category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | குழிப்பிள்ளை விழா நடத்திய 10 பேர் மீது வழக்கு | வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் குழிப்பிள்ளை திருவிழா நடத்திய 10 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். வத்திராயிருப்பு மேலப்பாளையம் காளியம்மன் கோயில் பொங்கல் விழா கடந்த 3 நாட்களாக நடந்தது. இதில் 2ம் நாளான நேற்று முன்தினம் குழிப்பிள்ளை விழா நடந்தது. இதில் இரண்டு அடி இடைவெளி விட்டு அரை அடி ஆழம் வரை ... |
தமிழகம் | பெயரளவில் நடக்கும் உணவு பொருள் குறைதீர் கூட்டம்;பொது மக்கள் அதிருப்தி! | ராமநாதபுரம்: உணவு பொருள் வழங்கல் தொடர்பான குறைதீர் கூட்டம் பெயரளவில் மட்டும் இல்லாமல் பொது மக்களுக்கு நன்மை தரும் வகையில் நடக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். மாதம் தோறும் ஒவ் வொரு தாலுகாவிலும் உணவு பொருள் வழங்கல் தொடர்பான பொது மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கூட்டம் நடத்த வேண்டும் என அரசு ... |
தமிழகம் | ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்; 25 ஆண்டுகாலமாக இருந்த காம்பளக்ஸ் இடிப்பு! | ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 25 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த கமர்சியல் காம்பளக்ஸ் கட்டடத்தை அதிகாரிகள் அகற்றினர். தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றவும் ஆக்கிரமித்த பகுதிகளில் மரகன்றுகளை நடுவதற்கும் அதிகாரிகள் முன்வரவேண்டும்.ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அத... |
தமிழகம் | வீட்டு படிக்கட்டு பிரச்னை:ஊரை விட்டு தள்ளி வைப்பு | தளவாய்புரம்:வீட்டு மாடி படிக்கட்டு பிரச்னைக்காக தனது குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளதாக தளவாய்புரம் இளைஞர் புகார் தெரிவித்துள்ளார்.ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் தவமணி(35); துணி வியாபாரி. முதலியார் நடுத்தெருவில் இவர் கட்டியுள்ள வீட்டின் மாடிப்படி, பொது இடத்தில் இருப்பதாகவும், அதை இடிக்க வேண்டும் என, ஊ... |
தமிழகம் | மாணவர் சேர்க்கை ஊர்வலம் | காரைக்குடி: மணச்சை பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையத்தின் சார்பில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம், பள்ளத்தூரில் நடந்தது. பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். துணை தலைவர் பழனியப்பன், ஒருங்கிணைப்பாளர் காந்தி முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்கள் பங் கேற்றனர். ஆசிரியர் பயிற்றுனர் லீமா ரோஸ்லின், தலைமை ஆசிரிய... |
தமிழகம் | போலீசாருக்கு புதிய வாகனம் | சிவகங்கை: மாவட்ட போலீசாருக்கு நான்கு பொலிரோ ஜீப், எய்ஷர் வேன் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, போதிய வாகனங்கள் இல்லை. பெரும்பாலான வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதை சமாளிக்க ஆயுதப்படைக்கு ஜீப், போலீசாரை அழைத்து செல்ல வேன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை நேற்று, ராஜசேகரன் எஸ்.பி., தொட... |
தமிழகம் | தெருமுனை பிரசாரம் | சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் அ.தி.மு.க., தெருமுனை பிரசாரம் நடந்தது. நகர் செயலாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் உமாதேவன், இளைஞர் பாசறை செயலாளர் ஜெயந்தன், விவசாய அணி இணை செயலாளர் சுரேந்திரன், ஜெ., பேரவை செயலாளர் ரவீந்திரன் பங்கேற்றனர். |
தமிழகம் | பயிற்சி முகாம் | காரைக்குடி: ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி சாக்கோட்டையில் நடந் தது. சுந்தரம் எம். எல்.ஏ., தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம் முன் னிலை வகித்தார். திட்ட அலுவலர் சந்திரவள்ளி, அலுவலர் பர்வம், பேரூராட்சி தலைவர் ஆனந்தன், ஊராட்சி தலைவர்கள் மாங்குடி, கரு... |
இந்தியா | படகுக்கான அனுமதி வழங்குவது கூடாது:கேரள ஐகோர்ட் தடையாணை பிறப்பித்தது | கொச்சி:சுற்றுலா உட்பட படகு சவாரி உரிமத்திற்கான அனுமதி வழங்குவதை கேரள ஐகோர்ட் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.மாநிலத்தில் போக்குவரத்து, சுற்றுலா, சரக்கு கொண்டு செல்லுதல் போன்ற பல்வேறு பணிகளுக்கு படகுகள் பயன்படுத்தப்படுகிறது. படகுகளில் பயணம் செய்ய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட பல்வேறு மாநில பயணிகளும் மாநிலத்திற்கு... |
தமிழகம் | ஜமாபந்தி முறை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை போச்சு... வழக்கம் போல் கிடப்பில் மனுக்கள்! | சிவகங்கை: குறைகளை உடனடியாக தீர்ப்பதற்காக தொடங்கப் பட்ட ஜமாபந்தி முறை மீது, பொதுமக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கிராம கணக்கு முடிக்கும் பணியாக நடத்தாமல், மனுக்கள் மீது தீர்வு காண்பதில் அதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டும். பொது மக்களுக்கு வருவாய் துறை சார்ந்த குறைகளை தீர்ப்பதற்காக, தொடங்கப்பட்ட நடைமுறை ஜமாபந்தி. இதி... |
தமிழகம் | மீனவர் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை | சிவகங்கை: மீனவர் குழந்தைகளை கல்வி வளர்ச்சியில் ஊக்கப்படுத்தும் வகையில், உதவி தொகை வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப் பெண்; பத்தாம் வகுப்பில் முதல், இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு தொகை வழங்கப்படும். இதன்படி, 2007-08 ல் முதல் இடம் பிடித்த, சிவகங்கை அரசு மேல் நிலைப் பள்ளி மாணவி வினோதினிக்கு 3,000; பத்தாம் வக... |
தமிழகம் | தரம் உயர்ந்த, பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள்... | சிவகங்கை: இக்கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 200 தொடக்க பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், 2017 க்குள், 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இடைநிலை கல்வி; 2020 க்குள் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு மேல்நிலை கல்வி வழங்கப்படும். பள்ளிகளில... |
தமிழகம் | நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்: 600 பேர் கைது | கும்மிடிப்பூண்டி : ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து தமிழக அரசு கையகப்படுத்திய 780 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை நிலமில்லா ஏழை விவசாயிகளுக்கு வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 600 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. கும்மிடிப்பூண்டி அடுத்த மா... |
தமிழகம் | ஊழல் தடுப்பு மையம் திறப்பு | திருத்தணி : திருத்தணி அக்கய்யா சாலையில், ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு மையம் துவக்கப்பட்டது. தொண்டு நிறுவனத் தலைவர் விஸ்வமூர்த்தி தலைமையேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து மைய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. கிளைத் தலைவராக ஜனார்த்தனன், செயலர் சவுந்தர்ராஜன், பொருளாளர் மூர்த்தி உட்பட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டன... |
தமிழகம் | மேட்டூர் மருத்துவமனையில் சோதனை: ஊழியர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட் | மேட்டூர்:மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் இயக்குனர், மாறுவேடத்தில் நடத்திய அதிரடி சோதனையில், பிசியோதெரபிஸ்ட் உட்பட ஊழியர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எட்டு டாக்டர்கள், 11 ஊழியர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டது.சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில், கூடுதல் இயக்குனர் ( மருத்துவம் மற்றும... |
தமிழகம் | கிடப்பில் பஸ் ஸ்டாண்ட் திட்டம்! இளையான்குடியில் கடும் நெருக்கடி... | இளையான்குடி: இளையான்குடியில் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் திட்டம், கடந்த 25 ஆண்டாக கிடப்பில் உள்ளது. போக்குவரத்து நெருக்கடியில் மக்கள் அவதிப்படுகின்றனர். நகரின் நடுவில் உள்ள பஸ் ஸ்டாண்டில், மூன்று பஸ்களுக்கு மேல் நிற்க முடியாது. பரமக்குடியில் இருந்து சிவகங்கை, சாலைக்கிராமம், ஆர் .எஸ்.மங்கலம், மானாமதுரை செல்லும் பஸ்கள்; ... |
தமிழகம் | சேறும் சகதியுமான நகராட்சி சாலைகள் : வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்கள் | திருவள்ளூர் : ஒரு நாள் மழைக்கே நகராட்சிக்கு உட்பட்ட பல சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் விழுந்து எழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்டு ஜெயா நகர், வி.எம்.நகர், ஜெயின் நகர் உட்பட பல பகுதிகள் உள்ளன. இங்குள்ள சாலைகள் அனைத்தும் குண்டும்,... |
தமிழகம் | சீருடை வழங்கல் | காரைக்குடி: சாக்கோட்டை ஒன்றியம் வேலங்குடி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, சீருடை வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் கவிதா தலைமை வகித் தார். கிராம கல்வி குழு தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார். கவுன்சிலர் பாண்டித் துரை, முன்னாள் ஊராட்சி தலைவர் பெரியகருப்பன் பங்க... |
தமிழகம் | முதியவரை தாக்கியதாக இரு வாலிபர்கள் கைது | திருவள்ளூர் : கடம்பத்தூர் அடுத்த அதிகத்தூர் மேட்டுகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன்(59). இதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஈஸ்வரராஜா(19) என்பவருக்கும் இடையே, கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டது.
இதன் காரணமாக, நேற்று முன்தினம் தெருவில் பலராமன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த ஈஸ்வரராஜா மற்றும் அவரது நண... |
தமிழகம் | சங்க கூட்டம் | காரைக்குடி: பேக்கரிகள் சங்க கூட்டம் காரைக்குடியில் நடந்தது. செயலாளர் காளீஸ்வரன் தலைமை வகித்தார். உணவு பொருள் வணிகர் சங்க கவுரவ செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், திண் டுக்கல் மாவட்ட பேக்கரியாளர் சங்க செயலாளர் ராமசாமி, பொருளாளர் பாலன், நிர்வாகி தெய்வராஜன் பங்கேற்றனர். இணை செயலாளர் சந்தானராஜ் நன்றி கூறினார். |
தமிழகம் | கிராமப்புற இளைஞர்களுக்கு 45 நாள் கொத்தனார் பயிற்சி | திருவள்ளூர் : தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், திருவள்ளூர் மாவட்டம் சார்பாக கிராமப்புற இளைஞர்களுக்கான கொத்தனார் பயிற்சி திட்டம் நடத்தப்பட்டது. கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், ஒதுக்கப்படும் வீடுகளை கட்டுவதற்கான பயிற்சி இது.
இப்பயிற்சியில், மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த, 26 இளைஞர்களுக்கு 45 ந... |
தமிழகம் | பெண் வயிற்றில் 10 கிலோ கட்டி | சிவகங்கை: சிவகங்கையில், ஒரு பெண்ணின் கர்ப்ப பையில் இருந்த 10 கிலோ கட்டி அகற்றப்பட்டது.சிவகங்கை அருகே நகரம்பட்டியை சேர்ந்தவர் சுசிலா (52). கடந்த ஐந்து ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டார். அரசின் உயர் சிகிச்சை காப்பீடு திட்டத்தில், ஆதிபராசக்தி மருத்துவமனையில் அனும திக்கப் பட்டார். கர்ப்ப பையில் 300 லிட்டர் தண்ணீருடன்... |
தமிழகம் | 23 டன் ரேஷன் அரிசியுடன் லாரி, டெம்போ பறிமுதல் | திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் சென்ற 16 டன் ரேஷன் அரிசியை லாரி மற்றும் டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரயிலில் கடத்திய ஏழு டன் ரேஷன் அரிசியும் பிடிபட்டது. இரு டிரைவர்களையும் கைது செய்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து திருவள்ளூர் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு டெம்போ... |
தமிழகம் | அரசு மருத்துவமனை கட்டடம் ரூ.66 லட்சம் ஒதுக்கீடு | இளையான்குடி: இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு புது கட்டடம் கட்டப்பட உள்ளது. பல ஆண்டுக்கு முன் கட்டிய கட்டடத்தில் மருத்துவமனை இயங்குகிறது. இது சேதம் அடைந்ததால், மருத்துவமனையை தரம் உயர்த்தி, புது கட்டடம் கட்ட, மதியரசன் எம்.எல்.ஏ., அரசிடம் வலியுறுத்தினார். இதன்படி, 66 லட்ச ரூபாயை அரசு ஒதுக்கியது. இந்நிலையில், கட்டுமான பணி... |
தமிழகம் | ரயில்வே மேலாளர் அறையில் ஜப்தி நடவடிக்கை: செங்கல்பட்டில் பரபரப்பு | செங்கல்பட்டு : ரயில்வே ஜீப் மோதி இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால், ரயில்வே சொத்துகளை ஜப்தி செய்ய கோர்ட் ஊழியர்கள் சென்றதால் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் குமிழி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன்(50). 1997ம் ஆண்டு கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே நடந்து ச... |
தமிழகம் | கடத்தல் கம்ப்யூட்டர் பாகங்கள் சிக்கியது ரூ.2 கோடி: விமான நிலைய சோதனையில் ஒருவர் கைது | சென்னை:சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட, இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான மெமரி சிப்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.சிங்கப்பூரிலிருந்து வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது. இதி... |
தமிழகம் | பிளஸ் 2 விடைத்தாள் நகல் கிடைக்காமல் தவிப்பு | சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் இதுவரை வழங்கப் படவில்லை. பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 14 ம் தேதி வெளியிடப்பட்டது. கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள், விடைத்தாள் நகல் பெற்று, மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். இதன்படி, கட்டணம் செலுத்த... |
தமிழகம் | 12 மணி நேரம் எழுதி லிம்கா சாதனை முயற்சி | காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி நாச்சாள், 12 மணி நேரம் தொடர்ந்து எழுதி, லிம்கா சாதனைக்கு முயற்சியில் ஈடுபட்டார். கலைவாணி வித்யாலயா பள்ளி மாணவியான இவர், நேற்று காலை 10.40 மணிக்கு இம்முயற்சியை தொடங்கினார். ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி, உலகநீதி, திருப்பாவை, திருத்தாண்டகம், த... |
தமிழகம் | சிறுதாவூர் நிலத்தை பிரித்து அளிக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை | காஞ்சிபுரம் : சிறுதாவூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்தை, கிராமத்தில் உள்ள 800 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் ஆதிதிராவிட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ... |
தமிழகம் | சவுதியில் ஒட்டகம் மேய்த்த வாலிபர் எஸ்.பி., முயற்சியால் மீட்பு | சிவகங்கை: சவுதி அரேபிய பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்த, சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரை சேர்ந்த ராஜேஷ்கண்ணண் (32), சிவகங்கை எஸ்.பி., முயற்சியால் மீட்கப்பட்டார். இங்கு கார் டிரைவாக இருந்த இவருக்கு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, காரைக்குடியில், கடந்த பிப்ரவரியில் ஆப்பரேஷன் நடந்தது. வருமானம் இல்லாததால், வெளிநாட்டு வேலைக்கு மு... |
தமிழகம் | பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் சான்றிதழ் பதிய பள்ளி மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்பாடு | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் தங்கள் சான்றிதழைப் பதிவு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வராமல் பள்ளியிலே பதிவு செய்து கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரும்போது ... |
தமிழகம் | கல்வி கட்டணத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் | செங்கல்பட்டு : செங்கல்பட்டு பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆறுமுகம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சுந்தரம், துணைச் செயலர்கள் நைனியப்பன், டில்லி பாபு முன்னிலை வகித்தனர். திருப்போரூர் மூர்த்தி எம்.எல்.ஏ., மாவட்டச் செயலர் ஏகாம்பரம், ஒன்றியக் குழுத் தலைவர் வாசு உட்பட பலர் கலந்து கொண்டனர். நகரச் செ... |
தமிழகம் | பாம்பன் ஊராட்சியில் காற்றாலை மின் உற்பத்தி | மண்டபம்:தென் மாநிலத்தில் முதன்முதலாக பாம்பன் ஊராட்சியில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் மின்தடை பல மணி நேரம் அமலில் உள்ளது. காற்றாலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை அரசு பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தற்போது தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை சார்பில், மரபுசாரா எரிசக்தித் த... |
தமிழகம் | பெண் தற்கொலை | தூத்துக்குடி: தூத்துக்குடியில், கணவரோடு ஏற்பட்ட தகராறு காரணமாக, திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி கீழ அலங்காரத்தட்டு, எழில்ராஜ் மனைவி ஜெஸ்மின்(20), இருவருக்கும் கடந்த ஒன்றரை மாதத்திற்குமுன் திருமணம் நடந்தது. வெல்டராக பணிபுரியும் எழில்ராஜிற்கு, உறவினர் பெண் ஒருவருடன... |
தமிழகம் | மதிப்பீட்டு தொகைக்கு மிகாமல் பணிகளை முடிக்க உத்தரவு | தேனி: மதிப்பீட்டு தொகைக்கு மிகாமல் திட்டப்பணிகளை செய்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சின்னமனூர் ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணாமறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், எரசக்கநாயக்கனூர், எரணம்பட்டி மற்றும் முத்துலாபுரம் ஊராட்சிகளில் 60 லட்சம் ரூபாயில் 48 பணிகளும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தி... |
தமிழகம் | பூட்டியிருந்த குடிசை வீட்டினருக்கு வாய்ப்பு | தேனி: குடிசை வீடுகள் கணக்கெடுப்பின் போது பூட்டியிருந்த வீடுகளை மீண்டும் சேர்ப்பதற்காக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் முத்துவீரன் கூறியதாவது; அரசு இலவச வீடு கட்டும் திட் டத்தின் கீழ் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கூலி வேலைக்கு வெளியூர் சென்றவர்கள... |
தமிழகம் | நலிந்த கலைஞர்கள் உதவி திட்டத்திற்கு விண்ணப்பம் | சென்னை:நலிந்த கலைஞர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் நிதி வழங்கும் திட்டத்தின் கீழ், பயன் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தில் உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:நலிந்த நிலையில் வாழும் வயதான கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில், மாதம் 1,000 ரூபாய் வீதம் நிதிய... |
தமிழகம் | சுவர் இடிந்து இரண்டு சிறுவர்கள் பலி | புதுக்கோட்டை:காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில், இரண்டு சிறுவர்கள் உடல் நசுங்கி இறந்தனர்; இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஷம்சுதீன். நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு, இவரது பழைய வீட்டின் ஒரு பகுதி மற்றும் காம்பவுண்ட் சுவர், ஜே.சி.பி., இயந்திரத்தால் இட... |
தமிழகம் | முன்னாள் ராணுவத்தினர் பொதுக்குழு கூட்டம் | பெரியகுளம்: தேனி மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவையர் நலச் சங்க பொதுக்குழு கூட்டம் பெரியகுளத்தில் நடந்தது. துணைத்தலைவர் பொன்னுச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் ராஜராம் முன்னிலை வகித்தார். வர்த்தக பிரமுகர்கள் ரங்கராஜன், சிவராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசு அமைக்கப் பட உள்ள மேல்சபை உறுப்பினர் தேர்தலில்... |
தமிழகம் | ஓய்வு பெற்றவர்கள் பகுதி நேர நூலகர்களாக வாய்ப்பு | தேனி: ஓய்வு பெற்றவர்கள் பகுதி நேர நூலகர்களாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள் ளது. இதற்காக விண்ணப் பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்கள் ஊராட்சிகளில் செயல் பட்டு வருகின்றன. இவற் றில் தொகுப்பூதிய அடிப்படையில் பகுதி நேர நூலகர்கள் பணியாற்றி வருகின் றனர். 2010-11ம் நூற்றாண் டிற்கு 750 ... |
தமிழகம் | கண்மாயில் மீன்வளர்க்கும் உரிமம்: விவசாயிகள் கோரிக்கை | தேவதானப்பட்டி: நாரணன்குளம் கண்மாயில் மீன் வளர்க்கும் உரிமத்தை விவசாயிகளிடன் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. பெரியகுளம் ஒன்றியம், நல்லகருப்பன்பட்டி நாரணண் குளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட் டில் உள்ளது. இந்த கண்மாயில் மீன் பிடிக்க ஏலம் விடும் உரிமை மீன்வளத்துறையிடம் உள்ளது. மீன... |
இந்தியா | கண்ணாடி பாட்டினுள் கால்பந்து:எலக்ட்ரீஷியன் பசவராஜ் சாதனை | பெங்களூரு:கண்ணாடி பாட்டினுள் கால்பந்து வைத்துள்ள பெங்களூரு எலக்ட்ரீஷியன் பசவராஜ், கின்னஸ் சாதனை படைப்பதற்கு விருப்பம் தெரிவித்தார்.பெங்களூருவில் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருபவர் பசவராஜ். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு வீட்டில் வேலை பார்த்த போது ஒரு சிறிய பாட்டினுள் பேப்பர் வேலைப்பாடு செய்து வைக்கப்பட்டிருந்ததை பா... |
தமிழகம் | கள்ளர் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்கள் நிரப்ப உத்தரவு | தேனி: அரசு கள்ளர் பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கள்ளர் பள்ளிகளுக்கான இணை இயக்குனர் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறையின் அரசு கள்ளர் பள்ளிகளுக்கான இணை இயக்குனர் பாண்டுரங்கன் நேற்று மாவட்டத்தில் உள்ள 78 கள்ளர் பள்ளிகளில் ஆய்வு செய்தார். பின்னர் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் அவர் கூறியதாவது; மதுரை, த... |
தமிழகம் | 12 மணி நேரம் எழுதிலிம்கா சாதனை முயற்சி | காரைக்குடி:சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி நாச்சாள், 12 மணி நேரம் தொடர்ந்து எழுதி, லிம்கா சாதனைக்கு முயற்சியில் ஈடுபட்டார். கலைவாணி வித்யாலயா பள்ளி மாணவியான இவர், நேற்று காலை 10.40 மணிக்கு இம்முயற்சியை தொடங்கினார்.ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி, உலகநீதி, திருப்பாவை, திருத்தாண்டகம், தி... |
தமிழகம் | விளைச்சல் போட்டியில் போடி விவசாயி முதலிடம் | போடி: மாநில அளவிலான சோளம் - இறவை பயிர்விளைச்சல் போட்டில் போடி வட்டார விவசாயி ராஜா முதலிடம் பெற்றுள்ளார். மாநில அளவிலான சோளம் - இறவை பயிர்விளைச்சல் போட்டியில் போடி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராஜா, அட்வண்டா என்ற ரகத்தை சாகுபடி செய்து எக்டருக்கு 7120 கிலோ மகசூலாக முதலிடம் பெற்று தமிழக அரசின் முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபா... |
தமிழகம் | போடி டவுன் போலீஸ் ஸ்டேஷன் கட்டட பணி தாமதம்... து.முதல்வர் அடிக்கல் நாட்டி சென்றும் மெத்தனம் | போடி: போடி டவுன் போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி மூன்று மாதத்திற்கு மேலாகியும் பணிகள் இன்னும் துவங்கப்படாமல் உள் ளது. ஒரு கி.மீ., நடந்து சென்று புகார் செய்யும் நிலை உள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். நூறு ஆண்டு கால பழமையான கட்டடத்தில் இயங்கி வந்த போடி டவுன்... |
தமிழகம் | ரூ.2 கோடி! கடத்தல் கம்ப்யூட்டர் பாகங்கள் சிக்கின : விமான நிலைய சோதனையில் ஒருவர் கைது | சென்னை : சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட, இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான மெமரி சிப்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரிலிருந்து வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது. ... |
தமிழகம் | பிளஸ் 2 விடைத்தாள் நகல் கிடைக்காமல் தவிப்பு | சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் இதுவரை வழங்கப்படவில்லை. பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த மாதம் 14ம் தேதி வெளியிடப்பட்டது. கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள், விடைத்தாள் நகல் பெற்று, மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.இதன்படி, கட்டணம் செலுத... |
தமிழகம் | நான்காயிரம் சதுர அடிக்குள் கட்டடங்களுக்குஉள்ளாட்சிகளே அனுமதி வழங்க அதிகாரம் | போடி:தமிழகத்திலுள்ள, உள்ளாட்சி பகுதிகளில் நான்கு குடியிருப்புகள் அல்லது நான்காயிரம் சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு உள்ளாட்சிகளே அனுமதி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் உள்ள மாநகராட்சி தவிர, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் வீடு கட்ட, தரைத்தளம் அமைக்க, வணிக வளாக கட்டடம் கட்ட என ஆயிரம் ... |
தமிழகம் | இணை மின் உற்பத்தி மூலம் 3 லட்சம் யூனிட் மின்சாரம்:சேத்தியாதோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை சாதனை | சேத்தியாத்தோப்பு:எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இணை மின் உற்பத்தி மூலம் மூன்று லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என, ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்தார்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. சர்க்கரை ஆலையில் கடந்த இரு தினங்களுக்கு முன், வீடியோ கான்பரன்ஸ் மூலம் இணை மின் உற்பத்தி துவக்க திட்டம் துவ... |
தமிழகம் | லலிதாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை | கிருஷ்ணகிரி:புதுச்சேரி மாநில மனித உரிமை கழக தலைவி லலிதாவை, இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, கோர்ட் அனுமதியளித்துள்ளது. கிருஷ்ணகிரி தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த, தனலட்சுமி, கிரிஜா, அவரது கணவர் சிவா, பாதிரியார்கள் அல்போன்ஸ் சேவியர், செல்வம்... |
தமிழகம் | அரசரடியில் ஜூன் 29ல் குறைகேட்பு முகாம் | தேனி: ஜூன் 29 ல் அரசரடியில் மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற குறைகேட்பு முகாம் கலெக்டர் முத்துவீரன் தலைமையில் நடக்கிறது. அரசரடி, ஒட்டுக்கல், இந்திராநகர், திருப்பூர், மஞ்சனூத்து, பொம்மராஜபுரம், அஞ்சரப்புலி, நொச்சிஓடை பகுதி பொதுமக்கள் முகாமில் பங்கேற்கலாம். தற்போதே இக்கிராமங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் மக்களிடம் மனுக... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் பங்கேற்கும் அதிகாரிகள் வாகனத்திற்கு விதிவிலக்கு | விருதுநகர்:செம்மொழி மாநாட்டில் பங்கேற்கும் அரசு அதிகாரிகள் வாகனங்களுக்கு, கட்டுப்பாடுகளை தளர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23 முதல் 27 வரை கோவையில் நடக்கவுள்ளது. பல்வேறு அறிஞர்கள், முக்கிய பிரமுகர்கள், பேராளர்கள், வெளி நாட்டு அறிஞர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பாது... |
தமிழகம் | தற்கொலை | தேவாரம்: லட்சுமிநாயக்கன் பட்டியை சேர்ந்த காளியம்மாள்(32). இவரது கணவர் பரமன் கோவையில் கொத்தனாராக வேலை பார்க்கிறார். குடிப் பழக் கம் காரணமாக குடும்ப பொறுப்பின்றி இருந்த பரமன் பல மாதங்கள் வீட் டிற்கு வராமல் இருந்துள் ளார். இரண்டு குழந்தைகளுடன் வறுமையில் வாடிய காளியம்மாள் விஷம் குடித்து தற் கொலை செய்து கொண் டார். தேவாரம் ப... |
தமிழகம் | திருடியவர் கைது | தேனி: அல்லிநகரம் அம் பேத்கர் நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துச் சாமி (47). அரசு பஸ் டிரைவரான இவர், தனது மொபைல் போனை வீட் டின் முன்ஹாலில் வைத்து விட்டு உள் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மணிகண்டன் (17) மொபைல் போனை தூக்கிக் கொண்டு ஓடினார். முத்துச்சாமி விரட்டி பிடித்து அல்லிநகரம் போலீசிடம் ஒப்படைத்... |
தமிழகம் | உலக சுற்றுச்சூழல் தின விழா | போடி: ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா பள்ளி செயலாளர் அய்யப்பராஜன் தலைமையில் நடந்தது. உதவி தலைமையாசிரியர் சவுந்திரராஜன், மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முத்துவிஜயன் முன்னிலை வகித்தனர். சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து மாணவ,மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. |
தமிழகம் | ஆலந்தூரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் | ஆலந்தூர் : ஆலந்தூர் நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. ஆலந்தூர் நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், தில்லைகங்கா நகர் சுரங்கப்பாதை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத் தப்பட்டது.
ஆர்ப்பாட்டத் திற்கு தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசியதா... |
தமிழகம் | மரக்கன்று நடும் விழா | போடி: நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் சார்பில் மரக்கன்று நடும் விழா லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. கோட்டப்பொறியாளர் மணிகண்டன், உதவி கோட்ட பொறியாளர் ராஜாஎபினேசர், உதவி பொறியாளர் பாண்டியன், மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் யசோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலைப்பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். |
தமிழகம் | உடுமலை நகராட்சி தலைவர் பழநி கோர்ட்டில் ஆஜர்: போலி ஆவண புகார் எதிரொலி | பழநி:போலி ஆவண புகார் வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள உடுமலைபேட்டை நகராட்சி தலைவர் வேலுச்சாமி உட்பட 9 பேர் பழநி கோர்ட்டில் ஆஜராகினர்.பழநி அருகே உள்ள பேச்சிநாயக்கனூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். கடந்த 2008ல் சீனிவாச பாலாஜி பேப்பர் மில்லை, பாலுச்சாமி, மதுரை கண்ணன் ஆகியோருடன் சேர்ந்து துவக்கினார். 2009ல் உடுமலைபேட்டை நகரா... |
தமிழகம் | திருமணமான 2 வருடத்தில் இளம்பெண் தற்கொலை | கொரட்டூர் : திருமணமாகி இரண்டு வருடமான நிலையில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதே காரணம் என அவரது தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கொரட்டூர், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ராகுல் என்ற அய்யப்பன். இவர் வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவைச் சேர்ந்த லாவண்யா (22) என்பவரை 2 வருடத... |
தமிழகம் | காஸ் சிலிண்டர் வழங்கும் விழா | வருஷநாடு:கடமலை-மயிலை ஒன்றியம், முத்தலாம் பாறை ஊராட்சிக்குட் பட்ட உப்புத்துறை கிராமத்தில் இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் விழா நடந்தது. ஊராட்சித் தலைவர் முத்துத்தேவர் தலைமை வகித்தார். ஆண்டிப்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் அமர்நாத், வருவாய் ஆய்வாளர் வெங்கடாசலம் ஊராட்சி துணைத்தலைவர் அய்யணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 245 ... |
தமிழகம் | 23 ஆண்டுக்கு பின் மாரியம்மன் திருவிழா | பாலக்காடு:பாலக்காடு பெரியகடை வீதி மாரியம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் வெகுவிமரிசையாக நடந்தது.இக்கோவில் திருவிழா, 23 ஆண்டுகளுக்கு பின் நடந்தது. கோவில் தந்திரி ஐயப்பன் தலைமையில் அதிகாலை 4.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், சந்தன அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.காலை 9.00 மணிக்கு பஞ்சாரி மேளத்... |
தமிழகம் | எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி | தேனி: மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் சார்பில் போலீஸ் எஸ்.ஐ., வேலையில் சேருபவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் காலை 10.30 மணி முதல் ஒரு மணி வரை பயிற்சி வகுப்பு நடக்கிறது. ஆயுதப்படை மைதான வளாகத்தில் நடைபெறும் இந்த பயிற்சியில் அனுபவம் வாய்ந்த போலீசார் பயிற்சி அளிக்கின்றனர். போலீஸ் தேர்வுக்கு முதல் நாள் வரை பயி... |
தமிழகம் | ரவுடி சின்னா கொலை வழக்கு 7 பேர் மீது குண்டாஸ் | பூந்தமல்லி : பூந்தமல்லி அருகே, ரவுடி சின்னா மற்றும் வக்கீல் பகத்சிங் ஆகியோரை வெட்டி படுகொலை செய்த, பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் உள்ளிட்ட ஏழு பேரை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார்.
புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சின்னா, கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி வெடிகுண்டு வீசிய வழ... |
தமிழகம் | வேலைவாய்ப்பு முகாம் | சென்னை:பொறியியல் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் விழுப்புரத்தில் இன்று நடக்கிறது.தொழிற்பழகுநர் (போர்டு ஆப் அப்ரென்டிஸ்ஷிப் டிரெயினிங்) பயிற்சி வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தொழிற்பழகுநர் பயிற்சி வாரிய முயற்சியால், தமிழகத்தில் உள்ள முன்னணி மென்பொருள் நிறுவனம், பொறியியல் டிப்ளமோ படித்து, 2010ம் ஆண்... |
தமிழகம் | போதை ஏட்டு சஸ்பெண்ட் | தேனி: தேனி ஸ்டேஷனில் ஏட் டாக பணிபுரிபவர் ஜெகதலபிரதாபன் (50). இவர், பணியின் போது போதையில் இருந்துள்ளார். இதையறிந்த பாலகிருஷ்ணன் எஸ்.பி., இவரை சஸ் பெண்ட் செய்து உத்தரவிட்டார். |
தமிழகம் | ஆனி திருமஞ்சனம்கொடியேற்றம் | சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, நேற்று நடந்த கொடியேற்று விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு, நேற்று காலை 9:30 மணிக்கு, கடக லக்கினத்தில் சிற்சபை எதிரிலுள்ள கொடி மரத்தில் உற்சவ மூர்த்திகளான பஞ்ச மூர்த்திகள், உள், வெளி ப... |
தமிழகம் | இன்ஸ்பெக்டர் இடமாற்றம் | தேனி: தேனி போலீஸ் இன்ஸ் பெக்டர் மோகன் மது விலக்கு பிரிவிற்கு மாற்றப் பட்டார்.செம்பட்டி இன்ஸ் பெக்டராக பணிபுரிந்த பாண்டிசெல்வம் தேனிக்கு மாற்றப்பட்டுள்ளார். |
தமிழகம் | வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்திய நக்சல் தலைவன் | பெரியகுளம்வழக்கமாக கோர்ட்டிற்கு வரும் போது, கோஷமிடும் நக்சல் தலைவன் சுந்தரமூர்த்தி, நேற்று அமைதியாக வந்து சென்றார். வழக்குகளை விரைந்து முடிக்குமாறு, மாஜிஸ்திரேட்டிடம் கேட்டுக்கொண்டார். மதுரை, பெரியகுளம் முருகமலை வனப்பகுதிகளில், 2007 ஜூன் 26ல் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட நக்சல் தலைவன் சுந்தரமூர்த்தி, வேல்முருகன், பழனிவேல்,... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | போடி: மேலூர் நகராட்சியில் ஆய்வுக்கு சென்ற நகராட்சி கமிஷனர் மற்றும் பணியாளர்களை கவுன்சிலர் ஷாஜகான் தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளார். இதை கண்டித்து போடி நகராட்சி அலுவலர்கள் சங்கம் சார்பில், நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைத்தலைவர் முருகதாஸ் தலைமை வகித்தார். மண்டல பொரு ளாளர் கருப்பணன் உட்பட நகராட்ச... |
தமிழகம் | நக்சல் அச்சம் குறைந்துரயில்கள் மீண்டும் ஓடின | கோல்கட்டா:நக்சலைட் அச்சுறுத்தல் காரணமாக மேற்கு வங்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து நேற்று மீண்டும் துவங்கியது.நக்சலைட்கள் சமீபகாலமாக ரயில் போக்குவரத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில், மேற்கு வங்கத்தில் உள்ள மிட்னாபூர் மாவட்டத்தில், ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதற்கு நக்சலைட... |
தமிழகம் | மீன் பிடிப்பதற்காக ஆற்றில் விஷம் கலப்பு | தேனி: மீன் பிடிப்பதற்காக பெரியாற்றில் விஷம் கலந்து வருகின்றனர். இதனால் ஆற்றில் மீன்கள் செத்து மிதக்கின்றன. தேனி அருகே முல்லை பெரியாற்றில் வீரபாண்டியில் இருந்து குன்னூர் வரை பல இடங்களில் பள் ளங்கள் உள்ளன. இவற் றில் ஏராளமான மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மீன்களை பிடிப்பதற்காக சிலர் ஆற்றில் மீன் விஷம் கலந்து வருகின்றனர்... |
தமிழகம் | மூணாறில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் | மூணாறு: மூணாறு அரசு தொழிற் பயிற்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்வழி கல்வி பெறும் மாணவர்களுக்கு தமிழ் மொழி தெரிந்த ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மூணாறு அரசு தொழிற்பயிற்சி மேல்நிலைப்பள்ளியில் தமிழ்வழி கல்வி பெறும் மாணவர்களுக்கு தமிழ்மொழி தெரியாத ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்த... |
தமிழகம் | நாக்பூரில் விமானபராமரிப்பு நிலையம் | சென்னை:ஏர்-இந்தியா நிறுவனமும், மகாராஷ்டிரா விமான நிலைய மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து விமானங்களை பராமரிக்கும் நிலையம் அமைக்க நாக்பூரில் 50 ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்துள்ளன.இதுகுறித்த ஏர்-இந்தியா நிறுவனத்தின் அறிக்கை:ஏர்-இந்தியா நிறுவனமும், மகாராஷ்டிரா விமான நிலைய மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து விமானங்களை பராமரிக்கும் ந... |
தமிழகம் | மூணாறில் வருவாய்த்துறை சிறப்பு அலுவலகம் துவக்கம் | மூணாறு: நிலம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாநிலத்தில் முதன் முறையாக மூணாறில் வருவாய்த்துறை சிறப்பு அலுவலகத்தை அமைச்சர் ராஜேந் திரன் திறந்து வைத்தார். மூணாறுக்கு உட்பட்ட கே.டி.ஹெச்., கிராம நிர்வாகம் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிர... |
தமிழகம் | மருத்துவ கவுன்சில் கலைப்பு போராட இந்திய மருத்துவ சங்கம் முடிவு : தேசிய கல்வி பிரிவு செயலாளர் தகவல் | மார்த்தாண்டம் : மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டதை கண்டித்து பலகட்ட போராட்டம் நடத்த இந்திய மருத்துவ சங்கம் முடிவு செய்திருப்பதாக தேசிய கல்வி பிரிவு செயலாளர் டாக்டர் ஜெயலால் கூறினார்.
இது குறித்து அவர் குழித்துறையில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் மருத்துவ கல்வியை நெறிப்படுத்த ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தேர்ந்த... |
இந்தியா | நித்யானந்தா ஜாமீன் மனுவிசாரணை ஒத்திவைப்பு | பெங்களூரு:நித்யானந்தா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.நித்யானந்தா ஜாமீன் மனு, கர்நாடகா ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நித்யானந்தா வக்கீல் ஆச்சார்யா வாதிடுகையில், ""நித்யானந்தா, ஒரு போதகரே தவிர, சன்னியாசியல்ல. அவர் சாதாரண மனிதனை போன்று, பெண்ணிடம் தொடர்பு வைத்துக் கொள்ளலாம். கைது செய்யு... |
தமிழகம் | ஞானேஸ்வரி ரயில் விபத்து:சி.பி.ஐ ., விசாரணை துவக்கம் | கோல்கட்டா:ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் விபத்து குறித்த விசாரணையை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று துவங்கினர்.மேற்கு வங்கம், மிட்னாபூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 28ம் தேதி, ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில், தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 150 பேர் பலியாயினர். நக்சலைட்களின் சதி காரணமாகவே இந்த விபத்து நடந்தது முதல் கட்ட விசாரணையில் தெ... |
தமிழகம் | குமரியில் சிக்கும் போலி டாக்டர்கள் யார், யார் துவங்கியது கிடுக்கிப்பிடி வைத்தியம் : பரபரப்பில் மருத் | நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் போலி டாக்டர்களை கண்டுபிடித்து ஒழிப்பதற்கான ஆய்வுக்கூட்டம் நேற்று துவங்கியது. இந்த கிடுக்கிப்பிடி வைத்தியத்தால் மருத்துவ அமைப்புகள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
டாக்டர்கள்- இறைவனுக்கு நிகராக அனைவராலும் மதிக்கப்படும் உயரிய பொறுப்பு. ஆனால் இதை வைத்து பணம் மட்டுமே சம்பாதிப்பதில் சிலர் செய... |
தமிழகம் | இன்டர்நெட் மையங்களில் தீவிர கண்காணிப்பு | வேலூர்:இன்டர்நெட் மையங்களை கர்நாடக போலீசார் கண்காணித்து வருவதால், இன்டர்நெட் உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ஒரு இன்டர்நெட் மையத்தில் இருந்து, ஐ.எஸ்.ஐ., அமைப்பைச் சேர்ந்த அகமது என்பவன், பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அனுப்பியதாக, கர்நாடகா சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.கர்நாடக போ... |
தமிழகம் | ஒன்றிய பள்ளிகள் சீரமைப்பு | தேனி: தேனி ஒன்றியத்தில் பள்ளிகளை சீரமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தேனி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் நடக்கும் ஊராட்சிகளில் உள்ள நடுநிலை மற் றும் ஆரம்ப பள்ளிகளை சீரமைக்கும் பணிகள் நடக் கின்றன. மொத்தம் 26 பள்ளிகளில் 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படுகின்றன. பள்ளிகளின் ஆஸ... |
தமிழகம் | முள்ளூர்துறையில் கடல் அலைகள் ஆவேசம் : இடிந்து விழுந்தது ஒன்பது வீடுகள் : கிராமத்தில் புகுந்தது கடல்ந | புதுக்கடை : முள்ளூர்துறை கடற்கரையில் எழும்பிய ராட்சஸ அலைகளின் தாக்குதலில் ஏழு வீடுகள் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய வாலிபரின் கால் உடைந்தது. அரையன்தோப்பு அருகே தடுப்புச்சுவர்களை தாண்டி கடல்நீர் ரோட்டில் புகுந்ததால் போக்குவரத்து பாதித்தது.
குமரியின் தென்மேற்கு பகுதியில் தேங்காப்பட்டணம், முள்ளூர்துறை, ராமன்துறை... |
தமிழகம் | செப்டிக் டேங்க் உடைந்து வீட்டிற்குள் பள்ளம் அதிர்ஷ்டவசமாக வீட்டிலுள்ளோர் தப்பினர் : பொருட்கள் மூழ்கி | நாகர்கோவில் : நாகர்கோவிலில் நேற்று இரவு வீட்டிற்குள் தோன்றிய திடீர் பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பக்கச் சுவர்கள் அந்தரத்தில் தொங்கியதால் மக்கள் அலறியடித்து வெளியேறினர்.
நாகர்கோவில் கோட்டாறு ஓடைத்தெரு பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் ரவீந்திரன் (51). இவர் இதே பகுதியில் ஒரு ஓட்டு வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார... |
தமிழகம் | வாக்காளர் பட்டியலில் சேர்க்கைக்கு இறுதி வாய்ப்பு | விருதுநகர்:வரும் சட்டசபை தேர்தலில், ஓட்டளிக்க வாக்காளர் சேர்க்கைக்கு இறுதி வாய்ப்பாக தபால் அலுவலகங்கள், வரையறுக்கப்பட்ட ஓட்டு சாவடி மையங்களில் ஜூலை 10, 11 தேதிகளில் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. வாக்காளர் சுருக்க திருத்தப்பட்டியல் மாவட்டம் தோறும் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுரு... |
தமிழகம் | டிரைவர்-கண்டக்டர்களுக்கு ஆள் எடுப்பு சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது | தேனி: அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர்- கண்டக்டர்களுக்கு ஆட்கள் எடுக்கப் பட உள்ளனர். இதற்கான பதிவு மூப்பில் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று துவங்கியது. இப்பணி நாளையும் நடக்கிறது. டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி தகுதியுடன் கனரக ஓட்டுனர் உரிமம் பெற்று வேலை வாய்ப்பு அலு வலகத்தில் பதிவு செய்து இர... |
தமிழகம் | நான்காயிரம் சதுர அடிக்குள் கட்டடங்களுக்குஉள்ளாட்சிகளே அனுமதி வழங்க அதிகாரம் | போடி:தமிழகத்திலுள்ள, உள்ளாட்சி பகுதிகளில் நான்கு குடியிருப்புகள் அல்லது நான்காயிரம் சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு உள்ளாட்சிகளே அனுமதி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி தவிர, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் வீடுகட்ட, தரைத்தளம் அமைக்க, வணிக வளாக கட்டடம் கட்ட என ஆயிரம் ... |
தமிழகம் | பால்வாடிகளில் குழந்தைகள் சேர்க்கை | தேனி: தேனி மாவட்டத்தில் குழந்தை வளர்ச்சி திட்டத் தின் கீழ் 1,080 குழந்தை வளர்ச்சி மையங்கள்(பால் வாடி) செயல்பட்டு வருகின்றன. இரண்டு முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந் தைகளை இந்த மையங்களில் சேர்த்து பயனடையலாம். இங்கு விளையாட்டு மூலம் குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்றாற்போல் முன் பருவ கல்வி அளிக்கப்படுகிறது. காற்றோட்டமான இடவசத... |
இந்தியா | ஜிப்மர் மருத்துவ கல்லூரி நுழைவுத்தேர்வுபுதுச்சேரியில் தெய்வானைசுந்தரம் முதலிடம் | புதுச்சேரி:ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வில், புதுச்சேரிக்கான ஒதுக்கீட்டில் மாணவர் தெய்வானைசுந்தரம் முதலிடத்தை பிடித்துள்ளார்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., பட்டப் படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடந்தது. இதில் இந்தியா முழுவதும் 21 ஆயிரத்து 895 பேர் தேர்வு எழுதினர். புதுச்சேரி... |
தமிழகம் | ஏ.டி.எம்., திறப்பு விழா | பெரியகுளம்: லட்சுமிபுரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்.திறப்புவிழா, குடிநீர் தொட்டி திறப்புவிழா மற்றும் மரக்கன்றுகள் நடும்விழா உள்ளிட்ட முப்பெரும்விழா நடந்தது. திண்டுக்கல் முதன்மை மண்டல மேலாளர் அன்பு தலைமை வகித்தார். அலுவலக மேலாளர் ராசு, அதிகாரிகளின் சம் மேளன துணை பொதுசெயலாளர் வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர... |
தமிழகம் | திருட்டு | தேனி: தேனி பாரஸ்ட்ரோட் டில் மொபைல்போன் கடை நடத்தி வருபவர் ராஜபாண்டி (37). இவர், கடையை மூடி விட்டு சென்ற பின், மேலே இருந்த ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை பிரித்து உள்ளே இறங்கி, மொபைல் போன்கள் மற்றும் உபகரணங்களை திருடிச் சென்று விட்டனர். தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
தமிழகம் | ஆளில்லா கேட்டை கடக்க முயன்றடிராக்டர் மீது ரயில் இன்ஜின் மோதி விபத்து | தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நேற்று மாலை, ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற டிராக்டர் மீது ரயில் இன்ஜின் மோதியது. இதில், டிராக்டர் டிரைவர் படுகாயமடைந்தார். தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகேயுள்ள கொத்தாலி கிராமத்தைச் சேர்ந்தவர் மாசானமுத்து(23). நேற்று மாலை 5.30 மணிக்கு இவர் டிராக்டரை ஓட்டிக்கொண்டு, கோடாங்கல் கி... |
தமிழகம் | நடுக்கடலில் மூழ்கிய படகு | மண்டபம்:ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. தங்கச்சிமடத்தை சேர்ந்த திவிர்தீஸ் என்பவரது விசைப்படகில் வெள்ளைச்சாமி, டேவிட் உட்பட நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். விசைப்படகு இன்று காலை கரை திரும்பும்போது படகு நடுக்கடலில் மூழ்கியது. படகில் சென்ற மீனவர்க... |
தமிழகம் | தற்கொலை | தேவாரம்: பண்ணைப்புரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (54). இவர், தேனி எஸ்.பி., அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக வேலை செய்கிறார். இவரது மகன் பிரபு (27). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த இவர், கடந்த ஆறு மாதத்திற்கு முன் இறந் தார். இதனால் மனமுடைந்த செல்வராஜ் நேற்று முன்தினம் பிராந்தியில் விஷம் கலந்து குடித்தார். உத்தமபாளையத்தில... |
தமிழகம் | விதிக்கு முரணான பள்ளி வாகனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவு | திண்டுக்கல்:அரசு விதிகளை பின்பற்றாத, பள்ளி, கல்லூரி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.பள்ளி, கல்லூரி வாகனங்கள் பயன்பாடு தொடர்பாக சமீபத்தில், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மீண்டும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில் "கல்வி நிறுவனங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள், மஞ்சள் நிற "... |
தமிழகம் | ஜூன் 15 ல் முதியோர் குறைதீர் முகாம் | தேனி: பிள்ளைகளால் கை விடப்பட்ட பெற் றோர் கள், 60 வயதுக்கு மேற் பட்ட முதியோர்கள், சுற்றத்தார்களால் கைவிடப்பட்ட முதியோர்களுக் கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வரும் 15 ல் காலை 10 மணிக்கு எஸ்.பி., அலுவலகத்தில் நடக்கிறது. பாதிக்கப்பட்ட முதியவர்கள் தங்கள் குறைகளை பாலகிருஷ்ணன் எஸ்.பி., யிடம் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள... |
தமிழகம் | மிரட்டிய இருவர் மீது வழக்கு | போடி: தேரடி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (40). இவருக்கு போடி அணைப்பிள்ளையார் கோயில் அருகே தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்தில் போடி புதூரை சேர்ந்த ராஜபாண்டி (24), செந்தில் (26) ஆகிய இருவரும் மாட்டு வண்டியில் மண் அள்ளி கடத்த முயன்றுள்ளனர். மகேந்திரன் இதை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜபாண்டி, செந்தில் ஆகியோர் மகேந்த... |
தமிழகம் | குண்டர் சட்டத்தை எதிர்த்த மனுக்கள்:அரசு தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவு | மதுரை:குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரும் மனுக்களுக்கு, உரிய பதில் மனுக்களை தாக்கல் செய்யும்படி அரசு தரப்புக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவர்கள் சார்பில் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி ஐகோர்ட் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்ப... |
தமிழகம் | இன்று சிறப்பு கிராமசபை கூட்டம் | தேனி:கிராமங்களில் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தெருக்கள் பதிவேடு, மாஸ்டர் பதிவேடுகளை பராமரிப்பது குறித்து சிறப்பு கிராமசபை கூட்டம் இன்று தேனி மாவட்டத்தில் நடக்கிறது. தேனி ஒன்றியத்தில் ஸ்ரீரங்காபுரம், தர்மாபுரி, தப்புக்குண்டு கிராமங்களில் குடிசை வீடுகள் இல்லை. எனவே குடிசை வீடுகள் இல்லாத கிராமங்களில் கிராம... |
தமிழகம் | தமிழகம் முழுவதும் நகராட்சிகள் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | மேலூர்: மேலூர் நகராட்சி மேலாளரை தாக்கிய கவுன்சிலர் கைது செய்யப்படாததை தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகளின் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலூர் நகராட்சியில் இரண்டாவது நாளாக ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. மேலூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில், இரண்டு நாட்களுக்கு முன், தன்னிச்சையாக குடிநீர் குழாய... |
தமிழகம் | ஒருவர் கைது | பெரியகுளம்: கைலாசபட்டி சுதந்திரவீதியைச் சேர்ந்த ஆனந்த் மகன் நந்தா (13). அதே ஊரைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் குமார் (14). இவர்கள் டி.கள்ளிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். உணவு இடைவேளையில் வீட்டிற்கு சாப்பிட சென்று கொண்டிருந்தனர். அப்போது போடி தெற்குதெருவைச் சேர்ந்த சுதாகர் (20), காரில் வேகமாக வந்து ம... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.