category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | நன்கொடை | சென்னை: கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் மலைமீதுள்ள ஹயக்கிரீவர் சன்னதி திருப்பணிகளுக்கான கர்நாடாகா முதல்வர் எடியூரப்பா ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்,இதற்கான காசோலையை அந்த மாநில இந்து சமய அறநிலைய துறை ஆணையர் ராமண்ண நாயக் சென்னையில் இந்த சமய அறநிலைய துறை அமைச்சர் பெரிய கருப்பனை சந்தித்து வழங்கி... |
தமிழகம் | நெல்லையில் 5 பெண்கள் உள்பட 34 போலி டாக்டர்கள் கைது | திருநெல்வேலி : நெல்லையில் 5 பெண் டாக்டர்கள் உள்பட 34 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி , வள்ளியூர் பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் போலி டாக்டர்கள் இருப்பதாக புகார் வந்தது. இதனையடுத்து மாவட்ட எஸ்.பி., ஆஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் 34 டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். களக்க... |
தமிழகம் | சமச்சீர் கல்வி கருத்தாளர்களுக்கு பயிற்சி | சென்னை: சென்னை மாவட்ட அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கு சமச்சீர் கல்வி பாடத்திட்டம் குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது. பயிற்சி முகாமை துவக்கி வைத்து பள்ளி தலைமையாசிரியர் திருமலை பேசினார். அருகில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, வசந்தா, பய... |
தமிழகம் | பயிற்சி கல்வி ஒப்பந்தம் | சென்னை: இந்திய கடற்படையுடன் அமெட் பல்கலைக்கழகம் இணைந்து கடலில் எண்ணெய் கலப்பதால் ஏற்படும் மாசினை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி கல்வி ஒப்பந்தம் சென்னையில் நடந்தது.இதில் இந்திய கடற்படையின் கிழக்கு மண்டல ஐ.ஜி., ராஜசேகர் மற்றும் அமெட் பல்கலைக்கழக துணைவேந்தர் பரத்வாஜ் கையெழுத்திட்டு ஒப்பந்தம் செய்துகொண்டனர். |
இந்தியா | நித்தியானந்தாவுக்கு ஜாமீன் கிடைத்தது | பெங்களூரு : நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்த விவகாரத்தி்ல் சிக்கிய சாமியார் நித்தியானந்தாவுக்கு கர்நாடகா ஐகோர்ட் நிப்நதனை ஜாமீன் வழங்கியது. நித்தியானந்தா ராம்நகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராம்நகர் கோர்ட் ஜாமீ்ன் நிராகரித்ததை அடுத்து நித்தியானந்தா கர்நாடகா ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். 50 நாள் சிறை ... |
இந்தியா | மாஜி போலீஸ் ஐ.ஜி., மீது புகார் கொடுத்த பெண் மாயம் | சண்டிகர் : அரியானா மாநிலம் யமுனா நகரைச் சேர்ந்த பெண் அர்வீந்தர் கவுர். இவர் அரியானா மாநிலம் மாஜி ஐ.ஜி., அஹ்லாவாத் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியிருந்தார். 9 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் ஐ.ஜி., மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் திடீரென காணாமல் போனார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அ... |
இந்தியா | காஷ்மீரில் பயங்கரவாதி உடல் கண்டெடுப்பு | ஸ்ரீநகர் : காஷ்மீரில் பயங்கரவாதி உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் ரேசாய் மாவட்டத்தில் வனப் பகுதியில் இருந்து பயங்கரவாதி உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாதி யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. |
தமிழகம் | 17 பேரை குறி வைத்து நடந்த ஆப்கன் தற்கொலைப் படை தாக்குதல் | காந்தகார் : ஆப்கானிஸ்தானில் திருமண வீட்டில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல், தாலிபன் எதிர்ப்பாளர்களை குறி வைத்து நடத்தப்பட்டது என்ற விஷயம் அம்பலமாகியுள்ளது. திருமண விழாவில் கலந்து கொண்ட 17 பேரை எதிர்த்து நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் இறந்தனர். திருமண விழாவில் தாலிபன் எதிர்ப்புக்கு குழுவை சேர்ந்த 17 பேர் சிறப்பு விருந... |
தமிழகம் | இந்திய மருத்துவ முறைகளை சந்தேகக் கண்ணோடு பார்க்கக்கூடாது | சென்னை: அலோபதி மருத்துவ முறையைப் போலவே இந்திய மருத்துவ முறைகளும் தீவிர ஆய்வுகளுக்கும், பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட வேண்டும். ஆனால், அவற்றை சந்தேகக் கண்ணோடு யாரும் பார்க்கக் கூடாது, என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக இயக்குனர் கட்டோச் பேசினார். மத்திய சித்தா ஆராய்ச்சி நிறுவனம், போரூர் ராமச்சந்திரா பல்கலைக் கழகம் ... |
தமிழகம் | நூல் வெளியீட்டு விழா | சென்னை: எழுத்தாளர் பாவை சந்திரன் எழுதிய, ஈழத் தமிழரி ன் போராட்ட வரலாறு நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, ஆழ்வ õர்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் செழியன் பேசியதாவது: பாவை சந்திரன் இந்த படைப்பை ஆறு மாதங்களுக்கு முன்பல்ல; ஆறு ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தாலும், இலங்கையில் பெரி ய மாற்றம் ஏற்பட்டிருக்... |
தமிழகம் | திருப்பூரில் பெண்கள் சாலை மறியல் | திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் ராமலாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் குடிநீர் வசதி கோரி நூற்றுக் கணக்கான பெண்கள்காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர் - சோமலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | தங்கம் விலை மேலும் குறைந்தது | சென்னை : சென்னையில் தங்கம் விலை 2வது நாளாக தொடர்ந்து குறைந்துள்ளது. இன்று காலையில் சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 736க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 64 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 888க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 32. ஆக இருக்கிறது. |
இந்தியா | இந்திய தொழில் துறை வளர்ச்சி அதிகரிப்பு | புதுடில்லி : இந்திய தொழில் துறை வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்துக்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி தொழில் துறை 17.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இருந்ததை விட 1.1 சதவீதம் அதிகமாகும். |
இந்தியா | பயங்கரவாதி ஹபீஸ் குரல் எப்படி இருக்கும் ? பாகிஸ்தான் செல்லும் ப.சி., வாங்கி வருவாரா ? | புதுடில்லி : வரும் 26 ம் தேதி பாகிஸ்தானில் நடக்கும் , சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சக மாநாடு பாகிஸ்தானில் நடக்கவிருக்கிறது. இந்த சந்திப்பில் பாக்., அமைச்சர்களுடன் சிறப்பு பேச்சு நடத்துகிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் . லஷ்கர் இ. தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையீதுவை மும்பை தாக்குதல் வழக்கில் முக்க... |
தமிழகம் | திருமண விழாவில் ஏற்பட்ட மோதலால் வாலிபருக்கு வெட்டு | திருப்போரூர் : திருப்போரூரில் திருமண விழாவில் ஏற்பட்ட மோதலால் வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தாம்பரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் கோபி. இவரது தாய்மாமன் வீடு கூடுவாஞ்சேரியில் இருக்கிறது. அதே பகுதியில் இருக்கும் தங்கராஜ் மகள் திருமணம் ஜெயம்கொண்டம் பகுதியில் நடந்தது. அப்போது கோபிக்கும்... |
தமிழகம் | சிவகங்கையில் மருத்துவ துறை அதிகாரிகள் ரெய்டு | சிவகங்கை : சிவகங்கையில் மருத்துவ துறை இணை இயக்குநர் நட்ராஜ், சுகாதார துறை துணை இயக்குநர் ரகுபதி தலைமையில் மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்கள் வேட்டை நடந்து வருகிறது. |
தமிழகம் | கோவையில் நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : ஜெ., | சென்னை : கோவையில் அ.தி.மு.க., சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் : ஏழை எளிய மக்களுக்காக கோவை அரசு பொது மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள் கட்டித் தருதல் மற்றும் இதய அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகிய இரு பிரிவுகளை அ... |
தமிழகம் | திருச்செங்கோட்டில் பொதுமக்கள் சாலைமறியல் | திருச்செங்கோடு : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சாலை ஆக்கிரமிப்பு மற்றும் சாலை வசதியை சீரமைக்கக் கோரி, ராஜாகவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 1 மணிநேரம் நீடித்த அந்த சாலைமறியலால் போக்குவரத்து பெரிதம் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி கமிஷனர், 15 நாட்களில் சாலை வசத... |
தமிழகம் | விருதுநகரில் ரயில் மோதி 3 பேர் பலி | விருதுநகர் : விருதுநகர் , தந்திமரத்தெரு ரயில்வே கேட்டில் ரயில் மோதி ஒரு குழந்தை உள்பட 3 பேர் இறந்தனர். விருதுநகர் செட்டிமார்தெருவைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி (27). இவரது குழந்தை ஆர்த்தி ( 1). இவர்களுடன் மற்றொரு பெண்ணும் ரயில் மோதியதில் இறந்தனர். பூட்டியிருந்த ரயில்வே கேட்டை தாண்டி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது நாகர்க... |
General | பாகிஸ்தானில் ஏவுகணை தாக்குதல் : 15 பயங்கரவாதிகள் பலி | பெஷாவர் : பாகிஸ்தானில் ஏவுகணை தாக்குதலில் சிக்கி 15 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் பழங்குடியின பகுதியி்ல் தாலிபன், அல்குவைதா பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. தாலிபன் பயங்கரவாதிகள் இருக்கும் பகுதியை குறி வைத்து அமெரிக்கா அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. 12 மணி நேர இடைவெளியில் 2 தா... |
தமிழகம் | சென்னையில் மேலும் 24 மணி நேரத்துக்கு மழை : வானிலை ஆராய்ச்சி மையம் | சென்னை : வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் , தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் தெரிவித்தார். புதுச்சேரியில் நேற்று பலத்த இடியுடன் மழை பெய்தது. அங்கும் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்ப... |
தமிழகம் | அதிரடி ரெய்டு., ஊசி போட்டு மாத்திரை கொடுத்த போலி டாக்டர்கள் சிக்கினர் | சென்னை: தமிழகம் முழுவதும் போலி டாக்டர்கள் இருப்பதாக வந்த தகவலையடுத்து சுகாதார துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் 50 க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். பல கிளினிக்குகள் இழுத்து மூடப்பட்டன. காலவதியான மாத்திரை, உணவில் கலப்படம், உள்ளிட்ட சோதனை முடிந்து வருவதற்குள் போலி டாக்டர் ஒழிப்பு நடவடிக்க... |
தமிழகம் | நெல்லையில் அ.தி.மு.க., வினர் முற்றுகை போராட்டம் | திருநெல்வேலி : நெல்லையி்ல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை அ.தி.மு.க., வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நெல்லையில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., வினர் பிளக்ஸ் போர்டுகள் வைத்திருந்தனர். இவற்றில் அ.தி.மு.க., வினர் வைத்த பிளக்ஸ் போர்டுகளை மட்டும் மாவட்ட நிர்வாகம் அகற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க., வினர் மாந... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டுக்கு பின் தி.மு.க., காணாமல் போய்விடும் : செங்கோட்டைய்யன் பேட்டி | ஈரோடு : கோவையில் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு தி.மு.க., சரிவை சந்திக்கும் என அ.தி.மு.க., தலைமை நிலையச் செயலர் செங்கோட்டை தெரிவித்தார். ஈரோடு மாவட்ட மாநகர அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டம் நடந்தது. இதில் பேசிய செங்கோட்டைய்யன் : 1976ம் ஆண்டு கோவையில் கருணாநிதி மாநாடு நடத்தினார். அதன் பிறகு தி.மு.க., பெரும் வீழ்ச்சி ... |
General | கால்பந்து போட்டி துவக்க விழாவில் கலந்து கொள்ள மாட்டார் மண்டேலா | ஜோகனஸ்பெர்க் : தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபரின் நெல்சன் மண்டேலாவின் கொள்ளு பேத்தி ஜெனானி மண்டேலா (13) கார் விபத்தில் காலமானார். கால்பந்து போட்டி துவக்க விழாவை முன்னிட்டு நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திரும்பும் போது இந்த கோர விபத்து நடந்துள்ளது. ஜெனினா கடந்த 9ம் தேதி தான் பிறந்தநாள் கொண்டாடினார். இந்த... |
தமிழகம் | சிவகாசியில் போலி டாக்டர் கைது | சிவகாசி : சிவகாசியில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். சிவகாசி தாலுகா மாவாங்கோயில்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக் கிருஷ்ணன்(42) . இவர் பயோ - கெமிஸ்ட்ரி படித்துள்ளார். ஆனால் தான் ஒரு டாக்டர் எனக் கூறிக் கொண்டு மருத்துவ சிகிச்சை அளித்துவந்துள்ளார். இன்று தமிழகம் முழுவதும் போலி டாக்டர்கள் வேட்டை நடந்து வருகிறது. சிவகாசி ... |
தமிழகம் | டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு | சென்னை : இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு விசாரணை வருகிற திங்கள் கிழமைக்கு ( 14ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தா மீது சென்னையில் 3 வழக்குகள் உள்ளன. அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் , டில்லி வந்துள்ள டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக்கோரி ஒரு... |
தமிழகம் | பூனைக்கு யார் மணிக்கட்டுவது | மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருபவர்களுக்கு அம்மனின் தரிசனம் கிடைக்கிறதோ, இல்லையோ, விரட்டி விரட்டி பிச்சை எடுப்பவர்கள்; சித்திரை வீதியையும், பிளாட்பாரத்தையும் ஆக்கிரமித்து வியாபாரம் செய்பவர்களின் தரிசனம் நிச்சயம் உண்டு. "பேவர் பிளாக்' கற்கள் பதித்த சித்திரை வீதிகளில் வாகனங்கள் வரக்கூடாது என்று, சின்ன சின்ன வழிகளைகூ... |
தமிழகம் | திருச்சியில் லஞ்சம் வாங்கிய கூட்டுறவுத்துறை அலுவலர் கைது | திருச்சி : திருச்சியில் லஞ்சம் வாங்கிய தனி அலுவலர் கைது செய்யப்பட்டார். திருச்சி புல்லம்பாடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தனி அலுவலராக இருப்பவர் ஆனந்தன். இவர் பால் ஏற்றி வரும் வாகனங்களுக்கு கால அவகாசத்தை நீட்டித்து கொடுக்க ரூ. 2000 லஞ்சம் வாங்கினார். அப்போது திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைம... |
தமிழகம் | வெளியே செல்லலாம்., வெறுமையாக இருக்கனும் நித்தி ! | பெங்களூரு: 50 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் செக்ஸ் புகாரில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்தது நித்தியின் மீது குற்றச்சாட்டு. இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் இமாச்சல பிரதேசத்தில் ஒரு மடத்தில் தங்கி இருந்... |
இந்தியா | வெளியே செல்லலாம்., வெறுமையாக இருக்கணும் நித்தி ! | பெங்களூரு: 50 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் செக்ஸ் புகாரில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்தது நித்தியானந்தா மீதான குற்றச்சாட்டு. இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் இமாச்சல பிரதேசத்தில் ஒரு மடத்தில் தங்கி இ... |
தமிழகம் | பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்த ஏது வழி | மாவட்டத்தில் ராமேஸ்வரத்தை தொடர்ந்து ராமநாதபுரம், தேவிபட்டினம் ஏர்வாடி, திருப்புல்லாணி , பரமக்குடி உத்திரகோசமங்கை என முக்கிய இடங்களில் பயணிகள் கூட்டம் இருக்கிறதோ இல்லையோ பிச்சைக் காரர்களின் கூட்டத்துக்கு குறைவில்லை . இது போல் கையேந்தி பவனிலிருந்து, கார் பார்க்கிங், ஓட்டல், பஸ் ஸ்டாண்ட் வரையிலும் இவர்களின் ஆதிக்கம் கொடி ... |
தமிழகம் | ஆசிரியர் திறன் மேம்பாடு பயிற்சி | கோவை: கோவை, நவக்கரையில் உள்ள ஈசா இன்ஜினியரிங் கல்லூரியில், ஆசிரியர் திறன் மேம்பாடு பயிற்சி நடந்தது. கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் கணேசன், நவீன கான்கிரீட் முறை பற்றி விளக்கினார். |
தமிழகம் | திறப்பு விழா | கொவை: கோவை, காளப்பட்டியில் புதியதாக துவக்கப்பட்ட ஐடியல் ஜீ பள்ளி புதிய வளாகத்திறப்பு விழா நடந்தது. காளப்பட்டி பேரூராட்சி தலைவர் பையாக்கவுண்டர் திறந்து வைத்தார். அருகில் துணைத்தலைவர் ரகுபதி, பள்ளி நிறுவனர் ஜெகநாதன், நிர்வாக அறங்காவலர் சுந்தரராஜன், செயலாளர் கிருபாகரன் உள்ளிட்டோர். |
இந்தியா | கோவா மாஜி அமைச்சர் வீட்டில் போலீஸ் ரெய்டு | பனாஜி : கோவா மாஜி அமைச்சர் வீட்டில் போலீசார் ரெய்டு நடத்தியுள்ளனர். கோவா மாநிலம் சுற்றுலா துறை மாஜி அமைச்சர் பெர்ணான்டஸ் பாச்சியோ. இவரது தோழி நாடியா டெராடோவின் சாவில் மர்மம் இருப்பதை தொடர்ந்து , பாச்சியோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள பாச்சியோவை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் அவரது வீட்டில... |
தமிழகம் | கம்பன் கழக விழா | மதுரை: மதுரை கம்பன் கழக விழாவில் பி.ஆர்.பழனிச்சாமிக்கு அதன் தலைவர் சாலமன் பாப்பையா நினைவு பரிசு வழங்கினார். அருகில் செயலாளர் ரா.சொக்கலிங்கம், ஸ்டேட் பாங்க் மண்டல மேலாளர் ஜி.ராமானுஜம், புரவலர் சீத்தாராமன், இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் எம்.கதிரேசன். |
தமிழகம் | பரிசளிப்பு விழா | மதுரை: மதுரை சவுராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நிவேதா, திவ்யாவுக்கு மாநகர் நற்பணி மன்றம் சார்பில் டி.டி.சாந்தமூர்த்தி பரிசுகளை வழங்கினார். அருகில் தலைமையாசிரியை சுகந்திமாய், ஆசிரியை கல்பனா, நற்பணி மன்றத் தலைவர் எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன். |
தமிழகம் | விழிப்புணர்வு முகாம் | மதுரை: மதுரை அரும்பனூரில் மண் பரிசோதனை நிலையம் சார்பில், மண் ஆய்வு விழிப்புணர்வு முகாம் நடந்தது. மண்ணில் உள்ள சத்துக்களின் நிலையை கண்டறிந்து, சமச்சீர் உரமிட்டு மண்வளம் காக்க இம்முகாம் நடத்தப்பட்டது. நோக்கம் குறித்து விவசாய அறிவியல் ஆய்வக நிறுவன அலுவலர் ராஜா விளக்கினார். வேளாண் அலுவலர் சுரேஷ், பயறுக்கு தேவையான 16 வகை சத... |
இந்தியா | ஏற்றத்தில் முடிந்திருக்கிறது இந்திய பங்குச்சந்தை | மும்பை : இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் எற்றத்தில் முடிந்திருக்கிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 142 புள்ளிகள் அதிகரித்து 17 ஆயிரத்து 064 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 41 புள்ளிகள் அதிகரித்து 5 120 ஆக வர்த்தகமாகியிருந்தது. |
தமிழகம் | காரைக்குடியில் போலி டாக்டர்கள் கைது | காரைக்குடி : தமிழகம் முழுவதும் இன்று போலி டாக்டர்கள் வேட்டை நடைபெற்றது. காரைக்குடியில் மருத்துவ துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 2 பேர் பிடிபட்டனர். அருண், அல்போன்ஸ் ஆகிய இருவரும் மருத்துவ படிப்பு படிக்காமலேயே டாக்டர்களாக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். |
General | உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கோலாகலமாக துவங்கின | ஜோகனஸ்பர்க் : கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2010 உலக கோப்பை கால்பந்து போட்டி துவக்க நிகழ்ச்சிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் ஜோகனஸ்பர்க்கில் துவங்கின. |
இந்தியா | தேக்கடி பகுதியில் கால்நடைகளால் வனவிலங்குகளுக்கு நோய் அபாயம் | கூடலூர் : தேக்கடி குடியிருப்பு பகுதியில் உள்ள கால்நடைகள் மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு செல்வதால் வனவிலங்குகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தேக்கடி வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள கால்நடைகள் மேய்ச்சலுக்காக வனப்பகுதிகளுக்குள் அனுப்பப்படுகின்றன. ஆனைவச்சால், கொக்கரக்கண்டம் பகுதியில் மேய்ச்சலுக்க... |
தமிழகம் | நிதி நிறுவனத்தில் 29 லட்சம் மோசடி : மேலும் ஒருவர் கைது | நாமக்கல் : லாரி வாங்குவதற்காக கடன் வாங்கி மோசடி செய்ததாக நாமக்கல்லைச் சேர்ந்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் வேலக்கவுண்டன்பட்டி புதூரைச் சேர்ந்தவர்கள் கணேசன் மற்றும் செல்வகுமார். இவர்களும், கேரளாவைச் சேர்ந்த ஜோகி என்பவரும் சேர்ந்து நாமக்கல் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் கம்பெனியில் டிரைலர் லாரி மற்... |
இந்தியா | சிம்லாவிலிருந்து டில்லி திரும்பினார் ராஜபக்ஷே | சிம்லா : சிம்லா கோடை வாசஸ்தலத்தில் தங்கியிருந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இன்றுறு ஹெலிகாப்டர் மூலம் டில்லி திரும்பினார். இலங்கையில், தேர்தல் முடிந்து மீண்டும் அதிபராக பதவியேற்றப் பின், முதன் முறையாக அதிபர் ராஜபக்ஷே, இந்தியாவில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் அவரது மனைவி சிராந்தி, அந்நாட்டு அமைச்சர்கள... |
தமிழகம் | கொடநாடு சென்றார் ஜெயலலிதா | கோவை : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் கொடநாடு சென்றார். இன்று மதியம் தனி விமானம் மூலம் கோவை சென்ற அவர், பின்னர் கார் மூலம் மாலை கொடநாடு சென்றடைந்தார். |
தமிழகம் | திருவள்ளூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் கைது | திருவள்ளூர் : பி.ஏ., மட்டுமே படித்து விட்டு கிளினிக் நடத்திய போலி டாக்டர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த பாலவாக்கம் பகுதியில் தனஞ்செயன் என்பவர் நீண்ட காலமாக கிளினிக் நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் போலீசார் நடத்தி வரும் போலி டாக்டர்கள் வேட்டை திருவள்ளூரிலும் நடந்தது. இ... |
தமிழகம் | நெல்லையில் 12 பெண்கள் உள்பட 40 போலி டாக்டர்கள் சிறையிலடைப்பு | திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் 12 பெண்கள் உள்பட 40 போலி டாக்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நெல்லையில் நாங்குநேரி, வள்ளியூர், அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் போலி டாக்டர்களை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 40 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் கல்யாணிபுரம் சரோஜா(4... |
இந்தியா | முதியவரை மரத்தில் தொங்கவிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட் | ஜெய்ப்பூர் : 73 வயது முதியவரை கயிறால் கட்டி, மரத்தில் தொங்கவிட்டு கொடுமைப்படுத்திய 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலம் டோல்பூர் மாவட்டத்தில் உள்ள சாய்பா போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் 3 போலீசார் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ஜக்தேவ் என்ற 73 வயது முதியவரை போலீஸ் ஸ்டேஷன் வாசலில் உள்ள மரத்தில் ... |
தமிழகம் | குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் : 25 வீடுகள் சேதம் | நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட தீடீர் கடல் சீற்றத்தில் 25 வீடுகள் சேதம் அடைந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை வலுத்துள்ளது. நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை விடாமல் பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. குளச்சல், கோடிமுனை, குறும்பனை, ராமன்... |
இந்தியா | கிருஷ்ணதேவராயர் 500 வது ஆண்டு விழா : ஆந்திராவில் ஏற்பாடு | ஐதராபாத் : கிருஷ்ண தேவராயர் பட்டமேற்று 500 ஆண்டுகள் முடிவடைவதை ஒட்டி, ஐதராபாத்தில் நடக்கவிருக்கும் துவக்கவிழாவில் கலந்து கொள்ளும்படி, ஆந்திர மாநில முதல்வர் ரோசையா, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு கடிதம் எழுதியுள்ளார். விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் பட்டமேற்று, 500 ஆண்டுகள் முடிவடைவதை ஒட்டி, ஆந்திராவில் 500 வது ஆண்டு ... |
இந்தியா | பிளாஸ்டிக்கிற்கு பதில் காகித பையில் பிரசாதம் | குருவாயூர் : பிளாஸ்டிக் பைகளில் பிரசாதம் கொடுப்பதற்கு பதிலாக, காகிதப் பையில் கொடுக்க குருவாயூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது. கேரளாவில், குருவாயூர் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை முழு அளவில் கடைபிடிக்கும் வகையில், குருவாயூர் கோவிலில், பிளாஸ்டிக் பைகளில் பிரசாதம் வழங்குவத... |
தமிழகம் | சிவகங்கையில் 12 போலி டாக்டர்கள் கைது | சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பகுதியில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர். |
தமிழகம் | ஆத்தூரில் போலி டாக்டர்கள் கைது | ஆத்தூர் : ஆத்தூர் அருகே 3 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீரகனூர் பகுதியை சேர்ந்தவர் சீதாராமன்(59). 7வது படித்த இவர் ஹோமியோபதி பயிற்சி பெற்று ஆலோபதி மருத்துவம்பார்த்து வந்த இவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் விஜய் என்பவர் மருந்து கடை வைத்து கொண்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்... |
தமிழகம் | ராசிபுரத்தில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் | ராசிபுரம் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தண்ணீர் பந்தல்காட்டை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சுதா. பிரசவமாக இருந்த சுதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாலை 6.30 மணியளவில் அடுத்தடுத்து 3 குழந்தைகள் பிறந்தது. தாயும் குழந்தைகளும் நலமுடன் உள்ளனர். |
தமிழகம் | தமிழ் செம்மொழி மாநாடு பணி : அலுவலர்களுக்கு பயணப்படி | விருதுநகர் : தமிழ் செம்மொழி மாநாடு பணிகளுக்கு செல்லும் போலீசார், அரசு அதிகாரிகளுக்கு பயணப்படி, உணவுக்கட்டணம், தினப்படி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23 முதல் 28 வரை கோவையில் நடக்கிறது. பாதுகாப்பு பணிக்காக பல மாவட்டங்களில் இருந்து போலீசார், தீயணைப்புத்துறையினர் கோவை வரவழைக்கப்பட்டுள்ளனர். இதே ப... |
இந்தியா | சொல்கிறார்கள் | இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்கணும்: தபால்காரராக இருந்து, இன்று ஜி.ஆர்., கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கும் கணேசன்: என் அப்பாவிற்கு, விவசாயம் தான் பூர்வீகத் தொழில். நிலத்தின் விளைச்சல், குடும்ப பசியைப் போக்கவே சரியாக இருந்தது. இருந்தாலும், சிரமப்பட்டு உயர்கல்வி வரை முடித்தேன். கல்லூரி சென்று மேற்படி... |
இந்தியா | குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை முயற்சி | பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் சித்தூர் அருகே உறவினர் வீட்டிற்கு விருந்துக்கு வந்த தாய், இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று தானும் தற்கொலைக்கு முயன்றார்.சித்தூர் தேவாங்கபுரம் காடூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஜெயந்தி (28). இவர்களுக்கு ஜித்து (4) மற்றும் ஜிதின் (ஆறு மாதம்) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கட... |
தமிழகம் | தி.மு.க.,வில் முத்துசாமி இன்று ஐக்கியம் | அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த ஈரோட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முத்துசாமி, தன் ஆதரவாளர்களுடன் தி.மு.க.,வில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று இணைகிறார்.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டசபை தொகுதியில், 1989ம் ஆண்டு அ.தி.மு.க., இரண்டாக உடைந்த போது, ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெ... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேட்டி : மக்களுக்கு விரோதமாக செயல்கள் நடக்கும் போது பயப்படாமல் யாரையும் விமர்சிப்பது என் பிறவிக் குணம். அந்த வகையில் தி.மு.க.,வின் தவறுகளையும் தைரியமாக சுட்டிக் காட்டுவேன். இதில், பலருக்கு வருத்தங்கள், ஆத்திரங்கள் இருந்தால் நான் பொறுப்பல்ல.
பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி பேச்சு: பள்ளிகள், ... |
General | தங்கத்தாது வெட்டி எடுப்பதால் ஈய நச்சு: ஏழை குழந்தைகள் பலி | யர்கல்மா : நைஜீரியாவில் மர்மநோய் தாக்கி 160 குழந்தைகள் பலியான சம்பவம் அங்கே பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது. தங்கம் கிடைப்பதற்காக சுரங்கம் போல மண்ணை வெட்டியதால் ஈயநச்சு கலந்து பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.
ஆப்ரிக்க நாடானநைஜீரியாவின் வடபகுதி எல்லையை ஒட்டி சாம்ப்ரா மாகாணம் அமைந்துள் ளது. பின்தங்கிய அந்தமாகாணத... |
General | அமெரிக்க உயர் பதவிக்கு சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் மாணவர் தேர்வு | சென்னை, இந்திய தொழில்நுட்ப மையத்தைச்(ஐ.ஐ.டி.,) சேர்ந்த முன்னாள் மாணவர் சுப்ரா சுரேஷ், அதிபர் ஒபாமாவால், அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையின் இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் மாணவர் சுப்ரா சுரேஷ்(53). இவர் கடந்த 1977ம் ஆண்டு பி.டெக்., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். சென்ன... |
தமிழகம் | போலி டாக்டர்களை பிடிக்க அரசு அதிரடி வேட்டை : தமிழகம் முழுவதும் ஒரேநாளில் பலர் கைது | சென்னை : தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை பிடிக்க, அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவத்துறை அதிகாரிகளும், போலீசாரும் சேர்ந்து நேற்று ஒரே நாளில் நடத்திய அதிரடி வேட்டையில், 50க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொதுமக்களின் உயிரை பாதுகாக்கும் மருத்துவப் பணியில் அலோபதி, ஓமியோபதி, சித்தா, யுனானி... |
General | பயங்கரவாதி ஹெட்லியிடம் 7 நாட்கள் விசாரணை முடிந்தது | வாஷிங்டன் : அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி டேவிட் ஹெட்லியிடம், இந்திய அதிகாரிகள் விசாரணையை முடித்து விட்டனர். ஏழு நாட்கள் நடந்த விசாரணையின் போது, இந்திய குழுவினர் எந்தப் பிரச்னையையும், இடையூறுகளையும் சந்திக்கவில்லை என, அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. ஆனால், முழுத் தகவல்கள் வெளிவராது என்று கூறப்பட்டது.
மும்பைத் தாக... |
இந்தியா | நித்யானந்தாவுக்கு நிபந்தனை ஜாமீன் | பெங்களூரு : சிறையிலிருக்கும் நித்யானந்தாவுக்கு, கர்நாடக ஐகோர்ட், நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இன்றும், நாளையும் கோர்ட் விடுமுறை என்பதால், மேலும் இரண்டு நாட்கள் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நித்யானந்தா, திங்கட்கிழமை தான் வெளியில் வர வாய்ப்புள்ளது.
இமாச்சல பிரதேசத்தில், ஏப்ரல் 21ம் தேதி, கர்நாடகா மாநில ச... |
தமிழகம் | செம்மொழி மாநாடு : தள்ளிப் போகிறது மருத்துவ கவுன்சிலிங்? | சென்னை : எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, மருத்துவ கவுன்சிலிங் வரும் 28ம் தேதிக்கு தள்ளிப் போகும் என தெரிகிறது.
தமிழகத்தில... |
தமிழகம் | சாலை ஆய்வாளர், எலக்ட்ரீசியன் பணிகளுக்கு பதிவு மூப்பு சரிபார்ப்பு | திண்டுக்கல்: இரண்டாம் நிலை சாலை ஆய்வாளர், கிரேடு 1 எலக்ட்ரீசியன் பணியிடங்களுக்கு, உத்தேச பதிவு மூப்பு வெளியிடப்பட்டுள் ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அறிக் கை: இரண்டாம் நிலை சாலை ஆய்வாளர் பணி க்கு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சியுடன், அரசு ஐ.டி. ஐ., யில் டிராப்ட்ஸ்மேன் சிவில் அல்லது சர்வேயர் சான்றிதழ் தேர்ச்சியுடன் பதிவு ... |
தமிழகம் | குஜிலியம்பாறை பெரியகுளத்தில் தொடர்ந்து மண்,மரங்கள் கடத்தல் | குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை பெரியகுளத்திலிருந்து அனுமதியில்லாமல் மண் அள்ளுவது மட்டுமின்றி, ஏராளமான சீத்தை மரங்களையும் சிலர் வெட்டி வருகின்றனர். குஜிலியம்பாறை அருகேயுள்ள பெரிய குளத்தில், ஏராளமான சீத்தை மரங்கள் உள்ளன. தற் போது சிலர், மரங்கள் அனைத்தையும் வெட்டி போட்டுள்ளனர். இந்த குளத்தில் களிமண், செம் மண் கிடைப்பதால், இ... |
இந்தியா | ரயில்வே பணியிடம்: 10 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர் | புதுடில்லி : இரண்டாயிரம் உதவி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக நாளை (மே 13) நடக்கவுள்ள தேர்வில், 10 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். ரயில்வே ஸ்டேஷன்களில் காலியாக உள்ள 2,042 உதவி ரயில்வே ஸ்டேஷன் மாஸ் டர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு நாளை தேர்வு நடக்கிறது. நாடு முழுவதும் 1,907 தேர்வு மையங்களில் இத்தேர்... |
தமிழகம் | பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி போலீசார் பிரசாரம் | திண்டுக்கல்: பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி போலீசார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்கள், பள்ளிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டத் தில் அதிக விபத்துக்கள் நடப்பதால் நேற்று எஸ்.பி., முத்துச்சாமி, கூடுதல் எஸ்.பி.,க்கள் பொன் சிவானந்தம், சிவக்குமார் தலைமையில் விழிப் புணர்வு ஏற்படுத்த 100 இடங்களில் நோ... |
தமிழகம் | திருப்பூர் மில் உரிமையாளர் கொலை கொடைக்கானல் மலையில் உடல் வீச்சு; 2 மாதங்களுக்கு பின் வெளியான உண்மை.. | பழநி: திருப்பூர் மில் உரிமையாளர் கொலை செய்யப்பட்டு கொடைக்கானல் மலைபாதையில் உடலை வீசியது 2 மாதங்களுக்கு பின் தெரிய வந்துள்ளது. பழநியில் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகிக்கும் வகையில் மாருதி வேன் ஒன்று வந்தது. திருப்பூரை சேர்ந்த டிரைவர் ராஜேஷ் முன்னுக்கு பின் முரணான தகவலை தந்... |
தமிழகம் | சின்னாளபட்டியில் போலி டாக்டர் கைது | சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சின்னாளபட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணியன்.பொதுசுகாதார துறையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர் தனது வீட்டில் கிளினிக் நடத்தி அலோபதி முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்துள்ளார்.நேற்று போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனைய... |
தமிழகம் | சிறையில் கைதி சாவு போலீசார் விசாரணை | திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருந்த கைதி நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார். மதுரை மேல்நாச்சிபுரம் கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன்(60). இவர் கடந்த 3.3.2010 வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் நேற்று மாலை சிறு நீர் கழிக்க சென்ற இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏ... |
தமிழகம் | ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணி: தர்மபுரியில் பொது மக்கள் பரிதவிப்பு | தர்மபுரி: தர்மபுரி நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் துவங்கப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும், ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதால், பொதுமக்கள் பல்வேறு துயரத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட தலைநகர் அந்தஸ்து பெற்ற தர்மபுரி நகரின் வளர்ச்சி மற்றும் சாலை கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் தாலுகா அளவில் உள்ளன. ஆனால், மக்கள் தொகை ந... |
தமிழகம் | சென்சஸ் பணியில் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம்,கலெக்டர் தகவல் | பழநி: சென்சஸ் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட நேரம் ஒதுக்கி தருவதற்கு தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளதாக கலெக்டர் வள்ளலார் தெரிவித்தார். கடந்த ஜூன் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வகுப்பு நேரத்தில் சர்வேக்கு செல் வதால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது பாதிப்பதாக புக... |
தமிழகம் | நிலக்கோட்டையில் நில மோசடி | நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் நில மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். நிலக்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஏட்டு பொன்னையா.இவரது தாயார் பழனியம்மாள் பெயரில் கோடாங்கிநாயக்கன்பட்டியில் 10 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது. தாயார் 98ல் இறந்த பின் நிலத்தை பிரிக்க மகன்கள் ஏற்பாடு செய்தனர்.நிலம் மைக்கேல் பாளையத்தை சேர்ந்த மரியசாம... |
இந்தியா | இந்திய கம்யூ., செயற்குழு ஐதராபாத்தில் இன்று துவக்கம் | ஐதராபாத் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று நாள் தேசிய குழு கூட்டம் இன்று ஐதராபாத்தில் துவங்குகிறது.மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில், இடதுசாரி கட்சிகளுக்கு தோல்வி ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று நாள் தேசிய குழு கூட்டம், ஐதராபாத்தில் இன்று துவங்குகிறது. கட்சியின் முக்கிய தலைவர்க... |
தமிழகம் | காலியாக உள்ள டி.எஸ்.பி., பணியிடம் | குஜிலியம்பாறை: வேடசந்தூர் புறநகர் டி.எஸ்.பி., பணியிடம் இரண்டு மாதமாக காலியாக உள்ளது.வேடசந்தூர் தாலுகாவில் உள்ள வேடசந்தூர், எரியோடு, வடமதுரை, வடமதுரை மகளிர், குஜிலியம்பாறை, கூம்பூர் ஆகிய ஸ்டேஷன்கள் வேடசந்தூர் புறநகர் டி.எஸ்.பி., கட்டுப்பாட்டில் உள்ளது. ஐம்பது கி.மீ., சுற்றளவை உள்ளடக்கிய இந்த எல்லையில், சமீப காலமாக கொலை,... |
இந்தியா | நக்சல்களை ஒடுக்க ராணுவம்?முடிவு எடுப்பதில் இழுபறி | புதுடில்லி :மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்துவது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், எந்தவித முடிவுகளும் எட்டப்படவில்லை.
மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில், அம்மாநில போலீசாரும், துணை ராணுவப்படையினரும் இணைந்து, "பசுமை வேட்டை' என்ற பெயரில... |
தமிழகம் | அப்பாவுபிள்ளைபட்டி வடிகால் வசதி தேவை | நிலக்கோட்டை: அப்பாவுபிள்ளைபட்டிக்கு வடிகால் வசதி செய்து தர இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடாங்கிநாயக்கன் பட்டி ஊராட்சியில் உள் ளது அப்பாவுபிள்ளைபட்டி. இக்கிராமத்தில் கழிவு நீர் செல்ல வடிகால் வசதி இல்லை. நிலக்கோட்டை- சின்னமநாயக்கன் கோட்டை செல்லும் ரோட்டின் அரு கே தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் கொசு உற்பத்திக்கு... |
தமிழகம் | ஹோமியோபதி இலவச மருத்துவ மையம் துவக்கம் | தர்மபுரி: தர்மபுரி சித்தேஸ்வரா நகர் பழைய குவார்டர்ஸ் பஸ் ஸ்டாப் அருகே ஆனந்த மார்க்க ஆசிரம வளாகத்தில் ஹோமியோபதி இலவச மருத்துவ மையம் துவக்க விழா இன்று (ஜூன் 12) காலை 10 மணிக்கு நடக்கிறது.
ஆனந்த மார்க்க ஆசிரம ஆச்சார்ய ராசசித்தானந்த அவதூத் சுவாமி தலைமை வகித்து, கடவுள் வாழ்த்துடன் துவக்கி வைக்கிறார். பிரம்ம ஞான சங்க தலைவர்... |
தமிழகம் | இலக்கியம் நெறிப்படுத்தும் முத்துச்சாமி எஸ்.பி.,பேச்சு | திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இலக் கியக்களம் அமைப்பின் கூட்டம், கலெக்டர் வள்ளலார் தலைமையில் நடந் தது. அவர் பேசியதாவது: இலக்கியத்தை பாமரர்களுக்கும் கொண்டு சேர்ப் பதே இந்த அமைப்பின் நோக்கம். நல்ல கருத்து பரிமாற்றுகளுடன் பல்வேறு துறை அதிகாரிகள் பங் கேற்பதால்,அரசு திட்டங் களை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். இது தொடர்ந்து இ... |
தமிழகம் | உண்ணாவிரதம் | தர்மபுரி: தர்மபுரி பாரதிபுரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன் ஐ.டி.ஐ., தொழில் பழகுனர் பயிற்சி முடித்தவர்கள் சார்பில் வேலை வாய்ப்பு வழங்க கோரி உண்ணாவிரதம் நடந்தது.
மாநில பொது செயலாளர் மனோகரன், மாநில தலைவர் பத்மநாபன் ஆகியோர் தலைமை வகித்தார். பொருளாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார், தர்மபுரி செயலாள... |
தமிழகம் | கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவி விண்ணப்பங்கள் வரவேற்பு | காஞ்சிபுரம் : தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் தலைக்கவசம், மூக்கு கவசம் மற்றும் காது கேட்கும் கருவி பெற விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு தலைக்கவசம், மூக்கு கவசம், காது கேட்கும் கருவி நலவாரியம் மூலம் வழங்கப்பட உள்ள... |
தமிழகம் | 2011ல் திண்டுக்கல்-பழநி அகல ரயில் பாதை பணி முடிவு! சித்தன் எம்.பி., தகவல். | பழநி: திண்டுக்கல்-பழநி அகல ரயில் பாதை பணி மார்ச் 2011-ல் முடியும் என சித்தன் எம்.பி., கூறினார்.தொப்பம்பட்டியில் அவர் கூறியதாவது: திண் டுக்கல்-பழநி இடையே நான்குவழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது. இதற்கான சர்வே உட்பட அடுத்தகட்ட பணி விரைவில் துவங்கும். திண்டுக்கல்-பழநி அகலரயில்பாதை பணி மார்ச் -2011-ல்முடியும... |
தமிழகம் | மணல் திருடிய 5 பேர் கைது | காஞ்சிபுரம் : சாலவாக்கத்தில் மாட்டு வண்டியில் மணல் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.சாலவாக்கம் அடுத்த திருமுக்கூடல் அருகே பாலாற்றிலிருந்து மாட்டு வண்டியில் சிலர் மணல் திருடுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாலவாக்கம் போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் காலை பாலாற்றி... |
தமிழகம் | ஆக்கிரமிப்புகளை தடுக்க மாற்று நடவடிக்கை தேவை | வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு மீண்டும் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானல், குமுளி,தேக்கடி,சுருளி,கும்பக்கரை ஆகிய சுற்றுலா இடங்களுக்கு செல்வோர் வத்தலக் குண்டு வழியாக செல்கின்றனர். இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள்,பொதுமக்கள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர... |
தமிழகம் | ரத்தின விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் | செங்கல்பட்டு : செங்கல்பட்டு அண்ணாநகர், ரத்தின விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 14ம் தேதி (நாளை மறுதினம்) நடக்கவுள்ளது. இக்கோவிலில் புதிதாக வள்ளி தேவசேனா சமேத சண்முக சுப்பிரமணியசுவாமி, பக்த ஆஞ்சநேயர், அய்யப்பன், துர்கை அம்மன், நவக்கிரக மூர்த்திகள், சொர்ணாம்பிகை சமேத சுவர்ணபுரீஸ்வரர் சன்னிதி ஆகியவை, ஒரு கோடி ரூபாய் மத... |
தமிழகம் | இன்ஜினியரிங் மாணவி தற்கொலை | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே இன்ஜினியரிங் கல்லூரி மாணவி, விடுதியில் தூக்கு போட்டு இறந்தார்.நெய்வேலியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகள் வித்யாலட்சுமி(23); காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் பகுதியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் எம்.சி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். நேற்று காலை வயி... |
தமிழகம் | தெரு நடுவே மின்கம்பங்கள் பாரைப்பட்டி மக்கள் அவதி | வடமதுரை: பாடியூர் பாரைப்பட்டியில் தெருவின் நடுவே இருந்த மின்கம்பங்களை இடம் மாற்றம் செய்யப்படாமல் சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கனரக வாகனங்கள் ஊர் மந்தையை தாண்டி கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. பிரதான வழியான சந்தனவர்த்தினி ஆற்றுப்பாலமும் ஒவ்வொரு வெள்ளத்திலும் சேதமடைந்துவிடுவதால் கிராம மக்கள் மாற்றப... |
தமிழகம் | காஞ்சியில் மழை | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக உத்திரமேரூரில் 53 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக திருக்கழுக்குன்றத்தில் 47.60, செய்யூரில் 40, மதுராந்தகத்தி... |
தமிழகம் | காஞ்சி, திருவள்ளூரில் 2 பேர் கொலை வாய்த்தகராறு, கள்ளக்காதல் காரணம்கொடூரம்! | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் ஒரே நாளில் இரண்டு வாலிபர்கள், கொலை செய்யப்பட்டது அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள் ளது. இது தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, மேற்கு தாம்பரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த விஜயன் மகன் கோபி (23); பி.ஏ., பட்டதாரி.இவரது தாய்மாமா தனசேகர், திருப்போரூர் அட... |
தமிழகம் | செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல் | செங்கல்பட்டு : செங்கல்பட்டில் சாலையோரக் கடைகள் அதிகரித்துள்ளதாலும், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.செங்கல்பட்டில் பழைய ஜி.எஸ்.டி., சாலை, ராஜாஜி தெரு, அண்ணாசாலை, மேட்டுத்தெரு ஆகியவை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகள். ஜி.எஸ்.டி., சாலையில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், ரயில் நில... |
தமிழகம் | போலி டாக்டர்கள் இருவர் கைது | காஞ்சிபுரம் : தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து போலி டாக்டர்கள் குறித்து நேற்று சோதனை நடத்தினர். காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சோதனை நடந்தது. எம்.பி.பி.எஸ்., படிக்காமல் கிளினிக் நடத்தியதாக வாலாஜாபாத்தில் சுந்தர்ராவ்(54), திருக்கழுக்குன்றத்தில் கலைச்செல்வி(28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும... |
தமிழகம் | டவுன் பஸ் டிரிப் நிறுத்தம் பல கிராம மக்கள் பாதிப்பு | வடமதுரை: கரிவாடன்செட்டிபட்டி க்கு இரவில் இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் சேவை நிறுத்தப்பட்டதால் மில் தொழிலாளர்கள் கிராம மக்கள் பாதிப்படைந்துள் ளனர். திண்டுக்கல் இருந்து வடமதுரை வழியே வழியே வேலாயுதம்பாளையத்திற்கு காலை 6 மணிக்கு வந்து சென்ற அரசு டவுன் பஸ்சையும், இரவு 9 மணிக்கு வேலாயுதம்பாளையம் வரை வந்துவிட்டு வேடசந்தூர் சென்ற... |
தமிழகம் | சமுதாய வானொலி சேவைக்காக கிராமங்களில் ஆய்வு | மாமல்லபுரம் : கல்பாக்கம் சமுதாய வானொலி சேவைக்கான சமூகப் பொருளாதார ஆய்வு, சுற்றுப்புற கிராமங்களில் நடத்தப்பட்டது.அணுசக்தி துறையைச் சேர்ந்த கல்பாக்கம் நிர்வாகக்குழு சார்பில், கல்பாக்கம் சமுதாய வானொலி துவக்கப்படுகிறது. வானொலி நிர்வாகக்குழு அமைத்து ஒலிபரப்பு அனுமதி பெறுவது உட்பட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்திராகாந்... |
தமிழகம் | ஊராட்சிகளில் நிதி இல்லாததால் பணி முடக்கம்! சம்பளமின்றி தவிக்கும் ஊழியர்கள்... | வத்தலக்குண்டு: கிராம ஊராட்சிகளுக்கு மூன்று மாதங்களாக மாநில நிதி வராததால் பணிகள் பாதிப்படைந்துள்ளன. தமிழகத்தில் 12,618 கிராம ஊராட்சிகள் உள்ளன. அரசிடமிருந்து மாநில நிதிக்குழு மானியம், கேளிக்கை வரி, முத்திரைத்தாள் கட்டணம், மின் கட்டணம் ஆகிய வகைகளில் ஊராட்சிகளுக்கு நிதி வழங்கப்படும். இவற்றைக் கொண்டு ஊராட்சிகளில் சிறு,சிறு ... |
தமிழகம் | புழல் சிறையில் மீண்டும் கஞ்சா | புழல் : புழல் சிறை வளாகத்தில் மீண்டும் மூன்று கஞ்சா பொட்டலங்கள் நேற்று கைப்பற்றப்பட்டன.வெளிஇடங்களில் கிடைக்காத அளவிற்கு சென்னை புழல் மத்திய சிறையில் கஞ்சா, மொபைல் போன் புழக்கம் அதிகரித்துள்ளது. சிறை போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தாலும், வெளியில் இருந்து சிறையினுள் அவை வீசப்பட்டு வருகின்றன.புதிய கைதிகள் தொற்றுநோய் த... |
தமிழகம் | கொடுங்கையூர் கோவில் உண்டியல் உடைப்பு இரவுக் கொள்ளையர்கள் அட்டூழியம் | கொடுங்கையூர் : கோவில் உண்டியலை உடைத்த இரவுக் கொள்ளையர்கள் அதில் இருந்த காணிக்கைப் பணம், நகைகளை அள்ளிச் சென்றனர்.சென்னை கொடுங்கையூர் ஜம்புலி தெருவில் வேம்புலியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் வைக்கப்பட்டுள்ள இரண்டரை அடி உயர உண்டியல் ஆண்டிற்கு ஒருமுறை திருவிழாவின் போது திறக்கப்படுவது வழக்கம்.திருவிழா நெருங்கும் நிலையில் க... |
தமிழகம் | ரயில் மோதி கணவன், மனைவி பலி திருமணத்திற்கு வந்தபோது பரிதாபம் | குரோம்பேட்டை : குரோம்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற கணவன், மனைவி இருவரும் மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சகோதரரின் மகள் திருமணத்திற்கு வந்த போது நடந்த இந்த சம்பவம் உறவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, நங்கநல்லூரை சேர்ந்தவர் பாஸ்கர் (54). டில்லியில் வசித்து... |
தமிழகம் | ஏர்போர்ட்டில் ரூ.80 லட்சம் கடத்தல் பொருட்கள் பறிமுதல் | திரிசூலம் : சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட, 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், மெமரி கார்டுகள், ராம்ஸ்களை வருவாய் புலனாய்வுப் பிரிவு இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்தூனர்.வருவாய் புலனாய்வுப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: சிங்கப்பூரில் இருந்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.