category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
செம்மொழி மாநாடு பிரச்சார தொடர் ஓட்டம்
தஞ்சாவூர்: உலக தமிழ் செம்மொழி மாநாட்டு விளக்க தொடர் ஓட்டம் பாரதிதாசன் பல்கலை சார்பில் தஞ்சாவூரில் நடந்தது. தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்டில் இத்தொடர் ஓட்டத்தை வணிகவரித்துறை அமைச்சர் உபயதுல்லா துவக்கி வைத்து பேசுகையில், ""கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழக முதல்வரால் சிறப்பாக நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது...
தமிழகம்
தஞ்சை மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரயிலடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஜீவகுமார், மாவட்டக்குழு உறுப்பினர் பரமசிவம், பிற அமைப்பின் நிர்வாகிகள் கணபதி, முருகேசன், ஜெயராஜ் உட்பட பலர் பேசினர். கடந்த 23 ஆண்டாக போபால் விஷவாயு தாக...
தமிழகம்
ரேஷன்கார்டு மேல்முறையீட்டு விண்ணப்பம் தெளிவான அறிவிப்பு இல்லையென்றால் தாலுகா அலுவலகம் முற்றுகை
திருநெல்வேலி : மேல்முறையீட்டு ரேஷன்கார்டு விண்ணப்பம் தொடர்பாக தெளிவான அறிவிப்பு இல்லையென்றால், தேமுதிக சார்பில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். இதுகுறித்து தேமுதிக நெல்லை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் போலி ரேஷன்கார...
தமிழகம்
100 நாள் வேலை குறைபாடு தெரிவிக்க இலவச ஃபோன் மையம் துவக்கம்
தஞ்சாவூர்: தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர் திட்ட செயலாக்கத்தில் தங்களுக்குள்ள குறைபாடு, புகார்களை உடனடியாக கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்று நிவாரணம் பெற மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் இலவச ஃபோன் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஃபோன் எண் 1299. தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர் இந்த எண...
தமிழகம்
ஸ்டேட் பாங்க் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் ஸ்டேட் பாங்க் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியி கணினி மூலம் அதிகாரிகள், பணியாளர்கள் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதையடுத்து அந்த வங்கியில் பணியாற்றிய பணியாளர்களை மட்டும் இடமாற்ற...
தமிழகம்
உதவித்தொகையுடன் கொத்தனார் பயிற்சி இருபாலரும் விண்ணப்பிக்க அழைப்பு
தஞ்சாவூர்: உதவித்தொகையுடன் கூடிய கொத்தனார் பயிற்சி வழங்கப்படுவதால் ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நடப்பு 2010 - 11ம் ஆண்டில் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மகளிருக்கான தொழிற்பயிற்சி திட்டத்...
தமிழகம்
மணல் கடத்துவோர் மீது குண்டர் சட்டம் ஜமாபந்தி நிறைவில் கலெக்டர் எச்சரிக்கை
தஞ்சாவூர்: திருவையாறு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி மற்றும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்தது. கோனேரிராஜபுரத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் இறந்ததால் அவரது மனைவி கிறிஸ்தவமேரியிடம் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை 12 ஆயிரத்து 500க்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்...
தமிழகம்
திருநாகேஸ்வரம் கடைகளில் சுகாதாரத்துறையினர் திடீர் ஆய்வு
கும்பகோணம்: திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம் பகுதியில் சுகாதாரத்துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர்.கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் யூனியன் திருநாகேஸ்வரம் பகுதியில் சுகாதாரமற்ற உணவு விடுதிகள், தேனீர் விடுதிகள், இனிப்பகங்கள், குளிர்பான நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டு சுகாதார குறைபாடுகள் உள்ள கடைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்ட...
தமிழகம்
நெல் விலையை உயர்த்திக்கூறி நூதன மோசடி விவசாயிகளுக்கு தினமும் பல லட்சம் இழப்பு
மன்னார்குடி: தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப்படும் தஞ்சை, திருவாரூர், நாகை பகுதியான டெல்டா மாவட்டத்தில் தரகர்கள், வியாபாரிகள் சேர்ந்து அதிக விலைக்கு நெல்லை வாங்குவதாகக் கூறி விவசாயிகளிடம் கூடுதல் எடை போட்டு நூதன மோசடி செய்து வருகின்றனர். டெல்டா மாவட்டத்தின் பிரதான வாழ்வாதாரம் விவசாயம். ஆற்றுப்பாசனம் மற்றும் போர்வெல் வசதி...
தமிழகம்
தமிழ்ச் செம்மொழி மாநாடு பணியில்... வேகம் போதாது:ரிதப்படுத்த துணைமுதல்வர் அறிவுரை
கோவை : செம்மொழி மாநாட்டுக்கான ஆய்வரங்கப் பணிகளை துரிதமாக முடிக்க துணைமுதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகளை நேற்று முன் தினம் காலையில் பார்வையிட துணை முதல்வர் ஸ்டாலின், அன்று மாலை 4.30 மணியளவில் மாநாட்டுப் பந்தல் பகுதிக்குச் சென்று அங்கு நடக்கும் ஏற்பாடுகளைப் பார்த்தார். கண்காட்...
தமிழகம்
மனவளர்ச்சி குன்றியோருக்கு நிதியுதவி வழங்க நேர்காணல்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவகலத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மனவளர்ச்சி குன்றிய, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட, மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை மூன்றாயிரத்து 500 ரூபாய் வழங்குவது தொடர்பான நேர்காணல் கூட்டம் கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்தது.மனநல மருத்துவர் முரளி...
தமிழகம்
பச்சை நிறமாக மாறியது ஆற்று நீர் தனியார் நிறுவன கழிவால் அதிர்ச்சி
கூடலூர் : மக்களின் நீராதாரத்துக்கு பயன்படும் மசினகுடி ஆற்றில், தனியார் நிறுவன கழிவு கலந்து பச்சை நிறமாக மாறியுள்ளதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மசினகுடி ஊராட்சி பகுதி மக்களுக்கு, இப்பகுதி வழியாக செல்லும் ஆற்று நீரை மோட்டார் மூலம் எடுத்து வினியோகிக்கப்படுகிறது. ஆற்றில், தனியார் நிறுவனத்தின் கழிவு கலப்பதால், நீர...
தமிழகம்
சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபெருமானுக்கு அபிஷேகமும், பிறவி மருந்தீசர், பெரிய நாயகி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தீபாராதனைக்குப்பின் பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பிரகாரம் வலம் வந்து, பலி போட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏற்பாடுகளை...
தமிழகம்
மூன்றாவது முறையாக சசிரேகா ஜாமீன் கேட்பு
கோவை : கோவை, பீளமேடு நேருநகரைச் சேர்ந்தவர் சசிரேகா. கே.எஸ்.மெர்க்கன்டைல் நிதி நிறுவன உரிமையாளர். ஷேர் புரோக்கரான இவர், அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபர்கள், தனியார் மற்றும் அரசு அதிகாரிகளிடம் இருந்து 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு பெற்றார். ஆனால், கூறியபடி முதலீட்டாளர்களுக்கு வட்டி தரவில்லை. பாதிக்கப்பட்ட முத...
தமிழகம்
உதறினாள் பெற்றவள் உதவியது காப்பகம்!
கோவை : பெண்ணாக பிறந்ததால் பெற்ற குழந்தையை சாக்கடையில் தூக்கி எறிந்தாள் தாய். குழந்தையை மீட்டு பராமரித்த அரசு மருத்துவமனை.முறைப்படி காப்பகத்தில் நேற்று ஒப்படைத்தது. கூட்ஷெட் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் பின்புற நுழைவாயில் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் ஜூன் 2ம் தேதி, பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது....
தமிழகம்
கூடலூரில் ரூ. 25 லட்சம் செலவில் செம்மொழி மாநாட்டுப் பூங்கா
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் பேரூராட்சியில் 25 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பூங்கா திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.கூடலூர் பேரூராட்சி, கடந்த மார்ச் மாதம் 18 கோடி ரூபாய் மதிப்பு "ரிசர்வ் சைட்' களை மீட்டு, இடத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டது....
தமிழகம்
மாணவர் விடுதிக்கு ரூ.54.86 லட்சம்
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் மாணவர் விடுதி கட்ட ரூ.54.86 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், பழங்குடியினர் மற்றும் சீர்மரபினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி, மத...
தமிழகம்
அரிசி கடத்திய ஆசாமி கைது
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.பெரியநாயக்கன்பாளையத்திலிருந்து கோவைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பெரியநாயக்கன்பாளையம் எஸ்.ஐ. சரவணன், ராஜேந்திரன் தலைமையில் போலீசார் செல்வபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப...
தமிழகம்
வளர்ச்சிப் பணிகளுக்கா; இருக்கைக்கா? எழுந்த கேள்வியால் கவுன்சிலர்கள் அதிருப்தி
கூடலூர் : கூடலூர் ஊராட்சி ஒன்றிய மன்றக் கூட்டத்தில், இருக்கை பிரச்னை குறித்து கவுன்சிலர் ஒருவர் கேள்வி எழுப்பியது, மற்ற கவுன்சிலர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.கூடலூர் ஊராட்சி ஒன்றிய மாதாந்திர கூட்டம், நேற்று நடத்தப்பட்டது.கவுன்சிலர் வர்கீஸ்: மன்றக் கூட்டத்தில், தலைவர் அமரும் மேடையில் துணைத் தலைவர் அமர்ந்து கூட்டம் ...
தமிழகம்
பல்கலை மாணவர் விபத்தில் பலி
பெ.நா.பாளையம், : பெரியநாயக்கன்பாளையம் அருகே நடந்த விபத்தில் கோவை அண்ணா பல்கலை மாணவர் இறந்தார். புளியம்பட்டி, நொச்சிக்குட்டையை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(24). கோவை அண்ணா பல்கலையில் இ.சி.இ. மூன்றாமாண்டு மாணவர். பெரியநாயக்கன்பாளையம் பிரிக்கால் எதிரே பைக்கில் வந்த போது, எதிர்திசையில் பைக்கில் வந்த கோவையில் பணியாற்றும் மணிப்...
தமிழகம்
காவலர் பணிக்கு தேர்வு: இலவச பயிற்சி முகாம்
ஊட்டி : இரண்டாம் நிலை ஆண், பெண் காவலர் பதவி காலியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.தொழில்நெறி வழிகாட்டும் அலுவலர் ஜமுனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் 2010ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை ஆண், பெண் காவலர் பதவ...
தமிழகம்
பேரணாம்பட்டு - விழுப்புரம் நெஞ்சாலை தேசிய நெடுஞ்சாலையிடம் ஓப்படைப்பு
வேலூர்: தமிழ்நாடு நெடுஞ்சாலையினை அகலப்படுத்தும் பொருட்டும், மேலும்பராமரிப்புப்பணிகளுக்காகவும், பேரணாம்பட்டு முதல் விழுப்புரம் வரையிலா தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலை, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் ஓப்படைக்கப்பட்டது. இது குறித்து கடந்த மார்ச் 1-ம் தேதியன்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ஜி. சம்பந்தம், மத்தி...
தமிழகம்
திருமண ஏக்கத்தில் பெண் தற்கொலை
வேலூர்: வேலூரில், திருமணம் ஏக்கத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். வேலூர் டவுன் ருத்திர மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் கோபால். முன்னாள் ராணுவ வீரர். இவரது மகள் கோட்டிஸ்வரி (17). பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. கோட்டிஸ்வரிக்கு திருமணம் செய்து வைக்காமல் அவரது த...
தமிழகம்
காதலிய‌ை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
திருவாரூர்: திருவாரூர் அருகே சூரனூர் சாலைகுடி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிசெல்வன். இவரது மகள் ஜெயந்தி(22). இந்நிலையில் ஜெயந்திக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் கண்ணனுக்கும் (27) கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது. இதனால் காதலர்கள், பெற்றோருக்கு தெரியாமல் வெளியிடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். இதன் வி...
தமிழகம்
மன்னீஸ்வரர் கோவில் அறங்காவலர் பொறுப்பேற்பு
அன்னூர் : அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டு பழமையானது. இக்கோவிலுக்கு புதிய அறங்காவலர்களாக கே.ஜி., நிறுவனங் களின் இயக்குனர் ராமசாமி, ஆறுமுகம், சின்னதுரை, கவுன்சிலர் தனலட்சுமி, வெள்ளிங்கிரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கோவில் அலுவலகத்தில் நடந்த ...
தமிழகம்
பொள்ளாச்சி, உடுமலையில் பிரதோஷ வழிபாடு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றியுள்ள கோவில்களில் பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.பொள்ளாச்சியில் மாகாளியம்மன் கோவில், சுப்பிரமணியசுவாமி மற்றும் கரிவரதராஜ பெருமாள் உட்பட பல்வேறு கோவிலில் நேற்று மாலை 4.30 மணிக்கு பிரதோஷத்தை முன்னிட்டு மகாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங...
தமிழகம்
இந்து கோவில்களை அகற்றும் மாநகராட்சியை கண்டித்து திருச்சியில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
திருச்சி: திருச்சி மாநகரில் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள இந்து கோவில்களை மட்டும் இடிக்கும் மாநகராட்சியை கண்டித்து மாநகர் மாவட்ட பாரதிய ஜனதாக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருச்சி மாநகரின் முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி மூலம் அகற்றப்பட்டு வருகிறது. அதன்படி கோட்டை பகுதியிலும், காந...
தமிழகம்
மினி பஸ் பயணியிடம் 9,000 பணம் திருட்டு
மணப்பாறை: மணப்பாறையில் நேற்று காலை மினி பஸ்ஸில் வந்த பெண்ணிடம் ஒன்பதாயிரம் ரொக்கப்பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். மணப்பாறை அருகே மணிக்கட்டியூரைச் சேர்ந்தவர் விவசாயி அண்ணாவி. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பிரச்சனை சம்பந்தமாக மணப்பாறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். போலீஸ் ஸ்டேஷன்...
தமிழகம்
ஆனைமலை பி,டி.ஓ., மதுக்கரைக்கு மாற்றம்
பொள்ளாச்சி : ஆனைமலை ஒன்றியத்தில், வட்டார வளர்ச்சி அலுவராக இருந்த ரேணுகாதேவி மதுக்கரை ஒன்றியத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.கோவை மாவட்டத்திலுள்ள ஒன்றியங்களில், ஓர் ஆண்டுக்கு மேல் வட்டார வளர்ச்சி அலுவலராக (பி.டி.ஓ.,) பணியாற்றியவர்கள், மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ஆனைமலை ஒன்றியத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய ரேணுகாத...
தமிழகம்
அ.தி.மு.க., தெருமுனை பிரச்சாரம்
தா.பேட்டை: தா.பேட்டையில் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் தா.பேட்டை, வாளவந்தி, தும்பலம், மேட்டுப்பாளையம், வேலம்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் விலைவாசி உயர்வு பெட்ரோல் டீசல் உயர்வு தொடர் மின்வெட்டு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனை பிரச்சாரம் நடந்தது. பிரச்சாரத்துக்கு ஒன்றிய செயலாளர் ஜெயம் தலைமை ...
தமிழகம்
ஓலை கூரை கணக்கெடுப்பு வரும் 30க்குள் விண்ணப்பம்
ஊட்டி : ஓலை கூரை கணக்கெடுப்பு பணியின் போது, பட்டியலில் சேர்க்க இயலாதவர்கள், வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அழைப்பு விடப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜன.,1ம் தேதி, தமிழக சட்டசபை ஆளுநரின் உரையில், கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து ஓலை குடிசைகளையும் ஆறு...
தமிழகம்
ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான பயிற்சி முகாம்
பொள்ளாச்சி : சமச்சீர் கல்வி திட்டத்தில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறைகள் குறித்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.பொள்ளாச்சி தெற்கு வட்டார வள மையத்தில் துவங்கிய முகாமில், திருமூர்த்திநகர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன (டயட்) முதல்வர் பிரேம் அதிபன் தலைமை ...
தமிழகம்
பொதுவிநியோக திட்ட குறைதீர் கூட்டம் திருச்சி மாவட்டத்தில் இன்று ஏற்பாடு
திருச்சி: திருச்சி மாவட்ட ரேஷன் கடைகளில் உள்ள பொதுவிநியோகம் தொடர்பான குறைகேட்கும் கூட்டம் இன்று (10ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் (பொறுப்பு) தட்சிணாமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுவிநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு, உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்...
தமிழகம்
ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றி குடும்பத்துடன் வாலிபர் கொலை மிரட்டல்
சேரன்மகாதேவி : சேரன்மகாதேவி அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி குழந்தை பிறந்த பின் திருமணம் செய்ய மறுத்து குடும்பத்தினருடன் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் பளபார்குழித்துறை பனவிளை வீட்டை சேர்ந்தவர் நடராஜன் மகள் கல்பனா (23). இவர் நர்ஸாக உள்ளார். இவர் சுமார் இரண்டு ஆண்...
தமிழகம்
தென்னை மட்டையை தூளாக்கும் இயந்திரம் செயல்விளக்கம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியை சேர்ந்த விவசாயி தயாரித்த தென்னை மட்டையை தூளாக்கும் இயந்திரத்தின் செயல்விளக்கம், வேளாண் துறையின் ஆத்மா திட்டத்தின் கீழ் நேற்று நடந்தது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு <உட்பட்ட ஆவல்சின்னாம்பாளையத்தில் உள்ள தென்னந்தோப்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) திட்டத்தின் கீழ் தென்னை மட்ட...
தமிழகம்
உணவுப் பொருட்களில் கலப்படம் மகளிர் குழுக்களுக்கு பயிற்சி வகுப்பு
குன்னூர் : உணவுப் பொருள் கலப்படம் குறித்த விழிப்புணர்வை மக்கள் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஜேசிஐ., குன்னூர் கிங்ஸ் அமைப்பின் சார்பில், குன்னூர் அருகேயுள்ள நான்சச் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, "உணவுப் பொருள் கலப்படம்' என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. ஜேசிஐ., மண்டல செயலர் லட்சுமி நாராயணன் தலைமை வக...
தமிழகம்
சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் பணி விலக முடிவு ஊதியமின்றி தவிப்பு!: குழந்தைத் தொழிலாளர் கல்வி கேள்விக்குற
திருச்சி: தமிழகத்தின் பல மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. பல ஆசிரியர்கள் பணியிலிருந்து விலகும் மனநிலையில் உள்ளதால், சிறப்புப் பள்ளி மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் மத்திய அரசின் ...
தமிழகம்
பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ., பிறந்த நாள் கடையநல்லூரில் நூல் வெளியீட்டு விழா
கடையநல்லூர் : பயங்கரவாதம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காங்கிரசார் பணியாற்றிட வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ பிறந்தநாளை முன்னிட்டு அவர் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரசார் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் 60வது பிறந்த தினவிழாவினை முன்னிட்டு எம்எல்ஏ...
தமிழகம்
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு: கூடலூர், பந்தலூரில் ஊர்வலம்
கூடலூர் : கல்வியின் அவசியம் குறித்து வலியுறுத்தி, கூடலூர், பந்தலூரில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.கூடலூர் தேவர்சோலை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, தேவன்-2 பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி சார்பில், கல்வி விழிப்புணர்வு பேரணி, தேவர்சோலையில் நேற்று நடத்தப்பட்டது. பேரணியை, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிர...
தமிழகம்
காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேர் கைது
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். பொள்ளாச்சி அடுத்த அர்த்தநாரிபாளையம் குண்டுஉருட்டி பள்ளத்திலுள்ள செங்கல் சூளையில் காட்டுப்பன்றி இறைச்சியை சிலர் சமைத்து சாப்பிடுவதாக ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் பசவராஜூக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்...
தமிழகம்
நீராதாரத்தை ஆய்வு செய்தார் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி
மஞ்சூர் : மஞ்சூர் அருகே பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட சக்கோட்டி நீராதாரத்தை, மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.மஞ்சூர் அருகே பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட தேனாடு, கிட்டட்டி மட்டம், மைனிலை மட்டம், கோக்கலாடா, மாசிகண்டி, பெங்கால்மட்டம், கோத்திபென், கேரிகண்டி, மேரிலேண்ட் உட்பட பகுதிக...
தமிழகம்
வேதாரண்யம் பகுதியில் 3 நாட்களுக்கு குடிநீர் வராது
வேதாரண்யம், ஜூன்.வேதாரண்யம் குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனால் இன்று (10-ந்தேதி) முதல் 12-ந்தேதி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால் வேதாரண்யம் நகராட்சி பகுதி, மற்றும் ஊராட்சி பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநர் வராது. இந்த தகவலை தமிழ்நாடு குடிநீர் வாரிய பராமரிப்ப...
தமிழகம்
குடி போதையில் வாகன சோதனை:எஸ்.ஐ., மீது நடவடிக்கை
அருப்புக்கோட்டை:ஆவியூர் - பந்தல்குடி வரை உள்ள நெடுஞ்சாலை ரோட்டில் நேற்றைய முன் தினம் இரவு எட்டு மணிக்கு காரியாபட்டி எஸ்.ஐ., விஜய்ராம் (53) ஹைவே பெட்ரோல் வாகன சோதனை பணியில் இருந்தார். காரியாபட்டி பகுதியில் வாகன சோதனை செய்யும்பொழுது குடிபோதையில் இருந்துள்ளார். அந்த பகுதியில் வந்த வாகனங்களை விரட்டியுள்ளார். இதுகுறித்து வி...
தமிழகம்
செம்மொழி மாநாட்டின் சிறப்பை விளக்க தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு
கோவை : கோவையில் நடைபெறவுள்ள உ<லகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்புகளை பள்ளிக் குழந்தைகளுக்கு விளக்க, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கம் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கத்தின் சார்பில் பள்ளித் தாளாளர்கள் கூட்டம், டாடாபாத் பிரேம் கார்டன்...
தமிழகம்
செம்மொழி மாநாட்டின் சிறப்பை விளக்க தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு
கோவை : கோவையில் நடைபெறவுள்ள உ<லகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்புகளை பள்ளிக் குழந்தைகளுக்கு விளக்க, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கம் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கத்தின் சார்பில் பள்ளித் தாளாளர்கள் கூட்டம், டாடாபாத் பிரேம் கார்டன்...
தமிழகம்
57 வாகனங்களை வாங்கி டிராவல்ஸ் அதிபர் மோசடி: மயிலாடுதுறையில் 7 வாகனங்கள் பறிமுதல்
மயிலாடுதுறை: திருவண்ணாமலை செல்லாறு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்தார். இந்நிலையில் கடலூர் பகுதியை கார்களின் உரிமையாளர்கள் கார்களை ஒப்பந்த அடிப்படையில் வாங்கி, அதை தனது டிராவல்ஸ் நிறுவனம் மூலம் வாடகைக்கு விட்டு வந்தார். இதில் ஒரு குறிப்பிட்ட தொகையை கார் உரிமையாளர்களுக்கு வாடகையாக அளித்து வந்தா...
தமிழகம்
பாம்பு கடித்த சிறுமிக்கு கவன குறைவாக சிகிச்சை அளித்த டாக்டர் கோர்ட்டில் சரண்
தென்காசி : தென்காசியில் பாம்பு கடித்த சிறுமிக்கு டாக்டர் கவன குறைவாக சிகிச்சை அளித்ததால் சிறுமி இறந்து போனார். டாக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அவர் தென்காசி கோர்ட்டில் சரண் அடைந்தார். தென்காசி ஆசாத்நகரில் மூக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பாம்பு கடித்து இறந்து போனார். இதுபற்றி துக்கம் விசாரிக்க ம...
இந்தியா
கவர்னர், அமைச்சர் சீனா பயணம்
புதுச்சேரி : கவர்னரும், சுற்றுலாத் துறை அமைச்சரும் சீனா புறப்பட்டனர்.சீனாவின் ஷாங்காய் நகரில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சியில் புதுச்சேரி அரசின் சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த அரங்கத்தை பார்வையிடுவதற்காக கவர்னர் இக்பால் சிங், சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், இயக்கு...
இந்தியா
சுண்ணாம்பாற்றில் திருவள்ளுவர் சிலை ஏற்பாடுகளில் பொதுப் பணி துறை தீவிரம்
புதுச்சேரி : சுண்ணாம்பாறு படகு துறையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது.நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு துறையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்று அனந்தராமன் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்தார். திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர், அமைச்சர் அறிவித்தனர். தி...
தமிழகம்
தொழிலாளர் பற்றாக்குறையால் மில்கள் திணறல்! ··கானல் நீரானது முழுமையான உற்பத்தி
உடுமலை : உடுமலை பகுதியில் இயங்கும் ஸ்பின்னிங் மற்றும் ஒ.இ., மில்கள் தொழிலாளர் தட்டுப்பாட்டு பிரச்னையால் முழுமையான உற்பத்தியை எட்ட முடியாமல் திணறி வருகின்றன. வெளிமாநில தொழிலாளர்கள் வருகையும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு அளிக்கவில்லை. உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏற்றுமதி தர நூல் உற்பத்தி (ஈ.ஓ.யு.,), மற்றும் கதிர்களை ...
இந்தியா
மீட்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் சமூக நலத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு
புதுச்சேரி : லலிதா வீட்டில் மீட்கப்பட்ட குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ் குறித்து சமூக நலத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.குழந்தைகள் கடத்தல் தொடர்பாக முத்தியால்பேட்டையை சேர்ந்த மனித உரிமை கழக மகளிர் அணி தலைவி லலிதா, தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த 8ம் தேதி சமூக நலத்துறை இயக்குனர் உத்தமன...
இந்தியா
ஐயப்பன் கோவிலில்பரிகார யாகம்
புதுச்சேரி : காளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்ததற்கு, புதுச்சேரி ஐயப்பன் கோவிலில் பரிகார யாகம் நடந்தது.காளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்ததற்கு தோஷம் நிவர்த்தியாகவும், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் வேண்டி, முத்திரையர் பாளையம் கோவிந்துபேட்டையில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஈஸ்வர மகா யாகம் நேற்...
தமிழகம்
17ல் உடுமலை அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
உடுமலை : உடுமலை அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு 17ம் தேதி முதல் நடக்கிறது. முதன்மை பாடங்களின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தர வரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.<உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2010-11ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 692 இடங...
இந்தியா
சுண்ணாம்பாற்றில் திருவள்ளுவர் சிலை ஏற்பாடுகளில் பொதுப் பணி துறை தீவிரம்
புதுச்சேரி : சுண்ணாம்பாறு படகு துறையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது.நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு துறையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்று அனந்தராமன் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்தார். திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர், அமைச்சர் அறிவித்தனர்.திர...
தமிழகம்
காட்டன் ஒசைரி நூல் விலையில் மாற்றம் வருமா?
திருப்பூர் : நூல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள தொழில் பாதிப்புகளை சரிகட்டும் விதத்தில், உற்பத்தியாளர்களின் கோரிக் கைகளை, ஜவுளித்துறை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். விரைவில் நல்ல முடிவு வெளிவரும் என தொழில் அமைப்பினர் தெரிவித்தனர்.பனியன் உற்பத்திக்கு பயன்படுத்தும் காட்டன் ஒசைரி நூல் விலையில் ஏற்பட்ட அபரிமித உயர...
இந்தியா
மகாராஷ்டிராவில் காங்., வெற்றி நாராயணசாமிக்கு சோனியா பாராட்டு
புதுச்சேரி : மகாராஷ்டிர மாநில மேல்சபை தேர்தலில் காங்., கட்சிக்கு வெற்றி தேடித் தந்ததற்காக மத்திய அமைச்சர் நாரா யணசாமியை காங்., தலைவி சோனியா பாராட்டினார்.மத்திய அமைச்சர் நாராயணசாமி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மகாராஷ்டிரா மாநில மேல்சபை தேர்தலுக்கான காங்., கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அகில இந்திய காங்., பொத...
இந்தியா
தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை செயல்படுத்த இலக்கிய அமைப்பு கூட்டமைப்பு கோரிக்கை
புதுச்சேரி : தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண் டும் என்று அனைத்து இலக்கிய அமைப்புக்களின் கூட்டமைப்பு கோரியுள்ளது.இதுகுறித்து கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தமிழமல்லன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரியில் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளைத் தமிழில் வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு முழுமையா...
இந்தியா
விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கருணாநிதியிடம் வைத்திலிங்கம் கோரிக்கை
புதுச்சேரி : தமிழக முதல்வர் கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது வீட்டில் முதல்வர் வைத்திலிங்கம் நேற்று காலை சந்தித்து பேசினார்.அப்போது, செம்மொழி மாநாடு சிறப்பாக நடப்பதற்கு புதுச்சேரி அரசின் சார்பில் வாழ்த்து தெரிவித்தார்.பல்வேறு கோரிக்கைகள் அடங் கிய கடிதத்தை கருணாநிதியிடம் அளித்த முதல்வர் வைத்திலிங்கம், புதுச்சேரி அரசின்...
தமிழகம்
திண்டிவனத்தில் ரயில்வே மேம்பாலம் அமையும் இடம்: கலெக்டர் திடீர் ஆய்வு
திண்டிவனம் : திண்டிவனத்தில் ரயில்வே மேம் பாலம் அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் பழனிசாமி நேற்றிரவு பார்வையிட்டார்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் இருந்து சலவாதி வழியே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்லும் சாலையின் குறுக்கே ரயில்பாதை உள்ளது. இங்கு புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ள இடத்தை கலெக்டர் பழனி...
தமிழகம்
196 கிலோ சந்தனக்கட்டை சிக்கியது; 3 பேர் கைது
திருப்பூர் : திருப்பூர் மற்றும் உடுமலையில் வனத்துறையின் ஆய்வில் 196 கிலோ சந்தனக் கட்டைகள் பிடிபட்டன. கடத்தலில் ஈடுபட்ட மூவர் சிக்கினர்; தொடர்புடையவர்களை பிடிக்க வனத்துறை விசாரணை செய்கிறது.வனத்துறைக்கு கிடைத்த தகவலின் படி, சந்தனக் கட்டை கடத்தல் தொடர்பாக நேற்று, மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை இன...
இந்தியா
ஜிப்மர் மருத்துவ கல்லூரி நுழைவுத்தேர்வு புதுச்சேரியில் தெய்வானைசுந்தரம் முதலிடம்
புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவக் கல் லூரி நுழைவுத்தேர்வில், புதுச்சேரிக்கான ஒதுக்கீட் டில் மாணவர் தெய்வானைசுந்தரம் முதலிடத்தை பிடித்துள்ளார்.புதுச்சேரி ஜிப்மர் மருத் துவக் கல்லூரியில் எம்.பி. பி.எஸ்., பட்டப் படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடந்தது. இதில் இந் தியா முழுவதும் 21 ஆயிரத்து 895 பேர் தேர்வு எழுதினர். புத...
தமிழகம்
இளம்பெண்ணை கடத்திய வாலிபர்கள் தப்பி ஓட்டம்
கள்ளக்குறிச்சி : இரவு நேரத்தில் சினிமா பார்த்துவிட்டு வீட்டுக்கு தனியாக சென்ற இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த சலீம் மகள் ரெஜினா (பெயர் மாற்றப்பட் டுள்ளது). இவர் நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி சினிமா தியேட்டரில் படம...
தமிழகம்
ஆந்திராவிலிருந்து லாரியில் கடத்தி வந்த 18 லட்சம் ரூபாய் எரிசாராயம் பறிமுதல்
விழுப்புரம் : ஆந்திராவிலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம் விழுப்புரம் அருகே போலீசில் சிக்கியது. சாராயம் விநியோகிக்க பயன்படுத்திய வாகனங்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் லாரியில் கள்ளச் சாராயம் கடத்தி வந்து விநியோகம் செய் வதாக மதுவிலக்கு அமல் பிரிவு ...
இந்தியா
குழந்தைகள் கடத்தல் விவகாரம் மேலும் ஒருவர் போலீசில் சிக்கினார்
புதுச்சேரி : குழந்தைகள் கடத்தல் தொடர்பாக, மனித உரிமைக் கழக மகளிர் அணி தலைவி லலிதாவின் கூட்டாளி ஒருவர் கிருஷ்ணகிரி போலீசாரிடம் சிக்கியுள்ளார். தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக தனலட்சுமி உட்பட சிலரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். குழந்தை கடத்தலில், புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந...
தமிழகம்
கல்வி கட்டணம் முடிவெடுப்பதில் தாமதம் பள்ளிகளில் பழைய கட்டணமே வசூலிப்பு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கல்வி கட்டணம் முடிவாகாததால் பல தனியார் பள்ளிகள் பழைய கல்வி கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை முறைபடுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைத்து பள்ளிகளின் வசதிகளுக்கேற்ப கட்டணங் களை நிர்ணயித்து அந்த கட்டணத...
தமிழகம்
ஆனி திருமஞ்சன கொடியேற்றம்
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, நேற்று நடந்த கொடியேற்று விழாவில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு, நேற்று காலை 9:30 மணிக்கு, கடக லக்கினத்தில் சிற் சபை எதிரிலுள்ள கொடி மரத்தில் உற்சவ மூர்த்திகளான பஞ்ச மூர்த்திகள், உள், வெ...
தமிழகம்
ஒன்றிய அலுவலக மரத்தூண்கள் ஏலம்பணம் செலுத்தாததால் மீண்டும் ரத்து
கடலூர் : கடலூரில் இடிந்து விழுந்த ஒன்றிய அலுவலகத்தில் பழைய மரத்தூண் கள் விடப்பட்ட ஏலம் நேற்று முன்தினம் மாலை ரத்து செய்யப்பட்டது. டலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கடந்த டிசம்பர் மாதம் கனமழையில் இடிந்து விழுந்தது. 105 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கட்டடத்தில் இருந்த பிரமாண்டமான பர்மா தேக்கு தூண்கள் மற்றும் இரும்புகள் கடந...
தமிழகம்
பிற்பட்டோர் பேரவையின் புதியஉறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
சிதம்பரம் : பிற்பட்டோர் பேரவையின் புதிய உறுப்பினர் களுக்கு அடையாள அட்டைகளை அகில இந்திய பிற்பட்டோர் பேரவை பொதுச் செயலாளர் வீரவன்னியராஜா வழங்கினார். சிதம்பரம் தாலுகாவில் பிற்பட்டோர் பேரவையின் புதிய உறுப்பினர் சேர்க்கை தீரவிரமாக நடந்து வருகிறது. புதிதாக சேர்க்கப்பட்ட சிதம்பரம், பரங்கிப் பேட்டை, புவனகிரி ஒன்றியங்கள், சிதம்...
தமிழகம்
லாரி மீது பஸ் மோதல் எட்டு பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே நின்றிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியதில் 8 பேர் காயமடைந்தனர்.உளுந்தூர்பேட்டை அடுத்த காந்தி நகர் பஸ் நிறுத்தம் அருகே லாரி ஒன்று நேற்று அதிகாலை பழுதாகி நின்றிருந்தது. அதிகாலை 4.30 மணிக்கு அருப்பு கோட்டையிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று லாரி மீது மோதியது. இதில் பஸ்சில் ப...
தமிழகம்
ஆத்ம திட்டத்தில் பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி
சிதம்பரம் : சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் வேளாண் துறை மூலம் ஆத்மத் திட்டத்தில் பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சியை சேர்மன் செந்தில்குமார் துவக்கி வைத்தார். சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றியம் வேளாண் துறை மூலம் ஆத்ம திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வேளாண், தோட்டக்கலை, கால் ...
தமிழகம்
பனியன் தொழிலை காக்க வலியுறுத்தி திருப்பூர் ஏற்றுமதியாளர் உண்ணாவிரதம்
திருப்பூர் : பனியன் தொழிலை பாதுகாக்கும் வகையில், நூல் ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) சார்பில் நேற்று ண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.திருப்பூர் குமரன் சிலை அருகே நடந்த போராட்டத்தை, ஜி.எஸ்.ஆர்., அப்பேரல்ஸ் ராஜேந்திரன் துவக்கி ...
தமிழகம்
யானைகளுக்குள் சண்டை: தந்தத்தால் குத்தியதில் யானை பலி
உடுமலை : உடுமலை வனச்சரக்தில் ஆண் யானைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில், 17 வயது ஆண் யானை இறந்தது.உ<டுமலை வனச்சரகம் காமனூத்து பீட் புங்கன் ஓடை அருகே ஆண் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, திருப்பூர் மாவட்ட வன பாதுகாவலர் ராஜ்குமார், வனத்துறை டாக்டர் மனோகர், வனச்சரகர் சரவணன் மற்றும் வனத்துறையி...
தமிழகம்
பயணிகள் சென்ற காரை தாறுமாறாக ஓட்டிய டிரைவரிடம் போலீஸ் விசாரணை
பண்ருட்டி : மகாபலிபுரம் செல்ல டிராவல்ஸ் காரில் வந்த குடும்பத்தினரை குறிப் பிட்ட இடத்திற்கு செல்லாமல் காரை தாறுமாறாக ஓட்டிய டிரைவர் பண்ருட்டி போலீசாரிடம் சிக்கினார். கார் பறிமுதல் செய்யப்பட் டது. காரைக்கால் பாரதி நகரை சேர்ந்தவர் அப்துல்ஹாதி(50). இவர் சென்னை மண்ணடியில் உள்ள தங்கை ஜகரின்னிசா(44) வீட்டிற்கு குடும்பத்தினருட...
தமிழகம்
நெய்வேலியில் பா.ம.க.,உண்ணாவிரதம் திடீர் வாபஸ்
நெய்வேலி : நெய்வேலியில் எம்.எல்.ஏ., வேல்முருகன் மேற் கொண்ட திடீர் உண்ணாவிரதத்தை நேற்று முடித்துக் கொண்டார்.என்.எல்.சி.,யில் பணிபுரியும் கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக என்.எல்.சி., பாட்டாளி ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில...
தமிழகம்
விபத்தை ஏற்படுத்தும் மணல், ஜல்லி குவியல்
திருப்பூர் : திருப்பூரில் போக்குவரத்து அதிகமுள்ள ரோடு மற்றும் வீதிகளில் கொட்டப்பட்டுள்ள மணல், ஜல்லி கற்கள் குவியலால் விபத்து வாய்ப்பு அதிகரித்துள்ளது.திருப்பூரில் உள்ள பிரதான ரோடுகள் மட்டுமின்றி, இணைப்பு ரோடுகள் மற்றும் வீதிகளில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ள பல பகுத...
தமிழகம்
ஆட்டோ டிரைவர்கள், பழக்கடைக்காரர்கள் மோதல் பண்ருட்டியில் 10 கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன
பண்ருட்டி : பண்ருட்டியில் ஆட்டோ டிவைர்கள், பழக்கடையினரிடையே ஏற்பட்ட மோதலில் பத்து பழக்கடைகள் அடித்து நெறுக்கப்பட்டன.பண்ருட்டி காந்தி ரோட்டில் பழ வியாபாரம் செய்பவர் ராமதாஸ். இவர் மகன் செல்வகணபதி(22). இவர் நேற்று மாலை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப் போது அங்கு ஆட்டோ சங்க தலைவர் கந்தசாமி ஆட்டோவில் வந்த பயணி ஒ...
தமிழகம்
ஒரே மாதத்தில் ஒரு லட்சம் பேருக்கு சிகிச்சை
திருப்பூர் : திருப்பூரில் <உள்ள அரசு மருத்துவமனையை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 28 பேர் நாடியுள்ளனர். இதில், 35 ஆயிரத்து 822 குழந்தைகள் அடங்கும்.திருப்பூரில் உள்ள மக்கள் தொகைக்கேற்ப மருத்துவ வசதிகள் இல்லை. நூற்றாண்டு பழமைவாய்ந்த மருத்துவமனை வெளிநோயாளிகள் பிரிவாக பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே செயல்பட்ட...
தமிழகம்
யானைகளுக்குள் சண்டை; ஒரு யானை பலி
உடுமலை : உடுமலை வனச்சரகத்தில் ஆண் யானைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில், 17 வயது ஆண் யானை இறந்தது.உ<டுமலை வனச்சரகம் காமனூத்து பீட் புங்கன் ஓடை அருகே ஆண் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருப்பூர் மாவட்ட வன பாதுகாவலர் ராஜ்குமார், வனத்துறை டாக்டர் மனோகர், வனச்சரகர் சரவணன் மற்றும் வனத்துறையி...
தமிழகம்
என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
சிதம்பரம் : சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் தேசிய மாணவர் படையின் 6 வது தமிழ் நாடு பட்டாலியன் சார்பில் என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி முகாம் துவங்கியது. சிதம்பரம் அண்ணாமலை நகர் 6வது என். சி.சி., பட்டாலியன் கமாண்டிங் ஆபிசர் லெப் டினல் கர்னல் ஐயப்பசாமி தலைமையில் 12 என்.சி.சி., அதிகாரிகள் மற்றும...
தமிழகம்
சிதம்பரத்தில் இடி தாக்கி மாடு பலி
சிதம்பரம் : சிதம்பரத்தில் இடி தாக்கியதில் பசுமாடு தீயில் கருகி இறந்தது.சிதம்பரம் பகுதியில் நேற்று காலையில் இருந்து வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. மாலையில் பலத்த டி இடித்தது. அப்போது சிதம்பரம் இளைமையாக்கினார்கோவில் தெரு அலமேலு என்பவருக்கு சொந்தமான மாட்டின் மீது இடி விழுந்ததில் சம்பவ இடத்தில் மாடு கருகி இறந்தது.இந்த திட...
தமிழகம்
100 ஆண்டு கால ஆக்கிரமிப்பு அகற்றம்
ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு அவிநாசியில் ரோடு விரிவடைகிறது அவிநாசியில் நூறு ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பில் இருந்த கட்டடங்களை வருவாய்த் துறையினர் நேற்று அதிரடியாக அகற்றினார். இதன் மூலம் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், அவிநாசி வழியே தேசிய நெடுஞ்சாலை எண்: 47 செல்கிறது. இந்த ரோடு வழியாக ...
தமிழகம்
வடலூரில் நின்றிருந்த கார் தீப்பிடித்ததால் திடீர் பரபரப்பு
குறிஞ்சிப்பாடி : வடலூரில் நின்றிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வடலூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே நேற்று மாலை மயிலாடுதுரையில் இருந்து சென்னைக்கு செல்லவிருந்த டாடா இன்டிகா கார் நிறுத்தப் பட்டிருந்தது. காரை ஓட்டி வந்த டிரைவர் மயிலாடுதுரை செந்தில்குமார் அருகில் இருந்த ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.அப...
தமிழகம்
செம்மொழி மாநாடு - தோழமை ஓட்டம் எஸ்.பி., தலைமையில் 200 போலீஸ் ரெடி
திருப்பூர் : செம்மொழி மாநாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருப்பூரில் நாளை மறுதினம் நடைபெற உள்ள பிறப்பொக்கும் - தோழமை ஓட்டத்தில் எஸ்.பி., அருண் தலைமையில் 200 போலீசார் ஓடுகின்றனர். தங்களது பெயர்களை, எஸ்.பி., அலுவலகத்தில் அவர்கள் நேற்று பதிவு செய்தனர்.கோவையில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலகத் தமி...
தமிழகம்
பெண்ணை கடத்திய கல்லூரி மாணவர் கைது
விருத்தாசலம் : விருத்தாசலம் கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற மாணவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த வடலூரை சேர்ந்தவர் சந்திரன் மகன் ஜவகர்நிர்மல் (28). இவர் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எட்., படித்து வருகிறார். அதே ஊரில் வேறு தனியார் கல்லூரியில் பார்மசி படித்து வருபவர் மல்லிகா (பெயர் மாற்றப்ப...
தமிழகம்
மதுக்கடை பார் எண் 1986 ஒரு கோடிக்கு ஏலம்! கை மாறி விடாமல் தடுக்க விஷமம்
திருப்பூர் : திருப்பூரில் அதிக லாபம் தரும் பார்களை ஏலம் எடுப்பதில் ஒப்பந்ததாரர்கள் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய்க்கு, 1986 என்ற எண்ணுள்ள பார் ஏலம் போனது, இது, ஒப்பந்ததாரர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் கலால் மாவட்டத்தில் "டாஸ்மாக்' பார்கள் மொத்தம் 249 உள்ளன. கடந்த மாதம் 1...
தமிழகம்
தாய் சாவில் சந்தேகம் மகன் போலீசில் புகார்
கடலூர் : கடலூர் முதுநகரில் தம்பியின் பராமரிப்பில் இருந்து இறந்த தாயின் சாவில் சந்தேகம் உள்ளது என மகன் போலீசில் புகார் செய்துள்ளார்.தூத்துக்குடி மாவட்ட ராமசாமிபுரம் ராஜபவன் தெருவைச் சேர்ந்தவர் அபுபெர்க்கத்(60). கடலூர் முதுநகர் இருசப்ப செட்டித் தெருவைச் சேர்ந்தவர் அபக்கத் அலி, சுபசத் அலி, இவர்கள் மூன்று பேரும் சகோதரர்கள்...
தமிழகம்
உண்மை நிலவரம் அமைச்சருக்கு தெரியாது போலும்!
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு செய்த உணவுத்துறை அமைச்சர் வேலு, வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு, சரமாரி உத்தரவுகளை பிறப்பித்துச் சென்றுள்ளார். ஆனால், அதை நிறைவேற்ற ஆட்கள் இல்லாததால், அமைச்சரின் உத்தரவுகள் நிறைவேற்றப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.உணவுத்துறை அமைச்சர் வேலு, திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம்...
தமிழகம்
ஊரக வளர்ச்சித்துறை திட்டப் பணிகள் துறை இயக்குனர் உதயச்சந்திரன் திடீர் ஆய்வு
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கான்கிரீட் வீடு கணக்கெடுக்கும் பணியை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் உதயச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் உதயசந்திரன், கலெக்டர் சீத்தாராமன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். கான்கிரீட் வீடுகள் கணக...
தமிழகம்
கடன் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற்றம் வராதுஸ்டேட் பாங்க் உதவி பொது மேலாளர் பேச்சு
கடலூர் : கடன் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற் றம் வராது என வட்டார தலைமையக உதவி பொது மேலாளர் ராமன் பேசினார்.பாரத ஸ்டேட் பாங்க் கடலூர் முதுநகர் கிளை சார்பில் விவசாய கடன் தள்ளுபடி திட்ட சிறப்பு வசூல் முகாம் மேற்கு ராமாபுரத்தில் நடந்தது. ஊராட்சித் தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். முதுநகர் முதன்மை மேலாளர் செல்லதுரை வரவேற்ற...
தமிழகம்
விருத்தாசலம் பெண்கள் பள்ளியில் கூடுதல் வசூல்தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தால் பரபரப்பு
விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் காந்திநகர் பகுதியில் உள்ளது அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி. இப்பள்ளியில் சேர்க்கை விண்ணப்பத் திற்கு ரூபாய் 35, டி.சி., பெற ரூபாய் 300, சேர்க்கைக்கு ரூபாய...
தமிழகம்
யுவஸ்ரீ கலாபாரதி விருது
மதுரை : மதுரை பாரதி யுவகேந்திரா சார்பில் இசை, படிப்பு, விளையாட்டு, ஓவியம், சமூகப்பணி, பரதம், பேச்சு, கவிதைப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலாபாரதி விருது வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் ஆரம்பப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு யுவஸ்ரீ கலாபாரதி விருது...
தமிழகம்
தமிழகம் முழுவதும் நகராட்சிகள் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மேலூர் : மேலூர் நகராட்சி மேலாளரை தாக்கிய கவுன்சிலர் கைது செய்யப்படாததை தொடர்ந்து நேற்று தமிழகம் முழுதும் உள்ள நகராட்சிகளின் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலூர் நகராட்சியில் இரண்டாவது நாளாக ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. மேலூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில், இரண்டு நாட்களுக்கு முன், தன்னிச்சையாக குடிநீர் குழாய...
தமிழகம்
மதுரை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் அமாவாசையை முன்னிட்டு ஏற்பாடு
மதுரை : மதுரை கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பு: நாளை அமாவாசையை முன்னிட்டு மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த சிறப்பு ரயில் மதுரையில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். ராமேஸ்வரத்தில் இருந்து நாளை பகல் 1.30 மணி...
தமிழகம்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரை : மதுரை வெங்கலக்கடைத் தெரு 1 முதல் 5 வரை சாலையோரங்களில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்தன. வெங்காயம், வெள்ளைப்பூண்டு மற்றும் வாசனை திரவியங்கள் விற்பவர்கள், சாலையை ஆக்கிரமித்திருந்தனர். இது பற்றி மாநகராட்சிக்கு ஏராளமான புகார்கள் வந்தன.நேற்று நகரமைப்பு அலுவலர்கள் நல்லதம்பி, ஜாகீர் உசேன் மற்றும் ஊழியர்கள், சாலையோர ஆக்...
தமிழகம்
சுவர் இடிந்து இரண்டு சிறுவர்கள் பலி
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஷம்சுதீன். இவரது பழைய வீட்டின் ஒரு பகுதி மற்றும் காம்பவுண்ட் சுவர், ஜே.சி.பி., இயந்திரத்தால் இடிக்கப்பட்டது.பக்கத்து வீடுகளில் வசித்து வரும் காதர்ஷா மகன் முகமது ஆசிக்(7) ஷம்சுதீன் மகன் சையது(8) ஷேக் முகமது மகன் அப்துல் ரபீக்(7) ஜாபர் மகன் ...
தமிழகம்
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை:வருகிற 23-ம் தேதி செம்மொழி மாநாடு துவங்குகிறது.அதனைமுன்னிட்டு 25-ம் ‌தேதி வரை 3 நாட்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
கட்டட அனுமதி வழங்க உள்ளாட்சிகளுக்கு அனுமதி
போடி: தமிழகத்தில் உள்ள மாநகராட்சி தவிர நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் வீடுகட்ட, தரை தளம் அமைக்க, வணிக வளாக கட்டடம் கட்ட என ஆயிரம் சதுர அடி வரை உள்ளாட்சி நிர்வாகமே அப்ரூவல் வழங்கி வந்தது. இதற்கு மேல் அளவு உள்ள இடங்களில் கட்டடம் கட்டுவதற்கு நகர ஊரமைப்பு இயக்குனரின் அனுமதி பெற வேண்டியதிருந்தது. தற்போதைய அரசு உத...
தமிழகம்
மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் டிசம்பரில் திறப்பு : அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆய்வின் போது தகவல்
மார்த்தாண்டம் : வரும் டிசம்பர் மாதத்திற்குள் மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி நிறைவு பெறும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.  நிருபர்களிடம் கூறியதாவது: குழித்துறை நகராட்சி சேர்மன் கடுமையான முயற்சியில் தமிழக அரசு 3.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் திவிரமாக நடந்து வருகிறது. இங்கு 28 பஸ்கள்...
தமிழகம்
நீதிமன்ற ஊழியர்களுக்கு பதவி உயர்வு
சேலம்: சேலம் மாவட்ட நீதிமன்றத்தின் கீழ் வரும் ஏழு சார்பு நீதிமன்றங்களில் பணிபுரியும் 15 பணியாளர்களுக்கு ஹெட்கிளார்க் பதவியிலிருந்து பதவி உயர்வு வழங்கப் பட்டு, கிரேடு 2 பெஞ்ச் கிளார்க்காக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜே.எம்., நீதிமன்றங்களில் பணிபுரியும் உதவியாளர்களில் பத்து பேருக்கு ஹெட் கிளார்க்காக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்...
தமிழகம்
சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் ஊதியமின்றி தவிப்பு :பணி விலக முடிவு
திருச்சி: தமிழகத்தின் பல மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளி    மாவட்ட கலெக்டரை தலைவராகக் கொண்டு, அதன்கீழ் திட்ட இயக்குநரின் பொறுப்பில் செயல்படுத்தப்படுகிறது.ஒவ்வொரு குழந்தை தொழிலாளர் பள்ளியிலும் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள், கிளார்க், உதவியாளர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்...