகே ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., மையம் உள்ளது. இங்கு நேற்று மதியம் 2.50 மணிக்கு ஏ.டி.எம்.,மில் ...
தமிழகம்
லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., கைது
கரூர்:கரூர் அருகே தி.மு.க.,பிரமுகரிடம், 7,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தோகமலை எஸ்.ஐ., சக்திவேலை, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.லஞ்சம் பெற்றுத் தருவதில் இடைத்தரகராக செயல்பட்ட மக்கள் நலப் பணியாளரும் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம்,தோகமலை எஸ்.ஐ.,யாக, 2009, ஏப்.,9ம் தேதி முதல் சக்திவேல் (48) பொறுப்...
தமிழகம்
பத்திரிகையாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம்
சென்னை: பத்திரிகையாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படுமென, அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்தார்.செய்தி மற்றும் எழுதுபொருள் அச்சுத் துறைக்கான மானியத்தின் மீது நடந்த விவாதத்துக்கு அமைச்சர் பரிதி இளம்வழுதி அளித்த பதில்:தமிழகத்தில் உள்ள நினைவகங்களில் பெரும்பா...
தமிழகம்
அ.தி.மு.க., வெளிநடப்பு
சென்னை:அமைச்சர் துரைமுருகன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்காததைக் கண்டித்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.சட்டசபையில் அ.தி.மு.க., உறுப்பினர் சின்னப்பன் நேற்று பேசும்போது, "இந்த ஆட்சியில் உள்ள பல்வேறு பிரச்னைகள் தீர, மீண்டும் ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும்' என்றார். அப்போது, அமைச்சர் துரைமுர...
இந்தியா
தனியார் பள்ளி கல்வி கட்டணம் எதிர்த்த கோரிக்கை மனு டிஸ்மிஸ்
புதுடில்லி:தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டத்தை உறுதி செய்து, சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.தமிழகத்தில் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த வகை செய்யும் சட்டத்தை, தமிழக அரசு கடந்தாண்டு க...
இந்தியா
சொத்து குவிப்பு வழக்கு : ஜெ., மனு டிஸ்மிஸ்
புதுடில்லி:பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி, ஜெயலலிதா தாக்கல் செய்த சிறப்பு மனுவை, சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொள்ள மறுத்து டிஸ்மிஸ் செய்தது.ஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தி.மு.க சார்பில் அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். தமிழகத்தில் இந்த வழ...
இந்தியா
நித்யானந்தாவை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் சிரமம்
பெங்களூரு:சாமியார் நித்யானந்தாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிகிறது. பாதுகாப்பு கருதி, அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில்லை என்று, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.சாமியார் நித்யானந்தா, பல கட்ட விசாரணைக்கு பின், ராம்நகர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிகிறது. இந்த வழக்கு, இன்று மாலை 3...
இந்தியா
ரிசர்வ் வங்கி தத்து கிராமத்துக்கு ரூ.2 கோடி கடனுதவி ஒதுக்கீடு
நாகப்பட்டினம்:நாகை அருகே ரிசர்வ் வங்கி தத்தெடுத்த கிராமத்திற்கு ஐ.ஓ.பி., சார்பில் இரண்டு கோடி ரூபாய் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ரிசர்வ் வங்கியின் பவள விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் பின்தங்கிய எட்டு கிராமங்களை தேர்வு செய்து, நிதியுதவி அளிக்கும் திட்டம், கடந்த மார்ச் ஐந்தாம் தேதி நடந்தது.நாகை மாவட்டத்தில் வடகுடி ...
இந்தியா
அமேதி தொகுதி மருத்துவமனையில்பில்கேட்சுடன் ராகுல் திடீர் பார்வை
அமேதி:காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் ஆகியோர், அமேதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று, அங்குள்ள நோயாளிகளை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.காங்., பொதுச் செயலர் ராகுல், உ.பி., மாநிலம் அமேதி தொகுதி எம்.பி.,யாக உள்ளார். நேற்று அவர் அமேதி தொகுதியில் சுற்றுப் பயணம் செய்தார். மைக்ரோசாப்ட் நிறுவன...
இந்தியா
புது ஹெலிகாப்டர்; சைரன் இல்லாத கார்; வெடி இல்லாத விழா:கலக்குது மகாராஷ்டிர அரசு
மும்பை:பராமரிப்புச் செலவைத் தவிர்க் கும் வகையில், புதிய ஹெலிகாப்டர் வாங்க நிதி ஒதுக்கீடு, ஒலி மாசைத் தடுக்க அமைச்சர்கள் கார்களில் சைரனுக்குத் தடை, அரசு விழாக்களில் வெடி வெடிக் கத் தடை என, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது மகாராஷ்டிர அரசு. மகாராஷ்டிர மாநில அரசிடம், பி 300, அம...
General
பாகிஸ்தானை மிரட்டினாரா ஹிலாரி: அமெரிக்கா மழுப்பல்
வாஷிங்டன்:பாகிஸ்தானை மிரட்டும் தொனியில் ஹிலாரி பேசவில்லை, என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஷசாத், சமீபத்தில் காரில் குண்டு வைத்து விட்டு துபாய்க்கு தப்பி செல்ல விமானநிலையம் சென்ற போது போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத...
General
கலிபோர்னியா நகரில் சீனிவாச கல்யாணம்
கலிபோர்னியா:அமெரிக்காவில் கலிபோர்னியா நகரில் அமைந்துள்ள சன்னிவேல் கோவிலில் சீனிவாச கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது.அமெரிக்காவில், கடந்த ஞாயிறன்று, சன்னிவேல் கோவில் ஆடிட்டோரியத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட வெங்கடேசப் பெருமாளுக்கு, அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்தனர்.அன்று காலையே, கலிபோர்னியா நகரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத...
தமிழகம்
சாலையோரம் நிழல் தரும் மரங்கள் வளர்க்க உத்தரவு: பூமி வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கை
மதுரை: பூமி வெப்பமயமாதலை தடுக்கும் நடவடிக்கையாக நெடுஞ்சாலைகளின் இருபுறமும் நிழல் தரும் மரங்களை வளர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 100 மரங்களை நடவு செய்து, நெடுஞ்சாலைத்துறையினர் பராமரித்து வருகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் சாலையோரங்களில் பலன் தரும் மரங்கள் வளர்க்கப்பட்டன. மரங்கள் சூழ்ந்த...
தமிழகம்
பரமக்குடி வைகை ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகளால் தொற்றுநோய் அபாயம்: தூக்கத்தில் நகராட்சி நிர்வ��
பரமக்குடி: பரமக்குடி வைகை ஆறு முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுகள் அதிகமாக காணப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.  பரமக்குடியில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்ரா பவுர்ணமி திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் வைகையாற்றில் கூடுவது வழக்கம். அப்போது நகராட்சி பின்புறம் உள்ள பகுதி, பெருமாள் கோயில் படித்துறை, காக்...
தமிழகம்
புராதன சிறப்புமிக்க மலையில் குவாரி: பூலாங்குறிச்சி மக்கள் எதிர்ப்பு
திருப்புத்தூர்: புராதன சிறப்பு மிக்க பூலாங்குறிச்சி மலையில், குவாரி நடத்த, அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், அரிய கல்வெட்டுகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.  மாவட்டத்தின் எல்லையான இங்கு, நீண்ட மலை தொடர் உள்ளது. முதுமக்கள் தாழி, குடவரை கோயில், சமணர் கால புடைப்பு சிற்பங்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. கி.பி., 5 ம் நூற்றாண்...
தமிழகம்
சிறுமுகை பாலம் இடியும் அபாயம்: நடவடிக்கை கோரி உண்ணாவிரதம்
மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் பவானி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கக் கோரி, பேரூராட்சி கவுன்சிலர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.  சிறுமுகை பழத்தோட்டம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் 1982ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆற்றில் தண்ணீர் அதிகளவில் வந்தால், மையப்பகுதியில் அமைத்துள்ள இரண்டு தூண்களுக்கு, பாதிப்பு ஏற்படாம...
தமிழகம்
செம்மொழி மாநாடு; மறக்கப்பட்ட மருதமலை ரோடு!
கோவை: செம்மொழி மாநாட்டுக்கு புறநகரிலுள்ள பல ரோடுகளை மேம்படுத்தும் அரசு, பல லட்சம் பக்தர்கள் பயணிக்கும் மருதமலை ரோட்டை புறக்கணித்துள்ளது. கோவை நகரில் பரபரப்பான போக்குவரத்து நிலவும் பல்வேறு ரோடுகளில், மருதமலை ரோடும் ஒன்று. மருதமலை கோவிலுக்குச் செல்லும் இந்த ரோட்டில்தான், பாரதியார் பல்கலை தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் ச...
தமிழகம்
விழுப்புரம் ரயில் நிலையம் நவீனமயமாக்கும் பணி கடும் மந்தம்: முன் மாதிரியாக மாற்றும் முயற்சியி
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத் தில் 24 கோடி ரூபாய் செலவில் நவீன மயமாக்கும் பணி மந்தமாக நடந்து வருகிறது.   பணிகளை துரிதமாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்கிலேயர் காலத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் ரயில் நிலையம் உருவாக்கப் பட்டது. விழுப்புரம் வழியாக சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, திர...
இந்தியா
பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை :மது விற்பனையை ஏற்று நடத்தி, ஒவ்வொரு ஆண்டும் விற்பனையை பெருக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து, தான் ஒரு இரக்கமற்ற வியாபாரி என்பதை தமிழக அரசு நிரூபித்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் அறிக்கை: பெட்ரோல், டீசல் விலையை தீர்மானிக்கும் அதிகாரத்த...
இந்தியா
டவுட்' தனபாலு
பத்திரிகை செய்தி: சென்னையில் அரசு போக்குவரத்து டிக்கெட் பரிசோதகர், தலைமைச் செயலகத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அங்கு பணிபுரியும் உதவியாளர்களால் அவர் கொடூரமாக தாக்கப்பட்டார். டவுட் தனபாலு: காவல் துறை மானியத்தின் மீதான விவாதத்துக்கு, துணை முதல்வர் பதிலளித்துக் கொண்டிருந்த சமயத்தில், தலைமைச் செயலர் அறைக்கு வெளியில்...
இந்தியா
சொல்கிறார்கள்
நிலத்திற்கு நீர் பாய்ச்சும் இயந்திரம்! விவசாயத்திற்கு நீர் பாய்ச்சும் இயந்திரத்தை கண்டுபிடித்த முத்துகுமார்: கோவை என்.ஜி.பி., பொறியியல் கல்லூரியின் விரிவுரையாளராக உள்ளேன். சிறு வயதிலிருந்தே புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் எனக்கு ஆர்வம் அதிகம். அப்படியொரு ஆர்வத்தில் உருவாக்கியது தான், விவசாய நிலத்தில் நீர் பாய்ச்ச...
General
பிரிட்டன் பிரதமராக பதவியேற்கும்படி டேவிட் கேமரூனுக்கு ராணி அழைப்பு
லண்டன் : பிரிட்டன் பிரதமராக பதவியேற்கும் படி டேவிட் கேமரூனுக்கு பிரிட்டிஷ் ராணி எலிசபெத் அழைப்பு விடுத்துள்ளார். துணை பிரதமராக நிக்ளெக் பொறுப்பேற்க உள்ளார். பிரிட்டனை கடந்த 13 ஆண்டுகளாக தொழிலாளர் கட்சி ஆட்சி செய்தது. கடந்த 6ம் தேதி நடந்த பார்லிமென்ட் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 649...
General
சீன பள்ளிக் குழந்தைகள் ஏழு பேர் குத்திக் கொலை
பீஜிங் : சீனாவில் மர்ம மனிதன் ஒருவன் பள்ளிக்கூடத்தில் புகுந்து நடத்திய கத்தி குத்து தாக்குதலில், ஏழு குழந்தைகள் உயிரிழந்தனர்; 20 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தில் ஆசிரியர் ஒருவரும் பலியானார். சீனாவின் வடமேற்கு சான்ஷி மாகாணத்தில் நன்செங் கவுன்டி என்ற இடத்தில், மழலையர் பள்ளி ஒன்று உள்ளது. நேற்று காலை 8 மணிக்கு, ...
General
நிலக்கரி சுரங்க பலி உயர்வு
மாஸ்கோ : ரஷ்ய நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, பலியானவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவின் குஸ்பாஸ் பகுதியிலுள்ள கெமிரோவ் என்ற இடத்தில், நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 8ம் தேதி ஏற்பட்ட மீதேன் வாயு வெடிப்பால், சுரங்க தொழிலாளர்கள் பலர் உள்ளே சிக்கி கொண்டனர். மீட்பு குழுவினர் உடனடியாக சென்று, 2...
General
பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியை பிணைக் கைதியாக பிடிக்க சதி
வாஷிங்டன் : பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியை பிணைக் கைதியாக பிடிக்க முஸ்லிம் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். பிரிட்டிஷ் இளவரசர் சார்லசுக்கும் டயானாவுக்கும் பிறந்தவர்கள் வில்லியம் மற்றும் ஹாரி. இளையவரான ஹாரி, தற்போது ராணுவ பயிற்சி பெற்று வருகிறார். இதற்காக அவர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் ஓட்டும் பயிற்சியி...
தமிழகம்
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் சஸ்பெண்ட் : முதல்வர் மீதான உரிமை மீறலால் பரபரப்பு
சென்னை : சட்டசபையில் முதல்வர் கருணாநிதி மீது கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக, விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது, அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட, ஆறு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இரு நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர...
தமிழகம்
என்னை சிக்கலில் மாட்டி விட்டுடாதீங்க...! மாற்று சபாநாயகர் பேச்சால் சிரிப்பு
சபாநாயகர் இருக்கையில், மாற்று சபாநாயகர்கள் அவ்வப்போது அமர்ந்து சபையை வழிநடத்துவர். அவர்கள் உற்சாகத்தில் செயல்படும் விதம், நகைச்சுவையாக இருக்கும்.அதன்படி நேற்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்த போது, சபாநாயகர் இருக்கையில், மாற்று சபாநாயகராக பா.ம.க., உறுப்பினர் நெடுஞ்செழியன் அமர்ந்தார். சிறிது நேரத்தி...
தமிழகம்
வரி நிலுவைகளை வசூலிக்க சட்ட திருத்தம்
சென்னை : பல்வேறு வரி நிலுவைகளை வசூல் செய்வதற்கு வழிவகை செய்யும் சட்ட மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சட்ட மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது: வரி, தண்டத்தொகை, வட்டித்தொகை நிலுவைகளை வசூலிப்பதற்காக, "சமாதான திட்டம்' என்ற ஒரு திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வரி வசூலிப்பை விரைவுபடுத்த, இத்திட்டம் வழி வகுக்கி...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை : மது விற்பனையை ஏற்று நடத்தி, ஒவ்வொரு ஆண்டும் விற்பனையை பெருக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து, தான் ஒரு இரக்கமற்ற வியாபாரி என்பதை தமிழக அரசு நிரூபித்து வருகிறது. வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் ராமமூர்த்தி அறிக்கை: அரசு நடத்தும் பள்ளிகளுக்கு எத்தனையோ சலுகைகள் வழங்கியும், ...
தமிழகம்
மதுரையில் மாசுபடும் சுற்றுச்சூழல் அபாயம் : பாதுகாக்க வேண்டிய நகராக அறிவிப்பு
மதுரை : நீலவானத்தை கருமையாக்கும் கரும்புகை... நோய் பரப்பும் திறந்தவெளி சாக்கடை... புழுதி கிளப்பும் வாகனங்கள்... அதலபாதாளத்திற்கு சென்ற நிலத்தடி நீர்... போன்றவை பல வகைகளில் மதுரை சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு காரணமாகி வருகின்றன. இதை மத்திய அரசும் உறுதி செய்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய நகராக மதுரையை அறிவித்துள்ளது. அ...
இந்தியா
தந்தேவாடா சம்பவத்தில் பலியான போலீஸ் வீட்டில் ராகுல்
அமேதி : சத்திஸ்கர் மாநிலம், தந்தேவாடா நக்சல் தாக்குதலில் பலியான அமேதித் தொகுதியைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப்., வீரரின் வீட்டுக்குச் சென்று, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் ஆறுதல் கூறினார். அமேதித் தொகுதியைச் சேர்ந்த வினோத் குமார் யாதவ், சி.ஆர்.பி.எப்., வீரர். இவர், தந்தேவாடாவில் நடந்த நக்சல் தாக்குதலில் பலியானார். இவர் வீடு...
தமிழகம்
பதவி பயத்தில் கட்டபொம்மன் விழாவை புறக்கணிக்கும் அரசியல்வாதிகள்
தூத்துக்குடி : பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் நடக்கும் கட்டபொம்மன் விழாவில் கலந்து கொண்டால், தங்கள் பதவி பறிபோய்விடும் என்ற பயம் தமிழக அரசியல் வாதிகளிடையே இருந்து வருகிறது.அதனால், ஆண்டுதோறும் அவ்விழாவை அவர்கள் புறக்கணித்துவிடுகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில், சுதந்திர போராட்ட வீரர...
தமிழகம்
மாவோயிஸ்ட் ஆண்டு வருமானம் இரண்டு ஆயிரம் கோடி ரூபாயாம்
ராய்ப்பூர் : தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரை மிரட்டி பணம் பறிப்பதன் மூலம், மாவோயிஸ்டுகளுக்கு ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சத்திஸ்கர் மாநில டி.ஜி.பி., விஸ்வ ரஞ்சன் அளித்த பேட்டி:ஜார்க்கண்ட், சத்திஸ்கர், ஒரிசா, பீகார், மேற்கு வங்...
இந்தியா
எருமை விலை ரூ. 5 லட்சத்து 72 ஆயிரம்
ஆலமூரு(ஆந்திரா) :கறவை மாடுகளில் அதிக பால் தரும் போட்டியில், முதல் பரிசு பெற்ற எருமை, ஐந்து லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.அரியானா மாநிலம் பரீதாபாத் அருகே, நீம்கா கிராமத்தில் விவசாயி ஒருவர் வைத்திருந்த எருமை மாடு ஒன்று, தினமும், 31 முதல் 32 லிட்டர் பால் தருவதாக செய்தி பரவியது.இதையடுத்து, ஆந்திர மாநிலம் கிழக...
இந்தியா
முல்லை பெரியாறில் புதிய அணை தேவையா : சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு 25ம் தேதி கூடுகிறது
கோட்டயம் : முல்லைப் பெரியாறில் புதிய அணை அமைப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு, முதல் முறையாக வரும் 25ம் தேதி டில்லியில் கூடுகிறது.கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் பெரியாறு மீது கட்டப்பட்டுள்ள அணை உறுதித் தன்மை இழந்து விட்டதாகக் கூறி அங்கு புதிய அணை கட்ட மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதை, தமிழக அரசு எதிர்த்...
இந்தியா
முல்லை பெரியாறில் புதிய அணை தேவையா?: சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு 25ம் தேதி கூடுகிறது
கோட்டயம்: முல்லைப் பெரியாறில் புதிய அணை அமைப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு, முதல் முறையாக வரும் 25ம் தேதி டில்லியில் கூடுகிறது. கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் பெரியாறு மீது கட்டப்பட்டுள்ள அணை உறுதித் தன்மை இழந்து விட்டதாகக் கூறி அங்கு புதிய அணை கட்ட மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதை, தமிழக அரசு எதிர்த்...
இந்தியா
சிருங்கேரி சங்கராச்சாரியார்: குருவாயூர் கோவிலில் தரிசனம்
குருவாயூர்: கேரள மாநிலம், காலடிக்கு வந்த சிருங்கேரி சாரதா பீட மடாதிபதி பாரதி தீர்த்த சுவாமிகள், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் தரிசனம் செய்தார். ஆதிசங்கரர் பிறந்த காலடி சங்கராச்சாரியார் கோவிலில், பிரதிஷ்டை நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்காக, சிறப்பு விருந்தினராக சிருங்கேரி சாரதா பீட மடாதிபதி பாரதி தீர்த்த சுவாமிகள் வந்த...
இந்தியா
எருமை விலை ரூ. 5 லட்சத்து 72 ஆயிரம்
ஆலமூரு(ஆந்திரா): கறவை மாடுகளில் அதிக பால் தரும் போட்டியில், முதல் பரிசு பெற்ற எருமை, ஐந்து லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. அரியானா மாநிலம் பரீதாபாத் அருகே, நீம்கா கிராமத்தில் விவசாயி ஒருவர் வைத்திருந்த எருமை மாடு ஒன்று, தினமும், 31 முதல் 32 லிட்டர் பால் தருவதாக செய்தி பரவியது. இதையடுத்து,  ஆந்திர மாநிலம் க...