category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | சிபு சோரன் மகன் ராஜினாமா | ராஞ்சி:ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன் தேர்தலில் போட்டியிடுவதற்காக, அவரது மகன் ஹேமந்த் சோரன் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளார்.ஜார்க்கண்ட் முதல்வராக, கடந்தாண்டு டிசம்பரில் சிபு சோரன் பதவியேற்றார். இவர் இன்னும் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்படவில்லை. அடுத்த மாத இறுதிக்குள் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்படவில்ல... |
தமிழகம் | குறைந்த விலைக்கு வீட்டுமனை தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த 4 பேர் கைது | காஞ்சிபுரம்: சென்னை மற்றும் பெங்களூரில், அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டுமனையை குறைந்த விலையில் தருவதாகக் கூறி, மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.
பெங்களூருவைச் சேர்ந்தவர் வெங்கட்கவுதம்(35). இவர் பெங்களூரு ராமமூர்த்தி நகர் போலீஸ் நிலையத்திற... |
தமிழகம் | கேரளாவுக்கு மணல் கடத்திய 14 பேர் கைது: அதிகாலையில் பறக்கும் படை அதிரடி | பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம், துடியலூர், ஆனைகட்டி வழியாக கேரளாவுக்கு மணல் கடத்திய 14 பேர் கும்பலை மாவட்ட பறக்கும்படை போலீசார் கைது செய்தனர். கேரளாவில், ஆற்றுப்படுகை உள்ளிட்ட இடங்களில் மணல் அள்ள கேரள அரசு தடை விதித்துள்ளது. இதனால், பாலக்காடு, மன்னார்க்காடு மாவட்டங்களுக்கு கோவையிலிருந்து ஆனைகட்டி வழியாக மணல் கடத்தப்படுகி... |
தமிழகம் | பொது சேவை மையம் என்ற பெயரில் மோசடி: பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் முற்றுகை | சென்னை: பொது சேவை மையங்களை துவக்குவதாக அறிவித்த இன்போடெக் நிறுவனத்தில் கட்டிய பணத்தை திரும்ப பெற்றுத் தரக் கோரி, அந்நிறுவனத்தை இளைஞர்கள் நேற்று முற்றுகையிட்டனர். அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், தமிழகம் முழுவதும் ஆன்-லைன் வசதியுடன் கூடிய 5,440 பொது சேவை மையங்கள் மத்திய, மாநில அரசுக... |
தமிழகம் | எஸ்.ஐ.,யை காரில் கடத்திய விபசார கும்பல்: கண்ணாடியை உடைத்து தப்பினார் | சென்னை: காரில் விபசாரம் நடத்தியவர்களை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.,யை, அதே காரில் விபசார கும்பல் கடத்தியது. சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை, திருமங்கலம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக இருப்பவர் சிவக்குமார் (34). திருமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டூவீலர் திருட்டில் தொடர்புடைய ஒரு... |
தமிழகம் | வாஸ்து மீன்கள் விமானத்தில் கடத்தல் | சென்னை: சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட வாஸ்து மீன்கள் மீண்டும் சிங்கப்பூருக்கே திருப்பி அனுப்பப்பட்டன. நேற்று காலை 11.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஏர்- இந்தியா விமானம் வந்தது. இதில் பயணிகளின் உடைமைகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது(40)... |
தமிழகம் | வயிற்றுப்போக்கிற்கு மூவர் பலி: அதிகாரிகளை கண்டித்து மறியல் | வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வயிற்றுப் போக்கால் பலியாயினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாததை கண்டித்து, அப்பகுதி மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகேயுள்ள ஆத்துப்பட்டியை சேர்ந்த மூக்கக்கோனார் மகள் தமிழ்ச்செல்வி( 32). இவரது நாத்தனா... |
தமிழகம் | ஏ.டி.எம்., இயந்திரத்தில் கள்ள நோட்டு | மாமல்லபுரம்: இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் எடுக்கப்பட்ட பணத்தில், கள்ள நோட்டு இருந்தது, வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தமிழரசு. இவர், மதுராந்தகம் மற்றும் கூவத்தூர் இந்தியன் வங்கி கிளையில், சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த 5ம் தேதி மதுராந்... |
தமிழகம் | திண்டிவனம் ஓட்டலில் ரெய்டு: காலாவதி பொருட்கள் பறிமுதல் | திண்டிவனம்: திண்டிவனத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு நடத்தி, ஓட்டலில் இருந்த போலி டீ தூள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ், திண்டிவனம் நகராட்சி கமிஷனர் முருகேசன் உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நே... |
இந்தியா | காங்கிரசில் மீண்டும் லட்சுமண் சிங் | போபால்:மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கின் இளைய சகோதரர் லட்சுமண் சிங், மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளார்.மத்திய பிரதேச ராஜ வம்சத்தை சேர்ந்தவர் திக்விஜய் சிங். தற்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக உள்ளார். இவரது தம்பி லட்சுமண் சிங்.மத்திய பிரதேசத்தின் ரகோகார் பகுதியை இவர்கள் மூதாதையர்கள் ஆட்சி செய்... |
தமிழகம் | வி.சி., மாவட்ட துணை செயலர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது | ஆர்.கே.நகர்: விடுதலை சிறுத்தைகள் கட்சி, வடசென்னை மாவட்ட துணை செயலர் உள்ளிட்ட நான்கு பேர் குண்டர் சட்டத்தில், சிறையில் அடைக்கப்பட்டனர். கொருக்குபேட்டையில் கடந்த மாதம் 27ம் தேதி பாடிகாட் முனீஸ்வரர் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள அம்பேத்கர் நகரில், இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே,... |
தமிழகம் | மாஜிஸ்திரேட் முன் வாலிபர் தற்கொலை முயற்சி | மன்னார்குடி: மாஜிஸ்திரேட் முன்னிலையில், வாலிபர் ஒருவர் அரளி விதை சாற்றை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வசிப்பவர் மாதவன் (25). இவர், மனித உரிமைக்கழக மாவட்ட அதிகாரி என்றும், நிருபர் என்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பவர் என்ற... |
தமிழகம் | கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாப பலி | விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோடை விடுமுறைக்கு வந்த சென்னை சிறுவன், கிணற்றில் தவறி விழுந்து இறந்தான். சென்னை அடுத்த வன்னியதேவனாம்பேட்டை நல்லான்தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பைரோஸ்(15); 9ம் வகுப்பு படித்து வந்தான்.
பள்ளி கோடை விடுமுறை விட்டதையொட்டி விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு காலனியில் உள்ள தனது தாத்தா அன்ப... |
தமிழகம் | இருந்தும் இல்லாத ஆம்புலன்ஸ்: பரிதவிக்கும் ஏழை நோயாளிகள் | இடைப்பாடி: இடைப்பாடி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இருந்தும் இல்லாததால், அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இடைப்பாடி தாலூக்கா அரசு மருத்துவமனைக்கு கொங்கணாபுரம், சித்தூர், பூலாம்பட்டி, கோரணம்பட்டி, கன்னியாம்பட்டி, குள்ளம்பட்டி, செட்டிப்பட்டி, குரும்பப்பட்டி உள்ளிட்ட பகுதி நோயாளிகள் வருகின்றனர். ... |
தமிழகம் | வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.500 லஞ்சம் பெற்ற வி.ஏ.,ஓ., கைது | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., அருகே மானகசேரியில் வாரிசு சான்றிதழ் வழங்க, 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., அம்மையப்பனை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மானகேசரியை சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன்(25). இவரது தந்தை சமுத்திரம்(56). இவர் கடந்த பிப்., 24ம் தேதி இறந்தார். வாரிசு சான்றிதழ் கேட்டு ஸ்ரீவி., தாலுகா அலுவலகத்தில... |
தமிழகம் | தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வலியுறுத்தி தர்ணா | தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று, தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் (எஸ்.சி.,) சேர்க்க சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும், நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும், தலித் கிறிஸ்தவர்களுக்கு அனைத... |
தமிழகம் | நித்யானந்தாவுக்கு முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு | புதுச்சேரி போலீசாரின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, சாமியார் நித்யானந்தா சார்பில், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாலியல் புகார் தொடர்பாக சாமியார் நித்யானந்தாவை பெங்களூரு சி.ஐ.டி., போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். விசாரணைக்கு பின், பெங்களூரு ராம் நகர் கிளைச் சிறையில... |
தமிழகம் | உண்மை கண்டறியும் சோதனை: கைதான குப்தா கோர்ட்டில் மனு | அஜ்மீர்: அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள தேவேந்திரா குப்தா, தன்னிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அஜ்மீர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளான்.
ராஜஸ்தான், அஜ்மீரில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, கடந்த ஏப்ரலில் தேவேந்திரா குப்தா என்பவன் கைது செய்யப்பட்டான். குண்டு ... |
தமிழகம் | பத்தாம் தேதிக்குள் ஆஜராகும்படி ஹாலப்பாவுக்கு நோட்டீஸ் | பெங்களூரு: பாலியல் விவகாரத்தில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ஹாலப்பா, மே 10ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று சி.ஐ.டி., போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஹாலப்பா மீதான பாலியல் பலாத்கார விவகாரத்தில், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சி.ஐ.டி., சிறப்பு குழுவினர், பாதிப்புக்குள்ளான சந்திராவதி, அவரது கணவர் வெங்கடேஷ் மூர்த... |
தமிழகம் | ரூ.50 லட்சத்தை ஒப்படைக்க ஷெரிஜா பானு கோர்ட்டில் மனு | மதுரை: கஞ்சா வழக்கில் போலீசார் பறிமுதல் செய்த பணத்தில், வருமான வரி பிடித்தம் போக, ஐம்பது லட்சம் ரூபாயை திரும்ப வழங்கக் கோரி ஷெரிஜா பானு, மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு செஷன்ஸ் கோர்ட்டில் மனு செய்துள்ளார்.
மதுரையில் கஞ்சா கடத்தியதாக முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் ஷெரிஜா பானு, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆக... |
தமிழகம் | பாதுகாக்கப்பட்ட வனம் என்ற அறிவிப்பை எதிர்த்த வழக்கு: கஞ்சா பயிரிடுவதாக அரசு தரப்பில் வாதம் | மதுரை: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மேகமலை பகுதியை பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவித்ததை எதிர்த்த வழக்கு விசாரணையின் போது, விவசாயம் என்ற போர்வையில் கஞ்சா பயிரிடப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அப்பகுதியினரை வெளியேற்றுவதற்கான தடையை மதுரை ஐகோர்ட் கிளை நீடித்தது.
தேனி மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் தங்கதமிழ்செ... |
தமிழகம் | திருநாகேஸ்வரம் கோவிலில் கட்டடம் கட்டுவதை எதிர்த்து மனு: ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமி கோவிலுக்குள் செயல் அலுவலர் அலுவலகம் கட்டுவதை எதிர்த்து தாக்கலான மனு குறித்து, இந்து அறநிலையத்துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருநாகேஸ்வரத்தை சேர்ந்த பி.எஸ்.ராஜா தாக்கல் செய்த மனு: திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமி ... |
தமிழகம் | அரசு கூடுதல் வக்கீலுக்கு முன்ஜாமீன் | மதுரை: மதுரையில் வரதட்சணை கொடுமையால் பேராசிரியை தற்கொலை செய்த வழக்கில் அரசு கூடுதல் வக்கீல் சாமுவேல் ராஜ், அவரது மனைவி உஷா வாசுகிக்கு ஐகோர்ட் கிளை முன்ஜாமீன் வழங்கியது. மதுரை ஐகோர்ட் கிளை அரசு கூடுதல் வக்கீல் எஸ்.பி.சாமுவேல்ராஜ். இவரது மகன் வக்கீல் கால்வின் கிறிஸ்டோபருக்கும், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ஸ்டாலின் மைக்கேல் ம... |
இந்தியா | இ.எஸ்.ஐ., மருத்துவ வசதிக்கு மாத வருமான உச்சவரம்பு உயர்வு | புதுடில்லி:தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தின் (இ.எஸ்.ஐ.,) கீழ் பயன்பெற மாத வருமான உச்சவரம்பை, 15 ஆயிரம் வரை உயர்த்துவதற்கான மசோதாவுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கியுள்ளது.தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இ.எஸ்.ஐ., திட்டப்படி மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது.... |
இந்தியா | தமிழகத்தில் ஆறு எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்க ஜூன் 17ல் தேர்தல் | புதுடில்லி:தமிழகத்தில் ஆறு உட்பட ராஜ்ய சபாவில் காலியாகும் 55 எம்.பி., பதவிகளுக்கு, ஜூன் 14 மற்றும் 17ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அன்பழகன், டி.டி.வி.தினகரன், மலைச்சாமி, கோவிந்தராஜன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், பா.ம.க., அன்புமணி என, தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பிக்க... |
இந்தியா | தமிழக மேலவைக்கு லோக்சபா ஒப்புதல்:அ.தி.மு.க - தி.மு.க., காரசார விவாதம் | தமிழகத்தில் மேலவை அமைப்பதற்கு லோக்சபா நேற்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் 24 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் சட்டசபை மேலவை அமைக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த மசோதாவிற்கு, அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழகத்தில் சட்டசபை மேலவை அமைக்க வேண்டுமென தமிழக அரசு சட்டசபையில் தீர... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நடக்காத விஷயம் குறித்து பேச்சு:ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் உள்ள மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். அதை கடமையாக ஆசிரியர்கள் ஏற்க வேண்டும்.
நிதியமைச்சர் அன்பழகன் பேச்சு: வணிகர்கள் லாபத் தை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்கள் என்ற கண்ணோட்டம் கூடாது. சமூகத் தேவைகளைக் குறிப்பு அற... |
General | பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? | லண்டன்:பிரிட்டனில் நேற்று பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. அடுத்த பிரதமர் யார் என்ற விவரம் இன்று தெரியும்.பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலில் மொத்தமுள்ள 649 இடங்களுக்கு, 4 ஆயிரத்து 150 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது. நேற்று மாலையே ஓட்டுகள் எண்ணும் பணிகள் துவங்கிவிட்டன. புதிய பிரதம... |
General | தலைமறைவான இந்திய பெண் திரும்ப வந்தார் | துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்டின் அஜ்மான் பகுதியில், உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல், 25 ஆண்டுகளாக தங்கியிருந்த இந்திய பெண் தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். பெங்களூரை சேர்ந்த பாத்திமா மன்சூர்கான் (60) என்ற பெண் கடந்த 85ம் ஆண்டு, ஐக்கிய அரபு எமிரேட்டிலுள்ள அஜ்மான் பகுதிக்கு வீட்டு வேலை செய்வதற்காக வந்தார். அங்கு எஜம... |
General | வன்னியில் பிரபாகரன் வீடு:புதிய நபர் கேட்கிறார் உரிமை | கொழும்பு:விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் வன்னியில் வசித்த வீட்டுக்கு, அந்த பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நபர், உரிமை கோரியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் வந்துள்ள செய்தி:விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்படுவதற்கு சில காலத்துக்கு முன், வன்னியில் விஸ்வமடு என்ற இட... |
தமிழகம் | சொல்கிறார்கள் | இளம் சாதனையாளர் நான்! யோகா சாதனையாளர் பரணி ஸ்ரீ: ஏழாவது படிச்சப்ப, பள்ளி விழாவில் ஒரு சிறப்பு விருந்தினர் யோகா பத்தி பேசிட்டு இருந்தார். முதல் வரிசையில உட்கார்ந்திருந்த நான் தூங்கி விழ, "இதோ பாருங்க ஒரு வருங் கால சாதனையாளர் தூங்கிட்டு இருக்காரு'ன்னு நகைச்சுவையுடன் மைக்ல சொல்ல, மொத்த பார்வையாளர்களும் சிரிக்க, அரைத் தூக்... |
தமிழகம் | இது உங்கள் இடம் | ஊழலின் உச்சம் கேதன் தேசாய்! டாக்டர் எஸ்.எஸ்.அர்த்தநாரி, ராயப் பேட்டை, சென்னையிலிருந்து எழுதுகிறார்: இந்திய மருத்துவ கவுன்சில், கவுரவமிக்க அமைப்பு. இதை உருவாக்கிய மேதைகளான, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் டாக்டர் பி.சி.ராய், டாக்டர் ஏ.எல்., போன்ற சான்றோர்கள், இந்தியாவில் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மருத்துவர்களின் தரத... |
தமிழகம் | தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சர் எச்சரிக்கை : அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை | சென்னை : தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிப்பதற்காக அரசால் அமைக்கப்பட்ட கோவிந்தராஜன் குழு, கட்டணத்தை நேற்று அறிவித்தது. இதை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார்.
தனியார் பள்ளிகளில் அதிகளவு கட்டணம் வ... |
இந்தியா | ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அரசு உறுதி : எதிர்ப்புகளுக்கு இசைந்தார் பிரதமர் | ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர்கள் பார்லிமென்டில் வலியுறுத்தியதை அடுத்து, இதுகுறித்து நல்ல முடிவை அரசு எடுக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வாக்குறுதி அளித்துள்ளார். இதன் மூலம் சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக, ஜாதி வாரியாக கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் வாய்ப்பு ஏற்பட... |
இந்தியா | லோக்சபாவில் அமளியால் 70 மணி நேரம் வீண் | புதுடில்லி : பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முடிவுக்கு வந்தது. இரு சபைகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டன. அதே நேரத்தில், இரண்டரை மாத காலம் நடந்த இந்தக் கூட்டத்தொடரின் போது, லோக்சபாவில் 70 மணி நேரம், ராஜ்ய சபாவில் 45 மணி நேரம் என, 115 மணி நேரம் எம்.பி.,க்களின் ரகளையால் வீணானது.
பார்லிமென்டின் பட்ஜெட் கூட்... |
தமிழகம் | இன்ஜி., மாணவர் மீது தாக்குதல் : போலீஸ் முன் ரவுடி கும்பல் நடத்திய களேபரம் | கோவையில், போலீஸ் முன்னிலையிலேயே இன்ஜி., மாணவர் மீது, ரவுடிக் கும்பல் கொலை வெறி தாக்குதல்நடத்தியது. சம்பவ இடத்திலிருந்த போலீஸ்காரர், அவசர உதவி கோரி போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொண்ட போது, "எல்லை பிரச்னையை' காரணம் காட்டி, உதவி மறுக்கப் பட்டது. அதன் பின் நிகழ்ந்த களேபரமும், போலீஸ் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்களும், போலீஸ் மீத... |
தமிழகம் | சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் பெரிய கிரிமினல்களுக்கு நிம்மதி | குற்றம் சாட்டப்பட்டவர் களின் அனுமதியில்லாமல் அவர் களிடம், உண்மை கண்டறியும் சோதனை நடத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் நிம்மதியடைந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் களிடம், மூளை வரைப்பட சோதனை (ப்ரைன் மேப்பிங்) பாலி கிராப், நார்கோ அனாலிசிஸ் போன்ற உண்மை கண்டறியும் சோதனை... |
General | மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளுடன் சதிகாரன் ஷசாத்திற்கு அதிக தொடர்பு | லண்டன்:அமெரிக்காவின் நியூயார்க் டைம் சதுக்கத்தில் காரில் குண்டு வைத்த ஷசாத், மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியவர்களுடன் தொடர்புடையவன் எனக் கூறப்படுகிறது.அமெரிக்காவின் நியூயார்க் டைம் சதுக்கத்தில் கடந்த வாரம் காரில் குண்டு வைத்து விட்டு துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற பைசல் ஷசாத் என்ற பாகிஸ் தானியரை, எப்.பி.ஐ.,... |
தமிழகம் | கேண்டீன் அருகே ஒதுங்கியவருக்கு உதை : ரத்தம் சொட்ட பஸ்சில் பயணித்த அவலம் | திருநெல்வேலி : சாத்தூர் அருகே கேண்டீனில் வனத்துறை அதிகாரி ஒருவருக்கு அடி உதை விழுந்ததில், ரத்தம் சொட்ட சொட்ட அவர் பயணத்தை தொடர்ந்துள்ளார். கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சாத்தூர் அருகே ஒரு கேண்டீனில் நின்றது. அதிக பஸ்கள் அங்கு நிறுத்த... |
General | ரோகித் சர்மா துணிச்சல் ஆட்டம் : இந்தியா போராடி தோல்வி | பார்படாஸ் : ஒன்மேன் ஆர்மியாக ரோகித் சர்மா துணிச்சலுடன் போராட, ஆஸி.,க்கெதிரான உலக கோப்பை டுவென்டி-20 சூப்பர் 8 ஆட்டத்தில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. 3வது உலக கோப்பை டுவென்டி-20 போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், சூப்பர் 8 ஆட்டங்கள் நடந்து வருகின்றன. பார்படாசில் நடந்த ச... |
தமிழகம் | கடன் அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய பிற்பட்டோர் நல அதிகாரி கைது | தேனி:கடன் அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய, தேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஜெகதீசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.தேனி மாவட்டம், போடியை சேர்ந்த விவசாயி அமர்நாத் (60). இவர் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில், 50 சதவீதம் மானியத்துடன் கூடிய கடன் பெற மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்ம... |
தமிழகம் | கோவை அருகே கார் - லாரி மோதல் இரு பெண்கள் உள்பட 5 பேர் பலி | கோவை:திருப்பதிக்கு சென்று விட்டு, கேரளா திரும்பிய கார் மீது லாரி மோதியதில் இரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர், சம்பவ இடத்திலேயே இறந்தனர்.எர்ணாகுளம் மாவட்டம், ஆலப்புழாவைச் சேர்ந்தவர்கள் மூன்று கார்களில் இரு நாட்களுக்கு முன் திருப்பதி சென்றனர். சுவாமி தரிசனத்துக்குப் பின் நேற்று அதிகாலை கேரளா திரும்பிக் கொண்டிருந்தனர்.... |
தமிழகம் | வங்கியினுள் ஊழியர் தீக்குளித்து தற்கொலை | நாமக்கல்:நாமக்கல் கார்ப்பரேஷன் வங்கியின் உள்ளே, ஊழியர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.திண்டுக்கல் மாவட்டம் குளியம்பாறையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (27). இவர், நாமக்கலில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியில், வேளாண் பிரிவில் அலுவலராக பணிபுரிந்து வந்தார்.நேற்று காலை 9 மணிக்கு வங்கிக்கு வந்த கார்த்திகே யன், மாடியில் உள... |
தமிழகம் | ஊட்டி மலைப்பாதையில் தீப்பிடித்த வேன் | குன்னூர்:ஊட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் வந்த வேன் தீப்பிடித்து எரிந்தது; வேனில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். இச்சம்பவத்தால், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.கோவை புலியகுளத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன்(65). இவர், தனது உறவினர்கள் 10 பேருடன், தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தி... |
தமிழகம் | மரக்காணம் அருகே அனல் மின் நிலையம் கிராம மக்கள் எதிர்ப்பால் பணிகள் பாதிப்பு | திண்டிவனம்:மரக்காணம் அருகே அமையவுள்ள அனல் மின் நிலையத்திற்காக மண் பரிசோதனை செய்வதற்கு, நடுக்குப்பம் கிராம மக்கள் எதிர்ப்பு காரணமாக பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 5,000 ஏக்கர் பரப்பளவில் அனல் மின் நிலையம் அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதில், 500 ஏக்கர் மட்டுமே அரசு புறம்போக்கு நில... |
தமிழகம் | நெல்லையில் கொட்டித்தீர்த்தது கோடை மழை | திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் பகலில் வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலுக்கு மாற்றாக மாலையில் கோடை மழை கொட்டித்தீர்த்தது. இடி, மின்னலுடன் மாலை 5.30 மணிஅளவில் துவங்கிய மழை, ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்தது. நெல்லை மாநகர பகுதியில் பெய்த மழையினால் ரோடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாலையில் துண்டிக்கப் பட்ட மின... |
தமிழகம் | சுற்றுலா பயணிகளுடன் போலீஸ்காரர் மோதல் | கூடலூர்:ஊசிமலை அருகே, புதுச்சேரி சுற்றுலா பயணிகளுடன் மோதிய போலீஸ்காரரால், ஊட்டி - மைசூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.புதுச்சேரியை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ், நேற்று மைசூரில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டி நோக்கி சென்றது. கூடலூர்-ஊட்டி சாலை ஊசிமலை அருகே சுற்றுலா பஸ் சென்றபோது, எதிரே ஊட்டியில் இருந்து... |
தமிழகம் | சிறையில் மொபைல் பயன்படுத்துவதில் தகராறு கூர்மையான ஆயுதத்தால் கைதி மீது தாக்குதல் | செங்குன்றம்:மொபைல் போனை பயன்படுத்துவதில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக, திருட்டு வழக்கில் சிக்கிய கைதி கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டார். சென்னை அடுத்த பொன்னேரி எம்.ஜி.ஆர்., நகர், பேரக்ஸ் ரோட்டை சேர்ந்தவர் பொன்முருகன் (29). இவர் 2006ல் திருட்டு வழக்கு தொடர்பாக மாமல்லபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்.சென்னை க... |
தமிழகம் | அண்ணன், தம்பி படுகொலை பின்னணி | தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, முன்விரோதத்தில் அண்ணன், தம்பியை படுகொலை செய்தவர்களை, மூன்று தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் மேலசாத்தான்குளம், பேச்சிமுத்து மகன்கள் மணிகண்டன் (28), ஹரிகோவிந்தன் (25) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு, அவர்களது தச்சுப்பட்டறையில் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிப்படுகொ... |
தமிழகம் | மாமல்லபுரம் அருகே மூன்று கார்கள் மோதல் சினிமா போட்டோ கிராபர் உட்பட இருவர் பலி | மாமல்லபுரம்:மாமல்லபுரம் அருகே மூன்று கார்கள் ஒன்றுக்குடன் ஒன்று மோதிக் கொண்டதில் சினிமா போட்டோ கிராபர் உட்பட மூன்று பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். ஆறு பேர் பலத்த காயமடைந்தனர். சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் கோபிநாத்(40). சினிமா போட்டோகிராபர். இவர் நேற்று மாலை மாருதி எஸ்டீம் காரில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன், மா... |
தமிழகம் | வாஸ்து மீன்கள் விமானத்தில் கடத்தல் | சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு ஏர்- இந் தியா விமானம் வந்தது. இதில் பயணிகளின் உடமைகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது(40), கனி (35) ஆகியோர் கொண்டு வந்த சூட்கேஸ்களை சோதனையிட்ட போது, அதில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்ப... |
தமிழகம் | நில மோசடி கும்பல் வங்கி கணக்கு முடக்கம் காஞ்சிபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை | காஞ்சிபுரம்:சென்னை மற்றும் பெங்களூரில், அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டு மனையை, குறைந்த விலையில் தருவதாகக் கூறி, மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த பெங்களூரு வாலிபரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. பெங்களூரைச் சேர்ந்தவர் வெங்கட் கவுதம்(35). இவர், டாபடைல்ஸ் என்ற பெயரில் வீட்டு மனைப் பிரிவு விற்பனையைத் துவ... |
தமிழகம் | திருச்சியில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது | திருச்சி:திருச்சியில் 500 ரூபாய் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட ஐந்து பேரை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 226 கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.திருச்சி மிளகுபாறை பகுதியில் டூ வீலர் மெக்கானிக் ஷாப் வைத்திருப்பவர் ராஜேந்திரன். அவரிடம் திருவானைக்கோவிலைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் புல்லட் ஒன்றை ... |
தமிழகம் | காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல் | தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று மாநகராட்சி மற்றும் உணவு வழங்கல்துறை அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து டபிள்யு.ஜி.சி.,ரோடு, சிவன்கோயில் தெரு, வட்டக்கோயில் உள்ளிட்ட இடங்களிலுள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.அங்கிருந்து காலாவதியான ஊறுகாய், மாவு உள்ளிட்ட 20,000ரூபாய் மதிப்புள்ள உணவுப்பொருட்களை பறிமுதல் செய்து அழித்தன... |
தமிழகம் | சுடுகாட்டில் மதுபாட்டில் பதுக்கியவர் கைது | தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சுடுகாட்டில் விற்பனைக் காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து சென்றனர். வசவப்ப புரம்- கீழபுத்தனேரி ரோட்டில், சுடுகாடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற, வசவப்பபுரம் நாக முத்துவை ... |
தமிழகம் | எஸ்.ஐ.,வீட்டில் நகை, பணம் திருடியவர் கைது | தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, போலீஸ் எஸ்.ஐ., வீட்டில் நகை, பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார். தூத்துக் குடி மாவட்டம் சாத்தான்குளம் ஓடைக்கரைத் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன்(52), நாசரேத் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ., ஆக பணிபுரிகிறார்.புழுக்கமாக இருப்பதாக கூறி, நேற்றுமுன்தினம் அதிகாலை இரண்டு மணிக்கு வேல் முருகன... |
தமிழகம் | தேனி மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரி மாணவிகள் வயிற்றுப்போக்கால் பாதிப்பு | தேனி:தேனி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில், பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் வயிற்றுப் போக்கால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தேனி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி விடுதியில் 200க்கும் மேற்பட்ட மாணவி கள் தங்கி படித்து வருகின்றனர்.இங்கு சுகாதார குறைபாடு அதிகளவில் உள்ளதாகவும், வழங்கப்படும் உணவின் தரம் குறைவாக உள... |
தமிழகம் | வத்திராயிருப்பில் போலி டாக்டர் கைது | வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு அருகே போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஒருவர் தலைமறைவானார்.வத்திராயிருப்பு அருகே குன்னூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜெகநாதபிரபு. இவர் கூமாபட்டி யிலுள்ள ஒரு கிளினிக்கில் சோதனை செய்தார். அப்போது அங்கு ராகவன் (73) முறையான சான்றிதழ் இல்லாமல் மருந்துகள் வழங்கிக்கொண்டிருந்தா... |
தமிழகம் | கள்ளத்தொடர்பு தகராறில் ஒருவர் வெட்டி கொலை | தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே நேற்றிரவு கள்ளத்தொடர்பு தகராறில், ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடைச் சேர்ந்தவர் சிவலிங்க பெருமாள்(42). அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் தம்மான்(30). இருவரும், தூத்துக்குடியிலுள்ள தனியார் உலர் பூ கம்பெனியில் பணிபுரிந்தனர்.
சிவலிங்கபெருமாளின் இரண்டாவது ... |
இந்தியா | குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் | மும்பை:குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து, அரைகுறைக் கோலத்தில் கிடந்த தோழியைப் படம் எடுத்து, லட்சக்கணக்கில் பணம் பறித்த கல்லூரி மாணவர் கள் போலீசில் சிக்கியுள்ளனர்.மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கல்லூரியில் படிப்பவர் கள் காவேஷ் மதன், கரண் மதன்(18) என்ற இரட்டையர்கள் மற்றும் மகேஷ். இவர்களின் நண்பர் மூலம் தோழியாக அறி... |
இந்தியா | டில்லி ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் | புதுடில்லி:டில்லி - அமிர்தசரஸ் சதாப்தி ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டல் போன் காரணமாக, பயணிகளிடையே பெரும் பீதி பரவியது. ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.சமீப காலமாக, வடக்கு மற்றும் வட மத்திய ரயில்வேயில், ரயில்களில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்பி விடப்படுவது வழக்கமாகியிருக்கிறது.கடந்த ஒரு மாதத்து... |
இந்தியா | கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து 13 பேர் பலி | நிஜாமாபாத்:ஆந்திராவில், விவசாயக் கிணறு ஒன்றில் டிராக்டர் கவிழ்ந்ததில், 13 பேர் பலியாயினர்; 30க்கும் மேற்பட் டவர்கள் படுகாயம் அடைந்தனர்.ஆந்திர மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் பிராமண பள்ளி ஒட்டர் காலனியைச் சேர்ந்த ராஜன்னா. இவர், நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு, தனது உறவினர்கள் சிலருடன், வர்மி மண்டலம் அருகே உள்ள படாபஹத் ... |
இந்தியா | ஜெ., சொத்து குவிப்பு வழக்கு 25ம் தேதிக்கு தள்ளிவைப்பு | பெங்களூரு:தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வக்கீல் நவநீதகிருஷ்ணனுக்கு மே 24ம் தேதி விமானம் கிடைப்பது சிரமம் என்று கூறியதால், விசாரணை மே 25ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற... |
இந்தியா | விரிவுரையாளருக்கு நெட், ஸ்லெட் தகுதி தனி நீதிபதி உத்தரவுக்கு தடை | சென்னை:விரிவுரையாளர் பணிக்கு நெட், ஸ்லெட் தகுதி பெற்றிருக்க வேண்டும் என, பிறப்பிக்கப்பட்ட உத்தர வுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங் களை ஆசிரியர் தேர்வு வாரியம் வரவேற்றது. இவர்களுக்கான கல்வித் தகுதி நிர்ணயிக்கப் பட்டது. முதுநிலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம், சம்பந்த... |
தமிழகம் | கோவை கே.எஸ்., நெட் நிறுவனத்தில் கைப்பற்றிய பணம் கோர்ட்டில் ஒப்படைக்க கோரி மனு: அரசுக்கு நோட்டீஸ் | சென்னை:கோவையில் உள்ள கே.எஸ்., நிறுவனத்திடம் கைப்பற்றிய பணத்தை கோர்ட்டில் ஒப்படைக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த அருள்மணிகண்டன் என்பவர் தாக்கல் செய்த மனு:
கோவையில் கே.எஸ்.நெட்வொர்க் ம... |
தமிழகம் | மோசடி நிதி நிறுவன உரிமையாளர் ஜாமீன் மனு மீது மே 10ல் உத்தரவு | கோவை:அரசு தரப்பு பதில் தாக்கல் செய்ததையடுத்து, மோசடி நிதி நிறுவன உரிமையாளர் சசிரேகாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவு, வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.கோவை புதூரை சேர்ந்தவர் சசிரேகா (45); ஷேர் புரோக்கர். பீளமேடு - காளப்பட்டி ரோடு, நேரு நகரில் கே.எஸ்.மெர்கன்டைல் எனும் பெயரில் நிதி நிறுவனம் நடத்தினார். அதிக வட்டிக்கு ஆ... |
தமிழகம் | கொலை குற்றவாளிக்கு ஆயுள் ஆறு ஆண்டுகளாக குறைப்பு | மதுரை:பட்டுக்கோட்டை அருகே, கொலை வழக்கில் செஷன்ஸ் கோர்ட் விதித்த ஆயுளை 6 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைத்து, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. பட்டுக்கோட்டை சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் செந்தில்.இவர் அதே பகுதியை சேர்ந்த நாகராஜனிடம் கடன் வாங்கியிருந்தார். சம்பவத்தன்று நாகராஜன் கடனை திருப்பிகேட்டார்.
இதில் எழுந்த தகராறில் நாகர... |
தமிழகம் | நெதர்லாந்து ஆசாமி ஜாமீனுக்கு தடை | சென்னை:சிறுவர்களிடம் தகாத உறவு கொண்டதாக தொடரப் பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டுக் காரருக்கு வழங்கிய ஜாமீனுக்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் வில்லி யம்ஸ். சென்னை சூளைமேட்டில் வசித்து வந்தார். சிறுமியரிடம் ஆபாச படங்களை காட்டி அவர்களிடம் தகாத உறவு கொண்டதாக இவர் மீது மத்திய குற... |
தமிழகம் | பெரியாறு அணை உடைந்தால்ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு: அறிக்கை தயாரிப்பில் கேரளா மும்முரம் | கூடலூர்:பெரியாறு அணை உடைந்தால், கேரளாவில் ஏற்படும் பாதிப்பு குறித்து கேரள பொறியியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். சுப்ரீம் கோர்ட் அமைத்த ஐவர் குழு விசாரணைக்கு வரும் போது சமர்ப்பிக்க, அறிக்கை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவது தான் தீர்வு என்ற நிலையில், கேரள அரசு மும்முரமாக இறங்கி ... |
தமிழகம் | 60 அடி உயர தூக்குதேர் திருவிழா கோலாகலம் | தியாகதுருகம்:விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அடுத்த முடியனூர் திரவுபதியம்மன் தூக்கு தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.விழுப்புரம் மாவட்டம் தியாக துருகம் அடுத்த முடியனூரில் நூற்றாண்டு பெருமை வாய்ந்த திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தூக்குதேர் திருவிழா நேற்று நடந்தது. மற்ற கோவில்களில் திருவிழாவின் போது சக்க... |
தமிழகம் | சிவில் சர்வீஸ் தேர்வில் விவசாயி மகன் தேர்ச்சி | விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, விவசாயி மகன் சிவசுப்ரமணியன் சிவில் சர்வீஸ் தேர்வில் 311வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.அவர் கூறியதாவது:விழுப்புரம் அடுத்த நேமூர் கிராமத்தில் வசிக்கிறேன். தந்தை காளிரத்தினம் விவசாயி. தாய் ஞானசுந்தரி. சகோதரர் இளையராஜா, சகோதரி செல்வகுமாரி. பள்ளிப்படிப்பு பத்தாம் வகுப்பு தான... |
தமிழகம் | ஊட்டியில் இன்று ரோஜா கண்காட்சி | ஊட்டி:ஊட்டியில் இன்று நடக்கும் ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, கலங்கரை விளக்கம், யானை, நீர்வீழ்ச்சி ஆகியவை, ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.ஊட்டி விஜயநகர பண்ணையில் அமைந்துள்ள ரோஜா பூங்காவில் 3,000 ரக ரோஜாக்கள் உள்ளன. இங்குள்ள 30 ஆயிரம் ரோஜா செடிகளில், பாதிக்கும் மேற்பட்டவற்றில் பூ பூக்கத் துவங்கி விட்டது. சுற்றுலா பயணி... |
தமிழகம் | இலவச வீடு பயனாளிகள் பட்டியல் மே 15 க்குள் சமர்ப்பிக்க உத்தரவு | விருதுநகர்:தமிழக அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தில், பயனாளிகள் பட்டியலை மே 15க்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் 385 யூனியன்களில் ஓலைக்கூரை வீடுகள் குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்து, அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்துள்ளனர்.
இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டு "ஆன்லை... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பு பொருளாதாரத்தை ஆய்வு செய்யுமா? | மதுரை:நடக்க உள்ள 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு, நாட்டின் மக்களின் சமூக, பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் அம்சமாகவும் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு, பிரமாண்டபணியாக மேற்கொள்ளப் பட இருக்கிறது.
ஆயிரக்கணக்கான பணியாளர்கள் இதில் ஈடுபட உள்ளனர். ... |
தமிழகம் | வேளாண் விஞ்ஞானி ஜி.வி.செல்லம் நினைவு அஞ்சல் தலை இன்று வெளியீடு | சென்னை:பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி ஜி.வி. செல்லத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது நினைவு அஞ்சல் தலை இன்று சென்னையில் வெளியிடப்படுகிறது.ஆந்திர மாநிலம், குடிவாடா கிராமத்தில் 1909ம் ஆண்டு நவ., 9ல் பிறந்தவர் ஜி.வி.செல்லம். 21 வயதில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, வேலூரில் இரண்டாண்டுகள் சிறையில்... |
தமிழகம் | வறண்டு கிடந்த தென்பெண்ணையில் கோடை மழையால் தண்ணீர் வரத்து | திருக்கோவிலூர்:வறண்டு கிடந்த, திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் இரண்டு நாட்களாக பெய்த கன மழையால் நீர் வரத்து துவங்கியுள்ளது. கர்நாடக மாநிலம் நந்திதுர்காவில் உருவாகி, பலநூறு கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து வரும் இந்த நதியின் குறுக்கே, கர்நாடக அரசு ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி தண்ணீரை திருப்பிக் கொண்டு விட்டது. தமிழக அரசும், ... |
தமிழகம் | ஓட்டல்களில் சாப்பிடுபவரா நீங்கள்? | மதுரை:தமிழகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும், காலாவதி உணவுகளை விற்கும் ஓட்டல்களில் தொடர்ந்துஅதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பெரும்பாலும் பிளாட்பார, தெருவோர, அங்கீகாரம் பெறாத ஓட்டல்கள்தான், லாபத்தை மட்டும் குறியாக வைத்து, வாடிக்கையாளர்களின் உயிரோடு விளையாடு வருகின்றன.மதுரையில் பூக்கடை, பெட்டிக்கடை நடத்த ... |
தமிழகம் | கரை ஒதுங்கும் உயிரினங்களை கண்காணிக்க படகுகளில் ரோந்து | ராமநாதபுரம்:கடல்வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்குவதை கண்காணிக்க படகுகள் மூலம் ரோந்து செல்ல வனத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதியில், கடல்வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்கு வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலான உயிரினங்கள் படகுகள் தட்டியும், பவளப்பாறையில் மோதி யுமே கரை ஒதுங்குகின்றன.
கடல்வா... |
தமிழகம் | விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் போக்குவரத்து 10ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா | சென்னை:விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா, வரும் 10ம் தேதி மயிலாடுதுறையில் நடக்கிறது.விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ., மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றிமைக்கப்பட்டு, இப்பாதையில் கடந்த மாதம் 23ம் தேதியிலிருந்து ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இப்பாதையை திறந்த... |
தமிழகம் | ரயில் நேரம் மாற்றம் | மதுரை:மதுரை ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பு: மதுரை - திருப்பரங்குன்றம் இடையே பாலப் பணிகள் நடப்பதால், கோவை- நாகர்கோயில் ரயில் (வ.எண்: 384) மதுரையில் 95 நிமிடங்களும், செங்கோட்டை - மதுரை ரயில் (788) விருதுநகரில் 50 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்படும். |
தமிழகம் | உடற்கல்வி இயக்குனர் ஆசிரியர்களுக்கு பயிற்சி | மதுரை: பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்களுக்கான ஆறுவார கால புத்துணர்வு பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.
தமிழக உடற்கல்வித் துறை, விளையாட்டு பல்கலைகழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தடகளம், கூடைபந்து, கால்பந்து, வாள்... |
தமிழகம் | பிற மாநிலம் செல்லும் வாகனங்கள் வரி வசூலிப்பதில் சிக்கல் | சிவகங்கை:பிற மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கான வரி வசூல் முறையில், மத்திய அரசு கொண்டு வந்த திருத்தத்தை, செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிற மாநிலங்களுக்கு தற்காலிகமாக செல்லும் வாகனங்களுக்கு, ஏழு முதல் 30 நாட்கள் வரை, அந்தந்த மாநில வட்டார போக்குவரத்து அலுவலங்களில் அனுமதி வழங்கப்படுகிறது.
நிரந்தரமாக வெளி ம... |
இந்தியா | புதுச்சேரி பல்கலை மாணவி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி | காலாப்பட்டு:புதுச்சேரி பல்கலைக்கழக சமூகவியல் துறை மாணவி உமா மகேஸ்வரி சிவில் சர்வீஸ் தேர்வில், வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில், 875 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 527வது இடத்தை புதுச்சேரி பல்கலைக்கழக சமூகவியல் துறை எம்.பி... |
இந்தியா | குமாரநல்லூர் தேவி கோவில் விழா நாளை ஆரம்பம் | கோட்டயம்:கேரள மாநிலம் கோட்டயம் அருகே, குமாரநல்லூர் தேவி கோவிலில் பாகவத சொற்பொழிவு நிகழ்ச்சி நாளை துவங்கி வரும் 16ம் தேதி வரை நடக்கிறது.இக்கோவிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான இந்த "பாகவத சப்தாக யக்ஞம்' மள்ளியூர் சங்கரன் நம்பூதிரியின் ஆசியுரையுடன் துவங்குகிறது. மும்பை சந்திரசேகர சர்மா சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
நாள... |
இந்தியா | சங்கரர் கோயில் கும்பாபிஷேகம் சிருங்கேரி பாரதிதீர்த்த சுவாமிகளுக்கு வரவேற்பு | காலடி:கேரள மாநிலம் காலடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ள சிருங்கேரி ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளுக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.ஸ்ரீ ஆதிசங்கரர் அத்வைத மதத்தை பரப்ப தெற்கில் சிருங்கேரியில் சாரதா பீடத்தை ஏற்படுத்தினார். காலடி சிருங்கேரி பீடத்தில் 33 வது பீடாதிபதி சச்சிதானந்தா சிவாபிநவ நரசிம்ம பாரத... |
இந்தியா | சிறிய கிரகத்தில் பனிக்கட்டி கண்டுபிடிப்பு: பூமியில் நீர் தோன்றியதற்கான ஆதாரம் | புதுடில்லி:சூரியக் குடும்பத்திலுள்ள ஒரு சிறிய கிரகத்தில், பனிக்கட்டி படர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பூமிக்கு எப்படி நீர் வந்தது என்று கண்டறிய, ஆய் வாளர்கள் முயன்று வருகின்றனர்.சூரியக் குடும்பத்தில், செவ் வாய் மற்றும் வியாழன் கிரகங்களின் சுற்றுப்பாதைக்கு நடுவில், சிறிய பாறை வடிவிலான கிரகம், சூரியனை... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | காங்கிரஸ் எம்.பி., மணிசங்கர் அய்யர் விரக்தி பேட்டி: டில்லியைப் பொறுத்தவரை, அமைச்சராக இருப்பது பெரிய சுமை. ஒரு கருத்தை மனம் விட்டுப் பேசக் கூட முடியாது. நமக்கான சுதந்திரம் குறித்த அளவுகோல் நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும். அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தான் இந்த பாரம் புரியும். அதனால், அமைச்சர் பதவியை நான் எதிர்பார்... |
இந்தியா | சி.பி.ஐ.,யை தவறாக பயன்படுத்துகிறது காங்.,: ஜனாதிபதியிடம் பா.ஜ., புகார் மனு | புதுடில்லி:காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, அரசியல் ஆதாயத்துக்காக சி.பி.ஐ.,யை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி, பா.ஜ., எம்.பி.,க்கள் ஜனாதிபதி பிரதிபாவிடம் நேற்று மனு அளித்தனர்.பா.ஜ.,வைச் சேர்ந்த லோக் சபா மற்றும் ராஜ்ய சபா எம்.பி.,க் கள் அனைவரும், நேற்று ஜனாதிபதி பிரதிபாவை சந்தித்தனர். "காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, எத... |
இந்தியா | ஜெயா பச்சான், மலைச்சாமி உட்பட 51 எம்.பி.,க்களுக்கு பதவி முடிந்தது | புதுடில்லி:ராஜ்ய சபா உறுப்பினர் காலம் முடிந்த 51 பேருக்கு நேற்று பிரிவு உபசார விழா நடந்தது.ராஜ்யசபா உறுப்பினர்களாக பதவி வகித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பாரதிய ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் ராஜ்ய சபா துணை தலைவர் நஜ்மா ஹெப்துல்லா, காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், அ.தி.மு.க.,வை சேர்ந்த மலைசாமி, சமாஜ்வாட... |
இந்தியா | சுழற்சி ஆட்சிக்கு பா.ஜ., தயக்கம் | புதுடில்லி:ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுழற்சி முறையில் ஆட்சி நடத்த வரவேண்டும், என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பாரதிய ஜனதாவை வற்புறுத்தியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு கட்சி முதல்வர் தலைமையில் ஆட்சி நடக்கும் என்று ஒப்பந்தம் செய்யும் முறை இது. ஆனால், இதற்கு பாரதிய ஜனதா மறுப்பு தெரிவித்து வருகிறது.ஜார்க்கண்ட் மாநிலத்தி... |
இந்தியா | எம்.பி.,க்களுக்கு சம்பள உயர்வு:அதிக அக்கறை காட்டவில்லை அரசு | புதுடில்லி:பார்லிமென்ட் கூட்டு நடவடிக்கை குழு பரிந்துரையின் அடிப்படையில், எம்.பி.,க்களுக்கு ஐந்து மடங்கு சம்பள உயர்வு அளிக்கும் மசோதா, பார்லியில் இப்போது நிறைவேறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.எம்.பி.,க்களுக்கு தற்போது மாதம் 16,000 ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்த... |
இந்தியா | அணு விபத்து இழப்பீடு மசோதா: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு | அணுமின் நிலைய விபத்து இழப்பீடு மசோதா லோக்சபாவில் அறிமுகப்படுத் தப்பட்டது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வெளிநடப்பு செய்தன.அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்படுமானால் இழப்பீடாக வெளிநாட்டு நிறுவனங்கள் தரப்பிலிருந்து 500 கோடி ரூபாயை நிவாரணமாக அளிப்பதற்கு வகை செய்யும் மசோதா, நேற்று லோக்சபாவில் அறிமுகப்பட... |
தமிழகம் | விடியலுக்கு காத்திருந்தும்... அஸ்தமனம் தான்...!யார் வருவார் இவர்களை கை தூக்க? | பந்தலூர் : பந்தலூர் சேரம்பாடி வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு, கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் வீடு கிடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வந்த வனப்பகுதிகள் பல, வனக்கொள்ளையர்களால் அழிக்கப்பட்டதாலும், நிலங்களை சொற்ப தொகைக்கு ஏமாற்றி வாங்கி, பலர் ... |
தமிழகம் | மோட்டார் வைத்து குடிநீர் திருட்டு | மடத்துக்குளம் : அமராவதி ஆற்றில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரை, இன்ஜின் மற்றும் மோட்டார் வைத்து உறிஞ்சப்படுகிறது.மடத்துக்குளம் ஒன்றிய பகுதியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குடிநீர் மற்றும் பாசனத்துக்கு அமராவதி ஆற்றையே நம்பி உள்ளனர். மடத்துக்குளம் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக அமராவதி ஆறு உ... |
தமிழகம் | உப்பாறு ஓடையில் 3 தடுப்பணைகள் ரெடி | உடுமலை : நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில், உப்பாறு ஓடையின் குறுக்கே மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.குடிமங்கலம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. மழைக்காலங்களில் உப்பாறு ஓடையில் வீணாகச் செல்லும் தண்ணீரை தேக்கி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக... |
தமிழகம் | கல்வி கடனுக்கு அலைக்கழிப்பு : மாணவி பரிதவிப்பு | காரைக்குடி : வங்கி கடன் கிடைக்காததால், பி.எட்., தேர்வு எழுத முடியாமல் காரைக்குடி மாணவி ரோஸ்பானு பரிதவிக்கிறார்.காரைக்குடி செஞ் சையை சேர்ந்த இவரது தந்தை கூலி தொழிலாளி. திருப்புத்தூர் அருகே தனியார் கல்லூரியில், கடந்த ஆக., 19 ம் தேதி, பி.எட்., வகுப்பில் சேர்ந்தார்.கடந்த ஆக., 29 ம் தேதி, காரைக்குடி இந்தியன் வங்கியில் கல்வி... |
தமிழகம் | அங்கன்வாடி மையம் இல்லாததால் குழந்தைகள்பாதிப்பு மதுரையில் 300 குழந்தைக்கு தெருவோர சத்துணவு | மதுரை : மதுரையில் குறைந்த வாடகைக்கு கட்டடங்கள் கிடைக்காததால், அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துமாவு, மதிய உணவு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. சுமார் 300 குழந்தைகளுக்கு கலையரங்கம், தெருவோர திண்ணைகளில் வைத்து சத்துணவு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து மையம் மூலம் இரண்... |
தமிழகம் | 38ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய குளம் | நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே கனமழைக்கு 38 ஆண்டுகளுக்குப்பின் குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நிலக்கோட்டையில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயிலால் பொதுமக்கள் பாதிக்கப் பட்டனர். குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை செய்யப்பட்டது. விவசாயம் செய்ய முடியவில்லை. இந்நிலைய... |
தமிழகம் | அடிப்படை வசதி செய்யாததால் கொழுமம் ஊராட்சி மீது அதிருப்தி | மடத்துக்குளம் : அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்காததால், கொழுமம் ஊராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மடத்துக்குளம் அருகே கொழுமத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். குமரலிங்கம், பாப் பான்குளம், சங்கரமநல்லூர், மடத்துக்குளம், குளத... |
தமிழகம் | வீட்டை காலி செய்ய நோட்டீஸ் 20 குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி | இடைப்பாடி: கொங்கணாபுரம் சந்தைப்பேட்டை புறம்போக்கு நிலத்தில் 60 ஆண்டுகளாக வசித்து வரும் 20 குடும்பத்தினர், வீட்டை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான சந்தைப்பேட்டை புறம்போக்கு நிலத்தில் கடந்த 60 ஆண்டுகளாக 20 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடிநீர் இணைப்பு... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.