category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
இந்தியா
தேசிய பேரிடர் மீட்புப்படை இயக்குனர் நியமனம்
புதுடில்லி: தேசிய பேரிடர் மீட்புப்படை (என்டிஆர்எப்) மற்றும் சிவில் பாதுகாப்பு துறை இயக்குனராக, ஐபிஎஸ் அதிகாரி ராஜிவ் நியமிக்கப்பட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜிவ் 1975ம் ஆண்டு, உத்தரப்பிரதேச ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவை சேர்ந்தவராவார்.
இந்தியா
வைசாக புண்ணிய காலம்: குருவாயூரில் நாளை துவக்கம்
குருவாயூர்: வைசாக (வைகாசி விசாகம்) புண்ணிய காலம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், நாளை முதல் துவங்குகிறது. சித்திரை மாதத்தில், பிரதமை திதி முதல் வைகாசி மாதத்தில் அமாவாசை திதி வரை உள்ள காலம், விசாக புண்ணிய காலமாக, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் அனுசரிக்கப்படுகிறது. விசாக நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும் மாதமானதால், வைசாகம் எ...
தமிழகம்
பட்டதாரி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது
சென்னை: பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, தமிழகம் முழுவதும் நேற்று துவங்கியது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், 6,332 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம் தகுதியானவர்களை தேர்வுசெய்து, அதன் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், வேல...
தமிழகம்
மத்திய மின்துறை அமைச்சக செயலராக உமாசங்கர் நியமனம்
சென்னை: மத்திய மின்துறை அமைச்சக செயலராக, தமிழகத்தைச் சேர்ந்த உமாசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த உமாசங்கர், உத்தரபிரதேச மாநில ஒதுக்கீட்டில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக, 1976ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். மத்திய அரசின் மின்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, ஊரக மின்மயமாக்கல் கழகத்தின் தலைவராக பதவி வகித்து வந்த உம...
தமிழகம்
சென்னை - டில்லி புதிய விமான சேவை
சென்னை: கோடை காலத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை -டில்லி - சென்னை இடையே வரும் 15ம் தேதி முதல் புதிய மதிய நேர விமானங்களை ஏர்இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தயுள்ளது. இதுகுறித்து ஏர்இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்த புதிய சேவையில் ஐ.சி.438 என்ற விமானம், தினசரி பிற்பகல் ஒ...
தமிழகம்
ஒருமை பல்கலை குழு அறிக்கை தாக்கல்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்
சென்னை: அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளை, ஒருமை பல்கலைக் கழகங்களாக மாற்றுவது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் வழங்கியது. சென்னை மாநில கல்லூரி, ராணி மேரி கல்லூரி உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை ஒருமை பல்கலைக் கழகங்களாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு ஆசிரிய...
தமிழகம்
நளினி - முருகன் சிறையில் சந்திப்பு
வேலூர்: வேலூர் பெண்கள் சிறையில் நேற்று, நளினி - முருகன் சந்திப்பு நடந்தது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட் டுள் ளார். இதே வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப் பட்ட அவரது கணவர் முருகன், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட் டுள்ளார். இவர்க...
தமிழகம்
மறு கூட்டல் முடிவு நாளை வெளியீடு
சென்னை: ஆசிரியர் கல்வி பட்டயத்தேர்வு மறு கூட்டல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகிறது. தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த ஆண்டு ஜூனில் நடந்த, இரண்டாம் ஆண்டு ஆசிரியர் கல்வி பட்டயத்தேர்விற்கான மறு கூட்டல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், தாங்கள் பயின்ற அல்லது இருப்பிடத்திற்கு அருகில...
தமிழகம்
தலைமை நீதிபதியாக கபாடியா பதவியேற்பு
புதுடில்லி: சுப்ரீம் கோர்ட், புதிய தலைமை நீதிபதியாக சரோஷ் ஹோமி கபாடியா நேற்று பதவியேற்றுக் கொண்டார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று ஓய்வு பெற்றதை தொடர்ந்து, 38வது தலைமை நீதிபதியாக எஸ்.எச்.கபாடியா(62) நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கபாடியாவுக்கு, ஜனாதிபதி பிரதிபா பாட...
தமிழகம்
ஹாலப்பா மனு மீது இன்று விசாரணை
பெங்களூரு: கற்பழிப்பு குற்றச்சாட்டில் சிக்கிய  முன்னாள் அமைச்சர் ஹாலப்பாவை, ஷிமோகா மருத்துவமனையிலிருந்து பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து, நீதிமன்றம் இன்று முடிவு செய்கிறது. நீதிமன்ற காவலில் உள்ள முன்னாள் அமைச்சர் ஹாலப்பாவின் மேல் சிகிச்சைக்காக, பெங்களூரிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து வர, முடிவு செய்யப்பட்டு...
இந்தியா
நித்யானந்தா நீதிமன்ற காவல் நீட்டிப்பு
பெங்களூரு: நித்யானந்தாவுக்கு நீதிமன்ற காவல், வரும் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு ராம்நகர் சிறையில் இருக்கும் நித்யானந்தாவின் நீதிமன்ற காவல், நேற்றுடன் முடிந்தது. இந்த வழக்கு ராம்நகர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி புஷ்பாவதி விசாரித்தார். அரசு...
இந்தியா
போலீஸ் அதிகாரிகள் மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட் தடை
புதுடில்லி: போலீஸ் அதிகாரிகள் மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. சென்னை ஐகோர்ட் வளாகத்தில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே பயங்கர மோதல் நடந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பானுமதி அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்', சம்பவத்துக்கு போலீஸ் அதிகாரிகள்...
இந்தியா
கொலை வழக்கில் கோலிக்கு மரண தண்டனை
காசியாபாத்: டில்லி அருகே நொய்டாவில் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை கற்பழித்துக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரீந்தர் கோலிக்கு, நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. டில்லி அருகே நொய்டாவில் பல சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை கற்பழித்துக் கொன்றதாக, தொழிலபதிபர் மொனீந்தர் சிங் மற்றும் அவரது வீட்டு வேலைக்காரன் சுரீந்தர்...
தமிழகம்
ஜாதி வாரி கணக்கெடுப்பு: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த சென்சஸ் துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொள்ள வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், "ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தக் கோரி மனு அளித்திருந் தேன். அதன்படி, ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த சென்சஸ் கமிஷனருக...
தமிழகம்
விதிகளை அமல்படுத்தாத ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் வாபஸ் பெற என்.சி.டி.இ.,க்கு ஐகோர்ட் தடை
சென்னை: புதிய விதிமுறைகளை பூர்த்தி செய்யாத ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை வாபஸ் பெற என்.சி.டி.இ., நடவடிக்கை எடுப்பதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு சுயநிதி பி.எட்., கல்லூரிகள் நிர்வாக சங்கத்தின் செயலர் விஜயகுமார், சுயநிதி தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் சங்கத்தின் தலைவர் டி.வி.கே.பாபு தாக்க...
தமிழகம்
குற்றவியல் வக்கீல் காலியிடங்களை நிரப்ப அவசர நடவடிக்கை: ஐகோர்ட் கடிதம்
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் காலியாக உள்ள 138 அரசு குற்றவியல் வக்கீல்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசுக்கு சென்னை ஐகோர்ட் கடிதம் அனுப்பியுள்ளது. மாநிலம் முழுவதும் மாஜிஸ்திரேட், மாவட்ட கோர்ட்டுகளில் குற்றவியல் வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராகும் உதவி வக்கீல்கள், கூடுதல் குற்றவியல் ...
தமிழகம்
ஆவின் பொது மேலாளராக தகுதியான அதிகாரியை நியமிக்க கோரி வழக்கு: அரசு செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவு
மதுரை: மதுரை ஆவினில் நிரந்தர பொது மேலாளராக தகுதியான அதிகாரியை நியமிக்க கோரும் மனுவை ஆறு வாரங்களுக்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு கால்நடை, பால் மற்றும் மீன்வளத்துறை செயலாளருக்கு, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை நுகர்வோர் உரிமை பாதுகாப்பு குழு செயலாளர் பரமசிவம் தாக்கல் செய்த பொது நல வழக்கு: மதுரை ஆவின் பொது மேல...
தமிழகம்
தொழிலாளியை கொன்ற இருவருக்கு ஆயுள்
தூத்துக்குடி: தொழில் தகராறு காரணமாக மூடை தூக்கும் தொழிலாளி படுகொலை செய்த வழக்கில், சக தொழிலாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி விரைவு கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. தூத்துக்குடி, ராஜிவ் நகரைச் சேர்ந்த மூடை தூக்கும் தொழிலாளி காட்டுராஜா. அவருக்கும், தூத்துக்குடியில் தங்கி, அவருடன் பணி புரிந்த சக தொழிலாளிக...
தமிழகம்
வீட்டில் கலாட்டா செய்த தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது
புதுச்சேரி: வீட்டில் கலாட்டா செய்த  தம்பியை, கல்லால் அடித்து கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகன்கள் பாலமுருகன் (34), பாலசுந்தரம் (32). வாய் பேச முடியாத இருவரும், கட்டடப் பணியில் சென்ட்ரிங் தொழில் செய்து வந்தனர். பாலமுருகன், தனது குடும்பத்தினருடன், அதே பகுதியில் தனி...
தமிழகம்
ராணுவ ரகசியங்கள் திருட்டு: சிக்குகிறார் மூத்த அதிகாரி
புதுடில்லி: அந்தமானில் உள்ள ராணுவ அதிகாரியின் கம்ப்யூட்டர் மூலமாக, ரகசிய தகவல்கள் சட்ட விரோத பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ராணுவ முகாமில் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவரின் அலு...
தமிழகம்
கர்நாடகாவில் எட்டு பேர் பலி
பெங்களூரு: கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் பலியாயினர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். தும்கூர் மாவட்டம், பெல்லாவி என்ற இடத்தில் சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது டெம்போ ஒன்று மோதியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் பலியாயினர். நான்கு பேர...
தமிழகம்
தொந்தரவு செய்த கூட்டத்தை துரத்தியடித்த யானைகள்
கூடலூர்: முதுமலை புலிகள் காப்பகத்தில், சாலையோரம் உலா வந்த காட்டு யானைகளை, தொந்தரவு செய்த சுற்றுலா பயணிகளை, யானை விரட்டியது. சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். முதுமலை புலிகள் காப்பகம், வறட்சி மற்றும் வனத்தீ காரணமாக மார்ச் 16ம் தேதி மூடப்பட்டது. தொடர்ந்து பெய்த கோடை மழையால், வனப்பகுதி பசுமைக்கு மாறியது. மூடப்பட்ட புலி...
தமிழகம்
கார் தீப்பிடித்து எரிந்து தொழிலதிபர் உடல் கருகி பலி: சென்னை பை-பாஸ் சாலையில் அதிகாலை பரபரப்பு
போரூர்: சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், போரூர் அருகே சென்னை பை-பாஸ் சாலையில் காரில் அமர்ந்த நிலையில் எரிந்து பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த தொழிலதிபரின் மூச்சுக்குழாயில் கரித்துகள்கள் இருப்பதால், கார் தீப்பிடிக்கும் போது அவர் உயிருடன் தான் இருந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ...
தமிழகம்
அரசு காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு: தனியார் மருத்துவமனை தகுதி இழப்பு
கோவை: தமிழக அரசு இலவச காப்பீட்டுத் திட்டத்தில் மோசடியாக செயல்பட்டு, நோயாளிகளிடம் பணம் பறித்த கோவை தனியார் மருத்துவமனை, இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் தகுதியை இழந்தது. கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில், "கோயமுத்தூர் போன் அண்டு ஜாயின்ட் பவுண்டேஷன்' மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு எலும்பு முறிவு, மூட்டு மருத்துவ அறுவை சி...
தமிழகம்
நானூறு கிலோ சந்தனக்கட்டை பறிமுதல்
சேலம்:  கேரளாவில் இருந்து, சென்னை வழியாக துபாய்க்கு கடத்தப்பட  இருந்த, 400 கிலோ சந்தனக் கட்டை பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம் மறையூரில் இருந்து கோவை, சேலம் வழியாக சென்னைக்கு சந்தனக் கட்டை கடத்தி,  துபாய்க்கு அனுப்ப, கடத்தல் கும்பல் திட்டமிட்டுள்ளதாக, மத்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சேலம் ச...
தமிழகம்
ஒரு கோடி ரூபாய் மோசடி வழக்கில் ஒருவர் கைது
கடலூர்: இரண்டு மாதத்தில் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பலரிடம் பணம் வசூலித்து ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த நபரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் என்.எல்.சி., ஊழியர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 25- இன்ஜினியர் நகரைச் சேர்ந்தவர் செல்வமணி (39); என்.எல்.சி.,...
தமிழகம்
விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து தவிர்ப்பு
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு, விமானத்திற்கு எரிபொருள் நிரப்பும் போது, விமான எரிபொருள் கசிந்து ஓடுபாதையில் ஓடியதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு, தீயணைப்பு ரசாயனத்தை பீச்சியடித்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ...
தமிழகம்
வயிற்றுப்போக்கால் சிறுமி பலி: ஆஸ்பத்திரியில் பலர் அனுமதி
தேனி: உத்தமபாளையத்தில் வயிற்றுப் போக்கால் பத்து வயது சிறுமி பலியானார். பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தேனி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சில தினங்களுக்கு முன் பெய்த மழையால் கழிவு நீர், முல்லை பெரியாற்றில் கலந்தது. வீரபாண்டி திருவிழாவிற்காக முல்லை பெரியாற்றில் நீர் திறந்...
தமிழகம்
மதுரையில் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை முயற்சி: ரூ.1.50 லட்சம் தப்பியது
மதுரை: மதுரை காளவாசல் பகுதியில் , நேற்று காரை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 1.50 லட்சம் ரூபாய் தப்பியது. மதுரை டோக்நகரைச் சேர்ந்தவர் சசிகுமார்(29). மருத்துவக் கருவிகள் விற்பனை செய்கிறார். இதற்காக சில மாதங்களுக்கு முன், பி.பி.சாவடியில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1.50 லட்சத்திற்கு நகைகளை...
தமிழகம்
ரூ.500 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது
கள்ளக்குறிச்சி: முதியோர் உதவித் தொகை வழங்க, 500 ரூபாய் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த வெங்கட்டம்மாபேட்டையைச் சேர்ந்தவர் எல்லப்பன்.  முதியோர் உதவித் தொகை கேட்டு, வருவாய்த் துறைக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த மனு கடந்த வாரம் கச்சிராயபாளையம்...
தமிழகம்
லஞ்சம் பெற்ற வணிகவரி உதவியாளர் கைது
பல்லடம்: கடை நடத்துவதற்கு, லைசென்ஸ் வழங்க 3,750 ரூபாய் லஞ்சம் கேட்ட பல்லடம் வணிகவரித்துறை உதவியாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று கைது செய்தனர். கோவை ஒண்டிப்புதூர் சூரியாநகரைச் சேர்ந்தவர் செல்வமணி(32). இவர், கடை நடத்துவதற்கு லைசென்ஸ் பெற, பல்லடம் வணிகவரித்துறை துணை வணிகவரி அலுவலர் அலுவலகத்தில், வணிகவரித் துறை உதவ...
தமிழகம்
காஸ் டேங்கர் வெடித்ததாக வதந்தி உளுந்தூர்பேட்டையில் மக்கள் ஓட்டம்
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் கவிழ்ந்து கிடந்த காஸ் டேங்கர் லாரியின் டயர் வெடித்ததால் பொதுமக்கள் பீதியடைந்து நகரை விட்டு ஓட்டம் பிடித்தனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை  வாரச்சந்தைக்கு எதிரில் நேற்று முன்தினம் இரவு காஸ் லோடு ஏற்றிய டேங்கர் லாரி கவிழ்ந்தது.  நேற்று காலை 7 மணிக்கு  டேங்கரை அப்புறப்படுத்த ம...
தமிழகம்
மாஜி எம்.எல்.ஏ., மகன் வீட்டில் சூதாட்டம்: 40 பேர் கைது
கரூர்: கரூர் அருகே, பண்ணை வீட்டில் சட்ட விரோதமாக நடந்த சூதாட்ட விடுதியில் இருந்த 40 பேரை போலீசார்  கைது செய்தனர். கரூர் மாவட்டம், தென்னிலை அருகே மொஞ்சனூர் காளிபாளையத்தில், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி மகன் கார்த்திக்குக்குச் சொந்தமான பண்ணை வீட்டை, முத்தூரைச் சேர்ந்த முருகரசன்(38) குத்தகைக்கு எடுத்து, சூதாட்ட ...
இந்தியா
சொல்கிறார்கள்
ஆண்களுக்கு சமமா பெண்கள் வளரணும்! வாலிபால் வீராங் கனை சுந்தரி: என் அக்கா, வாலிபால் பிளேயர். அவங் களப் பார்த்து தான் எனக்கும் ஆர்வம். ஆறாம் வகுப்பு படிக்கறப்ப தான் விளையாட ஆரம் பிச்சேன். அந்த வருடமே மாவட்ட அளவில், "பீச் வாலிபால்'ல முதலிடம் வாங்கினேன். அதன் பின், வாலிபால் தான் நம்ம ஏரியான்னு முடிவு பண்ணி, பயிற்சிகள், போட்...
இந்தியா
இது உங்கள் இடம்
பட்டினி போட்டு கொல்லுங்கள்! ஆர்.ஆர்.ஜெயராம், மதுரையிலிருந்து எழுதுகிறார்: மும்பை தாக்குதல் வழக்கில், செஷன்ஸ் கோர்ட் நீதிபதி மதன் லட்சுமண்தாஸ் தகிலியானி, 312 குற்றங்கள் சுமத்தப்பட்ட குற்றவாளி - அஜ்மல் அமீர் கசாப், 658 சாட்சியங்களை விசாரித்து, மரண தண்டனையை 1,522 பக்கங்களில் தீர்ப்பு அளித்துள்ளார். எல்லாரும் திருப்தியடைகி...
General
புற்றுநோய் போல பயங்கரவாதம்: பாகிஸ்தான் நாட்டிற்கு ஆபத்து
வாஷிங்டன்: புற்றுநோய் போல் பரவி வரும் பயங்கரவாதத்தால், பாகிஸ்தானின் இறையாண்மைக்கு  பாதிப்பு ஏற்படும் என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். அதிபர் ஒபாமாவை கர்சாய் சந்தித்துப் பேசினார். அதன்பின், ஒபாமா நிருபர்களிடம் கூறியதாவது: பாகிஸ்தான் எல்லையில...
General
மாபியா மைக்கேலை கண்டு அஞ்சினார் மைக்கேல் ஜாக்சன்
லண்டன்: மறைந்த பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் மாபியாவின் பிடியில் சிக்கியிருந்ததாக பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதனால் அவருக்கு மரணபீதி தொடர்ந்து இருந்தது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. உலக புகழ் பெற்ற பாப் இசை பாடகர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி, அதிகப்படியான போதை மருந்தை உட்கொண்டதால் மரணமடைந்தார். ...
General
லேண்ட் லைன் அமெரிக்காவில் மவுசு போச்சு
வாஷிங்டன்: அமெரிக்காவில் 25 சதவீத வீடுகளில், தரைவழி தொலைபேசியை பயன்படுத்துவதை கை விட்டு விட்டதாக ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்க சுகாதார புள்ளியியல் தேசிய மையம், சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. 40 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில், இந்த மையம் ஆய்வு செய்ததில், 25 சதவீத வீடுகளில் லேண்ட்லைன் தொலைபேசியை துறந்து விட்டனர். இன...
General
படகில் தொங்கினார் இந்தியர்
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்டில் பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் காண்டி பெகு தண்டில். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு சென்றார். அபுதாபியில் உள்ள படகுத் துறையில், அவருக்கு மீன்பிடிக்கும் வேலை கிடைத்தது. மீன்பிடிக்கச் செல்லும் படகி...
இந்தியா
பதவி விலக விரும்பினார் ஜெய்ராம்: அனுமதிக்கவில்லை பிரதமர்
புதுடில்லி: உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடு பற்றி விமர்சித்ததால், சர்ச்சைக்கு உள்ளான மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஆனால், அதை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்து விட்டார். சீனாவில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்கச் சென்ற மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்,...
இந்தியா
பெண் எம்.எல்.ஏ.,வுக்கு அவமதிப்பு: ம.பி., சபாநாயகர் ரோகாணி அழுதார்
போபால்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தன்னை தரக்குறைவாக பேசியதாக பா.ஜ., பெண் எம்.எல்.ஏ., கூறிய குற்றச்சாட்டைக் கேட்டு சபாநாயகர் கண்கலங்கி அழுதார்.  நேற்று முன்தினம் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சத்ரபூர் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ., பெண் எம்.எல்.ஏ., லலிதா யாதவ். இவர், சபாநாயகரிடம் நேற்று புகார் தெரிவித்தார்...
இந்தியா
அணைகள் பாதுகாப்பு சட்டம்: அமைச்சரவை ஒப்புதல்
நாடு முழுவதும் உள்ள அணைகளை சீரான இடைவெளியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டு அவற்றை பலப் படுத்தும் நோக்கில் உருவாக்கப் பட்ட, அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு பிறகு நிருபர்...
இந்தியா
மே.வங்கத்தில் அக்டோபரில் தேர்தல் வரும்
கோல்கட்டா: அடுத்த ஆண்டு நடக்க வேண்டிய மேற்கு வங்க சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு பீகார் மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்ந்து நடக்கலாம் என, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் குறிப்பிடுகையில், "மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் 30ம் தேதி நடக்கிறது. இந...
இந்தியா
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி சூதாட்டம் என்று மந்திரி வர்ணனை
திருவனந்தபுரம்: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி சூதாட்டத்துக்கு ஒப்பானது என, கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் சசி தரூர் ஐ.பி.எல்., கொச்சி அணிக்காக  தனது தோழி சுனந்தாவுக்கு பரிந்துரை செய்ததற்காக, பதவியை இழக்க நேரிட்டது. கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் விஜயக...
இந்தியா
தேசிய ஆலோசனை குழுவில் 35 அதிகாரிகள்
புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழுவுக்கு, செயலர் அளவிலான 35 அதிகாரிகளை நியமிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது: அரசின் முக்கிய திட் டங்களை கண்காணிப்பதற்காக தேசிய ஆலோசனைக் குழு அமைக் கப்பட்டுள்ளது. அரசு மற்று...
தமிழகம்
எம்.எல்.ஏ.,க்கள் விருந்தில் இந்திய கம்யூனிஸ்ட்: எதிர்க்கட்சிகள் அதிருப்தி
சென்னை: தமிழக அரசு சார்பில் எம்.எல்.ஏ.,க்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தில் இந்திய கம்யூனிஸ்ட், பா.ம.க., பங்கேற்றது. தமிழத்தில் தி.மு.க., அரசு பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டியும், சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைவதையொட்டியும் அரசு சார்பில், எம்.எல்.ஏ.,க்களுக்கு நேற்றிரவு விருந்து அளிக்கப்பட்டது. இதில் முதல்வர் க...
தமிழகம்
விஸ்வநாதன் ஆனந்துக்கு சட்டசபையில் பாராட்டு
சென்னை; உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு சட்டசபையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வனம், சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறைகளுக்கான மானியத்தின் மீது நடந்த விவாதம்: குமரகுரு - அ.தி.மு.க., : உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாத் ஆனந்தை அரசு பாராட்டவில்லை. அமைச்சர் மைதீன் கான் : விஸ்...
தமிழகம்
சிறுபான்மையினர் ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கும் மசோதா தாக்கல்
சென்னை: கைதிகளை அடையாளம் காண, அவர்களது ரத்த மாதிரிகளை சேகரித்தல், சிறுபான்மை நல ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்குதல் ஆகியவற்றுக்கான மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் துணை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மசோதாவில், "மாநில சிறுபான்மையினர் ஆணையம் 1989ல் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து வ...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா பேட்டி: தேர்தலில் ஓட்டளிப்பதை கட்டாயமாக்குவது முடியாத காரியம். இதுபோன்ற விதிமுறையை கொண்டு வருவது மிகவும் கடினம். வெளிநாடுகளில் தேர்தலில் ஓட்டளிப்பதை கட்டாயமாக்கும் விதிமுறை, எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. நகர்ப்புற மக்கள் தேர்தல்களில் ஓட்டளிக்க நடவடிக்கை எடுப்போம். பா.ஜ., த...
தமிழகம்
அமெரிக்கா சென்றார் அழகிரி
சென்னை: மத்திய உரத்துறை அமைச்சர் அழகிரி, தனிப்பட்ட முறையில் அமெரிக்காவிற்கு தனது மனைவியுடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.  சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு பிராங்பர்ட் வழியாக, அமெரிக்கா செல்லும் லுப்தான்சா விமானத்தில் மத்திய உரத்துறை அமைச்சர் அழகிரி, அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அவருட...
தமிழகம்
செலவுகளின் அடிப்படையில் கட்டணத்தை மாற்ற வேண்டும் : நர்சரி, பிரைமரி பள்ளி சங்கம் கருத்து
நடப்பு கல்வியாண்டின் செலவினங்களின் அடிப்படையில், பள்ளி கட்டணத்தை அரசு மாற்றி அமைக்க வேண்டும் என, விருதுநகர் மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். அச்சங்கத்தின் நிர்வாகிகள் தலைவர் திருப்பதி செல்வன் கூறியதாவது: பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் சம்பள விகிதங்கள் உள்ளிட்...
இந்தியா
கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் நடிக்க 5 ஆண்டு தடை?
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளம்பர படங்களில் நடித்து கோடிகளை குவிக்கின்றனர். இதனால் தான் உலக கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் நாட்டுக்காக விளையாடுவதில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர். எனவே, அணியில் அறிமுகமாகி 5 ஆண்டுகள் வரை விளம்பரங்களில் நடிப்பதற்கு வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., உடனடியாக தடை விதிக்க வேண்டும். வெஸ்ட...
தமிழகம்
ஜெயலலிதா தங்கும் சிறுதாவூர் பங்களா நிலம் ஆர்ஜிதம் : விசாரணை கமிஷன் பரிந்துரையை ஏற்றது அரசு
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் அடிக்கடி சென்று தங்கி வரும் சிறுதாவூர் பங்களா அமைந்துள்ள நிலத்தை கையகப்படுத்த, அரசு உத்தரவிட்டு உள்ளது. எனினும், சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக உள்ள வழக்கு முடியும் வரை மீட்பு நடவடிக்கையை நிறுத்தி வைக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட...
இந்தியா
சபரிமலை நடை இன்று திறப்பு
சபரிமலை:வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை இன்று மாலை திறக்கப் படுகிறது. பூஜைகள் முடிந்து, வரும் 19ம் தேதி நடை அடைக்கப்படும். பிரதிஷ்டா தினத்தை ஒட்டி வரும் 23ம் தேதி நடை மீண்டும் திறக்கப்படுகிறது. இதையடுத்து, இம்மாதத்திலும் நடை இரு முறை திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ஒவ்வொரு மாதமும் பூஜைகளுக்காக சபரிமலை நட...
இந்தியா
அமர்நாத் யாத்திரை ஜூலையில் துவக்கம்
ஸ்ரீநகர்:இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூலையில் துவங்குகிறது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத்தில் பனி லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருவது வழக்கம். பகல்காம் வழியாகவும், குறுக்கு வழியான பால்டால் வழியாகவும் பக்தர்கள் அமர்நாத்துக்கு வருவர். அமர்நாத் கோவில் வாரியத்தின் தலைவராக காஷ்மீர் கவர்னர் ...
இந்தியா
ராஜினாமா செய்தார் கேதன் தேசாய்
புதுடில்லி:லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய், நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசய், பஞ்சாபில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக லஞ்சம் வாங்கியபோது, சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார். அவரது வீடுகளில் இருந்து ஏராளம...
இந்தியா
கல்வி உதவித் தொகை மத்திய அரசு சலுகை
புதுடில்லி:மத்திய அரசின் கல்வி உதவித் தொகை திட்டத்திற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித் தொகையை பெறுவதற்கான தகுதி விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களுக்கு, மத்திய அமை...
இந்தியா
நித்யானந்தா ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு
பெங்களூரு:நித்யானந்தா வக்கீல் ஆஜராகாததால், அவரது ஜாமீன் தொடர்பான வழக்கு, வரும் 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சாமியார் நித்யானந்தா, ராம்நகர் சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும். தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என, நித்யானந்தா,...
தமிழகம்
தொழில் கல்லூரி விவகாரத்தில் ஏ.ஐ.சி.டி.இ., அப்பீல் தற்போதைய நிலை தொடர இடைக்கால உத்தரவு
சென்னை:தொழில் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ.,யிடம் ஒப்புதல் பெற தற்போதுள்ள நடைமுறையை இந்த கல்வியாண்டில் தொடரலாம் என பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்பீல் மனு மீதான விசாரணை முடியும் வரை, தற்போதைய நிலை தொடர வேண்டும் என சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.சுயநிதி ...
தமிழகம்
பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம்: மாணவர்களுக்கு திருப்பி தர ஐகோர்ட் தடை
சென்னை:தனியார் பொறியியல் கல்லூரிகளில் வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மாணவர்களுக்கு திருப்பித் தர, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஸ்ரீகணேஷ் பொறியியல் கல்லூரி தாக்கல் செய்த மனு:புதுச்சேரியில் ஒன்பது தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு கல்விக் கட்டணம் நிர்ணயிப்பதற்காக, ஓய்வு பெற்ற நீத...
இந்தியா
பிரபாகரனின் தாயார் பார்வதிக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் சென்னை வக்கீல் மனு
புதுடில்லி:பிரபாகரனின் தாயார் பார்வதியை மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்து வரும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த வக்கீல் கருப்பன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:பார்வதிக்கு மருத்துவ சிகிச்சை அளி...
தமிழகம்
உடுமலை தி.மு.க., நிர்வாகி மீது நடவடிக்கை கோரி மில் பங்குதாரர் குடும்பத்தினருடன் உண்ணாவிரதம்
திண்டுக்கல்:கொலை மிரட்டல் விடுத்துள்ள உடுமலை தி.மு.க., நிர்வாகி மீது நடவடிக்கை கோரி, பாதிக்கப்பட்டவர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தார்.பழநி அருகேயுள்ள பேச்சிநாயக்கனூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(46). நேற்று மதியம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன், தனது குடும்பத்தினருடன் உண்ணாவ...
தமிழகம்
தேனியில் பரவுகிறது காலரா
உத்தமபாளையம்:தேனி மாவட்டத்தில், நேற்றும் பரவலாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர். இதில் சிலருக்கு காலரா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் நேற்று முன்தினம் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டதில் பலர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டன...
தமிழகம்
சீனாவுக்கு கடல் அட்டைகள் கடத்த முயற்சி: இருவர் கைது
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே, சீனாவுக்கு கடல் அட்டை கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.மன்னார் வளைகுடாவில், தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. சில உயிரினங்களுக்கு, சீனாவில் ஏற்பட்டு உள்ள கிராக்கியால், பாதுகாப்பு பட்டியலில் முதலிடத்தில் உள்ள கடல் அட்டைகள் கடத்தப்படுவது தொடர்கி...
தமிழகம்
லாரி மீது கார் மோதி நான்கு பேர் பலி
பெரம்பலூர்:பெரம்பலூர் அருகே, ரோட்டோரம் நின்றிருந்த லாரியின் பின்புறத்தில், ஸ்கார்பியோ கார் மோதியதில், நான்கு பேர் பலியாகினர்.பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தை சேர்ந்த ராஜ்மோகன் (55). துறைமங்கலம் பாலக்கரை பகுதியை சேர்ந்த பாலு (38), பூலாம்பாடியை சேர்ந்த செந்தில்குமார் (39), பெரம்பலூரை சேர்ந்த மணி (23), நல்லேந் திரன் (30) ஆ...
தமிழகம்
கவிழ்ந்து கிடந்த காஸ் டேங்கர் அகற்றம் 3 நாட்களாக பீதியில் இருந்த மக்கள் நிம்மதி
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டையில் கவிழ்ந்து கிடந்த காஸ் டேங்கர் லாரி நேற்று அப்புறப்படுத்தப்பட்டது. இதனால், கடந்த மூன்று நாட்களாக பீதியிலிருந்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வாரச்சந்தை எதிரில் கடந்த 11ம் தேதி இரவு காஸ் லோடு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது. நேற்று முன்தினம்...
தமிழகம்
மேலூரில் காஸ் கம்பெனி கெடுபிடி: கூட்டத்தில் சிக்கி முதியவர் சாவு
மேலூர்: காஸ் சிலிண்டர் வாங்க மீண்டும் புதிதாக பதிய வேண்டும் என மேலூரில் காஸ் கம்பெனி கெடுபிடி செய்தது. இதனால் கூடிய கூட்டத்தில், அதிகம் நேரம் காத்திருந்த வயதான ஒருவர் அலுவலகத்திற்குள்ளேயே சுருண்டு விழுந்து இறந்தார். மேலூரில், இன்டேன் நிறுவனம் சார்பில், கணபதி காஸ் கம்பெனி சிவகங்கை ரோட்டில் செயல்படுகிறது. இந்நகரில் உள்ள ...
தமிழகம்
ஊட்டியில் இன்று மலர் கண்காட்சி தாவரவியல் பூங்கா வண்ணமயம்
ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று மலர் கண்காட்சி துவங்குகிறது. மலர்களால் வேயப்பட்ட புதிய தலை மைச் செயலகம், திருவள்ளுவர் சிலை, மெகா அன்னப்பறவை போன்றவை, இந்தாண்டின் சிறப்பு அம்சங்கள்.கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி, ஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று துவங்கி 16ம் தேதி வரை நடக்கிறது. 114வது ஆண்டாக நடக...
தமிழகம்
இறங்கு முகத்தில் குண்டு மிளகாய்
ராமநாதபுரம்:தென்மாவட்டங்களில் குண்டு மிளகாய் விலை கணிசமாக குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்திற்கு அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மிளகாய் வத்தலில், குண்டு மிளகாயை பொறுத்தவரை தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சுவை மிகுந்த இந்த ரகத்துக்கு எப்போதும் கிராக்கி உண்டு...
தமிழகம்
மக்களை வறுத்தெடுக்குது அக்னி வெயில் அதிகபட்சமாக வேலூரில் 110 டிகிரி பதிவு
கொளுத்தும் அக்னி நட்சத்திர வெயில், தமிழக மக்களை வறுத்தெடுக்கிறது. வேலூரில் அதிகபட்சமாக 110 டிகிரி பதிவாகியுள்ளது.தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்க ஆரம்பித்தது. ஏப்., மாதத்தில் திடீரென அவ்வப்போது தலைகாட்டிய மழையால், வெ...
தமிழகம்
டி.ஜி.பி.,யாக பாலச்சந்திரனுக்கு பதவி உயர்வு
சென்னை:மின்வாரிய கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரியான ஏ.டி.ஜி.பி., பாலச்சந்திரன், பதவி உயர்வு பெற்று பயிற்சித்துறை டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு போலீசில், 1976ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியாக சேர்ந்த பாலச்சந்திரன், நீலகிரி, சேலம், காஞ்சிபுரம் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் எஸ்.பி.,யாக பணியாற்றினா...
தமிழகம்
பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு ; தூத்துக்குடி மாணவன் முதலிடம் ; ‌கலெக்டராவதே இலட்சியம்
சென்னை: மாநிலம் முழுவதும் மாணவ- மாணவிகள் எதிர்பார்த்த பிளஸ் 2 ரிசல்ட் இன்று  வெளியிடப்பட்டது. கலெக்டராக மாறி மக்களுக்கு தொண்டு ஆற்றுவேன் என முதலிட‌த்தை பிடித்த மாணவன் பாண்டியன் கூறியுள்ளார். ரிசல்ட்டுக்கு பின்னர் மாணவ, மாணவிகளின் வருங்கால, கனவு எண்ணத்திற்கு விளக்கம் தரும் கல்வியாளர்களின் நேரடி ‌ஒளிபரப்பு தினமலர் இணையத...
இந்தியா
இது உங்கள் இடம்
கடலில் போடப்படும் கடுகு!ச.ஜான் பிரிட்டோ, திண்டுக்கலிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் தனிநபர் கடன்சுமை ஒவ்வொருவருக்கும், தலா பதினைந்தாயிரம் ரூபாயை எட்டும் என உயில் எழுதிவிட்டு, வேறு என்ன இலவச திட்டங்கள் தீட்டலாம் என, சிந்தித்து கொண்டிக்கிறார் முதல்வர் கருணாநிதி.ஜலதோஷம் பிடித்தால் வெப்ப பூமி சென்னைக்கும், வெப்பம் அதிகரி...
இந்தியா
சொல்கிறார்கள்
உழைத்தேன்... உயர்ந்தேன்...!பாக்கு மட்டை தொழில் செய்யும் விஜயலட்சுமி: திருச்சி ஸ்ரீரங் கம் தான் என் சொந்த ஊர். அப்பாவுக்கு அரசு வேலைங்கறதால வசதிக்கு குறைச் சல் இல்லை. என் தம்பி சின்ன வயசில் இறந்ததால, அண்ணன் மோகன சுந்தரமும், நானும் பாசமான அண்ணன், தங்கையா இருந் தோம். என் திருமணம் கூட, என் அண்ணன் விருப்பப்படி தான் நடந்தது....
இந்தியா
பேச்சு, பேட்டி, அறிக்கை
ராஜ்ய சபா எம்.பி., மணிசங்கர் அய்யர் பேட்டி : மயிலாடுதுறை மக்களுக்கு விவசாயம் தெரியும்; வியாபாரம் தெரியும். சேவை செய்யும் நல்ல அரசியல்வாதியை மட்டும் தெரியவில்லை. அவர்கள் என்னை மறந்தாலும், நான் மயிலாடுதுறையை மறக்க மாட்டேன். எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதி 12 கோடி ரூபாயையும் தொகுதியில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளின் வளர்ச்சித...
General
இந்தியர்கள் கார் வாங்குவதில் அதிபர் ஒபாமா அதிக கவலை
வாஷிங்டன் : இந்தியர்கள் அதிகமாக கார் வாங்குவதால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா, கவலை தெரிவித்துள்ளார்.நியூயார்க் அருகே உள்ள பப்பலோ நகரம், சமீபத்திய பொருளாதார மந்தநிலையால் வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த நகரில் நேற்று முன்தினம் உரையாற்றிய ஒபாமா குறிப்பிடுகையில்,"இந்தியர்களும், சீனர்கள...
இந்தியா
இந்திய ஏழைகள் எண்ணிக்கை 40 கோடியாக எகிறும்
புதுடில்லி :நாட்டில் வரும் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏழைகளின் எண்ணிக்கை 40 கோடியாக அதிகரிக்கும், எனவே உணவு தானிய உற்பத்தியை பெருக்க வேண்டுமென மத்திய திட்டக்கமிஷன் தெரிவித்துள்ளது.உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதற்காக அமைக் கப்பட்ட மத்திய அமைச்சர் களை கொண்ட குழுவின் கூட் டம், கடந்த வாரம் நடந்தது. இக்கூட்டத்திற...
தமிழகம்
மகனின் சாதனையை அறியாமல் மாரடைப்பால் கண் மூடிய தந்தை *மாவட்ட முதல் மாணவனின் சோகம்
மதுரை : மதுரை மாவட்ட அளவில், பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் பார்த்தசாரதியின் தந்தை சத்தியமூர்த்தி, மகனின் சாதனையை அறிய முடியாமல் நேற்று அதிகாலையில் மாரடைப்பால் இறந்தார்.  மதுரை புதூர் கற்பக நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (57). இவர் காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக அலுவலக உதவியாளர். மனைவி தமிழ்ச்செல்வி (50). ம...
தமிழகம்
பொன் மகளே வருக: பொருளை அள்ளித் தருக: நாளை அட்சய திரிதியை
குண்டோதரன் பொம்மை ரகசியம் : நம் வீடுகளில் குண்டாக இருக்கும் ஒருவரது பொம்மையை வைக்கிறோம். இவர் இருந்தால் வீட்டில் செல்வம் வளரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இந்த குண்டோதரன் பொம்மை யாருடைய அம்சம் தெரியுமா?சாந்தகுணம் கொண்ட தேவதைகளில் லட்சுமி குபேரர் முதன்மையானவர். இவர் ராவணனின் தம்பி. அசுரனாகப் பிறந்தாலும் சிவபக்தியில்...
தமிழகம்
விதிமுறைகளை மீறும் வணிக வளாகங்கள்: கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுக்குமா அரசு
சென்னை போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமின்றி, சிறு நகரங்களிலும் திரும்பிய  பக்கமெல் லாம் பிரமாண்டமான கட்டடத்தில் குளு குளு வசதியுடன் செயல் பட்டு வரும் வணிக வளாகங்கள், வருவாய் ஈட்டுவதில் அக்கறை காட்டுகின்றவே தவிர, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.போதிய அடிப்படை வசதிகள் இன்றியும், பாதுகாப்ப...
தமிழகம்
பிளஸ் 2 தேர்வில் 85.2 சதவீதம்! மாணவர்கள் தேர்ச்சி : * வழக்கம் போல மாணவிகள் அசத்தல்
சென்னை : மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. கடந்த ஆண்டைவிட 2.2 சதவீதம் அதிகரித்து, 85.2 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில், மாணவர்கள் 81.9 சதவீதம் பேரும், மாணவியர் 88 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் அதிகரித்திருந்தாலும், முக்கியப் பாடமான க...
தமிழகம்
மேல்படிப்பு தொடர பண உதவி வேண்டும் :மாநில ரேங்க் மாணவி வேண்டுகோள்
தூத்துக்குடி :  பிளஸ் 2வில் உளவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த காயல்பட்டணம் பள்ளி ஏழை மாணவி பாத்திமுத்து, தனது மேல்படிப்பு தொடர யாராவது பணஉதவி செய்யவேண்டுமென வேண்டுகோள்விடுத்துள்ளார். திருச்செந்தூர்அடுத்த காயல்பட்டணம் பரிமார் தெருவைச் சேர்ந்தவர் பாத்திமுத்து. அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியான ...
இந்தியா
காலடியில் கனகதாரா யாகம் : பாரதி தீர்த்த சுவாமி பங்கேற்பு
காலடி : ஆதிசங்கரரின் அவதார தலமான கேரளா காலடியில், நேற்று கனகதாரா யாகம் துவங்கியது. நாளை நடக்கும் அட்சய திரிதியை நிகழ்ச்சியில், பாரதி தீர்த்த சுவாமி, முதல் தங்க நெல்லிக்கனியை வழங்குகிறார். ஆதிசங்கரர் இளைஞராக இருந்தபோது, உணவுக்காக ஒரு மூதாட்டியின் இல்லத்திற்கு சென்றார். ஆனால் அந்த வீட்டில் கொடுக்க ஒன்றுமில்லை. இருந்தாலும...
இந்தியா
காஷ்மீருக்கு பெருமை சேர்த்த டாக்டர் : சிவில் சர்வீஸ் தேர்வில் அபார சாதனை
ஸ்ரீநகர் : பயங்கரவாதிகளால், தன் தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட சோகத் தையும் தாண்டி, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதித்துக் காட்டியுள்ளார், காஷ்மீரைச் சேர்ந்த இளம் டாக்டர் ஒருவர். காஷ்மீர், குப்வாரா மாவட் டத்தை சேர்ந்தவர் ஷா பைசல். இவர் ஒரு இளம் டாக்டர். கடந்த 2002ல், இவரது தந்தையை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்று வி...
இந்தியா
ஷெகாவத் உடல்நலக் குறைவு
ஜெய்ப்பூர் : முன்னாள் துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஷெகாவத் (87) சமீப காலமாக நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு நேற்று முன்தினம் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர், அங்குள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் தீவிர சிகிச்ச...
இந்தியா
ஐந்து நிமிடத்தில் ரயிலை சுத்தப்படுத்தும் இயந்திரம்
புதுடில்லி : டில்லியில் மெட்ரோ ரயில்களை சுத்தப்படுத்தும் இயந்திரம் நிறுவப்பட்டு வருகிறது. டில்லியில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, நல்ல முறையில் இயங்கி வருகிறது. இந்த ரயில்களை சுத்தப்படுத்த சுல்தான்பூரில் பிரமாண்ட ரயில் கழுவும் இயந்திரம் நிறுவப்பட்டு வருகிறது. டில்லியில் தல...
இந்தியா
குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வதற்கு துணை ராணுவப் படையினருக்கு சலுகை : நிமிடத்துக்கு ஒரு ரூபாய் கட்ட
புதுடில்லி : மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் பணியாற்றும் துணை ராணுவப் படையினர், இனிமேல் மிக குறைந்த கட்டணத்தில், தங்கள் குடும்பத்தினருடன் போனில் பேச முடியும். ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் மட்டுமே, கட்டணமாக வசூலிக்கப்படும் என, அறிவிக்கப்பட் டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் பணியாற்றும், துணை ர...
இந்தியா
மும்பையில் பாலிதீன் பைகளுக்கு தடை : துணி பைகளுக்கு மீண்டும் மவுசு
மும்பை : மும்பையில் பாலிதீன் பைகளுக்கு மாநகராட்சி தடைவிதித்துள்ளதால் துணி பைகளுக்கு மீண்டும் மவுசு ஏற்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்களில், பாலிதீன் பைகள் பயன்பாடு கணிசமாக இருந்து வருகிறது. ஆனால், பாலிதீன் பைகள் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். நாட்டின் பல நகரங்களில் பாலிதீன் பயன்படுத்...
இந்தியா
மருத்துவ கல்வியை முறைப்படுத்த அவசர சட்டம் வருகிறது : மருத்துவ கவுன்சிலை கலைக்க அரசு முடிவு
புதுடில்லி : இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், மருத்துவக் கல்வியை முறைப்படுத்துவதற்கான அமைப்பு ஒன்றை உருவாக்கவும், அதற்கான அவசரச் சட்டம் ஒன்றை விரைவில் இயற்றவும் அரசு தீர்மானித்துள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த கேதன் தேசாய், பஞ்சாப் மருத்துவக் கல்லூரிக்க...
இந்தியா
விசா காலம் முடிந்தபின் தங்கிய 50 ஆயிரம் பேர்
புதுடில்லி : விசா காலம் முடிந்த பிறகும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் இந்தியாவில் தங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உள்துறை அமைச்சக அதிகாரி இது குறித்து கூறியதாவது: கடந்த 2006-08ம் ஆண்டுகளில் 161 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்தியாவுக்கு வந்தனர். கடந்த 2008ல் மட்டும் 53 லட்சம் பேர் வந்துள்ளனர். இவர்களில் 65 ஆயிரம் ...
இந்தியா
உயர்கல்வி பெறும் ஏழை மாணவர்களுக்கு 4 சதவீதத்தில் கடனுதவி தர புதிய திட்டம்
புதுடில்லி : சமூகத்தின் நலிவடைந்த பிரிவில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில், அவர்களுக்கு 4 சதவீத வட்டியில் கல்விக் கடன் வழங்குவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்காக, "தேசிய உயர்கல்வி நிதிக் குழு' (என்.எச்.இ.எப்.ச...
இந்தியா
அமைச்சகங்களின் விதிகளில் குழப்பம்: குவியுது வெளிநாட்டுக் கழிவுகள்
புதுடில்லி : இரண்டு மத்திய அமைச்சகங்களின் விதிமுறைகளில் உள்ள குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வெளிநாடுகளின் தீங்கு விளைவிக்கும் கழிவுகளின் இறக்குமதி பல மடங்கு அதிகரித்து வருகிறது. மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின், "தீங்கு விளைவிக்கும் கழிவு விதிகள் 2008' ன்படி, வெளிநாடுகளிலிருந்து தீங்கு விளைவிக்கக் கூடிய எண்ணெய்,...
தமிழகம்
மாவட்டந்தோறும் சி.பி.சி.ஐ.டி., வழக்குகளை விசாரிக்க தனிகோர்ட் : நாட்டிலேயே முன்மாதிரியாக தமிழகத்தில்
சி.பி.சி.ஐ.டி., போலீசார் கையாளும் வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு கோர்ட் என ஒதுக்கப்பட்டுள்ளது. 30 மாவட்டங்களுக்கு கோர்ட்டுகளை ஒதுக்கி, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கொலை, பொருளாதார குற்றங்கள்,...
தமிழகம்
கோவை அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் கருணாகரன்
சென்னை : கோவை அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக, சென்னை அண்ணா பல்கலைக் கழக நீர்வள மையத்தின் இயக்குனர் கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜ்பவன் செய்திக்குறிப்பில், கருணாகரன் பதவியேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் துணைவேந்தர் பதவியை வகிப்பார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயோடேட்டா: திருச்சி, பாலக்குறிச்சி கிராம...
தமிழகம்
கால்நடை அறிவியல் படிப்பு விண்ணப்பம்
சென்னை : தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக செய்திக்குறிப்பு: கால்நடை மருத்துவம் (பி.வி.எஸ்.சி., அண்டு ஏ.எச்.,) படிப்பில் 226 இடங்கள், மீன்வளம் (பி.எப்.எஸ்.சி.,) படிப்பில் 35 இ...
தமிழகம்
ஒரே பெயருள்ள 2 மாணவிகள் மாநில ரேங்க் பெற்று சாதனை
தூத்துக்குடி : திருச்செந்தூர் அடுத்த காயல்பட்டணத்தைச் சேர்ந்தவர்கள் செய்யது முகம்மது புகாரி மகள் ஜெம்ஜெம் ஆயிஷா; சாகுல் அமீது மகள் ஜெம்ஜெம் ஆயிஷா. இங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளான இருவரும் பிளஸ் 2 தேர்வில், குழந்தை வளர்ப்பு மற்றும் சத்துணவு, மனை இயல் பாடத்தில் 400க்கு தலா 385 மதிப்பெண் பெற்றனர். இருவரில் ...
தமிழகம்
சமச்சீர் கல்வி புத்தகங்கள் முதல்வர் வெளியிட்டார்
சென்னை : சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் 2010-11ம் ஆண்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்களை, தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார். சமச்சீர் கல்வித் திட்டத்திற்காக, பள்ளிக்கல்வித் துறை தயாரித்துள்ள புதிய பாட நூல்களை, தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டுள்ளத...
தமிழகம்
ஆடு மேய்த்தபடி படித்து முதல் இடம் : புவியியலில் மதுரை மாணவி சாதனை
மதுரை : ஆடு மேய்த்தபடி படித்து, புவியியலில் மாநிலத்தில் முதல் இடத்தைப் பிடித்தார் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி பரமேஸ்வரி. மதுரை மாவட்டம், வரிச்சியூரை சேர்ந்தவர் எம்.சேகர். இவர் விவசாய கூலி. இவரது மனைவி மல்லிகா, ஆடு மேய்க்கும் தொழில் செய்கிறார். இவர்களது மகள் பரமேஸ்வரி. மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாண...
தமிழகம்
சென்னை மாணவி கதீஜா மாநிலத்தில் மூன்றாமிடம்
சென்னை : சென்னை கீழ்பாக்கம் சி.எஸ்.ஐ., பெயின் பள்ளி மாணவி கதீஜா பாவஸா, மைக்ரோ பயாலஜி பாடத்தில் மாநிலத்தில் மூன்றாமிடம் பிடித்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் சி.எஸ்.ஐ., பெயின் பள்ளி மாணவி கதீஷா பாவஸா, பிளஸ் 2 மைக்ரோ பயாலஜி பாடத்தில் 198 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து சாதித்துள்ளார். அவர் பெற்ற மதிப்பெண்...
தமிழகம்
முதல் மாணவருக்கு கேடயம் வழங்கினார் கலெக்டர்
தூத்துக்குடி : தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.பாண்டியன், பிளஸ் 2வில் 1,200க்கு 1,187 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவரை பாராட்டி, தூத்துக்குடி கலெக்டர் கோ.பிரகாஷ், நேற்று மாலையில் நடந்த நிகழ்ச்சியில், கேடயம் பரிசு வழங்கினார். முதன்மை கல்வி அதிகாரி விஷ்...