category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
ஜூஸ் தந்து நகை பறிப்பு: ஓராண்டிற்கு பின் புகார்!
பழநி: பழநியில் ஜூஸ் தந்து பெண்ணிடம் நகை பறித்த நபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.கர்நாடக மாநிலம் நஞ்சன்கூட்டை சேர்ந்த மல்லப்பன் மனைவி சரோஜா(40). கடந்த ஆண்டு ஜூன் 12ல் இவர் சத்தியமங்கலம் பிரகாஷூடன் பழநிக்கு உறவினருக்கு பெண் பார்க்க வந்தார். பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கடையில் ஜூஸ் வாங்கி தந்த பிரகாஷ், சரோஜா அணிந்தி...
தமிழகம்
போலி குளிர்பானம் தயாரிப்பு: அண்ணன், தம்பி கைது
பரங்கிமலை : பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி குளிர்பானங்கள் தயாரித்து, விற்பனை செய்த அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.பழந்தண்டலம், திருவள்ளுவர் தெருவில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி குளிர்பானங்கள் தயாரிப்பதாக புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிற்கு தகவல் கிடைத்தது.கமிஷனர் உத்தரவுப்படி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் அழகு மற...
தமிழகம்
தற்கொலை
வடமதுரை: செங்குறிச்சி புதுப்பட்டியைச் சேர்ந்த வெள்ளைத் துரை மகள் முருகேஸ்வரி(18). திருமணமாகவில்லை. இவர் இதே கிராமத்தை சேர்ந்த திருமணமான நாகன் என்பவருடன் தொடர்பு வைத்திருந்தார். இதனை நாகன் மனைவியும், வெள்ளைத்துரை குடும்பத்தினரும் கண்டித்தனர். இதனால் வெறுப்படைந்த முருகேஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகம்
வேலை தேடிச் சென்ற பெண் மாயம்
திருமுல்லைவாயல்:அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் நடராஜன். இவரது மகள் தேவிகா (23).கம்ப்யூட்டர் பயிற்சி முடித்துள்ள இவர், கடந்த 8ம் தேதி வேலை தேடி அமைந்தகரை பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.இவரது தந்தை நடராஜன் கொடுத்த புகாரின் பேரில், திருமுல்லைவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
வாலிபர் மர்மச்சாவு
ஆவடி : ஆவடி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு(30). அதே பகுதியில், இவர் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவடி போலீசார் பிணத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், பாபு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவத...
தமிழகம்
நகை, பணம் திருட்டு
வடமதுரை: வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (26). ஒலிபெருக்கி நிலையம் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு செந்தில் குமார் வெளியூரைச் சென்றதையடுத்து மனைவி தனலட்சுமி தனது மாமியார் அறையில் தூங்க சென் றார். நேற்று அதிகாலை மர்மக்கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 8 பவுன் நகை, 43 ஆயிரம் ரூப...
தமிழகம்
வீட்டு மனை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி: வாலிபர் கைது
ஆலந்தூர் : வீட்டு மனை வாங்கித் தருவதாக நாடகமாடி பெண்ணிடம் 10 லட்சம் ரூபாயை ஏமாற்றிய வாலிபரை புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.கொரட்டூர், தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வசிப்பவர் ராஜன்; இவரது மனைவி ஜெயந்தி(39); கேட்ரிங் தொழில் செய்பவர். இவர், வீட்டுமனை வாங்க, ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ...
தமிழகம்
மாணவர்களுக்கு உதவி வழங்கல்
திண்டுக்கல்: மருதாநதி அணை ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில், எழுது பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சேசுராஜ் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நடராஜன், மாணவர்களுக்கு எழுது பொருட்களை வழங்கினார். கிராம கல்விக்குழு தலைவர் அழகு மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற் றும் பொதுமக்கள்...
தமிழகம்
திருமுறை மாநாடு
பழநி: கீரனூர் சன்மார்க்க குருகுலத்தில் திருவருட்பா திருமுறை மாநாடு துவக்க விழா நடந்தது. கலெக்டர் வள்ளலார் தலைமை வகித் தார். சித்தன் எம்.பி., முன் னிலை வகித்தார். மாநாடு 3 நாட்கள் நடக்கிறது. நிறுவனர் குலபதி குப்புச்சாமி தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம்
சிறு மழைக்கே சேறும், சகதியுமாக மாறிய சாலை
அம்பத்தூர் : சில தினங்களாக பெய்து வரும் சிறு மழையால் பொதுமக்கள் பயன்படுத்தும் அம்பேத்கர் நகர் சாலை சேறும், சகதியுமாக மாறியதால் பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் அமைந்துள்ளது அம்பேத்கர் நகர், மூர்த்தி நகர். இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வ...
தமிழகம்
ரூ.4 கோடி மதிப்புள்ள பெயின்ட் எரிந்து நாசம்
அம்பத்தூர் : அம்பத்தூர் பெயின்ட் கம்பெனியில், நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கம்பெனி சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.அம்பத்தூர்-மேனாம்பேடு சாலையில் பட்டரவாக்கம் பகுதியில் தனியார் பெயின்ட் கம்பெனி இயங்கி வருகிறது. கடந்த 8ம் தேதி, இரவு 7 மணியளவில் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.பேரல்கள...
தமிழகம்
விவசாய உபகரணம் வழங்கல்
பழநி: வனத்துறை சார்பில் மலைவாழ்பழங்குடி மக்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டது. குதிரையாறு, மண் திட்டு, பொந்துப்புளி ஆகிய பகுதியை சேர்ந்தவர்களுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன. அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். ரேஞ்சர் தர்மராஜ் முன்னிலை வகித்தனர். வன ஊழியர்கள், மலைவாழ் மக்கள் பலர் பங்கேற்றனர்...
தமிழகம்
நீரில் மூழ்கிய வாலிபர் பலி
பழநி: அமரபூண்டி அருகே கல்குவாரியில் முகம் கழுவ சென்ற அடையா ளம் தெரியாத வாலிபர்(30) நீருக்குள் விழுந்தார். நீச்சல் தெரியாததால் மூழ்கி இறந்தார். நிலைய தீயணைப்பு அதிகாரி காளிதாஸ் தலைமையிலான வீரர்கள் உடலை மீட்டனர். இறந்தவர் யார், எந்த ஊர் என ஆயக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
ஒருவர் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப் பட்டியை சேர்ந்தவர் முகம் மது மைதீன்(27). இவர் சைக்கிளில் அங்குவிலாஸ் இறக்கத்தில் வரும் போது, எதிரே வந்த லாரி மோதி இறந்தார். இது குறித்து நகர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
காதலித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வேறு பெண்ணை மணக்க முயன்றவர் கைது
சென்னை : காதலித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து, வேறு பெண்ணை திருமணம் செய்ய இருந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த டிரைவரும் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் அடுத்த அம்பல், பிரதான சாலையை சேர்ந்த சின்னப்பா மகன் பாலமுருகன் (30). சென்னை, பாரிமுனை தம்பு செட்டி தெருவில், சரவணா டிரேடர்ஸ் என்ற பெயரி...
தமிழகம்
கோயில் திருவிழா
தாண்டிக்குடி: தாண்டிக்குடி மதுரைவீரன், பட்டாளம்மன் கோயில் திருவிழா நடந் தது. விழாவில் சக்தி கரகம் எடுத்து சன்னதி வருதல், மாவிளக்கு எடுத்து விநாயகர் கோயிலிருந்து சுவாமி சிலைகள் கண் திறக்கப் பட்டு நகர் வலம் வந்து சன்னதி அடைதல், அக்னிசட்டி, பொங்கலிட்டு கிடா பலியிட்டு அபிஷேக ஆராதனை நடந்தன. மஞ்சள் நீராட்டுடன் சக்தி கரகம் பூ...
தமிழகம்
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு
கிருஷ்ணகிரி: அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் துபாய் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் எலக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பராக பணிபுரிய திருச்சியில் நடக்கும் ஆட்கள் தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம். கலெக்டர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை: துபாய் நாட்டில் உள்ள ஒர் முன்னணி நிறுவனத்தில...
தமிழகம்
பள்ளி விடுதி ஆசிரியர், காப்பாளர் பொது மாறுதல் கலந்தாய்வு கூட்டம்
திருவள்ளூர் : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர், காப்பாளர் மற்றும் காப்பாளினி ஆகியோருக்கு பொது மாறுதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறும்.திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையி...
தமிழகம்
போதையில் வாலிபரை தாக்கிய மூவர் கைது
திருவள்ளூர் : சோழவரம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் மணி மகன் உலகநாதன்(26). இவர், நேற்று முன்தினம் காலை டிபன் வாங்க கடைக்குச் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரே குடிபோதையில் வந்த இதே பகுதியைச் சேர்ந்த முகமது இசாத்(24), கார்த்திகேயன்(24) கவுதம்(23) ஆகிய மூவரும், உலகநாதனை வழிமறித்து உருட்டுக் கட்டையால் தாக்கினர். பலத்...
தமிழகம்
வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல்: நால்வருக்கு வலை
திருத்தணி : மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு, கொலை மிரட்டல் விடுத்த கணவன் உட்பட நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.திருத்தணி சித்தூர் சாலையில் வசிப்பவர் ராமச்சந்திரன் மகன் யுவராஜ். இவருக்கும், தலையாரிதாங்கல் கிராமத்தை சேர்ந்த நந்தினி (19) என்பவருக்கும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குழந்தை இல்...
தமிழகம்
மாற்றுத்திறன் கல்வி திட்ட பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் உள்ளடங்கிய கல்வி திட்டத்தில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்க்கப்படுகிறது. கலெக்டர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள...
தமிழகம்
பீர் தட்டுப்பாடு அதிகரிப்பு சரக்கு கிடைக்காமல் தவிப்பு
திருத்தணி : அரசு டாஸ்மாக் கடைகளில், பீர் தட்டுப்பாட்டால் குடிமகன்கள் ஆந்திர மாநில எல்லைகளுக்கு சென்று குடிக்கும் நிலை உருவாகி வருகிறது.திருத்தணி நகராட்சியில் மொத்தம் 13 அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளது. கோடை காலத்தில் பீர் விற்பனை அதிகமாக இருக்கும். இந்நேரங்களில் டாஸ்மாக் கடைகளிலும், பீர் சப்ளை அதிகமாக கிடைக்கும். ஆனால், கட...
தமிழகம்
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
திருவள்ளூர் : குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தலைமையில் உறுதிமொழியை, அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஏற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு பள்ளியில் படித்து வரும் இருளர் இனத்தை சேர்ந்த மாணவ, மாணவியரும் இலவச சீருடைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்....
தமிழகம்
மாணவர் சேர்க்கை ஊர்வலம்
மண்டபம்: மண்டபம் ஒன்றியம் ஆக்கிடாவலசை துவக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்திய ஊர்வலம் ஊர் தலைவர் காளிமுத்து தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் கோமகன் முன்னிலை வகித்தார். பின் நடந்த கிராம கல்வி குழு கூட்டத்தில் கிராமகல்வி குழு தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார். பொருளாளர் மலைராஜன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாள...
தமிழகம்
பாதியில் நிற்கும் தொண்டி ஸ்டேஷன் கட்டடப் பணி! போலீசார் அதிருப்தி
தொண்டி: தொண்டி போலீஸ் ஸ்டேஷன் கட்டுமான பணிகள் பாதியில் நின்றதால் போலீசார் அதிருப்தியடைந்துள்ளனர். தொண்டியில் போலீஸ் ஸ்டேஷன் பாழடைந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது. புதிய கட்டடம் கட்டவேண்டும் என்று இப்பகுதி மக்களின் கோரிக் கையை ஏற்று புயல்காப்பகம் அருகே புதிய ஸ்டேஷன் கட்ட முடிவு செய்யபட்டது. 33லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செ...
தமிழகம்
போலி டாக்டர்கள் இருவர் கைது
பரமக்குடி: பரமக்குடியை அடுத் துள்ள நயினார்கோவில் மற்றும் காரடர்ந்தகுடியில் டாக்டர்கள் என்ற போர்வையில் போர்டு வைத்து மருத்துவம் செய்து வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். நயினார்கோவில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜெயராம் கொடுத்த புகாரின்படி, நயினார்கோவிலில் பைசல் கருணை(60) காரடர்ந்தகுடியில் அப்துல்ஹமீது(53...
தமிழகம்
வேதை அருகே கோவில் பொருட்கள் திருட்டு
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கோவில் கேட்டை உடைத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது. வேதாரண்யம் அடுத்த வடமழை மணக்காடு கிராமத்தில் சேர்வராயர் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்து, கோவில் நிர்வாகி குமரவேல் அங்கு சென்று பார்த்தார். கோவில் கிரில் கேட் உடைக்கப்பட்டு...
தமிழகம்
அக்காவை கொலை செய்த தம்பிகள் கைது: தாய், மனைவிக்கு வெட்டு!
பேரையூர்: மனைவியுடன் சேர்ந்து வாழாததை கண்டித்த அக்காவை கொலை செய்த தம்பிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். பேரையூரை சேர்ந்தவர் சந்திரநாதன் மனைவி ராஜம்மாள்(50). இவர்கள் தனது மகள் ராஜேஸ்வரியை ராஜம்மாளின் சகோதரர் பூபதி(30)க்கு கடந்த பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். பூபதியின் மோசமான பழக்கவழக்கத்தால் ராஜே...
தமிழகம்
குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு முகாம்
சாயல்குடி: சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேல்டு விஷன் சார்பாக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஜமீன்தார் வி. வி. எஸ். எ.சிவஞாணபாண்டியன் தலைமை வகித்தார். கடலாடி ஒன்றிய தலைவர் ராஜசேகர், துணை தலைவர் சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் தங்கப்பாண்டியன், உதவி தலைமை ஆசிரியர் கேசவபாண்டியன் மு...
தமிழகம்
மாணவர்களிடம் பள்ளிகளில் தாராள நன்கொடை வசூல்! கவலையில் உறைந்து நிற்கும் பெற்றோர்கள்...
ராமநாதபுரம்: மாவட்டத்தில் பள்ளிகள் சில மாணவர்களிடம் நன்கொடை பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளதால், பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். வழக்கம் போல இம்முறையும் அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை. பின் தங்கிய ராமநாதபுரம் மாவட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல கல்வி அவசியமாக உள்ளது. அதிக அளவில் கல்வி நிறுவனங்கள் இருந்தும், இந்த குறை தொடர்ந்...
தமிழகம்
ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல்கண்டுகொள்ளாத பேரூராட்சி
கமுதி: கமுதியில் ஆக்கிரமிப்பில் போடப்பட்ட ரோட்டோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கமுதியில் பெரும்பாலான பகுதிகளில் கடைகாரர்களால் ரோடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள் ளது. இதனால் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அப்பகுதி தாண்டி செல்லும் பஸ்கள், லாரிகள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றன. கடைகளில் ...
தமிழகம்
கடைகாரர்களுக்கு டி.எஸ்.ஓ., எச்சரிக்கை !
ராமநாதபுரம்: கடைகளில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறிய அதிகாரிகள் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர். ராமநாதபுரத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப கடைகளும் அதிக அளவில் பெருகிவிட்டன. லாபத்தை கணக்கில் கொண்டு சில கடைகளில் தரமற்ற மற்றும் காலாவதி பொருட்களை விற்கின்றனர். இதை வாங்கி உபயோகிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான இழப்...
தமிழகம்
பள்ளி வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு கருவி : தமிழக அரசு உத்தரவு
சென்னை : பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி வாகனங்கள் விபத்துகளில் சிக்குவதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது அரசு பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில்...
தமிழகம்
புகையிலை ஒழிப்பு கருத்தரங்கம்
பரமக்குடி: பரமக்குடி சுகாதாரத்துறை சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தின கருத்தரங்கம் சவுராஷ்ட்ரா மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி முதுகலை ஆசிரியர் நாகராஜன் வரவேற்றார். தலைமையாசிரியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், சுகாதாரதுறை துணை இயக்குனர் டாக்டர் மாலதி பேசினார். ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்....
தமிழகம்
காட்டுப்பரமக்குடி அந்தோணியர் ஆலய விழா
பரமக்குடி: காட்டுப்பரமக்குடி தூய பதுவை அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றுடன் துவங்கியது. திருவரங்கம் பாதிரியார் அந்தோணிச்சாமி கொடியேற்றினார். ஆலய வளாகத்தில் நவநாள் திருப்பலி, சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற்றது. பரமக்குடி உதவி பாதிரியார்ஆண்டனிராஜ், சிவகங்கை பல்நோக்கு சேவைசங்க துணைச் செயலர் டென்சிங்ராஜன் கூட்டு திருப்பலி ...
தமிழகம்
பாண்டமங்கலத்தில் ரேஷன் குறைதீர் கூட்டம்
ராமநாதபுரம்: பாண்டமங்கலத்தில் ரேஷன் குறைதீர் கூட்டம் நெல்லை வேந்தன் டி.எஸ். ஓ., தலைமையில் நடந்தது. 22 மனுக்கள் பெறப்பட்டு அதற்குரிய தீர்வளிப்பதாக சம்மந்தப் பட்ட மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்ற அதிகாரிகள், அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். பறக்கும் படை...
தமிழகம்
அரசு பள்ளியில் கட்டட வசதி இல்லை, மரத்தடி நிழில் படிக்கும் பரிதாபம் !
சாயல்குடி: மாரியூர் அரசு மேல்நிலை பள்ளியில் கட்டட வசதி இல்லாமல் மரத்தடி நிழில் படிக்கும் பரிதாபநிலை ஏற்பட்டுள் ளது. சாயல்குடி அடுத்த எஸ். மாரியூரில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. 400 மாணவ, மாணவிகளுக்கு மேல் படித்து வருகினறனர். மாணவர்கள் கட்டட வசதியில்லாமல் மரத்தடி நிழலில் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆ...
தமிழகம்
குழந்தைகளை பாதுகாக்க உறுப்பினர்கள் நியமனம்
ராமநாதபுரம்: குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்காக சமூகப்பணி உறுப்பினர்களை கூடுதலாக நியமிக்க உள்ளனர். குழந்தைகளின் பராமரிப்பு பாதுகாப்பை கவனிக்கும் விதமாக சமூகபாதுகாப்பு துறை மூலம் இளைஞர் நீதி குழுமம் கடந்த 2006ல் தொடங்கப்பட்டது. திருத்தப்பட்ட சட்டம் மற்றும் விதிகளின் படி அமைக்கப்பட்ட இந்த குழுமமானது அனைத்து ...
தமிழகம்
மன்னார் வளைகுடாவில் பலத்த காற்று...கடல் சீற்றத்தால் மீனவர்கள் அச்சம்!
கீழக்கரை: மன்னார் வளைகுடாவில் நேற்று மாலை பலத்த காற்று வீசியதால் கடல் சீற்றம் ஏற்பட்டது. பருவமழை தொடங்கிய நிலையில் தென்மாவட்டங்களில் பரவலான மழை இருந்தும், கடலோர ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து வெயில் காற்று வீசிவந்தது. நேற்று மாறுதலாக மதியம் முதல் குளிர்ந்த காற்று வீசியது. மன்னார் வளைகுடாவில் கடல் அலையின் சீற்றம் அத...
தமிழகம்
இரு மாவட்டத்திற்கு ஒரு அலுவலர்! தொழிலாளர்கள் தவிப்பு...
மானாமதுரை: தொழிலாளர் நல அலுவலர் இல்லாததால், ஆலைகளில் வேலையிழந்த தொழிலாளர்கள் பரிதவிக்கின்றனர். மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. ஆலை நிர்வாகத்திற்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளில், தொழிலாளர் நல அலுவலர் விசாரணை நடத்தி தீர்ப்பார். கடந்த மூன்று ஆண்டுகளாக அலுவலர் நியமிக்கப்படவில்லை. ராமநாதபுரம் தொழிலாள...
தமிழகம்
கால்பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு
காரைக்குடி: நோபல் கால்பந்து அகாடமிக்கான வீரர்கள் தேர்வு, வரும் 13 ம் தேதி காலை 8 மணிக்கு, காரைக்குடி சுப்பையா அம்பலம் பள்ளி மைதானத்தில் நடக்கவுள்ளது. தேர்வாகும் வீரர்களுக்கு பிளஸ் 1, 2 வகுப்புகளில் கல்வி, உணவு, இருப்பிட வசதி, கால்பந்து பயிற்சி இலவசமாக வழங்கப்படும். இந்திய கால்பந்து வீரர் ராமன்விஜயன் பயிற்சி அளிக்கிறார்...
தமிழகம்
கபடி போட்டி
சிங்கம்புணரி: எஸ்.செவல்பட்டி அம்மன் கோயில் பொங்கல் விழாவில், கபடி போட்டி நடந்தது. ஊராட்சி தலைவர் அமுதா முன்னிலை வகித்தார். ஆசிரியர் முத்துப்பாண்டியன் வரவேற்றார். அமைச்சர் பெரியகருப்பன் தொடக்கி வைத்தார். செவல்பட்டி அம்பாள் அணி முதல் பரிசு; டி.புதுப்பட்டி அணி இரண்டாம் பரிசு; ஆபத்தாரணப்பட்டி அணி மூன்றாம் பரிசு; கலுங்குப்ப...
தமிழகம்
தடுப்பு கம்பி இல்லாத ஆபத்தான தடப்பள்ளி பாலம்
கோபிசெட்டிபாளையம்: கோபி செங்கலக்கரை அருகே தடப்பள்ளி வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் இருந்த இரும்பு கம்பிகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. பாலத்தின் வழியாக செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பில்லாமல் சென்று வருகின்றனர். பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி அணையில் தேக்கி வைக்கப்பட்டு, அரக்கன்கோட்ட...
தமிழகம்
மின் கம்பி அறுந்து விழுந்து மாணவன் பலி
கூடலூர்: லோயர்கேம்பை சேர்ந்த செல்வம் மகன் பிரவீண்குமார் (9). இங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, கடைவீதி தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது பெய்த பலத்த மழை காரணமாக தெருவிளக்குக்கு செல்லும் மின்கம்பி அறுந்து பிரவீண்குமார் மீது விழுந்தது. இதில் சம்பவ இட...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
தேனி: மேலூரில் முறைகேடான குடிநீர் இணைப்புக் களை அகற்ற சென்ற நகராட்சி பணியாளர்களை தாக்கிய கும்பலை கைது செய்யக்கோரி, தேனியில் நகராட்சி அலுவலர்கள் ஆர்பாட்டம் செய்தனர். நகராட்சி ஊழியர்கள் சங்க தலைவர் அறிவுச்செல்வம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் முனியராஜ் உட்பட பலர் கலந்துகொண...
தமிழகம்
கழிவுநீர் மாநகரமாக மாறி வரும் சேலம் அலட்சியம் காட்டும் மாநகராட்சி நிர்வாகம்
சேலம்: சேலம் மாநகரம் இலவச நோய் வழங்கும் மாநகரமாக மாறி வருகிறது. சாலை ஓரங்களில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் சேர்ந்துவிட்டதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக வியாபாரிகள், பொதுமக்கள் குற்றம் சாட்டினர். சேலம் மாநகராட்சி, அண்ணா பூங்கா பின்புறத்தில் உள்ள தமிழ...
தமிழகம்
இ.கம்யூ நிர்வாகிகள் மீது வழக்கு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று முன்தினம் ஆர்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் ஜீவா, ஒன்றிய செயலாளர் கோபால் ஆகியோர் அரசு ஊழியர்களை மிரட் டும்படியாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளனர். போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகம்
புதிய கட்டிடங்கள் திறப்பு விழா
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் 23 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிங்களை திறந்து வைத்து எம்.எல்.ஏ., ராஜேந்திரன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கட்டிட திறப்பு விழாவுக்கு பெற்றோர்- ஆசிரி...
தமிழகம்
ஜூன் 16ல் ஈரோட்டில் மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர் முகாம்
சேலம்: மின்வாரிய ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் வரும் 16ம் தேதி ஈரோட்டில் நடக்கிறது. ஈரோடு மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் சங்கர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்வாரிய உத்தரவின்படி, ஈரோடு மண்டலம் மற்றும் அதன் பகுதியில் உள்ள பிற மின்வாரிய அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர், பணியாளர்கள்...
தமிழகம்
வாழப்பாடி சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா
வாழப்பாடி: வாழப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா, புதிய மகப்பேறு சிகிச்சை பிரிவு திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது. வாழப்பாடி ஒன்றிய தி.மு.க., செயலாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் வரவேற்றார். புதியதாக 10...
தமிழகம்
குடும்பத்தகராறில் பெண் தற்கொலை
சின்னமனூர்: குடும்பத்தகராறு காரணமாக உடலில் மண்ணெண் ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட பெண் இறந்தார். காப்பாற்ற சென்ற அவரது கணவன் காயமடைந்தார். சின்னமனூர் அருகே சின்னஓவலாபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(39). திராட்சை தோட்டதொழிலாளி. இவரது மனைவி பிரியங்கா(32). இவர்களுக்கு அபர்ணா(12),சத்ரியன்(10) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். வேலைக்கு ...
தமிழகம்
குப்பைகளால் துர்நாற்றம் வீசும் சேலம் 23வது வார்டு சாக்கடை கால்வாய்கள் அடைப்பு
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டில் கழிவுநீர் சாக்கடைக் கால்வாய்களில் குப்பைகள் அள்ளப்படாமல், கழிவுகள் மண்டிக் கிடப்பதால், கடும் தூர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலங்களில் சாக்கடை நீர் வீடுகளுக்குள் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் அவதியுறுகின்றனர். சேலம் மாநகராட்சி 23வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாக, நெட...
தமிழகம்
மேட்டூர் சுரங்க மின்நிலைய பராமரிப்பு பணி காவிரியாற்றில் தேக்கிய நீர் வெளியேற்றம்
மேட்டூர்: மேட்டூர் அணை சுரங்க மின்நிலைய பராமரிப்பு பணிக்காக காவிரியாற்றில் தேக்கிய நீர், கீழ்ப்பகுதிக்கு வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அணை அடிவாரத்தில் அணை மற்றும் சுரங்க மின் நிலையம் உள்ளது. அணை மின் நிலையத்தில் 50 மெகாவாட், சுரங்க மின் நிலையத்தில் 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். அணையில் இருந்து நான்கு கி.மீ....
தமிழகம்
சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை: கலெக்டர் உறுதி
தேனி: சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு பழைய நிலுவைத்தொகையை பெற்றுத் தருவதாக கலெக் டர் உறுதி அளித்தார். கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலை நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் பங் கேற்ற முத்தரப்பு ஆலோசனை கூட்டம் கலெக்டர் முத்துவீரன் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி, விவசாயத்துறை உதவி இயக்குனர் பெரியசாமி, ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை...
தமிழகம்
1.33 லட்சம் குடும்பங்களுக்கு இலவச காப்பீடு அட்டை வழங்கல்
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதியில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கும் பணி துவக்கப்பட்டது. சேலம் மாநகராட்சி பகுதியில் கலைஞர் இலவச மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு அடையாள அட்டை வழங்கும் துவக்க விழா சேலம் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் நடந்தது. வேளாண் அமைச்சர் வீரபாண்டி ...
தமிழகம்
வி.சி., நிர்வாகியிடம் ரூ.2 லட்சம் திருட்டு
சேலம்: சேலம் மாநகர விடுதலை சிறுத்தைகள் அமைப்பு செயலாளர் வண்டியில் இருந்து 2 லட்சம் ரூபாயை எடுத்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். சேலம் மாநகர விடுதலை சிறுத்தைகள் அமைப்பு செயலாளர் அங்கப்பன். அவர் வங்கியில் இருந்து 2 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சூரமங்கலம் நோக்கி சென்றார். தியாகராஜா பாலிடெக...
தமிழகம்
பிரேத பரிசோதனை தாமதத்தால் மறியல் : கந்தர்வக்கோட்டையில் கிராம மக்கள் ஆவேசம்
கந்தர்வக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் நடந்த விபத்தில் இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்து கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது. கந்தர்வக்கோட்டை அடுத்த புனல்குளத்தைச் சேர்ந்தவர் கடம்பையா மகன் ரஜினிகாந்த் (26). இவரது மூத்த சகோதரருக்கு நேற்று (11ம் த...
தமிழகம்
குழாய்களில் உடைப்பு பொதுமக்கள் அவதி
தம்மம்பட்டி: தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் தார்சாலை அமைக்கும் பணியின்போது துண்டி க்கப்பட்ட குடிநீர்குழாய்களை சரிசெய்யாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 3வது வார்டு பகுதியில் தம்மம்பட்டி - தெடாவூர் நெடுஞ்சாலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதற்காக பள்ளங்கள் வெட...
தமிழகம்
தேக்கடி பகுதியில் கால்நடைகளால் வனவிலங்குகளுக்கு நோய் அபாயம்..!
கூடலூர்: தேக்கடி குடியிருப்பு பகுதியில் உள்ள கால்நடைகள் மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு செல்வதால் வனவிலங்குகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தேக்கடி வனப்பகுதியை ஒட்டி குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்குள்ள பசு, எருமை உள்ளிட்ட கால்நடைகள் அருகில் உள்ள தேக்கடி படகு நிறுத்தப் பகுதி, இடையர்பாளையம் உள்ளிட்ட வனப்பகுதி வரை...
தமிழகம்
போதையில் குப்புற விழுந்தவர் பலி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை டவுன் மச்சுவாடி பெக்ஸல்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாண்ஜெயக்குமார். குடிபழக்கம் உடைய இவர் நேற்றுமுன்தினம் இரவு குடித்துவிட்டு தள்ளாடியவாறு வீடு திரும்பினார். மச்சுவாடி அருகில் செல்லும்போது நிலைதடுமாறிய ஜாண் ஜெயக்குமார் குப்புற விழுந்துள்ளார். தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் இறந்த...
தமிழகம்
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
புதுக்கோட்டை: தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வக்கீல்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் நீதிமன்ற வக்கீல்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்க...
தமிழகம்
அமெரிக்காவில் உள்ள மனைவி மீது போடி ஸ்டேஷனில் கணவர் புகார்...!
போடி: இ-மெயில் மூலம் வேறு ஒரு நபருடன் தொடர்பு வைத்திருந்த அமெரிக்காவில் உள்ள மனைவியை கண்டித்த கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேர் மீது போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போடி தென்றல் நகர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (36). இவரது மனைவி காளீஸ்வரி (35). திருமணம் முடிந்து மூன்றாண்டுகள் ஆகிறது. திர...
தமிழகம்
முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்
கும்பகோணம்: கும்பகோணம் யூனியன் திருவலஞ்சுழி கடைவீதியில் முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. திருவலஞ்சுழி பஞ்சாயத்து தலைவர் குருசாமி தலைமை வகித்தார். மணப்படையூர் செயலாளர் குணசேகரன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம், ஒன்றிய...
தமிழகம்
பெண் போலி டாக்டர் கோவையில் கைது
குறிச்சி : கோவை அருகே உள்ள ஈச்சனாரியில் போலி பெண் டாக்டரை போலீசார் நேற்று கைது செய்தனர். கோவை அருகே புறநகர் நகரப்பகுதியான ஈச்சனாரி, முத்து காலனியில் வசிப்பவர் ரமணி(எ) ரமாபூபதி(45), இவரது கணவர் சன்னி; இரு குழந்தைகள் உள்ளனர். ரமணி ஹோமியோபதி படித்துள்ளார். ஒன்பது ஆண்டுகளாக, சுற்றுப் பகுதியில் வசிப்போக்கு அலோபதி சிகிச்சை அ...
தமிழகம்
லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் தலைவர் ஜெயவர்த்தனவேலு காலமானார்
கோவை : கோவை, லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜெயவர்த்தனவேலு (70) சென்னையில் நேற்று காலமானார்.இது குறித்து லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனம் அறிக்கை:டெக்ஸ்டைல் மிஷினரி உற்பத்தியில் இந்தியாவில் சிறந்த நிறுவனமாக செயல்பட்டு வருகிறது கோவை, லட் சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனம். உலகளவில் டெக...
தமிழகம்
கற்பழித்த வெல்டர் கைது
கோவை : மனைவியின் தங்கையை கடத்தி, கற்பழித்த வழக்கில் வெல்டர் கைது செய்யப்பட்டார்.கோவை, புலியகுளம் பாலசுப்பிரமணியம் நகரைச் சேர்ந்தவர் ஹரிதாஸ்(23); வெல்டர். மூன்று ஆண்டுக்கு முன் இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த சின்னராசுவின் மகள் தேவிக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.இந்த நிலையில், பிளஸ் 2 படிக்கும...
தமிழகம்
மனைவி தீக்குளித்து தற்கொலை: கணவனுக்கு சிறை
கோவை : மனைவி தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கில் கணவர், மாமனாருக்கு தலா ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கோவை, சாமியார் புதுவீதி, காட்டேரி செட்டியார் தோட்டத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் கார்த்திக்(26). இவருக்கும் ராஜலட்சுமி என்பவருக்கும் 2002, பிப்வரியில் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 16 பவுன் நகை...
தமிழகம்
நகைப்பட்டறை உரிமையாளர் கொலை: நண்பர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை
கோவை : நகைப்பட்டறை உரிமையாளரை எரித்துக் கொன்ற நண்பர்கள் இருவருக்கு, கோவை விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.கோவை, தியாகி குமரன் வீதியில் மனைவி, குழந்தைகளுடன் வசித்தவர் முரளிதரன்(34). தங்க நகைப்பட்டறை உரிமையாளர். நகைக் கடைகளில் இருந்து பெற்ற தங்கத்தை உருக்கி, நகைகளாக வடிவமைத்து கொடுத்து வந்தார். வடிவமைத்த நகைகளை, ...
தமிழகம்
குடந்தையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி
கும்பகோணம்: கும்பகோணத்தில் தொழிலாளர் நலத்துறை மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம், நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கும்பகோணம் மகாமக குளத்தில் இருந்து துவங்கி இப்பேரணியை நகராட்சி தலைவர் தமிழழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொழிலாளர் ஆய்வாளர் திவ்யநாதன் தலை...
தமிழகம்
மேட்டுப்பாளையம் : ரயில்வே துறையினர் வெட்டிய அகழியை வனத்துறையினர் நேற்று மூடினர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு வனப்பகுதியில் ஊட்டி மலை ரயில் பாதை உள்ளது. இப்பகுதியை கடந்து யானைகள் தண்ணீர் குடிக்க செல்வது வழக்கம். கடந்த மாதம் இரண்டு ரயில்வே தொழிலாளர்கள் யானை துரத்தியதில் பள்ளத்தில் விழுந்து இறந்தனர். எனவே, அப்பகுதியில் வனத்துறை அனுமதி இல்லாமல் ரயில்வே நிர்வாகம் 130 அடிக்கு அகழி தோண்டியது. இப்பண...
தமிழகம்
விதிமீறிய ஏழு வாகனங்கள் சிறைபிடிப்பு: போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ஏழு வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சிறை பிடித்துள்ளனர்.பொள்ளாச்சி, ஆனைமலை, கோட் டூர் பகுதிகளில் வட்டார போக்குவரத்து கழக மோட்டார் வாகன ஆய் வாளர்கள் சிவக்குமரன், செல்வி ஆகியோர் தணிக்கை செய்தனர். அப் போது, தனியார் நிறுவனங்களுக்கு சொந்த உபயோகத்திற்கு ப...
தமிழகம்
பெரும்பாண்டி பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி
கும்பகோணம்: கும்பகோணம் மேலக்காவேரியில் பெரும்பாண்டி பகுதியில் கிழக்கு நோக்கிய நிலையில் இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் பிரம்மபுரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இக்கோவிலின் அம்மன் பிரகன்நாயகி. இங்கு ஆதிகும்பேஸ்வரர், ஆதிமங்களாம்பிகை இறைமூர்த்தங்களும் உள்ளன. பிரம்மஹத்தி தோஷம் நீங்...
தமிழகம்
பத்ரகாளியம்மன் ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பணியில் நகராட்சி ஊழியர்கள்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்ட இடத்தில் கனரக வாகனங்கள் சென்றதால் குடிநீர் குழாய் உடைந்தது.பொள்ளாச்சியில் கோட்டூர் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால், கோட்டூர் ரோட்டில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வரும் வாகனங்கள் ஜோதிநகர், பத்ரகாளியம்மன் கோவில் ரோடு, மரப்ப...
தமிழகம்
பிளாஞ்சேரி சின்னகுளம் மேம்பாட்டு பணி துவக்கம்
கும்பகோணம்: கும்பகோணம் யூனியனுக்கு உட்பட்ட பழவாத்தாங்கட்டளை பஞ்சாயத்து பிளாஞ்சேரி சின்னகுளம் மேம்பாடு செய்யும் பணியை மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் அன்பழகன் நேற்று தொடங்கி வைத்தார். கும்பகோணம் யூனியன் அலுவலக கட்டிடம் 1.50 கோடி ரூபாயில் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியை கும்பகோணம் யூனியன் தலைவர் செல்வராஜன் முன்னிலையி...
தமிழகம்
காலை, மாலையில் மாணவர்களுக்குகூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
பொள்ளாச்சி : கிராமப்பகுதி மாணவர்கள் பயனடையும் வகையில் காலை, மாலை வேளையில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நகர்பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு கிராமப்பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் படிக்க வருகின்றனர். அவர்கள் பஸ்சில் பள்ளிக்கு வர வேண்டியுள்ளது. ஆனால், மாணவர்கள் பஸ்சுக்காக காத்திருக்கும்போது,...
தமிழகம்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: பொள்ளாச்சி, வால்பாறையில் பேரணி
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றியுள்ள பகுதி அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்.பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு பேரணியில், தலைமையாசிரியர் பாரிஸ்பேகம் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பரமசிவம் தலைமை வ...
தமிழகம்
ரேஷன் கார்டு சரி பார்ப்பில் குளறுபடி எதிரொலி : குடந்தையில் மீண்டும் ஆய்வுப்பணி துவக்கம்
கும்பகோணம்: கும்பகோணம் தாலுகாவில் ரேஷன் கார்டு கணக்கெடுப்பில் கள அலுவலர்களால் ஏற்பட்ட குளறுபடியை சரி செய்ய தஞ்சை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் இறுதி ஆய்வு கடந்த இரண்டு நாட்களாக கும்பகோணத்தில் மேற்கொண்டனர். கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டு காலத்துக்கு அங்காடிகளில் பொருள்கள் வாங்க ஏதுவா...
தமிழகம்
தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
வால்பாறை : வால்பாறையில் தென்மேற்குப்பருவ மழை துவங்கியதையடுத்து எஸ்டேட்டுகளில் தேயிலை உற் பத்தி அதிகரித்துள் ளது.வால்பாறையில் 50க்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. பல் வேறு எஸ்டேட்டுகளில் 50 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மக் கள் வேலை செய்து வருகின்றனர்.இங்கு, உற்பத்தியாகும் தேயிலை தூள் கோவை, குன்னூர், கொச்சி ஆகிய ஏல ம...
தமிழகம்
பருவமழை உழவுப்பணி துவக்கம்
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவில் பருவ மழை துவங்கியதால், விவசாயிகள் உழவு பணிகளை துவக்கியுள்ளனர்.கேரளாவில் கடந்த 9ம் தேதி முதல் பருவமழை துவங்கியது. இதனை தொடர்ந்து கிணத்துக்கடவு பகுதியில், பருவமழை துவங்குவதற்கு முன்னதாக, மேகமூட்டத்துடனும், குளிர்ந்த காற்றும் வீசியது. நேற்று முதல் பருவமழை தூறல் மழையாக தொடர்ந்து பெய்து வருகி...
தமிழகம்
மினி பஸ் மோதி வாலிபர் பலி
பாபநாசம்: பாபநாசம் அருகே 108 சிவாலயத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். பந்தல் காண்டிரக்டர். இவரது மகன் ஜோதி (40). பந்தல் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தனது வேலை தொடர்பாக கபிஸ்தலம் சென்றுவிட்டு தனது ஹோண்டா டூவீலரில் பாபநாசம் வந்து கொண்டிருந்தார். கபிஸ்தலம் காவிரி ஆற்று பாலத்தில் வந்தபோது எதிரே வந...
தமிழகம்
பெரியபோது பள்ளியில் தினமும் காலை செம்மொழி மாநாடு பாடல்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே பெரியபோது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தினமும் காலை வழிபாட்டில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் பாடப்படுகிறது.பொள்ளாச்சி அடுத்துள்ள பெரியபோது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழின் சிறப்பை விளக்கும் வகையில், செம்மொழி மாநாட்டு பாடல் கற்பிக்கப்படுகிறது. தினமும் காலை பிரார்...
தமிழகம்
செம்மொழி மாநாடு விளக்க டூ வீலர் பேரணி
கும்பகோணம்: திருவிடைமருதூர் யூனியனில் கடந்த இரண்டு நாட்களாக செம்மொழி மாநாடு விளக்க டூவீலர் பேரணியும், முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் கொடியேற்று விழாவையும் அமைச்சர் கோ.சி.மணி தொடங்கி வைத்தார். திருவிடைமருதூர் ஒன்றிய தி.மு.க., சார்பில் கடந்த இரண்டு நாட்களாக ஒன்றியம் முழுவதும் முதல்வர் பிறந்தநாள் கொடியேற்று விழாவும், செம்...
தமிழகம்
கூண்டில் சிறுத்தை சிக்காதது ஏன்?
மளுக்கப்பாறையில் பிடிபட்ட இரண்டு சிறுத்தையையும் கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தாமல் ஐந்து மணி நேரத்திற்குள் சிறுத்தையை லாரியில் ஏற்றி வயநாடு கொண்டு சென்றனர். ஆனால் தமிழகத்தில் பிடிபடும் சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி போட்ட பின்பு வேறு கூண்டில் மாற்றி கொண்டு செல்கின்றனர்.கேரள வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க அத...
தமிழகம்
தயக்கம்! · சிறுத்தையை பிடிக்க வால்பாறை வனத்துறையினர் · கூண்டில் சிக்காததால் அச்சத்தில் தொழிலாளர்கள்
வால்பாறை : சிறுத்தையை பிடிக்க கேரள வனத்துறையினர் தீவீரம் காட்டும் நிலையில், வால்பாறை வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தயக்கம் காட்டிவருவால் தொழிலாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்கள் உள்ளன. இவற்றில் சமீபகாலமாக சிறுத்தை நடமாட்டம் அத...
தமிழகம்
கூடுதல் பஸ் இயக்க மக்கள் கோரிக்கை
அன்னூர் : ருத்திரியம்பாளையத்துக்கு கூடுதல் பஸ் விட மாவட்ட வருவாய் அலுவலரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இடிகரை அருகே நடந்த விபத்தில் ருத்திரியம்பாளையத்தைச் சேர்ந்த ராமராஜன் இறந்தார். அவரது குடும்பத்தினரிடம் தமிழக அரசு சார்பில் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்க மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகசுந்தரம், வருவாய் கோட்டாட்சியர...
தமிழகம்
வியாபாரி தற்கொலை
கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் தட்டுமால்படுகையைச் சேர்ந்தவர் பால் வியாபாரி சேதுராமன். சேதுராமன் தன் மனைவி கலாவிடம் இரண்டாயிரம் ரூபாய் செலவுக்கு கேட்ட போது அவர் கொடுக்கவில்லை. இதனால், மனமுடைந்த சேதுராமன் ஜூன் எட்டாம் தேதி பூச்சி மருந்து குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சே...
தமிழகம்
அவலச் சின்னமாக அரசு மருத்துவமனை
!உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முன்னிட்டு கோவை மாநகரிலுள்ள அரசு அலுவலக கட்டடங்களும், சாலைகளும் பளிச்சிடுகின்றன. ஆனால், நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு மருத்துவமனையின் நிலையோ மிகவும் பரிதாபகரமாக உள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாதது ஒருபுறம் இருக்க, கட்டடங்களுக்கு வெள்ளையடிக்கும் பணி கூட நடக்கவில்லை.கோவையில், உலக...
தமிழகம்
தண்டவாளத்தில் பிரேதம் நடந்தது என்ன? பரபரப்பு
குறிச்சி : சுந்தராபுரம் அடுத்துள்ள சிட்கோ பகுதியில் ரயில்வே லெவல் கிராசிங் உள்ளது. இதன் அருகில், நேற்று காலை துண்டான நிலையில் மனித கால் ஒன்று ரத்த சகதியுடன் கிடந்தது. அவ்வழியே சென் றவர்கள் அதிர்ச்சியடைந்து, போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி சோதனையில் ஈடுபட்டன...
தமிழகம்
பிச்சைக்காரர்கள் மீட்பு மாநாடு முன்னிட்டு நடவடிக்கை
கோவை : கோவை நகரில் சுற்றித்திரிந்த பிச்சைக் காரர்கள், மனநலம் பாதித்தவர்கள் மீட்கப்பட்டு, மறுவாழ்வு இல்லத்தில் பராமரிக்கப்படுகின்றனர்.கோவை மாநகரிலுள்ள பெரியகடைவீதி, லங்கா கார்னர், ஸ்டேட் பாங்க் ரோடு, திருச்சி ரோடு, அரசு மருத்துவமனை, வ.உ.சி., பூங்கா, சிங்காநல்லூர், காந்திபார்க் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மன நோயாளிகள், பிச்...
தமிழகம்
நீரை உறிஞ்சி வளரும் முட்செடிகள் குந்தா அணையில் தான் அவலம்
மஞ்சூர் : குந்தா அணை நடுவே வளர்ந்து வரும் முட்செடிகளால், நீரை தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மஞ்சூர் அருகேயுள்ள குந்தா அணை, கடல் மட்டத்திலிருந்து 5,330 அடி கொண்டது. மஞ்சூரிலிருந்து 35 கி.மீ., தொலைவுள்ள அப்பர்பவானி பகுதியில் உற்பத்தியாகும் நீர், அவலாஞ்சி, எமரால்டு சுரங்கப் பாதை வழியாக குந்தா அணையில் கலக்கிறது. க...
தமிழகம்
ஏ.எம்.எஸ்., இன்ஜி., கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்பு
ராசிபுரம்: எருமப்பட்டி அன்னை மாதம்மாள் ஷீலா இன்ஜினியரிங் கல்லூரியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கோடைகால வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ஹரிகுமார்நாயுடு தலைமை வகித்தார். ஈரோடு குளோபல் சொலுயூசன்ஸ் நிறுவனம் சார்பில் சி.பிளஸ் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கல்லூரி மின்னியல் துறை தலைவர...
தமிழகம்
கடத்த முயன்ற எரிசாராயம் பறிமுதல்
பந்தலூர் : பந்தலூர் வழியாக கேரளா மாநிலத்துக்கு கடத்த முயன்ற எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.பந்தலூர் அடுத்துள்ள சேரம்பாடி சோலாடி சோதனைச் சாவடி வழியாக கேரளா மாநிலத்துக்கு, கடத்தல் வாகனங்கள் செல்வது சமீப காலமாக அதிகரித்துள்ளது. சோதனைச் சாவடி வாகன வரி வசூல் உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், சோதனைச் சாவட...
தமிழகம்
வட்ட வழங்கல் துறையினர் ஆய்வு 506 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குன்னூர் : மாவட்டத்தில், வட்ட வழங்கல் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளின் தொடர் ஆய்வில், ரேஷன் பொருட்கள் பதுக்கல், கடத்தல் சம்பவங்கள் பிடிபடுகின்றன; கோத்தகிரியில் நடத்தப்பட்ட ஆய்வில் கள்ள மார்க்கெட் விற்பனைக்காக இருந்த 506 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கவும், ஏழை, எளிய மக்களுக்கு சென்...
தமிழகம்
வேலை வாய்ப்பு பதிவு மாணவர்களுக்கு ஏற்பாடு
ஊட்டி : எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, வேலை வாய்ப்பு பதிவுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தனபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் பட்டியல், வரும் 15ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதால், எஸ்.எஸ்.எல்.சி., படித்த மாணவ, மாணவியர், வேலைவாய்ப்பு அ...
தமிழகம்
திருவிளக்குப் பூஜை
ஊட்டி : ஊட்டி பெருமாள் கோவிலில், நேற்று 108 திருவிளக்குப் பூஜை நடத்தப்பட்டது. கோவை ஆனைக்கட்டி ஆசிரம பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி தலைமையில் செயல்படும் தர்ம ரக்ஷண சமிதி சார்பில், திருவிளக்குப் பூஜை, குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்பு, பூர்ண வித்யா குருகுலம் வகுப்பு, சரஸ்வதி நாம ஜெப வேள்வி, ராமாயண நாம ஜெய வேள்வி நடத்தப்பட்டு ...
தமிழகம்
நகர தி.மு.க.,வினர் ஆயத்தம்
குன்னூர் நகர தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், குன்னூர் நகர செயலரும், குன்னூர் நகராட்சி தலைவருமான ராமசாமி தலைமையில் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் தாமோதரன் முன்னிø ல வகித்தார். முன்னாள் குன்னூர் எம்.எல்.ஏ., அரங்கநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். செம்மொழி மாநாட்டில் நகர தி.மு.க.,வினரின் பங்களிப்பு குறித்து விவாதிக்...
தமிழகம்
யானை தாக்கி ஆதிவாசி பலி
கோத்தகிரி : கோத்தகிரி அருகே யானைகள் தாக்கியதில் ஆதிவாசி இறந்தார்.கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொக்கோடு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் தேயிலை தொழிலாளி ஜென்னை (40). நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் வேலையை முடித்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, யானை கூட்டம் இவரை துரத்தியுள்ளது. ஓட...
தமிழகம்
குஜராத்திலும் பாகுபலி பிரமாண்ட சிலை பயணம்
பவநகர்(குஜராத்): சமண சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களுள் ஒருவர் பாகுபலி. வீரவாழ்வு வாழ்ந்து துறவறத்தின் உயரிய நெறிக்கு சென்றவர். வரலாற்றில் இடம் பெற்ற முனிவர்.இவரது சிலை, கர்நாடக மாநிலம் சிரவணபெலகோலாவில் உள்ளது. அதை போன்று 41 அடி உயரம் கொண்ட மற்றொரு சிலை, ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் செலவில், அம்மாநிலம் பிடதியில் உருவாக்கப்பட...
தமிழகம்
நிர்வாகிகள் நியமனம் குறித்து சத்தியமூர்த்திபவனில் காங்., தேர்தல் அதிகாரிகள் இன்று ஆலோசனை
சென்னை : தமிழக காங்கிரசில் 43 மாவட்டத் தலைவர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலை நடத்த சத்தியமூர்த்திபவனில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். தமிழக காங்கிரஸ் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை கடந்த ஆண்டு டிசம்பர் இறு...
தமிழகம்
கனிமொழியின் வேலைவாய்ப்பு முகாம் முதல் நாளில் 15 ஆயிரம் பேர் பதிவு
திருநெல்வேலி : நெல்லையில் கனிமொழி நடத்தும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க நேற்று ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பெயர் பதிவு செய்தனர்.திருநெல்வேலி மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் தி.மு.க., சார்பில் கனிமொழி எம்.பி., ஏற்பாட்டில் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு ஆளெடுக்கும் முகாம் வரும் ஜூலை 1...