category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | எம்.எல்.ஏ.,க்களுக்கு நிலம் கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பு | சென்னை:சென்னை பழைய மகாபலிபுரம் அருகே 50 ஏக்கரில் எம்.எல்.ஏ.,க்கள் வீடு கட்டுவதற்கு, அரசு நிலம் ஒதுக்கும் திட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.சென்னை பழைய மகாபலிபுரத்தை ஒட்டி, 50 ஏக்கரில் எம்.எல்.ஏ.,க்கள் வீடு கட்டிக் கொள்ள வீட்டு மனைகள், மார்க்கெட் மதிப்பில் வசூலித்துக் கொண்டு வழங்குவதற்கு அமைச்சரவைய... |
தமிழகம் | நான்கு பாடங்களில் 200க்கு 200 : தாராபுரம் மாணவர் கலக்கல் | திருப்பூர் : திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் தாராபுரம், பொன்னு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சதீஷ்குமார், பிளஸ் 2 தேர்வில் 1,176 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
இவர், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம் ஆகிய நான்கு பாடங்களில் 200 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ் 186, ... |
தமிழகம் | ரயிலில் சேகரமாகும் கழிவில் மின் உற்பத்தி : விரைவில் அமல்படுத்த அமைச்சகம் உறுதி | மதுரை : ஜப்பான் தொழில்நுட்ப உதவியுடன், ரயிலில் சேகரமாகும் மனித கழிவில் மின் உற்பத்தி செய்து, ரயில்களை இயக்கும் திட்டம் விரைவில் அமலாக உள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரயில் பெட்டிகள் இயக்கப்படுகிறது. இதில் பயணிக்கும் நான்கு லட்சம் பேர் ரயில் பெட்டிகளில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்துகின்றனர். ஒருவர் 250 மி.கி... |
தமிழகம் | தொழில்நிறுவனங்களுக்கு தெரியாத அரசு சலுகைகள்: வீணாக தூங்கும் மானியம் | மதுரை : தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஐ.எஸ்.ஓ., தரச்சான்று மானியம், தொழில்மேம்பாட்டுக்கு வழங்கப்படும் வட்டி மானியம் குறித்து, தொழில் நிறுவனங்களுக்கு அதிகமாக தெரியாததால், மானியங்கள் வீணாகின்றன.
தமிழகத்தில் ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனங்களும், தொழில் மேம்பாட்டுக்கு வட்டி மானியம் பெற்றவர்களும் மிகக்குறைவு. த... |
தமிழகம் | ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அந்தஸ்து உயர்வு | சென்னை : ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஐந்து பேர், சிறப்பு கமிஷனர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலர் நிரஞ்சன் மார்டி, தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மை செயலர் டேவிதார், தொழிலாளர் நலத்துறை முதன்மை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, குடிநீர் வடிகால் வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்வரண்... |
தமிழகம் | வீடு தேடிச் சென்று அட்மிஷன் | கோவை : பள்ளி வயது மாணவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கு வரும் கல்வியாண்டு முதல் புதிய திட்டத்தை செயல்படுத்த கோவை அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு ஒன்றியத்திலும் பள்ளி செல்லாத மாணவர்களின் வீடுகளுக்கே அட்மிஷன் படிவங்களுடன் ஆசிரியர்கள் நேரில் சென்று மாணவர் சேர்க்கை நடத்த முடிவு செய்யப... |
தமிழகம் | விவசாயத்தில் லாபம் பெற ஊடுபயிராக நாட்டுத்துவரை | கடலூர் : பாரம்பரிய விவசாய முறையில் அதிக லாபம் கிடைக்காத நிலையில், பல்வேறு மாற்று முறைகள் மூலம் விவசாயிகள் கூடுதல் லாபம் பெற்று வருகின்றனர். இந்த வகையில் ஊடுபயிர் சாகுபடி சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. தேயிலையின் ஊடுபயிராக குறுமிளகு சாகுபடி செய்து மேற்கு தொடர்ச்சி மலை விவசாயிகள் நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். இந்த வக... |
தமிழகம் | தனியார் புத்தக பதிப்பாளர்களின் புத்தகங்கள் ஏற்பு | சென்னை : சமச்சீர் கல்வி சட்டம் இயற்றப்பட்டதை சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் எதிர்த்ததை தொடர்ந்து, அவர்களிடம் இருந்து ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் மாநில பொதுக் கல்வி வாரியத் தால் கோரப்பட்டன. இதற்காக 37 தனியார் புத்தக பதிப்பாளர்களிடம்இருந்து பெறப்பட்ட பாடப்புத்தகங்கள், பாட வல்லுனர்களைக் கொண்ட துணை... |
தமிழகம் | கேரளா நெருக்கடி தருகிறது: வைகோ பேச்சு | நாகர்கோவில்:கேரளா நமக்கு நெருக்கடி தந்து கொண்டிருக்கிறது; ஆனால், நாம் இன்னும் கேரளாவுக்கு நெருக்கடி தரவில்லை என்று ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கூறினார்.நெய்யாறு இடதுகரை சானலில் ஒப்பந்தப்படி கேரள அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி விளவங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட 21 கிராமங்களில், அவர் வாகன விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட... |
தமிழகம் | நெசவு பொறியியல் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவர் | ராஜபாளையம் : பிளஸ் 2ல் நெசவு பொறியியல் பராமரித்தலும் பழுது பார்த்தலும் என்ற பாடத்தில் மாநில அளவில் ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். சுந்தர்ராஜன் கூறியதாவது: தமிழ் 175, ஆங்கிலம் 118, இயற்பியல் 142, நெசவு பொறியியல் 195, செய்முறை தேர்வு 400 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்... |
தமிழகம் | காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., இயந்திரவியலில் மூன்றாமிடம் | காரமடை : பிளஸ் 2 தேர்வில் இயந்திரவியல் பாடத்தில் காரமடையைச் சேர்ந்த மாணவர் சுதாகர், மாநில அளவில் மூன்றாமிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். கோவை காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் பள்ளி மாணவர் சுதாகர். அவர் கூறியதாவது: எனது பெற்றோர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வசிக்கின்றனர். நான் விடுதியில் தங்கி படித்தேன். பள்ளி நேரம் போ... |
தமிழகம் | இந்தி பாடத்தில் கல்பாக்கம் மாணவி முதலிடம் | மாமல்லபுரம்: கல்பாக்கம் மாணவி பூஜாபாண்டே பிளஸ் 2 தேர்வில், இந்தி பாடத்தில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார். கல்பாக்கத்தில் இயங்கும் அணுசக்தி மத்திய மேல்நிலைப்பள்ளி மாணவி பூஜா பாண்டே. இவர் பிளஸ் டூ தேர்வில் இந்தி பாடத்தில் 200க்கு 197 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இயற்பி... |
தமிழகம் | எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாடு நிதி உயர்வு ரூ.1 கோடியே 75 லட்சம் செலவழிக்கலாம் | சென்னை:எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாடு நிதி ஒரு கோடியே 70 லட்சம் ரூபாயிலிருந்து, ஒரு கோடியே 75 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்,'' என நிதியமைச்சர் அன்பழகன் அறிவித்தார். சட்டசபையில் நிதி அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், வெளிநாடுகளிலிருந்து 500 தமிழறிஞர்கள் பங்கேற... |
தமிழகம் | ஜூலை 9ல் சென்னையில் கோட்டை நோக்கி பேரணி : போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு | விருதுநகர் : கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, வரும் ஜூலை 9ம் தேதி சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படவுள்ளதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
விருதுநகரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில மாநாடு நடந்தது. மாநாட்டு தீர்மானங்கள் வருமாறு: 11 வது ஊதிய ஒப்பந்தத்திற்கான கோரிக்கைகள... |
தமிழகம் | 25 ஆண்டுகளாக விருதுநகர் முதலிடம் | விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், பிளஸ் 2 தேர்வில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக மாவட்டங்கள் அளவிலான தேர்ச்சி சதவீதத்தில், மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. பிளஸ் 2 தேர்வில், இம்மாவட்டத்தில் இந்தாண்டு 95.93 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு 96.14 சதம் தேர்ச்சி பெற்றனர். சதவீதம் குறைந்தாலு... |
தமிழகம் | புது ரேஷன் கார்டுக்கு அலைக்கழிப்பு : அதிகாரிகளுக்கு எச்சரிக்கை | சிவகங்கை : புது ரேஷன் கார்டுக்கான விண்ணப்பங்களை, மனுதாரர் முன்னிலையிலேயே சரி பார்த்து, 60 நாட்களுக்குள் கார்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. புது ரேஷன் கார்டு கேட்டு, வழங்கல் அலுவலகங்களில் ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து கிடக்கின்றன. விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் கார்டு வழங்கப்படும் என்ற அரசு உத்தரவை பெரும்பாலான அதிகாரிகள... |
தமிழகம் | புலிகள் பாதுகாப்பு பகுதியை விரிவுபடுத்த நடவடிக்கை தேவை | ராஜபாளையம் : புலிகள் காப்பக பகுதிகளாக தேனி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருநெல்வேலி வனப்பகுதிகளை அரசு அறிவித்து மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையில் புலிகள் இருப்பது இந்தியாவில் தான். இங்கு 1910களில் 10 ஆயிரம் புலிகள் இருந்தன. வேட்டையாடுவது அதிகரித்ததுடன், வனப்பரப்பும் குறைந்துவிட்டதால், படிப்ப... |
தமிழகம் | கேள்விக்கு பதில் சொல்லாத அமைச்சர்கள் காங்., குற்றச்சாட்டு | சென்னை:எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் சரிவர பதில் சொல்வதில்லை; இந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.தமிழ் வளர்ச்சி, பொதுத்துறை, திட்டம் வளர்ச்சி, நிதித்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்:
மகேந்திரன் - அ.தி.மு.க: ஒரே நாளில் ஒன்றுக்கு ம... |
தமிழகம் | மீண்டும் காலாவதி மருந்து விவகாரம் | சென்னை:சட்டசபையில் காலாவதியான மருந்து விவகாரத்தை மீண்டும் அ.தி.மு.க., எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது.சட்டசபையில் நிகழ்ச்சிகள் துவங்கியதும், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சேகர்பாபு எழுந்து, காலாவதி மற்றும் போலி மருந்து விவகாரம் குறித்து பேச முயன்றார். "ஒரு கூட்டத்தொடரில், ஒரே பிரச்னையை இரண்டாவதாக எழுப்பக்கூடாது என்பது விதி.... |
தமிழகம் | சிறுதாவூர் நிலம் குறித்த பிரச்னையால் சட்டசபையில் வாக்குவாதம் | சென்னை:சிறுதாவூர் நில விவகாரம் பற்றி சட்டசபையில் நேற்று கடும் அமளி எழுந்தது.சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று, விவாதம் சுமுகமாகச் சென்று கொண்டிருந்தது. கடைசியில், அ.தி.மு.க., கொறடா செங்கோட்டையன் பேச எழுந்தார்.
அப்போது கிளம்பிய அமளி, அடுத்த அரை மணி நேரத்துக்கு சட்டசபையை அல்லோகலப்படுத்தியது.செங்கோட்டையன்: நீதிபத... |
இந்தியா | ஷெகாவத் உடல்நலக் குறைவு | ஜெய்ப்பூர்:முன்னாள் துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஷெகாவத் (87) சமீப காலமாக நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்.அவருக்கு நேற்று முன்தினம் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது.உடனடியாக அவர், அங்குள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிர... |
இந்தியா | பீகார் அரசு மீது லாலு கட்சி பாய்ச்சல் | பாட்னா:ஏழைகளின் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பீகார் அரசு மக்களை ஏமாற்றி வருவதாக லாலு கட்சி குற்றம் சாட்டியுள்ளது.பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் துணைத்தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் கூறியதாவது,பீகாரில் நிதிஷ்குமார் அரசு ஏழை மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. ஏழை பங்காளன் போல் பே... |
இந்தியா | உயர்கல்வி பெறும் ஏழை மாணவர்களுக்கு 4 சதவீதத்தில் கடனுதவி தர புதிய திட்டம் | புதுடில்லி:சமூகத்தின் நலிவடைந்த பிரிவில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில், அவர்களுக்கு 4 சதவீத வட்டியில் கல்விக் கடன் வழங்குவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்காக, "தேசிய உயர்கல்வி நிதிக் குழு' (என்.எச்.இ.எப்.சி.,... |
General | வீட்டுப் பயன்பாட்டிற்காக ரோபோ தயாரிக்கும் சீன விவசாயி | பெய்ஜிங்:அடிப்படை வசதி ஏதும் இல்லாமல், 47 ரோபோக்களை உருவாக்கி, சத்தமில்லாமல் சாதனை புரிந்து வருகிறார், சீன விவசாயி. கையில் கிடைக்கும் பழைய இரும்பு பொருட்கள், ஒயர்கள் போன்ற தட்டுமுட்டு சாமான் களை கொண்டு, இயந்திர மனிதனை உருவாக்கி, சாதனை படைத்து வருகிறார்.பீஜிங் அருகே உள்ள மாவூ என்ற கிராமத்தை சேர்ந்தவர் வு யூலு(49). துவக்... |
General | ஆஸ்திரேலிய மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பன்றிக் குட்டி | சிட்னி:ஆஸ்திரேலியாவில் மோப்ப நாய்களுக்கு பயிற்சிஅளிக்கும் பணியில் பன்றி குட்டி ஈடுபடுத்தப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்தவர் சாரா ப்ளோமேன். இவர் கிட்ஜெட் என்ற பெயர் கொண்ட மூன்று மாத பன்றி குட்டியை வளர்த்து வருகிறார். படுசுட்டியான கிட்ஜெட், இங்குள்ள மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க உதவி வருகிறது.
விலங்குக... |
General | இந்தியா, சீனாவை விட ஆசியானுக்கு தான் முதலிடம்:சொல்கிறது அமெரிக்கா | வாஷிங்டன்:அமெரிக்காவில் நேரடி அன்னிய முதலீடு செய்யும் நாடுகளில் இந்தியா, சீனாவை விட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பை (ஆசியான்) சேர்ந்த 10 நாடுகள் முன்னணி வகிப்பதாக, அமெரிக்க வர்த்தகத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அமெரிக்காவின் சியாட்டில் நகரில், அமெரிக்க-ஏசியான் நாடுகளின், வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் மா... |
General | இந்தோனேசிய அதிபரை கொல்ல பயங்கரவாதிகள் சதி | ஜகார்த்தா:இந்தோனேசிய அதிபரை கொல்ல பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு இந்தோனேசியா. இருப்பினும் பலதரப்பட்ட மதத்தினர் இங்கு வசிக்கின்றனர். இந்தோனேசியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற, அல்-குவைதாவுடன் தொடர்புடைய "ஜெமா இஸ்லாமியா' என்ற பயங்கரவாத அமைப்பு முயற்சித்து வருகி... |
General | முற்றுகையால் பாங்காக் தத்தளிப்பு துப்பாக்கி சூட்டில் இளைஞர் பலி | பாங்காக்:தாய்லாந்தில் சிவப்பு சட்டைக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானார்.தாய்லாந்தில் கடந்த 2006ம் ஆண்டு பிரதமராக இருந்த ஷினவத்ரே பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2008ல் நடந்த... |
General | டைம்ஸ் சதுக்க சதிக்கு உடந்தை 3 பேர் அமெரிக்காவில் கைது | நியூயார்க்:அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் காரில் குண்டு வைத்த ஷசாத்துக்கு நிதி உதவி செய்த மூன்று பேரை, எப்.பி.ஐ., போலீசார் கைது செய்துள்ளனர்.நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த 1ம் தேதி காரில் குண்டு வைத்து விட்டு துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற ஷசாத் கைது செய்யப்பட்டான். பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி ப... |
தமிழகம் | வெயிலுக்கு பஸ் ஸ்டாண்டில் பந்தல் போட்ட கோவில் குருக்கள் | ஐதராபாத் : ஐதராபாத்தில் உஸ்மானியா பல்கலைக் கழகத்தை ஒட்டிய அடிக்மெட் என்ற இடத்தில் குடித்தனம் நடத்தி வருபவர் சீனிவாசாச்சார்யுலு. அருகே உள்ள கோவிலில் பூஜாரியாக உள்ள இவர், ஓய்வு நேரத்தில் மாணவர்களுக்கு வேத பாடங்களை இலவசமாக கற்பித்து வருகிறார். இவர், சமீபத்தில் ஐதராபாத்தின் சில பகுதிகளில் பஸ் நிலைய கூரைகளை அமைத்து வருகிறார... |
General | பிரிட்டன் ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் என்றால் பெரும் சிக்கல் | லண்டன்:பிரிட்டனில் உள்ள மாணவர்களில் 10 லட்சம் பேர் ஆங்கிலத்தை தங்கள் முதல் பாடமாக எடுப்பதில்லை என்று அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் கூறுகின்றன.பிரிட்டனில் உள்ள பள்ளி மாணவர்களில் ஒன்பது லட்சத்து ஐயாயிரத்து 610 பேர், ஆங்கிலம் இல்லாமல் பிற மொழிகளையே தங்கள் முதல் பாடமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதில், ஆரம்பப்... |
தமிழகம் | செஞ்சி அருகே இரண்டு ஆட்டோக்கள் மீது லாரி மோதல் : அதிகாலை விபத்தில் ஒரே ஊரைச்சேர்ந்த ஏழு பேர் பலி | செஞ்சி : விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அதிகாலை ஊர் திரும்பிய பக்தர்களின் இரண்டு ஆட்டோக்கள் மீது லாரி மோதிய விபத்தில், ஏழு பேர் இறந்தனர். ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா காட்டுசிவிறி கிராமத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் விவசா... |
தமிழகம் | கட்டபொம்மன் விழாவுக்கு சென்றவர்கள் மீது தாக்குதல் : டி.எஸ்.பி.,க்கு கத்திக்குத்து | தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே நேற்று மாலை கட்டபொம்மன் விழாவிற்கு சென்றவர்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. அதை தொடர்ந்து, அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் டி.எஸ்.பி., படுகாயமடைந்தார். தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள கட்டபொம்மன் கோட்டையில் இருக்கும், அவரது குல... |
தமிழகம் | போலி சான்றிதழ் கொடுத்த பேரூராட்சி அலுவலர் கைது | திருநெல்வேலி : போலிசான்றிதழ் கொடுத்த சிவகிரி சுகாதார மேற்பார்வையாளர் கணேசன் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி, அண்ணா வாழையடிதெருவை சேர்ந்தவர் அய்யப்பன்(19). வேலைவாய்ப்பிற்கு வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தார். அதற்கு பிறப்பு சான்றிதழ் பெற, பேரூராட்சி அலுவலகத்தில் சுகாதார மேற்பார்வையாளர... |
தமிழகம் | மாம்பழம் ஏற்றி வந்த லாரி மரத்தில் மோதி கவிழ்ந்தது | செஞ்சி : மைசூரில் இருந்து மாம்பழம் ஏற்றி வந்த லாரி செஞ்சி அருகே மரத்தில் மோதி கவிழ்ந்தது. கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள மாம்பழ சாறு எடுக்கும் தொழிற்சாலைக்கு மாம்பழங்களை ஏற்றிக் கொண்டு, லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. நேற்று காலை 6 மணிக்கு செஞ்சி அடுத்த பெருங்காப்பூர் காட்டுப்... |
தமிழகம் | மணப்பாறை அருகே சுற்றுலா பஸ் - லாரி மோதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட 4 பேர் பலி | மணப்பாறை : மணப்பாறை அருகே சுற்றுலா பஸ் - சிமென்ட் கலவை ஏற்றி வந்த லாரி நேருக்குநேர் மோதிக் கொண்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நான்கு பேர் பரிதாபமாக இறந்தனர்; 23 பெண்கள் உட்பட 34 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி, அஞ்சுகம் காலனியை சேர்ந்த டெய்லர் முருகன், திருப்பதி, திருவண்ணாமலை, வே... |
தமிழகம் | மோசடி நிதி நிறுவன உரிமையாளர் மீண்டும் ரிமாண்ட் | மதுரை : மதுரை சின்னசொக்கிகுளத்தில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி செய்ததாக, அதன் உரிமையாளர் ஷேக் முகைதீனை (62), மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவுப்படி, ஷேக் முகைதீனை இரண்டு நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசா... |
General | தாய்லாந்தில் ராணுவம், போராட்டக்காரர்கள் மோதல் 23 பேர் பலி: போர்க்களமானது தலைநகர் பாங்காக் | பாங்காக் : தாய்லாந்தில் ராணுவத்துக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 23 பேர் கொல்லப்பட்டனர்; 140 பேர் காயமடைந்தனர். தலைநகர் பாங்காக், போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. தாய்லாந்தில் பிரதமராக உள்ள அபிஜித் வெஜ்ஜாஜிவியா, தேர்தலில் முறைகேடு செய்து, ராணுவத்தின் உதவியுடன் வெற்றி பெற்றதாக, அரசுக்கு எதிரான ... |
General | ஜி-15 நாடுகளின் தலைவராக ராஜபக்ஷே தேர்வு | கொழும்பு : ஜி-15 நாடுகளின் கூட்டமைப்பின் புதிய தலைவராக, இலங்கை அதிபர் ராஜபக்ஷே பதவியேற்கவுள்ளார். இந்தியா, இலங்கை, பிரேசில் உள்ளிட்ட 15 வளரும் நாடுகள், ஜி-15 கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இதன் தலைவராக ஈரான் அதிபர் மகமூது அகமதினிஜாத் உள்ளார். இந்த அமைப்பின் புதிய தலைவராக இலங்கை அதிபர் ராஜபக்ஷே பதவியேற்கவுள்ளார். வரு... |
General | அடுத்த பிறவியில் இந்தியனாக பிறக்க விரும்புகிறேன் : இங்கிலாந்து பயணி விருப்பம் | புதுடில்லி : அண்மையில் இரண்டு வார பயணமாக தமிழகம் வந்த பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி, தமிழகத்தின் சிறப்பை உணர்ந்து, அடுத்த பிறவியில் தான் ஒரு இந்தியனாக பிறக்க விரும்புவதாக கூறியுள்ளார். செபஸ்டியன் சேக்ஸ்பியர் என்ற அந்த பிரிட்டன் பயணி, அண்மையில் தமிகழகத்திற்கு 2 வாரம் சுற்றுலா பயணம் மேற்கெ?ண்டார். தமிழகத்தின் பல பக... |
General | பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்று சேரும் பயங்கரவாதிகள் | இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஒருங்கிணைந்து வருகின்றனர். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை தாண்டி இந்திய பகுதிக்குள் ஊடுருவவும் முற்பட்டுள்ளனர். இது தொடர்பாக, கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டை ஒட்டிய பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளும், அரசியல் தலைவர்களும் கூறியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமி... |
General | தொப்பி மட்டும் அணிந்து கொள்ளலாம்: ஈரான் கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு அனுமதி | துபாய் : ஈரான் கால்பந்தாட்ட வீராங்கனைகள் தங்கள் தலையை மட்டும் மறைக்கும் தொப்பியை அணிந்து சிங்கப்பூரில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள, சர்வதேச கால்பந்தாட்டக் கூட்டமைப்பு (பிபா) அனுமதித்துள்ளது. ஈரான், முஸ்லிம் நாடு என்பதால், அங்குள்ள கால்பந்தாட்ட வீராங்கனைகள், இஸ்லாமிய வழக்கப்படி, ஹிஜாப் என்ற தலை முதல் கழுத்து வரை ம... |
General | புலிகளுக்காக நிதி திரட்டியவருக்கு சிறை | டொரான்டோ : கனடாவில் விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை அளித்து, அந்நாட்டு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கனடாவில் வசித்து வந்த இலங்கைத் தமிழர் பிரபாகரன் தம்பிதுரை(46). இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காக நிதி சேகரிப்பதாகக் கூறி, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அ... |
General | மாஜி அமைச்சரை கத்தியால் குத்திய முஸ்லிம் பெண் | லண்டன் : பிரிட்டனின் முன்னாள் அமைச்சரை, முஸ்லிம் பெண் ஒருவர் கத்தியால் குத்தினார். எனினும், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தார். பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் மூத்த எம்.பி., ஸ்டீபன் டிம்ஸ். முன்னாள் அமைச்சரான இவர், நேற்று முன்தினம் கிழக்கு லண்டன் தொகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது, கூட்டத்திலிருந்... |
General | 60 பேரை கடத்திய பயங்கரவாதிகள் | பெஷாவர் : பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பெண்கள், குழந்தைகள் உட்பட 60 பேரை, தலிபான் ஆதரவு பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள குர்ரம் பழங்குடியினப் பகுதியில், 10 வாகனங்களில் வந்து கொண்டிருந்த பொதுமக்களை, துப்பாக்கி முனையில் சிறை பிடித்து சென்றுள்ளனர். அப்போது, டிராக்டர் ஒன்றுக்கும் தீ வைத்தனர... |
தமிழகம் | நவகிரகங்களாக மாறிய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் : பொய்த்துப்போனது ராகுல் கனவு | தமிழக இளைஞர் காங்கிரசில் புதியதாக தேர்ந் தெடுக்கப்பட்ட, மாநில நிர்வாகிகள் பத்து பேரில், இருவர் மட்டும் ஏற்கனவே இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள். மற்ற எட்டு பேரும் பதவிக்கு புதியவர்கள் என்பதால் அவர்களுக்கு ஒற்றுமை இல்லாமல், நவக்கிரகங்களாக இயங்கி வருகின்றனர். இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவர... |
தமிழகம் | 33 பேருக்கு பணி நியமன ஆணை | சென்னை : குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தில், 33 பேருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணையினை, துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்த அரசின் செய்தி குறிப்பு: வேலை வாய்ப்பகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 33 பேருக்கு, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில், இளநிலை உத... |
தமிழகம் | புகழ்ச்சி மழையில் நனைந்த சட்டசபை தொடர் | மக்களின் பிரச்னைகளைப் பற்றி, அரசு எடுக்கும் முடிவுகளின் சாதக, பாதக அம்சங்களைப் பற்றி விவாதிக்கும் இடமாகவும், பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் இடமாகவும் சட்டசபைக் கூடம் அமைய வேண்டும்.குறிப்பாக, எதிர்க்கட்சிகள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆனால், கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், எதிர்க... |
தமிழகம் | சசிகலாவை தவிர்க்கும் ஜெ.,தொண்டர்கள் உற்சாகம் | சட்டசபை பொதுத்தேர்தலை மனதில் வைத்து, ஆளுங்கட்சி அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க., அரசின் குறைகளை சுட்டிக்காட்டி, போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நாளொருமேனி, பொழுதொரு வண்ணமாக நடத்தி வருகிறது.கூட்டணியை முடிவு செய்து, வேட்பாளர்களை தேர்வு செய்து, பணம் செலவழித்து, சூறாவளி பிரசாரத்தை மேற்க... |
இந்தியா | மம்தா கண்ணில் படுமா தாகூர் ரயில் நிலையம்? | கோல்கட்டா : தேசிய கீதம் தந்தும், நோபல் பரிசு பெற்றும் நாட்டிற்கு பெருமை சேர்த்த ரவீந்திரநாத் தாகூர் வாழ்ந்த பகுதியின் ரயில் நிலையம், அடிப்படை வசதிகளின்றி கேட்பாரற்று கிடக்கிறது. தேசக்கவி ரவீந்திரநாத் தாகூரின் 150ம் ஆண்டு விழாவை மத்திய அரசு சிறப்பாக கொண்டாடியது. மேற்குவங்கத்தை சேர்ந்த மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்... |
இந்தியா | ஜெயா பச்சனுக்கு எம்.பி., பதவி கிடைக்குமா? | புதுடில்லி : சமாஜ்வாடி கட்சி எம்.பி., ஜெயா பச்சனுக்கு மீண்டும் ராஜ்ய சபா எம்.பி., பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. சமாஜ்வாடி கட்சி சார்பில் தற்போது ராஜ்ய சபாவில் 11 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களில் ஏழு பேரின் பதவிக் காலம் வரும் ஜூலையில் முடிகிறது. இதில், ஜெயா பச்சனும் ஒருவர். சமாஜ்வாடி கட்சிக்கு உத்தர பிரதேச ... |
இந்தியா | மருத்துவ கல்வியை 6 பேர் குழுகண்காணிக்க நியமனம் | புதுடில்லி :இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைப்பதற்கான அவசர சட்டத்தில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கையெழுத்திட்டார். மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டதால், அதன் பணிகளையும், மருத்துவக் கல்வியையும் கண்காணிக்க, பிரபல டாக்டர்கள் ஆறு பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. குடல் நோய் நிபுணர் எஸ்.கே.சரீன் இந்தக் குழுவுக்கு தலைவ... |
இந்தியா | மோடியின் 12,000 பக்க விளக்கம் : விழிக்கிறது பி.சி.சி.ஐ., | மும்பை : தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு 12 ஆயிரம் பக்கங்களில் விளக்கம் அளித்து மிரட்டியுள்ளார் லலித் மோடி. இதனை படித்து, எப்போது நடவடிக்கை எடுப்பது என பி.சி.சி.ஐ., குழம்பிப் போயுள்ளது.ஊழல் புகார் காரணமாக ஐ.பி.எல்., அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து லலித் மோடி "சஸ்பெண்ட்' செய்யப் பட்டார். இவரிடம் விளக்கம் கேட்டு இந்திய ... |
தமிழகம் | வறுமையால் தாய் தற்கொலை : வழியின்றி தத்தளிக்கும் குழந்தைகள் | சிவகங்கை : வறுமையின் கோரத்தால், மூன்று பெண் குழந்தைகளை தவிக்க விட்டு, தாய் தற்கொலை செய்து கொண்டார். தந்தையில்லாமல் ஆதரவின்றி மூன்று பெண் குழந்தைகள் தத்தளிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ராமாயி (30). காயத்ரி (9), கவுசல்யா (8), ரதி (3), கவுரி (1) என, நான்கு குழந்தைகள். ராமாயி, கட... |
இந்தியா | டீ கடை பெஞ்சு | கணிதப் பாடத்தில் சறுக்கல்: ஆசிரியர்கள் கலக்கம்! ''ஒன்றியச் செயலரை உண்டு இல்லைன்னு செஞ்சு, மன்னிப்பு கேட்க வச்சிட்டாரு பா...!'' என விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''அரசியல்வாதியை மிஞ்சிய அந்த நபர் யாருங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''கொடைக்கானல்ல வேலை பார்க்கும் டிராபிக் போலீஸ் ஏட்டு, குடும்பத் துடன், கொடைக்கான... |
இந்தியா | சொல்கிறார்கள் | தண்டனை கொடுப்பதால் பிரச்னை தீராது!சமூக நல வாரியத் தின் தலைவர் ரொக் கையா மாலிக் என்ற சல்மா: குடும்ப வன் முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுக்க வரும் பெண்ணுக்கும், கணவருக்கும் கவுன் சிலிங் மூலம் தீர்வு ஏற்படுத்தலாம்.இதற்காக தமிழக சமூக நல வாரியம் சார்பாக, அனைத்து மாவட்டங்களிலும் 66 குடும்ப நல ஆலோசனை மையங்கள் ஏற்... |
இந்தியா | பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம்: அஞ்சு மீண்டும் பரபரப்பு சாட்சியம் | ரேபரேலி: பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி அஞ்சு குப்தா, கோர்ட்டில் மீண்டும் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். கடந்த 1992ல் அயோத்தியில் கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு, உ.பி., ரேபரேலியில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டில் நடக்... |
தமிழகம் | பாதிரியார் மீது மோசடி புகார்: விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு | கோவை: கோவையிலுள்ள செயின்ட் செபாஸ்டின் சர்ச் பாதிரியார் மோசடியில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரிக்க, கோவை போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை, பீளமேடு விமான நிலைம் அருகே செயின்ட் செபாஸ்டின் சர்ச் உள்ளது. கோவை ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சர்ச்சின் பாதிரியாராக (பங்குத்தந்தை... |
தமிழகம் | மான்கறி வைத்தியரின் மகன், மருமகள்: முன்ஜாமீன் விசாரணை தள்ளிவைப்பு | சென்னை: முன்ஜாமீன் கோரி, திருவிதாங்கூர் ராஜ வைத்தியர் விஜயகுமாரின் மகன், மருமகள் தாக்கல் செய்த மனு மீதான விசாணையை, சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது. சென்னை மயிலாப்பூரில், திருவிதாங்கூர் ராஜ வைத்திய சாலையை டாக்டர் விஜயகுமார் என்பவர் நடத்தி வந்தார். பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதாக கூறி விளம்பரப்படுத்திக் கொண்டார். ந... |
தமிழகம் | முன்னாள் துணை ஜனாதிபதி ஷெகாவத் மரணம் | ஜெய்ப்பூர்: முன்னாள் துணை ஜனாதிபதியும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான பைரான் சிங் ஷெகாவத், மாரடைப்பால் நேற்று காலமானார். முன்னாள் துணை ஜனாதிபதி பைரான் சிங் ஷெகாவத்(87); பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவர். கடந்த சில நாட்களாகவே இவருக்கு மூச்சுத் திணறல், நெஞ்சு வலி ஆகியவை இருந்தன. கடந்த 13ல், ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் உள்... |
தமிழகம் | ரசாயனம் கலந்த நூல் இழைகளால் விபரீதம்: நெசவாளர்களின் பார்வை பறிபோன பரிதாபம் | பெங்களூரு: கர்நாடகாவில் ரசாயனம் கலந்த பட்டு நூல்களை வைத்து நெசவு செய்த 60 நெசவாளர்களின் பார்வை, பறிபோனது. கர்நாடக மாநிலம், மகதி நகரில், நெசவாளர்கள் அதிகம். செயற்கை பட்டு நூல் இழைகள் தயார் செய்கின்றனர்.
சமீபத்தில் நாராயணா என்ற நெசவாளர், நெசவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். பட்டு நூல் இழைகளை தண்ணீரில் நனைத்தபோது, ... |
தமிழகம் | வறுமையால் குழந்தையை ரூ. 200க்கு விற்ற தந்தை | நகரி: சித்தூர் அருகே, மனைவி இறந்துவிட்டதாலும், வறுமை காரணமாகவும் குழந்தையை வளர்க்க முடியாத நபர், தனது இரண்டு வயது ஆண் குழந்தையை 200 ரூபாய்க்கு விற்ற சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் புலிசெரலா அடுத்த மங்களம் பேட்டைக்கு ஒருவர் குழந்தையுடன் வந்தார். அவர், "கடப்பா மாவட்டம் புலிவெந்துலா எனது ஊர். என் ம... |
தமிழகம் | ஆந்திராவில் கடும் வெயில்: ஒரே நாளில் 4 பேர் பலி | நகரி: சித்தூர் மாவட்டத்தில் அக்னி வெயிலின் கொடுமைக்கு ஒரே நாளில் நான்கு பேர் பலியாயினர். காளஹஸ்தி அடுத்த செம்பேடிவாரி மண்டபம் அருகே நாகேஸ்வரராவ்(55) என்பவர் நண்பகல் நேரத்தில் வெளியே சென்று வீடு திரும்பியவர் மயக்கமடைந்து இறந்தார். புச்சிநாயுடுகண்டிகை அடுத்த பெத்தபாலவேடு கிராமத்தை சேர்ந்த அங்கய்யா(47) வெயில் கொடுமையால் ... |
தமிழகம் | பணம் தராததால் ஆத்திரம்: இயந்திரங்களுக்கு தீவைப்பு | கயா: கட்டுமான நிறுவனம் ஒன்று பணம் தராததால் ஆத்திரமடைந்த நக்சலைட்டுகள், அந்த நிறுவனத்தின் இயந்திரங்களை தீ வைத்துக் கொளுத்தினர். பீகாரின் குர்த்வா பகுதியைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்று, கயா - துமரியா இடையில் சாலை போடும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனத்திடம் பணம் கேட்டு, நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்தனர். பணம் தராவி... |
தமிழகம் | அகப்பையுடன் ஊற்று நீருக்கு தவம்: தீராத மூன்று தலைமுறை அவலம் | காளையார்கோவில்: சிவகங்கை அருகே காளையார்கோவில் ஒன்றியம், இலந்தைக்கரை ஊராட்சியிலுள்ள கிராமங்களில் மூன்று தலைமுறைகளாக, கால்வாயில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்க வேண்டிய பரிதாபம் நிலவுகிறது.
இங்குள்ள பழுவூர், விலாங்காட்டூர், கிராம்புலி கிராமங்களில், பழுவூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. உவர்... |
தமிழகம் | நெசவு பொறியியல் பாடத்தில் மாநில அளவில் சாதித்த மாணவர் தவிப்பு | ராஜபாளையம்: பிளஸ் 2 நெசவு பொறியியல் பாடத்தில் மாநில அளவில் மூன்றாவது இடம் பெற்ற ராஜபாளையம் மாணவர், தினமும் காலையில் வீடுகளுக்கு செய்தித்தாள் வினியோகிக்கும் பணி செய்கிறார். குடும்ப வறுமை காரணமாக மேல்படிப்பிற்கு கட்டணம் செலுத்த பணமின்றி சிரமப்படுகிறார்.
ராஜபாளையம் ஆவரம்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார். ந.அ.அன்னப்பராஜா மேல... |
தமிழகம் | வறுமையால் தாய் தற்கொலை: வழியின்றி தத்தளிக்கும் குழந்தைகள் | சிவகங்கை: வறுமையின் கோரத்தால், மூன்று பெண் குழந்தைகளை தவிக்க விட்டு, தாய் தற்கொலை செய்து கொண்டார். தந்தையில்லாமல் ஆதரவின்றி மூன்று பெண் குழந்தைகள் தத்தளிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ராமாயி (30). காயத்ரி (9), கவுசல்யா (8), ரதி (3), கவுரி (1) என, நான்கு குழந்தைகள். ராமாயி, கட... |
தமிழகம் | சென்னை ஏர்போர்ட்டில் ரூ. ஒரு கோடி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பறிமுதல் | சென்னை: சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய இடங்களில் இருந்து கொழும்பு வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களை, விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து, சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் கமிஷனர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய இ... |
தமிழகம் | சென்னை வாலிபர் நாகூர் குளத்தில் சாவு | நாகப்பட்டினம்: நாகூர் தர்கா குளத்தில் குளித்த சென்னை வாலிபர் மூழ்கி இறந்தார். சென்னை,பல்லாவரம், பாரதி தெருவைச் சேர்ந்தவர் ரஷீத் பாட்சா(25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஷாஜாஜி(20) என்பவருடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி எட்டு மாத ஆண் குழந்தை உள்ளது.
ஆண் குழந்தை பிறந்ததற்காக, நாகூர் தர்க... |
தமிழகம் | மூடப்படாத ரயில்வே கேட்டால் பொக்லைன் வண்டி மீது மோதியது ரயில் | சேலம்: சேலம் அருகே ரயில்வே கேட் மூடாததால், தண்டவாளத்தை கடந்து சென்ற பொக்லைன் வண்டி மீது ரயில் மோதியதில், பொக்லைன் வண்டி உடைந்து சேதம் அடைந்தது. பெங்களூரு - எர்ணாகுளம் வழித்தடத்தில் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று பெங்களூரில் இருந்து புறப்பட்டு, சேலம் ஜங்ஷன் நோக்கி வந்து கொண்டிருந்தது. காலை 10 மணிக்கு, ஓம... |
தமிழகம் | பால் உற்பத்தியாளர் போராட்டம் | சேலம்: தமிழக பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர், நாளை முதல் காலவரையற்ற பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சேலத்தில் அச்சங்கத்தின் மாநில தலைவர் செங்கோட்டுவேல் நிருபர்களிடம் கூறியதாவது: மாதிரி கூட்டுறவு சட்டத்தின் அடிப்படையில் கூட்டுறவு தேர்தல் நடத்த வேண்டும், கடுமையான வறட்சியைக் கருத்தில் கொண்டு கூட்டுறவுக்கு... |
தமிழகம் | கட்டபொம்மன் விழாவில் வன்முறை: டி.எஸ்.பி.,க்கு கத்திக்குத்து | தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கட்டபொம்மன் நினைவு ஜோதி ஊர்வலத்தில் ஏற்பட்ட பிரச்னையில், விளாத்திகுளம் டி.எஸ்.பி., லயேலோ இக்னேஷியஸ், மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 2,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டைக்குள், அவரது குல தெய... |
தமிழகம் | திருச்சியில் மின்சாரம் தாக்கி நான்கு பேர் பலி | திருச்சி: திருச்சியில் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் நான்கு பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி அடுத்துள்ள துவாக்குடி ராவுத்தன்மேட்டில் வசிப்பவர் ஆரோக்கியசுந்தரம். இவருடைய வீட்டின் பின்புறம் தண்ணீர் வசதிக்காக போர்வெல் போடப்பட்டிருந்தது. போர்வெல் போட்டு பல ஆண்டு ஆனதால், அதில் உள்ள குழாய்களை மா... |
தமிழகம் | தேனி மாவட்டத்தில் காலரா பலி 3 ஆக உயர்வு: சுகாதாரத்துறை மெத்தனம் | உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் காலராவிற்கு மேலும் இருவர் பலியாகியுள்ளனர். சுகாதாரததுறையின் மெத்தனம் காரணமாக பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வயிற்றுப் போக்கு தற்போது காலராவாக மாறியுள்ளது. வயிற்றுப் போக்கால் இப்பகுதி... |
தமிழகம் | லாரி மோதி இருவர் பலி | தூத்துக்குடி: கோவில்பட்டி, சாஸ்திரிநகர் நல்லசிவம் மகன் முத்துப்பாண்டி(18). பிளஸ் 2 பாஸ் செய்துள்ள இவர், மும்பை தாராவியை சேர்ந்த உறவினர் அண்ணாத்துரை மகன் பிரபுதேவாவுடன்(17), நேற்று காலை எட்டு மணியளவில், எட்டயபுரம் பாலிடெக்னிக் அருகே மெயின் ரோட்டில் வந்தபோது, பைக் மீது மணல் லாரி மோதியது. இருவரும் பைக்கிலிருந்து தூக்கி ... |
தமிழகம் | விமான பயணி மாரடைப்பால் மரணம் | திரிசூலம்: இலங்கையிலிருந்து விமானத்தில் வந்த முதியவர், மாரடைப்பு காரணமாக விமான நிலையத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார். மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, மோச்சிகுளத்தை சேர்ந்தவர் முத்தையா தேவர் (60). இவரும், இவரது மகளும் நேற்று காலை 10 மணிக்கு இலங்கை தலைநகரான கொழும்புவிலிருந்து வந்த, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூ... |
தமிழகம் | பச்சிளம் குழந்தை பலி: போலி டாக்டர் கைது | நாகர்கோவில்: பச்சிளம் குழந்தை பலியாக காரணமான போலி டாக்டர், நாகர்கோவில் அருகே கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள ஆளூரை சேர்ந்தவர் லிங்கம். இவரது ஒரு வயது குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அங்கு கிளினிக்கிற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர் முருகேசன், குழந்தைக்கு ஊசி போட்டார். ஆன... |
தமிழகம் | பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணம்: தடுத்து நிறுத்திய எஸ்.பி., | தேவாரம்: தேவாரம் அருகே, பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் பாலகிருஷ்ணன் எஸ்.பி., தலையீட்டால் நிறுத்தப்பட்டது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் ஜெயராணி; கணவனை இழந்தவர். இவரது மகள் பிரேமா(14); கோம்பை கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். உடல்நலக் குறைவு காரண... |
தமிழகம் | காலாவதி சாக்லெட்டால் பலியான மீன்கள் | சிவகாசி: சிவகாசி - திருத்தங்கல் ரோட்டில் தீயணைப்பு நிலைய வளாகத்தில் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள கிணற்றிலிருந்த மீன்கள் செத்து மிதந்தன. உணவு ஆய்வாளர் முத்துமாரியப்பன் தலைமையில் வந்த ஊழியர்கள், கிணற்றில் கிடந்த காலாவதி சாக்லெட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் எடுத்தனர்.அவை பூனாவிலிருந்த கொண்டு வரப் பட்ட சாக்லெட்டுகள். அவற்றை ... |
தமிழகம் | ரெயில் பெட்டியில் கைதிகளுக்கு தனி அறை அமைக்க ஏற்பாடு | புதுடில்லி: எக்ஸ்பிரஸ் ரயில்களில் விசாரணை கைதிகள்,குற்றவாளிகளுக்கு ரயில் பெட்டியில் தனி அறை அமைக்கும் திட்டத்திற்கு ரயில்வே அமைச்சகம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் கைதிகள் மற்ற ரயில் பயணிகளுடன் சேர்த்தே அழைத்து செல்லப்படுகின்றனர்.இதனால் சக பயணிகள் அச்சமடைகின்றனர்.பாதுகாப்பு குறைபாடும் ஏற்படுகிறது.... |
தமிழகம் | மாணவர்கள் திறன், நிர்வாகம் எப்படி? ஜாதகத்தை ஆராய்கிறது சட்ட பல்கலை | லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள சட்ட பல்கலைக்கழகம், மாணவர்களின் ஜாதகங்களை சேகரிக்கிறது. ஜாதகத்தை வைத்து மாணவர்களின் ஆளுமையை கணிக்க முடியும் என்பதால், லக்னோவில் உள்ள ராம்மனோகர் லோகியா சட்ட பல்கலைக்கழகம் தங்கள் கல்வி மையத்தில் சேரும் மாணவர்களின் பிறந்த தேதி, நேரம், பிறந்த இடம் ஆகியவற்றை கேட்கிறது.
இது குறித்து இந்த பல்கலைக... |
தமிழகம் | பாதிரியார்களுக்கு புதிய நடத்தை விதிமுறைகள் | புதுடில்லி: செக்ஸ் புகார்கள் எதிரொலியால்,பாதிரியார்களுக்கு புதிய நடத்தை விதிமுறைகளை கொண்டு வர இந்திய கத்தோலிக்க கூட்டமைப்பு முடிவு செய் துள்ளது. கத்தோலிக்க கூட்டமைப்பின் கீழ் இயங்கும் அனாதை விடுதிகள், முதியோர் இல்லங்கள், பள்ளிக்கூடங்களில் பாலியல் கொடுமைகள் நடப்பதாக புகார்கள் எழுவது தொடர்கதையானது.
கடவுளுக்கு நிகராக கரு... |
தமிழகம் | தாகூரை கண்காணித்த பிரிட்டிஷ் போலீஸ் | கோல்கட்டா: விடுதலைக்காக போராடிய புரட்சிவீரர்களுடன் ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட பிரபல அறிஞர்கள் தொடர்பு கொண்டிருந்தனரா என்று, பிரிட்டிஷ் போலீசார் பல்வேறு வழிகளில் கண்காணித்து வந்ததை, மேற்கு வங்க மாநில ஆவண காப்பகத்திலுள்ள உளவுத்துறை ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த ஆவணங்கள் விரைவில் மக்கள் பார்வைக்கு வர இருக்கின்றன.
மேற... |
தமிழகம் | சொத்து பத்திரங்களை பதிவு செய்ய கட்டணம் 5 சதவீதம்: நாடு முழுவதும் அமல்படுத்த அரசு திட்டம் | புதுடில்லி: பத்திரப்பதிவு துறையில் நடக்கும் மோசடிகளை தடுக்கும் விதத்தில் பத்திரப்பதிவு கட்டண விதிகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டண முறைகளை அமல்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் அளிக்கும் முக்கிய துறையாக பத்திரப்பதிவு துறை விளங்குகிறது... |
தமிழகம் | வைசாக விசாக புண்ணிய காலம்: குருவாயூரில் பக்தர்கள் குவிந்தனர் | குருவாயூர்: வைசாக விசாக புண்ணிய காலம் துவங்கியதை அடுத்து, குருவாயூரில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று அட்சய திருதியை ஒட்டி, கோவிலில் தங்க டாலர்கள் விற்பனைக்கு கிடைக்கும். வைகாசி விசாகம் என தமிழகத்தில் கொண்டாடப்படும் வைபவத்தை போல், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் வைசாக விசாக புண்ணிய காலம் கொண்டாடப்படுகிறது. இவ்வைபவ... |
தமிழகம் | சபரிமலை நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர் | சபரிமலை: வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. ஐந்து நாள் பூஜைகளுக்கு பின், வரும் 19ம் தேதி நடை அடைக்கப்படும். பிரதிஷ்டா தினத்தை ஒட்டி வரும் 23ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு, மறுநாள் இரவு அடைக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்படுவது வழக்கம். அதேபோல் வைகா... |
தமிழகம் | நீர்ப்பாசன திட்டங்கள் தோல்விக்கு மாநில அரசுகளே பொறுப்பு: ஆடிட்டர் ஜெனரல் குற்றச்சாட்டு | புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்த தேசிய அளவிலான நீர்ப்பாசன திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தாதற்கு மாநில அரசுகளே முழு பொறுப்பு என, மத்திய கணக்குத் தணிக்கை அலுவலக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர்ப்பாசன திட்டங்கள் பற்றி மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் நடத்திய ஆய்வறிக்கை பார்லிமென்டில் சமீபத்தில் தாக்கல... |
தமிழகம் | பள்ளிகளுக்கு சேர், டேபிள் வாங்கியதில் மக்கள் வரிப்பணம் ரூ.5.6 கோடி வீண் | அரசுப் பள்ளிகளுக்கு, முன்னுரிமை நிறுவனங்களிடம் விலை வீதத்தை ஊர்ஜிதம் செய்யாமல் 69 கோடி ரூபாய்க்கு மேஜை, நாற்காலிகள் வாங்கியதன் மூலம் மக்கள் வரிப்பணம் 5.63 கோடி ரூபாயை தமிழக அரசு வீணடித்துள்ளது தணிக்கையில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு வசதி செய்து கொடுக்கவும், பள்ளிகளின் தேவைகளை பூர்... |
தமிழகம் | ஊட்டியில் சாப்ட்வேர் அகடமி: ரூ.40 கோடி செலவில் அமைகிறது | ஊட்டியில் 40 கோடி ரூபாய் செலவில், தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக ஊட்டி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், நாடு முழுவதும் சாப்ட்வேர் பூங்காக்களை அமைத்து வருகிறது. தகவல் தொழில் நுட்பம் மற்றும... |
தமிழகம் | காமன்வெல்த் 60வது ஆண்டு சிறப்பு: புதிய 5 ரூபாய் நாணயம் வெளியீடு | சென்னை: காமன்வெல்த் போட்டியின் 60வது ஆண்டை முன்னிட்டு புதிய 5 ரூபாய் நாணயங்களை, இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி பொதுமேலாளர் மாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காமன்வெல்த் 60ம் ஆண்டை முன்னிட்டு, செம்பு, துத்தநாகத்தால் ஆன, புதிய 5 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட உள்... |
தமிழகம் | தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டதா?: தேர்வுத்துறை அதிகாரி விளக்கம் | சென்னை: பிளஸ் 2 தேர்வில், இயற்பியல், வேதியியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட சில பாடங்களில் வினாத் தாள் குளறுபடிகளும், தவறான கேள்விகளும் இடம் பெற்றிருந்தன. இதற்குரிய மதிப்பெண்கள் முழுமையான அளவில் வழங்கப்பட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. மார்ச் 8ம் தேதி இயற்பியல் தேர்வு நடந்தது.... |
தமிழகம் | ஆயிரக்கணக்கில் காலிப் பணியிடம்: தமிழாசிரியர்கள் வருத்தம் | மதுரை: தமிழக அரசு பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடம் அதிக அளவில் காலியாக உள்ளது. தமிழக பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்கு தரும் முக்கியத்துவம் மொழிப் பாடங்களில் அதுவும் தாய்மொழியான தமிழ் பாடங்களுக்கு தருவதில்லை என்பது தமிழாசிரியர்களின் வருத்தம். உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி நிலையிலும், மேல்நிலைப் பள்ளிகளில் ... |
தமிழகம் | ரூபாய் 1,500 பென்ஷன்: ஆவின் ஊழியர்களின் புலம்பல் | குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பணிகள் துறைகளில் வழங்கப்படுவதைப் போல, தங்களுக்கும் அரசு ஓய்வூதியம், முறையான பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஆவின் ஊழியர்கள் மத்தியில் வலுத்துள்ளது.
தமிழக அரசு பணிகளில், 2003ம் ஆண்டு ஏப்ரலுக்கு பின் பணிநியமனம் பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. இவர்களுக்கு, பங்களிப்பு ஓ... |
தமிழகம் | வார்டுக்கு ஒரு உறுப்பினர் முறை அமல் படுத்த முடிவு | சேலம்: கிராம ஊராட்சிகளில் ஒரே வார்டில் இரண்டு, மூன்று உறுப்பினர்கள் இருப்பதை தவிர்த்து, வார்டு எண்ணிக்கையை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் குறைந்தபட்சம் ஐந்து முதல் 10 வார்டுகள் வரை உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வார்டு உறுப்பினர்கள... |
தமிழகம் | தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களால் இழப்பு ரூ.13 ஆயிரம் கோடி: மத்திய தணிக்கை துறை அறிக்கையில் அதிர் | சென்னை: தமிழகத்தில் இயங் கும் பொதுத்துறை நிறுவனங்களால், ஒரு ஆண்டில் மட்டும், 13,207.6 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் 2007-08ம் ஆண்டு பட்ஜெட் மற்றும் சிவில் அறிக்கைகள் குறித்து மத்திய தணிக்கைத்துறையின் அறிக்கை வெளியிடப்பட் டது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து அதன... |
தமிழகம் | கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மையத்தில் விண்ணப்பங்கள் வினியோகம் | மதுரை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் முருகானந்தன் அறிக்கை: சென்னை, நாமக்கலில் இளநிலை பட்டம்(பி.வி.எஸ்சி.,) படிக்க இரண்டு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. மீன்வளம்(பி.எப்.எஸ்சி.... |
தமிழகம் | தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு 17ம் தேதி கவுன்சிலிங் | சென்னை: தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நாளை முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.
தொடக்கக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய, நக... |
தமிழகம் | பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பதிவு செய்ய 79 வேலைவாய்ப்பு பதிவு மையங்கள் துவக்கம் | சென்னை: பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்ய, புதிதாக 79 வேலைவாய்ப்பு பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் பொறுமையாக இருந்து அமைதியான முறையில் பதிவு செய்யுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை கமிஷனர் ஜீவரத்தினம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிள... |
தமிழகம் | பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு என்ன உணவு தரலாம்? | இன்னும் இரு வாரங்களில் பள்ளிகள் திறக்க இருக்கின்றன. புத்தும் புது சீருடைகள், நோட்டு புத்தகங்களோடு புதிய வகுப்பிற்கு புதுப்புது கனவுகளோடு மாணவர்கள் செல்ல இருக்கின்றனர். வரும் கல்வியாண்டில், மாணவர்கள் படிப்பில் மட்டும் சிறந்தவர்களாக இல்லாமல், உடல்நலத்திலும் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். மாணவர்களின் வெற்றிக்கு அவர்களது ம... |
தமிழகம் | கொடைக்கானலில் மே 22ல் மலர் கண்காட்சி துவக்கம் | கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழாவின் 49 வது மலர்கண்காட்சி, மே 22ல் கொடைக்கானலில் துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும், மாவட்ட நிர்வாகம் சார்பில் கலைநிகழ்ச்சி, நாய் கண்காட்சி, விளையாட்டு போட்டி, 28, 29ம் தேதி படகு , வாத்து பிடிக்கும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.