category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
பெண்ணை தாக்கியவர் கைது
பெரியகுளம்: சருத்துப்பட்டி கிழக்குதெருவைச் சேர்ந்தவர் முருகாண்டி (30). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த இவரது தம்பி சின்னன் (26)க்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. முன்விரோதம் காரணமாக சின்னன், அண்ணி சீதையை (25) கம்பால் அடித்து காயப்படுத்தினார். பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சீதை அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்கரை போல...
தமிழகம்
கட்டட அனுமதி வழங்க உள்ளாட்சிகளுக்கு அனுமதி
போடி: தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் நான்கு குடியிருப்புகள் அல்லது நான்காயிரம் சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு உள்ளாட்சிகளே அப்ரூவல் வழங்கலாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி தவிர நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் வீடுகட்ட, தரை தளம் அமைக்க, வணிக வளாக கட்ட...
தமிழகம்
பாம்பன் ஊராட்சியில் காற்றாலை மின் உற்பத்தி
மண்டபம்:தென் மாநிலத்தில் முதன்முதலாக பாம்பன் ஊராட்சியில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.கே.சி.பி.சோலார் இன்டஸ்ட்ரி முதன்மை நிர்வாகி அசோக்குமார் கூறியதாவது:தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமையின் கீழ் மரபுசாரா எரிசக்தி துறையினர் சூரிய ஒளி,காற்றின் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம். தென...
தமிழகம்
கோர்ட்டில் கோஷமிடுவதை தவிர்த்த நக்சல் தலைவன்
பெரியகுளம்: வழக்கமாக கோர்ட்டிற்கு வரும் போது கோஷமிடும் நக்சல் தலைவன் சுந்தரமூர்த்தி நேற்று அமைதியாக வந்து சென்றார். வழக்குகளை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்குமாறு மாஜிஸ்திரேட்டிடம் கேட்டுக்கொண்டார். பெரியகுளம் முருகமலை வனப்பகுதிகளில், 2007 ஜூன் 26ல் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட நக்சல் தலைவன் சுந்தரமூர்த்தி, வேல்முருகன், பழ...
தமிழகம்
டால்மியா சிமெண்ட் ஆலை சார்பில் மாணவருக்கு ஊக்கப்பரிசு வழங்கல்
அரியலூர்: அரியலூர் டால்மியா சிமெண்ட் ஆலை நிர்வாகம் சார்பில், ஓட்டக்கோயில் பஞ்., யூனியன் நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான ஊக்கதொகை வழங்கும் விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது. மணிவேல் தலைமையில் நடந்த விழாவில், டால்மியா சிமெண்ட்ஸ் துணை பொது மேலாளர் சிவக்குமார் வரவேற்றார். கடந்தாண்டு ஓட்டக்கோயில் பஞ்.,யூனியன் நடு...
தமிழகம்
போலீஸ் வாரிசுக்கு எஸ்.பி., பாராட்டு
தர்மபுரி: தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையில் பணிபுரிவோர் குழந்தைகளுக்கு பாராட்டு விழா நடந்தது. எஸ்.பி., சுதாகர் தலைமை வகித்து சாதனை படைத்த 19 மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். ஏ.டி.எஸ்.பி., சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தமிழகம்
விஷவாயு தாக்கி தொழிலாளி பலி
தர்மபுரி: தர்மபுரி அருகே விஷ வாயு தாக்கி தொழிலாளி பரிதாபமாக பலியானார். தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை மிட்டாதிண்ணஹள்ளி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் மன்னார்(47). இவர் கொத்தம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் செப்டிங் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். குழிக்குள் இறங்கி வேலைசெயும்போது திடீரென்று விஷ...
தமிழகம்
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தர்மபுரி: தர்மபுரி வழியாக கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற டிரைவர், கிளீனரை போலீஸார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் வழியாக கர்நாடகா மாநிலத்துக்கு அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக எஸ்.பி., சுதாகருக்கு புகார் வந்தது. இதையடுத்து, அவர் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் முக்கிய...
தமிழகம்
அரூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
தர்மபுரி: அரூர் அருகே நேற்று காலை குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அரூர் அடுத்த சிக்சிலிங் பஞ்சாயத்துக்குட்பட்ட வேலனூரில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் மூன்று மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் உள்ளது. ஒரு குடிநீர் தொட்டி கட்டிமுடிக்கப்பட்டு இதுவரை திறக்கப்ப...
இந்தியா
தாந்தியா தோபே தூக்கிலிடப்பட்டாரா?
பெங்களூரு:முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின், மாபெரும் வீரர்களுள் ஒருவரான தாந்தியா தோபே, பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அவர் தூக்கிலிடப்படவில்லை என்று, அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் கூறுகிறார்.முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில், பங்கு பெற்றவர்களுள் முக்கியமானவர் தாந்தியா தோபே. பிர...
தமிழகம்
கோபி- குன்னத்தூர் ரோட்டில் குப்பை கொட்டுவதால் சுகாதாரக்கேடு
கோபிசெட்டிபாளையம்: போக்குவரத்து மிகுந்த கோபி- குன்னத்தூர் சாலைகளின் ஓரத்தில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதால் மொடச்சூர் பகுதியில் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்றும் நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோபி அருகே குன்னத்தூர் ரோட்டில் மொடச்சூர் பஞ்சாயத்து அமைந்துள்ளது. கோபியில் இருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்...
தமிழகம்
பஸ்ஸில் பெண்ணிடம் 22 பவுன் நகை திருட்டு
கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 22 பவுன் தங்க நகையை அபேஸ் செய்த மர்ம மனிதர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கோபி அய்யப்ப நகர் பகுதியை சேர்ந்த அருள்மணி என்பவரது மனைவி வசுமதி (40). உறவினர் திருமணத்துக்காக சேலம் சென்று விட்டு, கவுந்தப்பாடி சென்றார். ஒரு பையில் தங்க ஆரம் நான்கரை பவுன், கல் வளையல் நான்கர...
தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வாக்காளர்களாக சேர்வதற்கு மொத்தம் ஒரு லட்சத்து 58 ஆயிரம் பேர் மனு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வாக்காளர்களாக சேர்வதற்கு மொத்தம் ஒரு லட்சத்து 58 ஆயிரம் பேர் மனுச் செய்துள்ளனர். இதில் 20 சதவீதம் ஆவணங்கள் இல்லாததால் கழிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஜூலை முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழகம் முழுவதும் 1.1.2010 நாளை தகுதியான நாளாக கொண்டு பு...
தமிழகம்
தூத்துக்குடியில் போக்குவரத்திற்கு இடையூறு 18 டிஜிட்டல் போர்டுகள் ஜெசிபி மூலம் அகற்றம்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று அனுமதி இல்லாமல் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டுகள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டன. மொத்தம் 18 போர்டுகள் ஜெ.சி.பி உதவியுடன் எடுக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அனுமதி பெறாமல் போக்குவரத்து இடையூறாக வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டுகளை அ...
தமிழகம்
மர்ம சூட்கேஸால் கோபியில் பரபரப்பு
கோபிசெட்டிபாளையம்: கோபியில் மர்ம சூட்கேஸ் ஏற்படுத்திய பீதியால் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு- மைசூரு ரோட்டின் மையப்பகுதியாக உள்ள கோபியில் காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை போக்குவரத்து நெரிசல் அதிகமிருக்கும். போக்குவரத்தை சரி செய்ய மொடச்சூர் பிரிவு மூன்று ரோடு அருகே சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை...
தமிழகம்
இன்று முதல் புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து செந்தூர் பஸ் புறப்படும்
தூத்துக்குடி : தூத்துக்குடி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்செந்தூர் பஸ்கள் இன்று புறப்பட்டு பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்லும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பழைய பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்டில் இடநெருக்...
தமிழகம்
ஈரோடு- கோவை இடையே பாலங்களில் ஓவியங்கள்
ஈரோடு: கோவை செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, ஈரோடு - கோவை நெடுஞ்சாலையில் உள்ள பாலங்களில் விதவிதமான சித்திரங்கள் வரையப்படுகின்றன. கோவையில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை செம்மொழி மாநாடு நடக்கிறது. மாநாட்டை முன்னிட்டு, கோவை மாநகரம் முழுவதும் சுவர்களில் தமிழ் மொழியின் பழமையை கூறும் வகையில் விதவிதமாக சித்திரங்கள் வரையப்ப...
தமிழகம்
திட்டி, உதைத்த கணவன் கொலை மனைவி கைது
சிவகிரி: லாரி டிரைவர் கொலை வழக்கில் மனைவி உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். சிவகிரி அருகே உள்ள பழமங்களம் ஆவாரங்காட்டுத்தோட்டத்தைச் சேர்ந்தவர் ரவி (42); லாரி டிரைவர். இவரது மனைவி கவுசல்யா (35). இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது. இத்தம்பதிக்கு பூவரசன் (12), கவுதம் என்ற இரு மகன்கள் உள்ளனர். ரவிக்கு குடிப்பழக்க...
தமிழகம்
குடிநீர் கோரி பஞ்.,அலுவலகம் முற்றுகை
ஈரோடு: வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள மாத்தூர் மக்கள் குடிநீர் பிரச்னையை கண்டித்து, பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வெள்ளித்திருப்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாத்தூரில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். குறிப்பிட்ட ஒரு சாரார் வசித்து வரும் பகுதியில், கடந்த பத்து நாட்களாக குடிநீர் பிரச்னை இருந்து வந்...
தமிழகம்
பனை மரம் சரிந்தது: கோரம்பள்ளம் பகுதியில் விபத்து தவிர்ப்பு
தூத்துக்குடி : தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே பனை மரம் ஒன்று காற்று காரணமாக மெயின் மின்வயர் கம்பியில் சாய்ந்து விழுந்தது. மின்சப்ளை துண்டிக்கப்பட்டதால் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து பொதுமக்கள் தப்பினர். தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே நேற்று மாலையில் பலத்த காற்று வீசியது. இதனால் அந்த பகுதியில் இருந்த ப...
தமிழகம்
பாரியூர் அருகே கீரிப்பள்ளம் பாலம் மிகவும் பழுது
கோபிசெட்டிபாளையம்: பாரியூர் அருகே கீரிப்பள்ளம் ஓடையில் அமைக்கப்பட்டுள்ள தரை மட்ட பாலம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பழுதடைந்துள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர். கோபி பாரியூர் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த நஞ்ச கவுண்டன்பாளையம் பகுதியில் இருந்து, அத்தாணி, அந்தியூர் பகுதிகளுக்கு செல்ல, கீரி...
தமிழகம்
தெற்கு சம்பந்தமூர்த்தி தெரு ஒரு வழிப்பாதை ரோட்டிற்கு விமோசனம்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் ஒருவழிப்பாதை ரோட்டிற்கு நீண்ட காலத்திற்கு பிறகு விமோசனம் வந்துள்ளது. இந்த ரோட்டினை சீரமைக்க 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது. 15 நாளில் இதற்கான பணிகள் துவங்குகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த ரோடு தெற்கு சம்மந்த மூர்த்தி தெரு ரோடாகும். ...
தமிழகம்
பதவியை காப்பாற்ற போராடும் நிலையில் மேயர்: 45 கவுன்சிலர்களில் 34 பேர் கைகோர்ப்பு
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் உள்ள 45 கவுன்சிலர்களில் மேயர் குமார் முருகேஸுக்கு எதிராக 34 பேர் கைகோர்த்த நிலையில், பதவியை காப்பாற்ற போராட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் மேயர் குமார் முருகேஷ். கட்சியில் இருந்து ராஜா நீக்கப்பட்ட பின் இருவரிடையே பூசல் வெடித்தது....
தமிழகம்
அரசு ஆஸ்பத்திரியில் தகராறு போலீசார் மடக்கி பிடிப்பு
தூத்துக்குடி : தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்ற உறவினரை பார்க்க வருவதாக கூறி குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்ததால் நேற்று இரவு பரபரப்பு ஏற்ப்பட்டது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பார்த்து செல்வதற்கு...
தமிழகம்
நீண்ட காலமாக இருந்த நிலுவை பணம் ஆசிரியர்களுக்கு ரூ.4.5 லட்சம் கிடைத்தது
தூத்துக்குடி : தூத்துக்குடி அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் 12 பேருக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஊக்க உயர்வு உள்ளிட்டவை கிடைத்துள்ளதால் அந்த ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர்கள் குறைகள் எதுவும் இல்லாமல் பணியாற்றினால் தான் மாணவர்களுக்கு அ...
தமிழகம்
இலங்கை அதிபர் வருகை வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்
கரூர்: இலங்கை அதிபர் வருகைக் கண்டித்து கரூர் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், நீதிமன்ற வளாகம் எதிரே அவருடைய உருவ பொம்மையை எரித்தனர். கரூர் வக்கீல் சங்க செயலாளர் நடேசன் தலைமையில், நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில், இலங்கை அதிபர் ராஜபக்ஷே வருகை கண்டித்தும், இலங்கைக்கு அளிக்கப்படும் இந்திய உதவியை நிறுத்த கோரியும...
தமிழகம்
மாயமான சிறுவன் வீடு திரும்பியதால் கடவூர் அருகே ஓய்ந்தது பரபரப்பு
லாலாப்பேட்டை: கடவூர் அருகே காணாமல் போன சிறுவன், நான்கு நாள் இடைவெளியில் ஊர் திரும்பினான். கடவூர் தாசில்தார் சந்தேகத்தின் பேரில், அழைத்துச்சென்று வெள்ளியணை போலீஸ் ஸ்டேஷன் முன் விட்டதால், பயந்து ஊரை விட்டு ஓடியதாக சிறுவன் கூறியுள்ளான். கடவூர் யூனியன், மேற்கு மாணிக்கபுரம் சேர்ந்த மாணிக்கம்(50), தன்னுடைய மகன் வைரமூர்த்தி(1...
தமிழகம்
தூத்துக்குடி பகுதியில் லேசான சாரல் மழை
தூத்துக்குடி : தூத்துக்குடி பகுதியில் கடந்த 4 மாதங்களாக பொதுமக்களை வாட்டிவதைத்த கோடை வெயிலின் உக்கிரம் குறையத் தொடங்கியுள்ளது. தற்போது அடித்து வரும் காற்றினால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் மாலையில் தூத்துக்குடியில் லேசாக பெய்த சாரல் மழை மக்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. தூத்துக்குடி மாவட்டத்த...
தமிழகம்
அரசின் வீட்டுவசதி திட்டத்தில் பதிவு செய்துகொள்ள வாய்ப்பு
கரூர்: கரூர் மாவட்டத்தில் அரசின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 29ம் தேதி முதல் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களைக் கொண்டு பஞ்சாயத்துக்களில் வீடு, வீடாக சென்று குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு முடிக்கப்பட்ட பின், பூட்டியிருக்கும் வீடுகள...
தமிழகம்
குரும்பூர் அருகே தூக்கில் பெண் எலும்பு கூடு
தூத்துக்குடி : குரும்பூர் அருகே தேரிக்காட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் எலும்புக்கூட்டை போலீசார் மீட்டனர். இவரைக் கொலை செய்து விட்டு தூக்கில் தொங்க விட்டு சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; குரும்பூரில் இருந்து சுமார் ...
தமிழகம்
மறுமதிப்பீடு விண்ணப்பிக்க அரசு கல்லூரியில் அறிவிப்பு
கரூர்: கரூர் அரசு கல்லூரியில் மறுமதிப்பீடுக்கு வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் அரசு கலைக்கல்லூரி கடந்த 2007-08 முதல் தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்படுகிறது. 2007ல் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், தங்கள் இறுதி பருவ தேர்வை 2010 ஏப்ரல் மாதம் எழுதினர். இதற்கான தேர்வு முடிவு தற்போது கல்லூரியில் வெ...
தமிழகம்
மண்மங்கலம் மனுநீதி நாள் முகாமில் ரூ.11 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கல்
கரூர்: கரூர் அருகே மண்மங்கலத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில், 47 பயனாளிகளுக்கு 11 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் கலெக்டர்(பொ) முனிரத்தினம் பேசியதாவது: தனித்துணை ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள அலுவலர்களை கொண்டு மாதந்தோறும் தாலுகா வாரியாக நடத்தப்படும் மனுநீதி நாள் முகாமை பொதுமக்கள் சரியாக...
தமிழகம்
ஸ்ரீவை., தாலுகாவில் 3 மாதத்தில் பட்டாமாறுதல் செய்யாமல் 2092 மனுக்கள்
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் மூன்றே மாதத்தில் இரண்டாயிரத்து 92 மனுக்கள் பட்டாமாறுதல் செய்யாமல் உள்ளது என தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் தெரிவித்துள்ளனர். கிடப்பில் போட்ட மனுக்களை உடனே பரிசீலனை செய்து பட்டா மாறுதல் செய்து வழங்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட கிராம வாழ் மக்கள் நல சங்கத்தினர் கோரிக்...
தமிழகம்
மாநகராட்சிக்கு ரூ.2 கோடி நிதியிழப்பு:அதிகாரிகள் குழு விசாரிக்க முடிவு
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சிக்கு அடிப்படை கட்டணம் செலுத்தாமல், தான பத்திரப்பதிவு செய்த தனியார் வீட்டுமனை நிறுவனம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட தச்சநல்லூர், சத்திரம் புதுக்குளம் பகுதியில் தனியார் நிறுவனம் புதிய வீட்டுமனை விற்பனை திட்டத்தை செயல்படுத்தப்படுகிறது. அங்கு ...
தமிழகம்
மின்கம்பத்தில் கட்டி வைத்துஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை
திருநெல்வேலி:நெல்லை அருகே ஆட்டோ டிரைவர் மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்து கொலை செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்துள்ள பூலாங்குளத்தை சேர்ந்தவர் சுப்பையா. பொதுப்பணித்துறையில் கிளார்க்காக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மகள் உமாமகேஸ்வரி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாடக்கண்ணு(31)வும் கா...
தமிழகம்
தூத்துக்குடி அருகே நிலைதடுமாறிய லாரிசைக்கிள், கார் மீது மோதி விபத்து
தூத்துக்குடிதூத்துக்குடி அருகே நேற்றிரவு, நிலக்கரி சாம்பல் ஏற்றிச்சென்ற லாரி, சைக்கிள் மற்றும் கார் மீது அடுத்தடுத்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஐந்து பேர் பலியாயினர்.தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி சாம்பல் ஏற்றிச் சென்ற லாரி நேற்றிரவு 8 மணியளவில் பட்டணமருதூர் அருகே சென்றபோது, திடீரென ரோட்டில் சென்...
தமிழகம்
புதியம்புத்தூரில் காளான் வியாபாரியால் கதிகலங்கி நிற்கும் சுயஉதவிக் குழுவினர்
புதியம்புத்தூர் : புதியம்புத்தூரில் காளான் வியாபாரியால் கதிகலங்கி நிற்கும் சுய உதவிக் குழுவின் சரிவை தடுத்து நிறுத்த வேண்டுமென சுய உதவிக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். புதியம்புத்தூர் அருகேயுள்ள வள்ளிநாயகிபுரத்தில் சுய உதவிக் குழுவினர் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வந்தனர். காளான் வளர்ப்பு சம்பந்தமாக பயிற்சி பெற்று க...
தமிழகம்
அகலரயில் பாதைக்கான பாலங்கள் கட்டும் பணி மந்தம்... விருதுநகர்-மானாமதுரை இடையே ரயில் ஓடுவது எப்போது?
திருச்சுழி: திருச்சுழி - மானாமதுரை பகுதியில் அகல ரயில் பாதைக்கான பாலங்கள் கட்டும் பணி மந்த கதியில் நடந்து வருகிறது. விருதுநகர் - மானாமதுரை இடையே 67 கிலோ மீட்டர் தூரமுள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்காக அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி ரய...
தமிழகம்
கோடைப்பயிராக கத்திரிக்காய் சாகுபடி தீவிரம் : விவசாயிகள் மகிழ்ச்சி
கோவில்பட்டி : கோவில்பட்டி பகுதியில் கோடைப்பயிராக கத்திரிக்காய் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக செடி வளர்த்ததில் தற்போது காய்ப்பிடிக்கும் பருவத்தை எட்டியிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவில்பட்டி பகுதியில் மானாவாரி விவசாயமே பிரதானமாக இருந்து வருகிறது. எப்போது மழை பெய்யும், எப்போத...
தமிழகம்
அரசு பஸ் டிப்போவை இடமாற்றம் செய்துவிட்டு தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்டினை விரிவாக்கலாம் : மா.கம்யூ.,
தூத்துக்குடி : தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அரசு பஸ் டிப்போவை இடமாற்றம் செய்துவிட்டு பஸ் ஸ்டாண்டினை விரிவாக்கம் செய்தால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யோசனை தெரிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் அர்ச்சுனன் வெளியிட்டுள்ள அற...
தமிழகம்
சிங்காரப்பேட்டை அரசு பள்ளியில் கட்டாய நன்கொடை வசூல்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டாய நன்கொடை வசூலால் பெற்றோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சிங்காரப்பேட்டை, நாய்க்கனுர், அத்திப்பாடி, வெள்...
தமிழகம்
நகராட்சி பள்ளிகளில் விழிப்புணர்வு பேரணி
ஓசூர்: ஓசூர் நகராட்சி உருது, கன்னடம், தமிழ், தெலுங்கு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் சார்பில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகராட்சி தலைவர் சத்யா பேரணியை துவக்கி வைத்தார். துணை தலைவர் மாதேஸ்வரன், கவுன்சிலர்கள் அக்ரோ நாகராஜ், எல்லோராமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உருது பள்ளி தலைமை ஆசிரியர் ரவி அப்துல்லா வரவேற்றா...
தமிழகம்
ராஜபாளையத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் தேவை
ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்தி சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜபாளையம் நகராட்சி பகுதியில் 42 வார்டுகள் உள்ளன. தொழில்நகரமாக இருப்பதால், ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேல் மக்கள் வசித்து வந்த போதிலும், அதற்கேற்ப வசதிகள் அதிக...
தமிழகம்
வளர்ச்சி திட்டங்களில் கோவில்பட்டி தொடர்ந்து புறக்கணிப்பு : ஒவ்வொரு தேவைக்கும் போராட்டம்
கோவில்பட்டி : கோவில்பட்டி நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அரசு உயர்கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறை திட்டங்களில் கோவில்பட்டி நகரம் புறக்கணிக்கப்பட்டு பொருளாதார மந்தநிலையும் ஏற்பட்டு வருவதால் அரசு தொழில் திட்டங்களும் கொண்டு வரப்பட வேண்டுமென சமூக ...
தமிழகம்
பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த பெண் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமுல் பிரிவு இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு, எஸ்.ஐ., ஆனந்தன் மற்றும் போலீஸார் கிட்டம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கிட்டம்பட்டி மாது என்பவரின் மனைவி குப்பம்மா(35) அந்த பக...
தமிழகம்
எள் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியில் எள் விலை வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். ராஜபாளையம் பகுதியில் முதல் போகமாக நெல்லை அடுத்து இரண்டாம் போகமாக எள் பயிரிடப்பட்டது. கடந்த ஆண்டு, எள் குவிண்டாலுக்கு 5,000 ரூபாய் வரை கிடைத்தது. நடப்பாண்டிலும் அதே விலை கிடைக்கும் என்ற ஆவலில் ஏராளமான நெல் விவசாயிகள், எள் பயிரிட்ட...
தமிழகம்
கர்ப்பப்பையில் இருந்த 4 கிலோ கட்டி அகற்றம்
விருதுநகர்: விருதுநகரில் பெண் ணின் கர்ப்பப் பையில் இருந்த நான்கு கிலோ, கட்டி அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் அகற்றப்பட்டது. விருதுநகர் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ராஜாத்தி(47), நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டார். வயிறு அளவும் பெரிதாக காணப்பட்டது. அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில...
தமிழகம்
கேம்பஸ் இன்டர்வியூவில் 60 பேருக்கு நியமன ஆணை
ராசிபுரம்: ஞானமணி இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்ட 60 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ராசிபுரம் ஞானமணி இன்ஜினியரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐ.டி., பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டது. சென்னை சைபர் சிலாஸ் சப்போர்ட் மற்றும் மார்...
தமிழகம்
இலவச பட்டாவில் போலிகள் இடைச்சொருகல்! எஸ்.ராமச்சந்திரபுரம் பகுதி பயனாளிகள் புகார்...
வத்திராயிருப்பு: இலவச வீட்டுமனை பட்டாவில் உண்மையான பயனாளிகளை நீக்கிவிட்டு தகுதியில்லாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். வத்திராயிருப்பு யூனியனை சேர்ந்த எஸ்.ராமச்சந்திரபுரத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதே ஊரில் சர்வே எண் 984/1பி, 1சி, 1டி, 985/2 ல் உள்ள மூன்று ஏக்கரில் ஒவ்வொருவரு...
தமிழகம்
நாமக்கல்லில் மழை சாலைகளில் வெள்ளம்
நாமக்கல்: நாமக்கல்லில் நேற்று மாலை பலத்த மழை பெய்ததால், சாலையின் தாழ்வான இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. 6. 30 மணியளவில் மழை பெய்யத்துவங்கியது. இரவு 7. 30 மணி வரை பெய்த கனத்த மழையால், சா...
தமிழகம்
முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் நகர தி.மு.க., சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. நகராட்சி சேர்மன் நடேசன் தலைமை வகித்தார். தலைமை பேச்சாளர் முத்து, நகர துணை செயலாளர் முரசொலி, அவை தலைவர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் சேர்மன் தமிழரசு வரவேற்றார். தி.மு.க., ப...
தமிழகம்
அங்கன்வாடி பணியாளர்களுக்கு சீருடையாக பட்டுசேலை வழங்கல்
சிவகாசி: அங்கன்வாடி பணியாளர்களுக்கு சீருடையாக சின்னாளபட்டி பட்டு சேலையை அரசு வழங்கியுள்ளது. சமூக நலத்துறை சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் அங்கன்வாடி பணியாளருக்கு "ஸ்கைபுளூ' கலரிலும், உதவியாளர்களுக்கு மெரூன் கலரில் சேலைகளை அரசு வழங்கியுள்ளது. சேலை பார்டரில் குழந்...
தமிழகம்
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
ராசிபுரம்: ராசிபுரம் அருகே கூனவேலம்பட்டிபுதூரில், தீவிர பள்ளி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.ராசிபுரம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரவி தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதன் அவசியம் குறித்து கோஷம் எழுப்பியபடி மாணவ, மாணவியர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பேரணிய...
தமிழகம்
ஆசிரியை வீட்டில் திருடிய கும்பலை பிடிக்க தனிப்படை
ப.வேலூர்: பரமத்தி போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள பள்ளி ஆசிரியை வீட்டில், 20 பவுன் நகை, பணத்தை திருடிய மர்மகும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பரமத்தி போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள குடியிருப்பில் வசிப்பவர் செல்வம். அவர் பள்ளிபாளையம் பேப்பர் மில்லில் வேலை செய்கிறார். அவரது மனைவி தமிழ்ச்செல்வி அரசு பள்ளி ஆசிரியையாக பணிபுர...
தமிழகம்
வாரத்தில் ஒரு நாள் செயல்படும் கழிப்பிடம்
சிவகாசி: திருத்தங்கல் நகராட்சி 5வது வார்டில் 2008ம் ஆண்டில் மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதி திட்டத்தின் கீழ் பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இக் கழிப்பிடத்தை முருகன் காலனி, தேவராஜ் காலனி, திருவள்ளுவர் காலனி மற்றும் பள்ளபட்டி ரோடு பகுதியில் வசிக்கும் 2,000 பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பிட தண்ணீர் வசதிக்காக ...
தமிழகம்
பஞ்., தலைவருக்கு மிரட்டல் கலெக்டரிடம் மக்கள் மனு
நாமக்கல்: பஞ்., தலைவரை கத்தியை காட்டி மிரட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மேல்சாத்தம்பூர் பஞ்சாயத்து தலைவர் குழந்தைவேல் தலைமையிலான கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.பஞ்., தலைவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: மேல்சாத்தம்பூர் பஞ்சாயத்து ஆவாரங்காடு மேட்டில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கான இடத்தை தேர்வு ...
தமிழகம்
கலப்படம் செய்து விற்ற 120 லிட்டர் பால் பறிமுதல்
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சியில் விற்பனை செய்யப்பட்ட 120 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.ராசிபுரம் நகராட்சி சுகாதார அலுவலர் ராம்குமார் தலைமையில், ஆய்வாளர்கள் லோகநாதன், பாஸ்கரன், பிரகாஷ் ஆகியோர் நகராட்சி பகுதியில் உரிமம் பெறமால் பால் விற்பனை செய்வோர் குறித்து ஆய்வு செய்தனர். ஒன்பது பால் வியாபாரிகளிடம...
தமிழகம்
கருத்தரங்கம்
ராஜபாளையம்: ராஜபாளையம் வேதாத்திரி மகரிஷி ஆன்மிக கல்வி மைய அறிவுத் திருக்கோயிலில் யோகமும், மனித மாண்பும் என்ற தலைப்பில் பாரதியார் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகளுடன் இணைந்து நடத்தப்படும் பட்டய, பி.ஏ., - எம்.ஏ., பகுதி நேர வகுப்புகள் குறித்து கருத்தரங்கம் நடந்தது. டிரஸ்ட் தலைவர் காசி விஸ்வநாதராஜா தலைமை வகித்தார். ...
தமிழகம்
இலவச நோட்டு வழங்கல்
வத்திராயிருப்பு: மகாராஜபுரம் கிளை தி.மு.க., செயலாளர் பாலமுருகன் தலைமையில் விவசாய அணி நிர்வாகிகள் சுந்தர்ராஜன், அங்கையா, ராதாகிருஷ்ணன் உட்பட கட்சியினர் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, எழுதுபொருட் களை வழங்கினர்.
தமிழகம்
குளக்கரை திடல் திருவிழா கடைகளுக்கு வரவேற்பு
நாமக்கல்: நாமக்கல் குளக்கரை திடலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட கடைகள் நகர மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. நாமக்கல் மலைக்கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர், லட்சுமிநாராயணன் ஸ்வாமி கோவில்கள் உள்ளன. மலைக்கோட்டையின் மற்றொரு புறம் ரங்கநாதர் சன்னதி உள்ளது. பிரசித்தி பெற்ற ஸ்தலிங்களில் உள்ள ஸ்வாமியை வழி...
தமிழகம்
ஸ்ரீவி., பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெண் ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தது.ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் அருகே வசிப்பவர் கந்தன். இவரது மகள் மாரியம்மாளுக்கும் பல்லடத்தை சேர்ந்த ரமேஷூக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது முதல் பிரசவத்திற்காக ஸ்ரீவி.,அரசு ஆஸ்பத்திரியில் ...
தமிழகம்
மரக்கன்று நடும் விழா
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை துறை சார்பில் முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது. விழாவிற்கு ஜெயங்கொண்டம் சேர்மன் பரமேஸ்வரி தலைமை வகித்தார். துணை சேர்மன் தனசேகர் முன்னிலை வகித்தார். உதவி கோட்ட பொறியாளர் வடிவேல் வரவேற்றார். ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் சாலை, ஜெயங்கொண்டம்-ம...
தமிழகம்
தென்மேற்கு மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கலெக்டர் ஆலோசனை
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்று கலெக்டர் விஜயகுமார் பேசியதாவது: தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்., முடிய உள்ள காலத்தில் வெள்ளக்கட்டுப்பாட்டு பணிக்கு ஆர்.டி.ஓ., மற்றும் தாசில்தார் அலுவலகங்க...
தமிழகம்
சிவகாசி தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சிவகாசி: லஞ்ச ஒழிப்பு சோதனையை தொடர்ந்து சிவகாசி தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிவகாசி தாலுகா அலுவலத்தில் புரோக்கர்கள் ஆதிக்கம், காரணமாக பொதுமக்கள் பாதிக்கப் பட்டனர். உரிய நேரத்தில் சான்றிதழ்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்னர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன...
தமிழகம்
கிண்டல் செய்ததால் தகராறு:2பேர் காயம்
விருதுநகர்: விருதுநகர் அருகேயுள்ள ஆனைக்குட்டத்தைச் சேர்ந்தவர் ராஜூ (47).இவரது மகள் காதல் திருமணம் செய்துள்ளார். இதை அதேஊரைச் சேர்ந்த முருகநாதன் (33) கிண்டல் செய்ததால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் கம்பால் தாக்கிக் கொண்டனர். இது குறித்து இரு தரப்பினரும் ஆமத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வ...
தமிழகம்
பொங்கல் விழா
சத்திரப்பட்டி: சமுசிகாபுரம் காளியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். முளைப்பாரி, அக்னிசட்டி ஊர்வலம் நடந்தது. அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தமிழகம்
ஐரோப்பிய நாடுகளை விட இந்தியாவில் படிப்பவர் விகிதம் அதிகம்: துணை வேந்தர் தகவல்
சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் பத்தாவது ஆண்டு விழா கல்லூரி செயலாளர் செல்வராஜன் தலைமையில் நடந்தது. கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் ஆறுமுகச்செல்வன் முன்னிலை வகித்தார். முதல்வர் கண்மணி வரவேற்றார். விழாவில் "காளீஸ் ஆராய்ச்சி ட்ரென்ட்' என்ற புத்தகத்தை மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணை வேந்தர் கற்பக குமாரவேல் வெளியீட்டு...
தமிழகம்
புதுகை பழைய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு 27 கடைகள் அதிரடியாக அகற்றம் எம்.எல்.ஏ., கோரிக்கை நிராகரிப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்டில் சாலையை ஆக்ரமித்து கட்டியிருந்த 27 கடைகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.டி.ஓ., முன்னிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் இடித்து அப்புறப்படுத்தினர். கடைகளை இடிக்க கால அவகாசம் வழங்கவேண்டும் என்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்தனர்.புதுக்கோட்டை பழைய பஸ் ஸ்ட...
தமிழகம்
சமத்துவபுரம் பணிகள் புதுகை கலெக்டர் ஆய்வு
கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டை அருகே கறம்பக்குடி யூனியன் ஒடப்பன்விடுதி பஞ்சாயத்தைச் சேர்ந்த பின்னான்கோன்விடுதி கிராமத்தில் 2.05 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் சமத்துவபுரம் வீடு கட்டும் பணிகளை புதுக்கோட்டை கலெக்டர் சுகந்தி பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார். ""பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும்,'' அதிகாரிகளுக...
தமிழகம்
பெண் எஸ்.ஐ.,க்கு கோர்ட் பிடிவாரண்ட்
ஆலங்குடி: திருச்சியில் பணிபுரியும் எஸ்.ஐ., ஒரு வழக்கில் சாட்சி சொல்ல ஆஜராகாததால், ஆலங்குடி நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் பிறக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே செம்பட்டி விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் பணிபுரிந்த எஸ்.ஐ., சித்ரா, தற்போது திருச்சி உறையூர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக உள்ளார்.இவர் செம...
தமிழகம்
பாப்பாக்குடியில் வயிற்று போக்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பலி
சாத்தூர்: சாத்தூர் அருகே பாப்பாக்குடியில் வயிற்று போக்கு வாந்தியால் பலர் பாதிக்கப்பட்டதில், சிகிச்சை பலனின்றி முதியவர் பலியானார். பாப்பாக்குடியில் ஒரு வாரமாக வாந்தி, வயிற்றுபோக்கு மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். அங்கு 2 டாக்டர்கள் தலைமையில் மருத்துவக் குழுவினர் அங்கிருந்து சிகிச்சையளிக்கின்றனர். நோய் முற்றிய நிலையில் அரு...
தமிழகம்
சுவர் இடிந்ததில் சிறுவர்கள் இருவர் பலி: இருவர் காயம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவர்கள் இரண்டுபேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சம்சுதீன். இவர் புதிய வீடு கட்டுவதற்காக ஏற்கனவே இருந்த பழைய வீட்டின் ஒரு பகுதி மற்றும் காம்பவுண்ட்...
தமிழகம்
மத்திய அமைச்சர் அழகிரிக்கு வரவேற்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட செயலாளர்,அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் செய்திக் குறிப்பு:திருச்சுழி தொகுதியில் நடைபெறும் தி.மு.க. நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு மத்திய அமைச்சர் அழகிரி வரும் 12 தேதி வருகிறார்.மாவட்ட எல்லையான ஆவியூரில் அன்று காலை 10 மணியளவில் மாவட்ட தி.மு.க. சார்பில் மத்திய அமைச்சருக்கு வரவேற்பளிக்கப்படு...
தமிழகம்
புதுகை பழைய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு 27 கடைகள் அதிரடியாக அகற்றம் எம்.எல்.ஏ., கோரிக்கை நிராகரிப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்டில் சாலையை ஆக்ரமித்து கட்டியிருந்த 27 கடைகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.டி.ஓ., முன்னிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் இடித்து அப்புறப்படுத்தினர். கடைகளை இடிக்க கால அவகாசம் வழங்கவேண்டும் என்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்தனர்.புதுக்கோட்டை பழைய பஸ் ஸ்ட...
தமிழகம்
சான்றிதழ் வழங்கும் விழா
சிவகாசி: சிவகாசி பவுல் ஆண் டனி பாரா மெடிக்கல் கல்லூரியும், மாவட்ட மகளிர் திட்டமும் இணைந்து 2009 -2010ம் ஆண்டில் 60 மாணவிகளுக்கு இலவச சுகாதார உதவியாளர் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ், வேலை நியமன உத்தரவு மற்றும் உதவி தொகை வழங்கும் விழா நடந்தது. மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சரோஜா தலைமை வகித்த...
தமிழகம்
லாரி மீது கார் மோதல் டிரைவர் பலி
அருப்புக்கோட்டை: தூத்துக்குடி மாவட்டம் இடைகாட்டூரை சேர்ந்தவர் சமாதானம் (43). சபாரி காரில் சென்னையிலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தார். காரை டிரைவர் ரமேஷ் (28) ஓட்டி வந்தார். பந்தல்குடி அருகே வாழ்வாங்கி ராமநாயக்கன்பட்டி பாலத்தில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் சென்றபோது, முன்னே சென்ற டிப்பர் லாரி பிரேக் போட்டதில...
தமிழகம்
கணவன், மனைவியை தாக்கியவர் கைது
விருதுநகர்: அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது வீடும் கணேசனின் வீடும் அருகருகே உள்ளன. கணேசனும் அவரது மனைவியும் குடும்பப் பிரச்னை காரணமாக சண்டை போட்டனர்.இதை பழனிச்சாமியும் அவரது மனைவியும் வேடிக்கை பார்த்ததால் கணேசன் கோபம் கொண்டு இரண்டுபேரையும் திட்டி தாக்கிக் காயப்படுத்தினார். இது குறித்...
தமிழகம்
மாணவன் பலி
விருதுநகர்: சாத்தூர் அருகேயுள்ள உப்பத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் தினகரன் (13).அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். இவர் மதியம் வெளியே சென்று விட்டு அருகிலிருந்த கிணற்றில் கால் கழுவ கிணற்றுப்படி வழியாக இறங்கியபோது தவறி தண்ணீருக்குள் விழுந்து இறந்தார். இது குறித்து சீனிவாசன் சாத்தூர் தாலுகா போலீசி...
தமிழகம்
மாமாவை தாக்கிய மருமகன் கைது
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகச்சாமி (48).இவரது மருமகன் வேல்முருகன் (36). இருவருக்கும் பொதுவான தென்னந்தோப்பு பங்கு சம்பந்தமாக ஸ்ரீவி.,கோர்ட்டில் வழக்குநடந்து வருகிறது.இந்நிலையில் தென்னை மரத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேல்முருகன் மோட்டார் போட்டபோது ஓடவில்லை. மோட்டார் பழுதாகியு...
தமிழகம்
உலக சுற்று சூழல் தினவிழா
விருதுநகர்: கிழவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்று சூழல் தின விழா கொண்டாடப்பட் டது. ஊராட்சித் தலைவர் முத்துமாரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வி.மரகதவேல் துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் ராபர்ட் ராஜ் வரவேற்றார். மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டினர். திட்ட அலுவலர் வீரமணி நன்றி கூறினார். ஊராட்சி உறுப்பினர்கள் வள்ளிம...
தமிழகம்
குடி போதையில் வாகன சோதனை எஸ்.ஐ., மீது நடவடிக்கைக்கு பரிந்துரை
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் குடி போதையில் வாகன சோதனை செய்த எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க விருதுநகர் எஸ்.பி.,பிரபாகரன், டி.ஐ.ஜி சந்தீப்மித்தலுக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆவியூர் - பந்தல்குடி வரை உள்ள நெடுஞ்சாலை ரோட்டில் நேற்றைய முன் தினம் இரவு எட்டு மணிக்கு காரியாபட்டி எஸ்.ஐ., விஜய்ராம் (53) ஹைவே பெட்ரோல் வாகன...
தமிழகம்
குழிப்பிள்ளை விழா நடத்திய 10 பேர் மீது வழக்கு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் குழிப்பிள்ளை திருவிழா நடத்திய 10 பேர் மீது போலீசார் வழக்கு. வத்திராயிருப்பு மேலப்பாளையம் காளியம்மன் கோயில் பொங்கல் விழா கடந்த 3 நாட்களாக நடந்தது. இதில் 2ம் நாள் நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு,நடந்த குழிப்பிள்ளை விழா நடந்தது. இதில் இரண்டு அடி இடைவெளி விட்டு அரை அடி ஆழ...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளும் அதிகாரிகள் வாகனங்களுக்கு கட்டுபாடு தளர்வு
விருதுநகர்: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளும் அரசு அதிகாரிகள் வாகனங்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23 முதல் 27 வரை கோவையில் நடக்கவுள்ளது. இதில் பல்வேறு அறிஞர்கள், முக்கிய பிரமுகர்கள், பேராளர்கள், வெளி நாட்டு அறிஞர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்...
தமிழகம்
வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க வாக்காளர் பட்டியலில் சேர இறுதி வாய்ப்பு
விருதுநகர்: வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க வாக்காளர் சேர்க்கைக்கு இறுதி வாய்ப்பாக தபால் அலுவலகங்கள், வரையறுக்கப்பட்ட ஓட்டு சாவடி மையங்களில் ஜூலை 10, 11 தேதிகளில் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. வாக்காளர் சுருக்க திருத்தப்பட்டியல் மாவட்டம் தோறும் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுரு...
தமிழகம்
சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மனவளக்கலை யோகா பயிற்சி முகாம்
சேலம்: உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மனவளக்கலை யோகா பயிற்சி வழங்கும் முகாம் நேற்று நடந்தது. முகாமில் மகளிர் திட்ட இணை இயக்குனர் செல்வம் தலைமை வகித்தார். உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தன் முகாமை துவக்கி வைத்து பேசியதாவது: உலக சமுதாய சேவா சங்கத்தின் யோகப் பயற்சியை மனவளக்கலை...
தமிழகம்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு டூ வீலர் வழங்க விண்ணப்பம் வரவேற்பு
சேலம்: சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு மோட்டார் பொருத்திய ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) கலையரசி வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு மட்டும் இலவசமாக பேட்டரியில் இயங்கும் மோட்டார் ப...
தமிழகம்
நீதிமன்ற ஊழியர்களுக்கு பதவி உயர்வு
சேலம்: சேலம் மாவட்ட நீதிமன்றத்தின் கீழ் வரும் ஏழு சார்பு நீதிமன்றங்களில் பணிபுரியும் 15 பணியாளர்களுக்கு ஹெட்கிளார்க் பதவியிலிருந்து பதவி உயர்வு வழங்கப்பட்டு, கிரேடு 2 பெஞ்ச் கிளார்க்காக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜே.எம்., நீதிமன்றங்களில் பணிபுரியும் உதவியாளர்களில் பத்து பேருக்கு ஹெட் கிளார்க்காக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள...
தமிழகம்
பெண்ணுக்கு வெட்டு வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
சேலம்: சேலம் வீரகனூர் பகுதியை சேர்ந்த தொப்பலாக்கவுண்டர் மகன் சுப்பு. அவரது மனைவி அமுதா. அவர்களுக்கு திருமணமாகி மூன்றாண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக அமுதா, சுப்புவை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார். தன் மனைவி தன்னை விட்டு பிரிய பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிவகாமி தான் காரணம் என க...
தமிழகம்
நடுக்கடலில் மூழ்கிய படகு
மண்டபம்:ராமேஸ்வரம் கடலில் விசைப்படகு மூழ்கியது. நான்கு மீனவர்கள் உயிர் தப்பினர்.ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 1,500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. தங்கச்சிமடத்தை சேர்ந்த திவிர்தீஸ் என்பவரது விசைப்படகில் வெள்ளைச்சாமி,டேவிட் உட்பட நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். விசைப்படகு இன்று ...
தமிழகம்
புற்று மாரியம்மன் கோவில் தேரோட்டம்
தலைவாசல்: தலைவாசல் அருகே சிறுவாச்சூர் புற்று மாரியம்மன் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தலைவாசல் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற புற்று மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 1ம் தேதி சக்தி அழைத்தலுடன் விழா துவங்கியது. 5ம் தேதி மாரியம்மன் பிறப்பு பாரத சொற்பொழிவும், 6ம் தேதி விந...
தமிழகம்
மணமுடித்த பெண்கள் விதவை கோலத்தில் பொங்கல் வைத்து ரத்தசோறு சாப்பிடும் திருவிழா
ஆத்தூர்: தலைவாசல் அருகே மணமுடித்த பெண்கள், விதவை கோலத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யும் வித்தியாசமான திருவிழா வரும் 24, 25ம் தேதிகளில் நடக்கிறது. சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நத்தக்கரை கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த நல்லசேவன் கோவில் உள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடக்கிறது. நத்தக்கரை, பெரியேரி, வி...
தமிழகம்
டிரைவரை தாக்கி கார் கொள்ளை: இருவருக்கு வலை
சேலம்: சேலத்தில் டிரைவர் மீது தாக்குதல் நடத்தி, காரை கொள்ளையடித்து சென்ற இரண்டு பேரை போலீஸார் தேடி வருகின்றனர். பெங்களூருவை சேர்ந்த கார் டிரைவர் கிருஷ்ணன்(25). பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு கிருஷ்ணனின் காரை இரண்டு பேர் வாடகைக்கு எடுத்து வந்தனர். சேலம் ஏ.வி.ஆர்., ரவுண்டானா அருகே கார் வந்த போது, காரில் இருந்த மர்ம நப...
தமிழகம்
நெல்லையில் ரூ.4.52 லட்சம் செலவில் 146 முஸ்லிம் பெண்களுக்கு தையல் எந்திரங்கள் வழங்கல்
திருநெல்வேலி : நெல்லையில் நடந்த விழாவில 146 முஸ்லிம் பெண்களுக்கு தையல் எந்திரங்களை அமைச்சர் மைதீன்கான் வழங்கினார். நெல்லை மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவிசங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஜெயராமன் தலைமை வகித்தார். இதில் 146 முஸ்லிம் பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழ...
தமிழகம்
கள்ளக்காதலர்களுடன் தலைமறைவு மனைவியை மீட்டு தரும்படி மனு
ஆத்தூர்: கள்ளக்காதலர்களுடன் ஓடிய மனைவியை மீட்டு தரும்படி இரண்டு கணவர்கள், ஆத்தூர் போலீஸில் புகார் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (31). அவருக்கு தன்யா (28) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் ஆத்தூர் முல்லைவாடியை சேர்ந்த லலித் என்பவர் சுனாமி பாதித்த பகு...
தமிழகம்
என்.ஸி.ஸி.,யில் மாணவர்களை சேர்க்க வேண்டும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற லெப்டினன்ட் கர்னல் அழைப்பு
கும்பகோணம்: கும்பகோணம் எட்டாவது பட்டாலியின் படை பிரிவின் கீழ் சாஸ்த்ரா கல்லூரி வளாகத்தில் நடக்கும் என்.சி.சி., பயிற்சி முகாமின் நிறைவு நாள் விழா கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது. கும்பகோணம் எட்டாவது பட்டாலியின் படை பிரிவின் லெப்டிடினட் கர்னல் வீரசங்கிலி தலைமை வகித்தார். உதவி கேப்டன் ராஜேந்திரன் வரவேற்றார். விழாவில், சாஸ்...
தமிழகம்
இலவச கண் பரிசோதனை முகாம்
கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் தமிழக முதல்வரின் பிறந்த நாளை தொடர்ந்து ஒன்றிய அமைப்பு சாரா தொழிலாளர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் சுந்தரசெயபால் தலைமை வகித்தார். யூனியன் துணை தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார...
தமிழகம்
நெல்லையில் வீட்டுமனைகளுக்கான நிலம் மாநகராட்சிக்கு தான பத்திரம் ஒப்படைப்பு
திருநெல்வேலி : நெல்லையில் அரசு உத்தரவுக்கு புறம்பாக வீட்டுமனைகளுக்கான நிலம் மாநகராட்சிக்கு தானம் பத்திரம் ஒப்படைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் ரூ.2 கோடி வரை நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக கமிஷனரிடம் காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் சுடலைக்கண்ணு புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நெல்லை ம...
தமிழகம்
மன்னார்குடி அருகே பெண் கொலை: போலீஸ் விசாரணை
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோபிரளயம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை மர்ம நபர்கள் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் லந்தர்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள் (50). இவர் கட்டிட வேலை மற்றும் ரோடு பாடும் பணிகளில் கூலி வேலைக்க...
தமிழகம்
கரும்பு விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்க குறைதீர் கூட்டம் ஜூன் 18ம் தேதி மாலை நான்கு மணிக்கு கலெக்டர் அலுவலக பிரதான கட்டிட வளாக கூட்ட அரங்கில் கலெக்டர் சண்முகம் தலைமையில் நடக்கிறது.கரும்பு பயிர் சாகுபடி பதிவு, கரும்பு அறுவடை செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை, பணம் பட்டுவாடா போன்ற விபரங்கள் விவாதிக்கப்பட உள்ளது. ...
தமிழகம்
பல்வேறு கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
கும்பகோணம்: கும்பகோணம் யூனியனில் தே.மு.தி.க., ம.தி.மு.க., ஆகிய கட்சிகளில் இருந்து 100 பேர் விலகி தி.மு.க.,வில் அமைச்சர் கோ.சி.மணி முன்னிலையில் இணைந்தனர். கும்பகோணம் யூனியன் திருவலஞ்சுழி, கொற்கை ஆகிய கிராமங்களில் இருந்து ம.தி.மு.க., ஒன்றிய பொருளாளர் காமராஜ், மாவட்ட பிரதிநிதி மாரியப்பன், தே.மு.தி.க., மாவட்ட பிரதிநிதி தாய...