category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | சென்னையில் நிலநடுக்கம்: மக்கள் வீட்டை விட்டு வெளியேற்றம் | சென்னை: அந்தமான் நிக்கோபார் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சென்னையில் நள்ளிரவில் அதன் தாக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆக பதிவனாது. இதன் காரணமாக சென்னையில் திடீரென பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். சென்னையில் தி.நகர், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, திருவான்மியூர் ஆகிய... |
தமிழகம் | புதூர் ஒன்றிய திமுக., செயல்வீரர்கள் கூட்டம் | விளாத்திகுளம்: புதூரில் திமுக.,ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. புதூர் ஒன்றிய திமுக.,செயல்வீரர்கள் கூட்டம் புதூரில் உள்ள கம்மவார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். நகர செயலாளர் மருதுபாண்டியன், முன்னாள் மாவட்ட பொருளாளர் நடராஜன், டவுன் பஞ்.,தலைவர் ஜெயவேல் ஆகியோ... |
தமிழகம் | தூத்துக்குடி அருகே கார் விபத்தில் மர்மநபர்களால் பணம், நகை அபேஸ் | தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் கார், லாரி, சைக்கிள் மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் ஒருவர் பலியாயினர். இவர்களை மீட்கும் பணியில் சில மர்ம ஆசாமிகள் அவர்கள் அணிந்திருந்த தங்கநகைகள் மற்றும் பணத்தை அபகரித்து சென்று விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
தூத்துக்குடி மாதவன்நாயர் காலனியைச் சேர்ந்தவர் ... |
தமிழகம் | சிவத்தையாபுரம் நாடார் இளைஞர் முன்னேற்ற சங்கத்தில் முப்பெரும் விழா | சாயர்புரம்,: சிவத்தையாபுரத்தில் நாடார் இளைஞர் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா, காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
விழாவிற்கு ஊர் தர்மகர்த்தா பரமசிவன் தலைமை வகித்தார். ஊர் தலைவரும், சாயர்புரம் டவுன் பஞ்.,தலைவருமான பொன்சேகர் முன்னி... |
தமிழகம் | காயல்பட்டணத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு | காயல்பட்டணம்: காயல்பட்டண பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க அனைத்து அமைப்புகளும், கட்சியினரும் பல வருடங்களாக காயல்பட்டணத்தில் ஒரு வழிப்பாதையாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதையொட்டி தூத்துக்குடியிலிருந்து வரும் அனைத்து பஸ்களும் ... |
தமிழகம் | புதூரில் டவுன் பஞ்., கடைகள் திறப்பு விழா | விளாத்திகுளம்: புதூர் டவுன் பஞ்.,சார்பில் பஸ்ஸ்டாண்டில் கட்டப்பட்டுள்ள கடைகளை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். புதூர் டவுன் பஞ்.,சார்பில் புதூர் பஸ்-ஸ்டாண்டில் புதியதாக நான்கு கடைகள் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா டவுன் பஞ்.,தலைவர் ஜெயவேல் தலைமையில் நடந்தது. மாவட்ட திமுக.,செயலாளர் பெரியசாமி, புதூர் ஒன்றிய செயல... |
தமிழகம் | சுப்பையா வித்யாலயா பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி | தூத்துக்குடி: சுப்பையா வித்யாலயம் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளித் தலைமை ஆசிரியை செலின் மேரி தலைமை வகித்து பேரணியைத் துவக்கி வைத்தார். பேரணியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவ, மாணவியரும், ஆசிரியைகளும் பங்கேற்றனர். கல்வி என்பது குழந்தையின் அடிப்படை உரிமை என்பது போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட விளம்... |
தமிழகம் | கோயில் கொடை விழா | புதூர்: புதூர் அருகே உள்ள எல்.வெங்கடேஸ்வரபுரம் காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா 4 நாட்கள் நடந்தது. இதையொட்டி விழாவின் ஒவ்வொரு நாட்களிலும் காளிஅம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. முதல் நாள் பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்தல், 2ம் நாள் அதிகாலை சிறப்பு பூஜை வழிபாடு மற்றும் இரவு அம்மன் கோயில... |
தமிழகம் | விழிப்புணர்வு பேரணி | தூத்துக்குடி: தூத்துக்குடி சி.வ. அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஷ்ணு பிரசாத் தலைமை வகித்தார். பேரணியில் பள்ளித் தலைமையாசிரியர் ஆபிரகாம் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். |
தமிழகம் | செய்துங்கநல்லூரில் திமுக., செயல்வீரர்கள் கூட்டம் | செய்துங்கநல்லூர்: கருங்குளம் ஒன்றிய திமுக., செயல்வீரர்கள் கூட்டம் செய்துங்கநல்லூரில் நடந்தது. கருங்குளம் ஒன்றிய அவைத் தலைவர் பட்டன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நல்லமுத்து வரவேற்றார். மாவட்ட பிரதிநிதி தியாகராஜன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் இமாம் அலி, வி.கோயில்பத்து முன்னாள் பஞ்., தலைவர் பால்ராஜ், மாவ ட்ட பிரதிநிதி... |
தமிழகம் | கோவில்பட்டி ஆர்டிஓ., ஆபிஸ் முற்றுகை | கோவில்பட்டி: கூட்டுறவு பாங்க்கில் அடகு வைத்த நகைகளுக்கு செலுத்த வேண்டிய பணத்தை விட பல மடங்கு பணம் செலுத்த வேண்டிய நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால் பொதுமக்கள் கோவில்பட்டி ஆர்டிஓ ஆபிசை முற்றுகையிட்டனர்.
எட்டயபுரம் தாலுகாவை சேர்ந்த ஈராச்சி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு பாங்க் செயல்பட்டு வருகிறது. கு... |
தமிழகம் | பெரியதாழையில் தொடர்ந்து கடல்சீற்றம் : மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் ஓய்வு | பெரியதாழை: பெரியதாழை கடலில் கடந்த 10 நாட்களாக சீற்றம் ஏற்பட்டுள்ளதையொட்டி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள ஒரே ஒரு கடற்கரை கிராமமான பெரியதாழையில் மீனவ சமுதாயத்தினர் உள்ளனர். இந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்து தொழில் செய்து வருகின்றனர். பெரியதாழை கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் மீனவ... |
தமிழகம் | பெரியதாழை அருகே மாணவி மாயம் | பெரியதாழை: பெரியதாழை அருகே படுக்கப்பத்தில் இரவு வெளியே சென்ற மாணவியை காணவில்லை. இவர் கடத்தப்பட்டாரா என்பது குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்கு பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, பெரியதாழை அருகேயுள்ள படுக்கப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் இறந்து போனார். இவர் மனைவி உத்ரகனி(3... |
தமிழகம் | வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை | தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் ஸ்ரீனிநகரைச் சேர்ந்தவர் எடிசன் தேவதாஸ் மகன் செல்வகுமார்(31) எலக்ட்ரிஷியன் ஆவார். இவருக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியுள்ளது. குழந்தை இல்லையாமாம். இதனால்... |
தமிழகம் | அபிஷேக பூஜை | தூத்துக்குடி: கோரம்பள்ளம் பிரத்தியங்கிராதேவி கோயில் அமாவாசையை முன்னிட்டு 16 வகையான அபிஷேக பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கோயிலில் அமாவாசை தினத்தன்று அபிஷேக பூஜைகள் நடந்தது. இதில் பால், தயிர், மஞ்சள் போன்ற 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. ஏற்பாடுகளை தசமகாவித்யாசித்தர் பீடம் நிறுவனர் சீனிவாச சித்த... |
தமிழகம் | பத்தாம் வகுப்பு சான்றிதழை பள்ளிகளில் பதிவு செய்யலாம் | தூத்துக்குடி: 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவர்கள் தங்களது பதிவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று, பதிவுகள் செய்யும் நடைமுறைக்கு மாற்றாக தாங்கள் படித்த பள்ளியிலேயே பதிவுசெய்து கொள்ளும் திட்டத்தை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கல்விதுறையுடன் இணைந்து கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.
இந்த ஆண்டும் இதே நடைமுற... |
தமிழகம் | முடிவைத்தானேந்தல் பார்வதி அம்மன் கோயிலில் கொடை விழா | தூத்துக்குடி: முடிவைத்தானேந்தல் புதூர்பார்வதிஅம்மன்,பொட்டல் கருப்பசாமி கோயில் கொடை விழா நாளை நடக்கிறது. தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் புதூர் பார்வதிஅம்மன், பதினெட்டாம்படி பொட்டல் கருப்பசாமி, தூண்டில் கருப்பசாமி கோயில் கொடைவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோயில் கொடை விழாவின் சிற... |
தமிழகம் | கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் குமரி,மும்பை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும்: பொதுமக்கள் மகிழ்ச்சி | கோவில்பட்டி; கோவில்பட்டி ரயில்வே ஸ்டேசனில் கன்னியாகுமரி மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் என ரயில்வே வட்டாரங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவில்பட்டி ரயில்வே ஸ்டேசனை பொறுத்த வரை கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், சங்கரன்கோவில் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த லட்... |
தமிழகம் | வடலூரில் நாளை சுத்த சன்மார்க்க நிலைய வைர விழா | கடலூர் : வடலூர் சுத்த சன் மார்க்க நிலைய வைர விழா, சமச்சீர் கல்வி துவக்க விழா நாளை (14ம் தேதி) வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி அருட் செல் வர் மகாலிங்கம் கலையரங்கத்தில் நடக்கிறது.
விழாவிற்கு சுத்த சன் மார்க்க நிலைய துணைத் தலைவர் ஊரன் அடிகளார் தலைமை தாங்குகிறார். ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல் வராஜ... |
தமிழகம் | இருப்பு ஊராட்சியில் வேலை உறுதி திட்டத்தில் ஊழல்: பொதுமக்கள் புகார் | கடலூர் : விருத்தாசலம் அடுத்த இருப்பு ஊராட்சியில் வேலை உறுதி திட்டத்தில் பணியில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்காமல் ஊழல் செய்துள்ளதாக ஊராட்சி தலைவர் மீது பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். விருத்தாசலம் அடுத்த இருப்பு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கடந்த மூன்று மாதங... |
தமிழகம் | திருப்பூரில் போலி டாக்டர்கள் 5 பேர் கைது | திருப்பூர்: திருப்பூரில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ஐந்து போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நடத்திய கிளினிக்குகளில் இருந்த ஊசிகள் மற்றும் மருந்து, மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தின் பல பகுதிகளில், போலி டாக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். முறையான மருத்துவக் கல்வி ப... |
தமிழகம் | வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு பண்ணைக் கருவிகளை இயக்க பயிற்சி: உ.உ.க., தகவல் | திருப்பூர்: தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நலவாரியம் மூலம், வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு பண்ணைக் கருவிகளை இயக்கும் பயிற்சி தர முயற்சிக்கப்படும் என, அவ்வாரியத் தலைவர் செல்லமுத்து திருப்பூரில் நேற்று கூறினார்.
தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் செல்லமுத்து, நிருபர்களிடம் கூறியதாவது: வாரியத்தில், 75 லட்சம் ... |
தமிழகம் | தங்கக்கூரையின் கீழ் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு இன்று கும்பாபிஷேகம் | கோவை: கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் உள்ள ஸ்ரீகோவிலின் மேற்பகுதி ஏழரை கோடி ரூபாய் செலவில் தங்கத்தால் மேற்கூரை அமைக்கப்பட்டு, இன்று கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. சித்தாபுதூர் சின்னசாமிநாயுடு ரோட்டில் "கோயமுத்தூர் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம்' சார்பில் ஐயப்பன் கோவில் கட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி ஐயப்பன் அமர்ந்து பக... |
தமிழகம் | கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் | உடுமலை: கார்பன் உற்பத்தி தொழிற்சாலையை மூட கோரி கிராம மக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். குடிமங்கலம் ஒன்றியம் பெரியபட்டி ஊராட்சிக்குட்பட்ட அப்பிலியபட்டி மற்றும் ரங்கமாபாளையம் கிராமங்களில் கார்பன் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப் படுவதாக கூறி உடுமலை- பல்லடம் ரோடு பொ... |
தமிழகம் | பாராட்டு விழா | உடுமலை: உடுமலை ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றி வந்த சரஸ்வதி ஓய்வு பெற்றார். இவருக்கு பாராட்டு விழா நேற்று ஜி.வி.ஜி., கலையரங்கில் நடந்தது. ஸ்ரீ வெங்கடேசா குழுமங்களின் தலைவர் கெங்குசாமி தலைமை வகித்து, நினைவு பரிவு வழங்கினார். புலவர் குரு சுபாஷ் சந்திரபோஸ் பாராட்டினார். தலைமை ஆசிரிய... |
தமிழகம் | யானை தாக்கி ஒருவர் பலி: தொரப்பள்ளியில் சோகம் | கூடலூர்: கூடலூர் முதுமலை புலிகள் காப்பகம் அருகே, யானை தாக்கி முதியவர் பலியானார். திருச்சியை சேர்ந்தவர் சுப்ரணியம் (60); சில ஆண்டுகளாக, கூடலூர் முதுமலை புலிகள் காப்பகம் அருகே தொரப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் காபி தோட்டத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை தொரப்பள்ளி சாலையை நோக்கி சென்றுள்ளார். மூங்கில் நிறைந்த பகுதிய... |
தமிழகம் | கடத்தலை தடுக்க உருவானது 'புதிய கூட்டணி!': கட்டுக்குள் வரும் என எதிர்பார்ப்பு | பந்தலூர்: மணல் கடத்தலை தடுக்க பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வருவாய் துறையினர் கைகோர்த்துள்ளனர்; இவர்களின் பலம் அதிகரித்தால், கடத்தல் சம்பவங்கள் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தின் கடைகோடியிலும், தமிழக - கேரளா மாநில எல்லைப் பகுதியாகவும் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகள், கடத்தலுக்கு ... |
தமிழகம் | கோழிக்கண்டி பகுதியில் வாழை மரங்கள் நாசம் | கூடலூர்: கூடலூர் மண்வயல் கோழிக்கண்டி பகுதியில், வாழைத் தோட்டத்தை காட்டு யானைகள் நாசப்படுத்தின. கூடலூர் வனப்பகுதிகளை ஒட்டிய விவசாய தோட்டங்களில், காட்டு யானைகள் நுழைந்து விவசாயப் பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் நள்ளிரவு, மண்வயல் அருகேயுள்ள கோழிக்கண்டி பகுதியில், ஆறுமுகம், ராதாகிருஷ்ணன் விவசாய நிலத்துக்க... |
தமிழகம் | பாசறை ஆலோசனை கூட்டம் | ஊட்டி: நீலகிரி மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம், ஊட்டியில் இன்று நடத்தப்படுகிறது. ஊட்டியில், தமிழ்நாடு ஓட்டல் அரங்கில் காலை 11.00 மணிக்கு நடத்தப்படும் கூட்டத்தில், அ.தி.மு.க.,வின் நீலகிரி மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நகர, ஒன்றிய, பேரூராட்சிகளில் பாசறை செயல்வீரர்கள் கூட்டம் நட... |
தமிழகம் | மகாலிங்க சுவாமி திருவிழா | கோத்தகிரி: கோத்தகிரி சுள்ளிக்கூடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில் திருவிழா, நாளை நடத்தப்படுகிறது. நேற்று கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், நாளை அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நவகிரக பூஜை, 7.00 மணி வரை கலசப்பூஜை நடத்தப்படுகின்றன. சற்குரு மடம் பூஜ்ஜிய ஸ்ரீ சதானந்த சுவாமிகள், இட்டக்கல் மடத்தை சேர்ந்த ப... |
தமிழகம் | சுற்றுலா ஸ்தலங்கள் மேம்பாடு: குன்னூர் ஆர்.டி.ஓ., உத்தரவு | குன்னூர்: நீலகிரிக்கு வரவுள்ள ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், குன்னூரில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களை பார்வையிடும் வாய்ப்புள்ளதால், சுற்றுலா ஸ்தலங்களில் முன்னேற்பாடு நடவடிக்கைளை மேற்கொள்ள, குன்னூர் ஆர்.டி.ஓ., உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், வரும் 19ம் தேதி நீலகிரிக்கு வரவுள்ளார். வெலிங்டன் எம்.ஆர்.சி.,யில் நடக்கவுள... |
தமிழகம் | தேவாலயத் திருவிழா இன்று கொண்டாட்டம் | குன்னூர்: குன்னூர் புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழா, இன்று நடத்தப்படுகிறது. நீலகிரியில் பிரசித்தி பெற்ற குன்னூர் புனித அந்தோணியார் தேவால ஆண்டு திருவிழா, கடந்த 30ம் தேதி காலை 9.00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவக்கப்பட்டது. தினமும் மாலை 5.15க்கு, பல தேவாலய குருக்கள் சார்பில் சிறப்பு நவநாள் திருப்பலி, தேர்பவனி நடத்தப்பட்... |
தமிழகம் | மாணவர்களுக்கு பாராட்டு | மஞ்சூர்: பொதுத் தேர்வில், பள்ளி அளவில் சாதித்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. பிளஸ் 2 பொதுத் தேரர்வில், நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் பிரதீப் 999 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். 10ம் வகுப்பு தேர்வில் மாணவியர் பவித்ரா 480, ஸ்ரீமதி 463, நந்தினி 461 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ... |
தமிழகம் | நூலக கட்டடம் திறப்பு | மஞ்சூர்: மஞ்சூர் அருகே நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில், நூலக கட் டடம் திறக்கப்பட்டது. நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்தாண்டில், எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டன. பள்ளி வளாகத்தில் புதிய நூலகம் கட்ட முடிவெடுக்கப்பட்டு, பணிபுரியும் ஆசிரியர்கள் தலா 1000 ரூபாய் மற்றும் நாற்காலிகள் நன்கொட... |
தமிழகம் | தங்கக்கூரையின் கீழ் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு இன்று கும்பாபிஷேகம் | கோவை: கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் உள்ள ஸ்ரீகோவிலின் மேற்பகுதி ஏழரை கோடி ரூபாய் செலவில் தங்கத்தால் மேற்கூரை அமைக்கப்பட்டு, இன்று கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. சித்தாபுதூர் சின்னசாமிநாயுடு ரோட்டில் "கோயமுத்தூர் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம்' சார்பில் ஐயப்பன் கோவில் கட்டப்பட்டது.
கோவிலில் பிரதானமாக ஐயப்ப சுவாமியும், பர... |
தமிழகம் | ஜெ.,க்கு பூரண கும்ப மரியாதை | மேட்டுப்பாளையம்: கோடநாடு செல்லும் வழியில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, காரமடை ஒன்றியத்தின் சார்பில் பெள்ளாதி தேரம்பாளையத்தில் பூரண கும்ப மரியாதையுடன் நேற்று முன்தினம் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவையில் இருந்து ஜெயலலிதா, கார் மூலம் கோடநாடு சென்றார். வழியில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் ஒன்றிய செயலாளர்... |
தமிழகம் | மாநாட்டு பாதுகாப்பில் உளவு விமானத்தோடு ராட்சத பலூன் | கோவை: செம்மொழி மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்தின் மேற்பகுதியில் பறக்கவிடப்படும் சிறிய ரக உளவு விமானம் மற்றும் ராட்சத பலூனில் உள்ள காமிராவில் இருந்து ஏராளமான தகவல்கள் பெறப்படும். அவை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மொழி மாநாட்டு பாதுகாப்புப் பணியில் சிறிய ரக உளவு விமானத்தைய... |
தமிழகம் | வால்பாறையில் கன மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு: மரங்கள் சாய்ந்தன | வால்பாறை: வால்பாறையில் நேற்று முன் தினம் இரவு முழுவதும் பெய்த கன மழையால் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது; பல இடங்களில் மின் இணை ப்பு துண்டிக்கப் பட்டது.
வால்பாறையில் தென்மேற்குப்பருவ மழை தீவிரமடைந்துள்ளது. மூன்று நாட்களாக வால்பாறை டவுன் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் மாலை நேரத்தில் மட்டும் மழை பெ... |
தமிழகம் | கோவில் உண்டியல் உடைப்பு | பொள்ளாச்சி: கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப் பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பொள்ளாச்சி வடுகபாளையம் பிரிவிலுள்ள சக்தி விநாயகர் உண்டியலில் இருந்து பணத்தை திருடிய கும்பல், அங்கிருந்த பூசாரியின் பழைய சைக்கிள் ஒன்றையும் திருடி சென்றனர். உண்டியலை உடைத்து பணம... |
தமிழகம் | செந்நாய்கள் கடித்து ஆடுகள் பலி: கோவை அருகே கிராம மக்கள் பீதி | பெ.நா.பாளையம்: காளப்பநாயக்கன்பாளையத்தில் நள்ளிரவில் செந்நாய்கள் கடித்து ஆடுகள் இறந்தன. கோவை மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தென்னை, வாழை, கரும்புகளை யானைகள் சேதப்படுத்தி வருகின்றன.
கிழங்கு வகைகளை கா... |
தமிழகம் | பட்டத்தரசியம்மன் கோவில் கும்பாபிஷேகம் | அன்னூர்: வெள்ளாளபாளையம் பட்டத்தரசியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. கதவுகரை அருகே உள்ள வெள்ளாள பாளையத்தில் பட்டத்தரசியம்மன் கோவிலில் புதியதாக அம்மனுக்கு திருமேனி அமைத்து கோவில் கட்டப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா இன்று திருவிளக்கு வழிபாடுடன் துவங்குகிறது. மாலையில் பிள்ளையார் வழிபாடு, ஐம்பூத ... |
தமிழகம் | லட்சுமிநாராயணப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் | அன்னூர்: பசூர் லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. பசூரில் கெங்கம்மாள், ஸ்ரீ லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளி விழா மகா மண்டபம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கருவறை மற்றும் முன் மண்டபங்களில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. வடக்கு பகுதியில் சொர்க்கவாசல் அமைக்கப்பட்டு, ... |
தமிழகம் | செந்நாய்கள் கடித்து ஆடுகள் பலி கோவை அருகே கிராம மக்கள் பீதி | பெ.நா.பாளையம்:சோமையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காளப்பநாயக்கன் பாளையத்தில் வசிக்கும் லதா மற்றும் லட்சுமி ஆகியோரின் வீடுகளில் ஐந்து ஆடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை 2.00 மணிக்கு பத்துக்கும் மேற்பட்ட செந்நாய்கள் புகுந்து, ஆடுகளை கடித்து குதறின. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த லதா, லட்சுமி ஆகியோர் க... |
தமிழகம் | பணி நேரத்தில் விபரீதம்: கண்டக்டர் பரிதாப சாவு | மேட்டூர்: மேட்டூரில் பணி நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கண்டக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.மேட்டூர் அடுத்த கூணாண்டியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். அரசு பஸ் கண்டக்டரான ராஜேந்திரனுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ராஜேந்திரனுக்கு ஆஸ்துமா நோய் இருந்தாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு மேட்டூரில் இருந்து சவரியூர் சென்ற ட... |
தமிழகம் | ஸ்ரீ சாரதா மெட்ரிக் பள்ளியில் அச்சரபியாச விழா | சேலம்: ஆத்தூர் தாலுகா, நரசிங்கபுரத்தில் உள்ள ஸ்ரீ சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு கல்வியை துவக்கும் குழந்தைகளுக்கான அச்சரபியாச விழா கணபதி, லட்சுமி, சரஸ்வதி பூஜையுடன் நடந்தது.குழந்தைகளின் பெற்றோர்கள் பங்கேற்று சிறப்பு பூஜை செய்தனர்.விழாவில் புதிதாக பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து கல்வி கற்பி... |
தமிழகம் | சீரான குடிநீர் விநியோகம் கோரி திடீர் சாலை மறியல் | இடைப்பாடி: இடைப்பாடி நகராட்சி 6வது வார்டு உத்தண்டிகாடு பகுதியில் நேற்று மாலை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. பெரும்பாலான வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. ஆத்திரமடைந்தமக்கள் இடைப்பாடி- பூலாம்பட்டி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.இடைப்பாடி நகராட்சி அதிகாரிகளும், போலீஸாரும் தாவாந்தெரு பகுதிக்கு சென்று மக்களின் குறைகளை க... |
தமிழகம் | போலி டாக்டர்கள்: தீவிர கண்காணிப்பு | சேலம்: சேலம், நாமக்கல்லில் 21 போலி டாக்டர்கள் கண்டு பிடித்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து போலி டாக்டர்கள் குறித்த போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பு முடிக்காமல் பலர் வைத்தியம் செய்து போலி டாக்டராக நடமாடி வந்தனர். இவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க அரசு வலியுறுத்திய... |
தமிழகம் | சேலம் மாவட்டத்தில் 385 ஊராட்சிகளில் 15ல் கிராம சபை | சேலம்: சேலம் மாவட்டத்தின் 385 ஊராட்சிகளிலும் வரும்15ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. சேலம் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கலையரசி வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளிலும் வரும் 15ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவ... |
தமிழகம் | பெண்ணிடம்நகை வழிப்பறி | சங்ககிரி: சங்ககிரி அருகே வடுகப்பட்டி செக்கான்காடு வெள்ளக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. அவரது மனைவி ராஜம்மாள்(40). கணவன், மனைவி இருவரும் வெள்ளப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.வைகுந்தம் ரோட்டில் வடக்கு காடு என்ற இடத்தில் டூ வீலரில் இருந்து ராஜம்மாளை இறக்கி விட்டு க... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டு பிரச்சார வாகன சுற்றுப்பயணம் துவக்கம் | சேலம்: கோவையில் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாடு தொடர்பான பிரச்சார வாகனத்தின் சுற்றுப்பயணத்தை, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழக அரசு சார்பில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்க உள்ளது. விழாவை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி- மக்கள் ... |
தமிழகம் | காஸ் அடுப்பு வழங்கும் விழா | சேலம்: சேலம் கொண்டப்பநாயக்கன்ப்பட்டியில் இலவச காஸ் இணைப்புடன் கூடிய அடுப்புகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) கலையரசி தலைமை வகித்தார்.தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பங்கேற்று 2,444 பேருக்கு ரூ.55.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:ஐந்த... |
இந்தியா | போலீஸை கண்டித்து திடீர் சாலை மறியல் | கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே மகனை மிரட்டி அழைத்துச் செல்ல முயன்ற தந்தை மீது நடவடிக்கை எடுக்கத போலீஸை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.கெங்கவல்லி அருகே தெடாவூர் டவுன் பஞ்சாயத்து 7வது வார்டு பாரதி தெருவைச் சேர்ந்தவர் சின்னதம்பி மகள் அன்னக்கிளி (30). அவருக்கும், மன்னார்பாளையத்தை சேர்ந்த காந்தி என்பவருக்கும் திருமண... |
தமிழகம் | தேர்தல் செலவுக்கு வாங்கிய கடனை பஜ்ஜி விற்று அடைக்கிறார் கவுன்சிலர் | ஆத்தூர்: தேர்தல் செலவுக்கு வாங்கிய கடனை அடைப்பதற்கு பஜ்ஜி கடை நடத்தி வருகிறார் ஆளும் கட்சி கவுன்சிலர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி 22வது வார்டை சேர்ந்தவர் கோபி. அவரது மனைவி புவனேஸ்வரி. மகன் லோகரத்தினம் (7), மகள் லோகமுகி (5).
கடந்த 2006ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 22வது வார்டில் தி.மு.க., வேட்பாளராக கோபி போட்டியிட்... |
தமிழகம் | ஹோலிகிராஸ் பள்ளியில் மாணவர் மன்றம் துவக்கம் | சேலம்: சேலம் ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் மன்றத் துவக்க விழா மற்றும் மாணவ நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.பள்ளி முதல்வர் ஞானசேகரன் தலைமை வகித்தார். அறிவியல் மன்றம், ஆங்கில மன்றம், தமிழ் மன்றம் உட்பட 19 மன்றங்களின் செயல்பாடுகள் துவக்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக மாணிக்கம் பங்கேற்றார். பள்ளி மாணவர்க... |
தமிழகம் | அறுவடை முடிந்த வயல்களில் ஆட்டுப்பட்டி அமைக்க விவசாயிகள் ஆர்வம் | ஈரோடு: அறுவடை முடிந்த வயல்களில் அடுத்த பாசனத்துக்கு முன்னதாக, ஆட்டுப்பட்டி அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.ஈரோடு வைராபாளையம், அக்ரஹாரம் பகுதிகளில் கடந்த மாதம் நெல் அறுவடை நடந்து முடிந்தது. விரைவில் அடுத்த போகத்துக்கு நீர் திறக்கப்பட உள்ளது. பயிர் சாகுபடிக்கு முன்னதாக, வயல்களில் ஆட்டுப்பட்டி அமைக்க விவசாயிகள் ஆர... |
தமிழகம் | எக்ஸல் கல்லூரியில் பிரிவுபச்சார விழா | ஈரோடு: குமாரபாளையம் எக்ஸல், எஸ்.ஆர்.இ.டி., கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவியர் பிரிவுபச்சார விழா, பயிற்சி முடித்த மாணவர்களை முன்னாள் மாணவர் சங்கத்தில் இணைக்கும் விழா நடந்தது.எஸ்.ஆர்.இ.டி., முதல்வர் தாமரை செல்வி வரவேற்றார். கல்லூரி தலைவர் நடேசன் தலைமை வகித்து பேசியதாவது:வருங்காலத்தில் ஆசிரியர் தேவை அதிகரிக்கும். ஆசிரியர் ... |
தமிழகம் | ஒருங்கிணைந்த மாநகராட்சியில் 60 வார்டுகள்! | ஈரோடு: ஒருங்கிணைந்த ஈரோடு மாநகராட்சி 60 வார்டுகளாக பிரிக்கப்பட்டு, வார்டுகள் இடம் பெறும் பகுதிகள் குறித்த பட்டியல் அரசு அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.ஈரோடு நகராட்சி 2008 ஜனவரி 1ம் தேதி முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சூரம்பட்டி, வீரப்பன்சத்திம், காசிபாளையம், பெரியசேமூர் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிகள், பி.பி.,... |
தமிழகம் | மலை கிராமங்களில் கல்வி பிரச்சார பேரணி | சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் மலைகிராமங்களில் தீவிர பள்ளி சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.தாளவாடி மற்றும் கடம்பூர் பகுதி மலைக்கிராமங்களில் ஆதிவாசி மற்றும் பழங்குடி மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மிகவும் குறைந்த அளவிலான குழந்தைகளே செல்கின்றனர். இதிலும் சிலர், இடையில் பள்ளிக்கு ச... |
தமிழகம் | ஈரோடு மாவட்டத்தில் அமைதி காக்கும் தே.மு.தி.க., | ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தே.மு.தி.க., செயல்பாடு மிகவும் அமைதியாக உள்ளது.சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஒவ்வொரு கட்சியும் பொதுக்கூட்டம், செயற்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் என அறிவித்து தங்கள் செல்வாக்கை காட்டுவதோடு, தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.முன்னாள் அமைச்சர் முத்துசாமி, தி.மு.க.,வில் இணைந்து விட்டார்.
ஈரோடு மா... |
தமிழகம் | நாளை முதல் மாவட்டம் முழுவதும் தி.மு.க., கூட்டம் | ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து ஒன்றியம், நகரங்களில் தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் நாளை முதல் ஜூன் 22 வரை நடக்கிறது.மாவட்ட பொறுப்பாளர் பெரியசாமி அறிக்கை:ஈரோடு மாவட்டத்தில் அனைத்து ஒன்றியம், நகரங்களில் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கவுள்ளது. மாவட்ட பொறுப்பாளர் பெரியசாமி, முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி, முன்னாள் மாவட்ட... |
தமிழகம் | மாணவர் பேரணி | ஈரோடு: ஈரோடு பிச்சாண்டாம்பாளையம் யூனியன் துவக்கப்பள்ளியில், மாணவர் தீவிர சேர்க்கை முகாம் பேரணி நடந்தது.பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும், கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் நடந்த பேரணிக்கு கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.சென்னியப்பன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை இந்திராணி வரவேற்றார். ... |
தமிழகம் | வரவேற்பு விழா | தாராபுரம்: ராஜ்யசபா எம்.பி., ராமலிங்கத்துக்கு தாராபுரத்தில் தொண்டர்கள் வரவேற்பளித்தனர்.நகராட்சி அலுவலகம் முன் உள்ள முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலைக்கு அவர் மாலை அணிவித்தார்.ஒன்றிய செயலாளர் சின்னப்பன், யூனியன் தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். |
தமிழகம் | லாரிகள் மோதல் இருவர் காயம் | வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் கோவை ரோட்டில் நேற்று முன்தினம் இரவு, கோவை நோக்கி சென்ற மணல் லாரியும் - எதிரே வந்த மற்றொரு லாரியும் மோதிக் கொண்டன. இரு லாரிகளும் பலத்த சேதமடைந்தன. இரு லாரி டிரைவர்களும் காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். |
தமிழகம் | சாலை மறியல் | இடைப்பாடி: இடைப்பாடி நகராட்சி 6வது வார்டு உத்தண்டிகாடு பகுதியில் நேற்று மாலை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. பெரும்பாலான வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இடைப்பாடி- பூலாம்பட்டி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.இடைப்பாடி நகராட்சி அதிகாரிகளும், போலீஸாரும் தாவாந்தெரு பகுதிக்கு சென்று மக்களின் க... |
தமிழகம் | சத்துணவு அமைப்பாளரை கண்டித்து உண்ணாவிரதம் | தாராபுரம்: சத்துணவு பெண் ஊழியர்களிடம் தவறாக நடக்கும் சத்துணவு அமைப்பாளரை கண்டித்து ஊழியர்கள் உண்ணாவிதரம் இருந்தனர்.குண்டடம் பஞ்சாயத்து யூனியன் தம்பிரெட்டிபாளையம் கிராம துவக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளராக இருப்பவர் மகேந்திரன். பள்ளியில் மதிய உணவு தயாரிக்கும் பணியில் இரு பெண்கள் உள்ளனர். இவர்களிடம் ஆபாசமாக பேசுவது உள்பட த... |
தமிழகம் | பயிற்சி முகாம் | பெருந்துறை: அனைவருக்கும் கல்வி இயக்கம், பெருந்துறை ஒன்றிய வள மையம் சார்பில் ஒன்றாம் வகுப்பு சமச்சீர் கல்வி முறை குறித்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இப்பயிற்சியில் 10 யூனியன்களை சேர்ந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள் மூலம் இன்று நடக்கும் குறு வள மைய ஆசிரியர்களுக்குப் பய... |
தமிழகம் | பிளாஸ்டிக் பொருட்கள் வனப்பகுதியில் அகற்றம் | சத்தியமங்கலம்: திம்பம் வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் பணி நடந்தது.சத்தி திம்பம் வனப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விட்டுச் செல்லும் பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் உள்ளன. இவற்றை, உண்ணும் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.வனப்பகுதியில் இருக்கும் பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்... |
தமிழகம் | புதுகை, தஞ்சை, அரியலூர், கரூரில் அதிரடி: போலி டாக்டர்கள் 35 பேர் சுற்றிவளைப்பு | புதுக்கோட்டை: புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், கரூர் மாவட்டங்களில் நடந்த அதிரடி சோதனையில் 35 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மருத்துவமனைகள் மற்றும் மெடிக்கல் ஸ்டோர்களில் பணியாற்றிய அனுபவத்தின் மூலம் கிளினிக் நடத்திவரும் போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற இந... |
தமிழகம் | தூக்கில் தொங்கிய பிணம் மீட்பு | ப.வேலூர்: வேலகவுண்டம்பட்டி அருகே 55 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஒருவர் தூக்கில் தொங்கி இறந்து கிடந்தார். வேலகவுண்டம்பட்டி அருகே மானத்தி காட்டுப்பாளையம் செல்லும் வழியில் புளியமரத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர், அவரது லுங்கியால் தூக்கு போட்டு இறந்து கிடந்தார்.அதுகுறித்து அப்பகுதி மக்கள் வேலகவுண்டம்பட்டி போலீஸில் ... |
தமிழகம் | சாதனை செய்த அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசு | ராசிபுரம்: ராசிபுரம் சிவானந்தாசாலை அரசு மேல்நிலை பள்ளியில், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி தலைமை வகித்தார். பி.டி.ஏ., தலைவர் டாக்டர் மனோன்மணி, நிர்வாகி ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ப்ளஸ் ... |
தமிழகம் | மாநிலத்தில் 3ம் இடம்பிடித்த மாணவிக்கு பரிசு | நாமக்கல்: ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவியை, தமிழக முதல்வர் கருணாநிதி பாராட்டி பரிசு வழங்கினார்.நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவி மனோசித்ரா ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார். அம்மாணவிக்கு தமிழக முதல்வர் கருணாநிதி பாராட்ட... |
தமிழகம் | ரேஷன் கடையில் குறை தீர் கூட்டம் | ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த பாலப்பாளையம் ரேஷன் கடையில், கார்டுதாரர்களின் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. டி.எஸ்.ஓ., (பொறுப்பு) ராஜா தலைமை வகித்தார். ஆர்.ஐ., ஸ்ரீதரன், கூனவேலம்பட்டிபுதூர் பி.ஏ.சி.பி., செயலாளர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், கடைமாற்றம... |
தமிழகம் | மகளிர் சுயஉதவி குழுவினர் கிராமசபையில் பங்கேற்பு | மோகனூர்: மோகனூர் யூனியன் பேட்டப்பாளையம் பஞ்சாயத்தில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு, தலைவர் வக்கீல் சரவணன் தலைமை வகித்தார். ஊராட்சி எழுத்தர் பரமசிவம் வரவேற்றார். துணைத்தலைவர் செந்தில்கண்ணன் முன்னிலை வகித்தார்.
தமிழக அரசின் வீட்டு வசதி திட்டத்தின் தகுதி மற்றும் தகுதியின்மை குறித்த விதிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது. மகாத்... |
தமிழகம் | பி.ஜி.பி., சமுதாய வானொலி சோதனை ஒலிபரப்பு துவக்கம் | நாமக்கல்: பி.ஜி.பி., கல்லூரி வளாகத்தில் சமுதாய வானொலி சோதனை ஒலிபரப்பு துவங்கியது.நாமக்கல் பி.ஜி.பி., கல்லூரி வளாகத்தில் சமுதாய வானொலி நிறுவ அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 70 சமுதாய வானொலி நிலையங்கள் அமைந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் பி.ஜி.பி., சமுதாய வானொலிக்கு முதலாவதாக உரிமம் பெறப்பட்டுள்ளது. அதற்கான... |
தமிழகம் | அரசு மகளிர் ஐ.டி.ஐ.,யில் மாணவிகள் சேர்க்கை | கரூர்: கரூர் சுங்ககேட் அருகில் செயல்படும் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 2010ம் ஆண்டுக்கான மாணவிகள் சேர்க்கை நடக்கிறது.கம்மியர் தொழிற்சாலை மின்னனுவியல் பிரிவுக்கு, ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவு). பயிற்சியின் இரண்டு ஆண்டுகள்.
டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆப்பரேட்டர் ப... |
தமிழகம் | குளித்தலையில் ஜமாபந்தி நிறைவு விழா: கரூர் டி.ஆர்.ஓ., பங்கேற்பு | குளித்தலை: குளித்தலை தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழாவில் விவசாயிகள் குடிகள் மாநாடு நடந்தது. குளித்தலை தாலுகா அலுவலகத்தில் கடந்த நான்காம் தேதியிலிருந்து 10ம் தேதி வரை குளித்தலை, நங்கவரம், தோகமலை ஆகிய குறுவட்டத்துக்கு உட்பட்டவர்களுக்கு ஜமாபந்தி நடந்தது.நிறைவு நாள் விழா, விவசாயிகள் குடிகள் மாநாட்டுக்கு டி.ஆர்.ஓ., முனிரத்த... |
தமிழகம் | குளித்தலையில் மின்திருட்டு: அதிகாரிகள் அபராதம் விதிப்பு | கரூர்: குளித்தலை பகுதியில் தாழ்வழுத்த மின் இணைப்புகளில் நடந்த மின் திருட்டை அதிகாரிகள் கண்டுபிடித்து, அபராதம் விதித்தனர்.கரூர் மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட குளித்தலை கோட்டம் மற்றும் இயக்கமும் காத்தலும் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மின் இணைப்புகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல இடங்களில் தாழ்வழுத்த மின் இணைப... |
தமிழகம் | யானை தாக்கி ஒருவர் பலி: தொரப்பள்ளியில் சோகம் | கூடலூர்: கூடலூர் முதுமலை புலிகள் காப்பகம் அருகே, யானை தாக்கி முதியவர் பலியானார். திருச்சியை சேர்ந்தவர் சுப்ரணியம் (60); சில ஆண்டுகளாக, கூடலூர் முதுமலை புலிகள் காப்பகம் அருகே தொரப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் காபி தோட்டத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை தொரப்பள்ளி சாலையை நோக்கி சென்றுள்ளார். மூங்கில் நிறைந்த பகுதிய... |
தமிழகம் | உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு இடம் ஒதுக்கீடு: அதிகாரி கோரிக்கை | க.பரமத்தி: க.பரமத்தி உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை சொந்த கட்டிடத்துக்கு மாற்றுவதுக்கு, இடம் அளிக்க நடவடிக்கை எடுக்க கோரி உதவி தொடக்க கல்வி அலுவலர் செந்தில்குமார், யூனியன் கமிஷனர் வீரமலையிடம் மனு அளித்துள்ளார்.மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: க.பரமத்தி உதவி தொடக்க கல்வி அலுவலகம் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது... |
தமிழகம் | அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா | கரூர்: கரூர் யூனியன், மண்மங்கலத்தில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் நிதி ஒதுக்கீட்டில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா சம்மந்தப்பட்ட மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி தலைமையில் நடந்தது. தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் கட்டிடத்தை திறந்துவைத்தார்.மாவட்ட தி.மு.க... |
தமிழகம் | இலவச கண் பரிசோதனை | கரூர்: கரூர் டெக்ஸ் சிட்டி ரோட்டரி சங்கம், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், ரோட்டரி அறக்கட்டளை, ஸ்ரீகாமாட்சி சேவா சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் கரூரில் நடந்தது.பஞ்சமாதேவி நவஜீவன் பள்ளியில் நடந்த முகாமில், கலெக்டர்(பொ) முனிரத்தினம் தலைமை வகித்து துவக்கிவைத்தார். ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் உமாபதி, ... |
தமிழகம் | இளம்பெண் திடீர் தற்கொலை ஆர்.டி.ஓ., தீவிர விசாரணை | அரியலூர்: வயிற்று வலி காரணமாக இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் செல்லமுத்து நாயக்கர் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகள் சத்யா(21). இளம்பெண் சத்யாவுக்கும், குன்னம் தாலுகா, கொளப்பாடி கிராமத்தை சேர்ந்த கண்ணபிரான் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆதி என்ற ... |
தமிழகம் | ஆண்டிமடம் அருகே உடலில் தீ வைத்து வாலிபர் தற்கொலை | அரியலூர்: ஆண்டிமடம் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே பெரியாத்துக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த விவசாயி திரிசங்கு மகன் தனஞ்ஜெயன்(25). ஒன்பதாம் வகுப்பு வரை படித்த வாலிபர் தனஞ்ஜெயன், வேலை ஏதும் செய்யாமல் ஊர் சுற்றி வந்தார்."வேலை வெட்டி ஏதும் செய்யாமல் ஏன் இப்படி ஊர் ... |
தமிழகம் | காங்., எம்.எல்.ஏ., தம்பி மகன் கடத்தல்: அரியலூர் போலீஸார் தீவிர விசாரணை | அரியலூர்: பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய, அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தியின் தம்பி மகன், காரில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே பாளையப்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி(50). இவர் அரியலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தியின் தம்பி... |
தமிழகம் | வங்க கடலில் புயல் சின்னம்: தர்மபுரியில் பரவலாக மழை | தர்மபுரி: வங்க கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக தர்மபுரியில் நேற்று மதியம் பரவலாக மழை பெய்தது. தர்மபுரி மாவட்டத்தில் எந்தாண்டும் இல்லாத அளவுக்கு கோடை வெயில் உக்கிரம் வாட்டி வதைத்து முடித்த நிலையில் ஜூன் துவக்கத்தில் இருந்து வெயில் உக்கிரம் தணிந்து, தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறிகளுடன் லேசான சாரல் மழை திடீரென பெய்து வருகிற... |
தமிழகம் | செம்மொழி மாநாடு அழைப்பு: தி.மு.க., தெருமுனை பிரச்சாரம் | தர்மபுரி: தர்மபுரியில் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் செம்மொழி மாநாடு அழைப்பு தெரு முனை பிரச்சாரம் நடந்தது.தர்மபுரி நியூகாலனியில் நடந்த பிரச்சாரத்துக்கு, முன்னாள் கவுன்சிலர் செல்வம் தலைமை வகித்தார். மேச்சேரி நாராயணசாமி, பெருமாள், சிவராஜ், மோகன், சின்னசாமி, உதயசந்திரன் ஆகியோ... |
தமிழகம் | ரத்ததான முகாம் | தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவமனையில் மாவட்ட முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தர்மபுரியில் ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகே நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இணைப்பு விழா நடந்தது. இதில், திருமாவளவன் பங்கேற்று பேசினார். இதையொட்டி மாவட்ட முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் ரத்த... |
தமிழகம் | முதல்வர் பிறந்த நாள் விழா: இலவச நோட்டு, புத்தகம் வழங்கல் | தர்மபுரி: தர்மபுரி ஒன்றிய தி.மு.க., சார்பில் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி ஆதரவற்ற முதியோருக்கு உணவும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.தர்மபுரி அரசு மருத்துவமனை பின் பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங், நியூ காலனி, வி.ஜெட்டிஅள்ளி ஆகிய இடங்களிலும், செட்டிக்கரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரா... |
தமிழகம் | மாயமான தொழிலாளி கிணற்றில் பிணமாக மீட்பு | தர்மபுரி: அரூர் அருகே மாயமான தொழிலாளி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.அரூர் அடுத்த தீர்த்தமலையை சேர்ந்தவர் குமார். இவரது தோட்டத்தில் கட்ரசம்பட்டியை சேர்ந்த தொழிலாளி மூர்த்தி (45) பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மாயமானார்.இந்நிலையில், நேற்று அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மூர்த்தி மர்ம... |
தமிழகம் | முதியவருக்கு கட்டாய திருமணம்: இளம்பெண் தற்கொலை முயற்சி | காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே 50 வயது முதியவருக்கு திருமணம் செய்து வைத்ததால் வெறுப்படைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.காரிமங்கலம் அடுத்த நாகனம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (50). அதே பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (22). இவர்களுக்கு கடந்த ஆறு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. முதியவரான கோவிந்தசாமியை திரும... |
தமிழகம் | உளுந்தூர்பேட்டை-சேலம் நான்கு வழிச்சாலை பணி மந்தம் : திட்டமிட்டப்படி சாலையை திறப்பது சந்தேகம் | உளுந்தூர்பேட்டை-சேலம் நான்கு வழிச்சாலை பணிகள் மந்தமாக நடந்து வருவதால் திட்டமிட்டபடி 2011 மார்ச் மாதம் திறப்பு விழா காண்பதில் சாத்தியமில்லை. விழுப் புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை- சேலம் இடையிலான 140 கி.மீ., பிரதான சாலையை 944 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த அரசு முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தம் கடந... |
தமிழகம் | ஹோட்டலில் மது விற்றவர் கைது | காரிமங்கலம்: காரிமங்கலத்தில் ஹோட்டலில் அனுமதியின்றி மது விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.காரிமங்கலம் பைபாஸ் ரோட்டில் உள்ள தாபா ஹோட்டலில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, காரிமங்கலம் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள தாபா ஹோட்டலில் மது விற்பனை செய்வது தெரிந்தது. ஹோ... |
தமிழகம் | பணம் வைத்து சூதாடிய 12 பேர் அதிரடி கைது | காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.காரிமங்கலம் எஸ்.ஐ., ராஜி தலைமையில் போலீஸார் மொரப்பூர் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது பள்ளத்துக்கொட்டாய் என்ற இடத்தில் மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சசிகுமார், வேலன், சண்முகம், குமார், பழனி, முருகன், சக்தி, கணேசன் உள்ளிட்ட... |
தமிழகம் | குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு | அரூர்: அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.தலைமையாசிரியர் வெங்கடேசன் தலைமை வகித்தார். பி.டி.ஏ., தலைவர் முகமது அலி, பொருளாளர் ரவிக்குமார், தமிழாசிரியர் முருகன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து நடந்த பேரணியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்த வாசகங்களை அடங்... |
தமிழகம் | விழிப்புணர்வு பேரணி | காரிமங்கலம்: காரிமங்கலம் வட்டார வள மையத்துக்கு உட்பட்ட பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி மற்றும் காரிமங்கலம், மல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் மாற்று திறன் படைத்த குழந்தைகளில் பள்ளி சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.யூனியன் சேர்மன் வீரம்மாள் தலைமையில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜா முன்னிலையில் பேரணி நடந்தது. பே... |
தமிழகம் | புதுகை அரசு மகளிர் கல்லூரியில் ஜூன் 23,24 கவுன்சலிங்: ஜூலை 5,7ம் தேதிக்கு ஒத்திவைப்பு | புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த மாணவிகள் சேர்க்கைக்கான கவுன்சலிங் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு ஜூலை 5,7 ஆகிய தேதிகளுக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் 2010-11ம் கல்வியாண்டில் மாணவிகள் சேர்க்கைக்கான கவுன்சலிங் ஜூன் 17ம் தே... |
தமிழகம் | விழிப்புணர்வு பேரணி | புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.பொதுஅலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட கலெக்டர் சுகந்தி துவக்கி வைத்தார். சி.இ.ஓ., ஹரிஹரன், அனைவருக்கும் கல்வி இயக்க சி.இ.ஓ(பொறுப்பு) ருக்மணி, தொழிலாளர் நல அலுவலர் சீனிவாசன், தொழிற்சாலைகள்... |
தமிழகம் | இறைச்சி கடைகாரர்களுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் | உளுந்தூர்பேட்டை : இறைச்சி கழிவுகளை சாலையோரம் கொட்டுவதை தவிர்க்க சுகாதார துறையினர் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளித்தனர். உளுந் தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையோரம் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. இதையடுத்து கள்ளக்குறிச்சி சுகாதார துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் தங்கராசு, ... |
தமிழகம் | விவசாயி தற்கொலை | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வயிற்று வலியால் அவதிப்பட்ட விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.கிருஷ்ணகிரி சின்னமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி அப்துல் ரகுமான் (50). இவருக்கு கடந்த சில ஆண்டாக வயிற்று வலி இருந்துள்ளது. பல இடங்களில் சிகிக்சை பெற்றும் குணமடையவில்லை. மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷம்... |
தமிழகம் | மாஜி ராணுவ வீரர் சிறப்பு குறைதீர் கூட்டம் | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வரும் 15ம் தேதி நடக்க இருந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கான சிறப்பு குறை தீர் கூட்டம் வரும் 16ம் தேதி நடக்கிறது.முன்னாள் ராணுவ வீரர் நல உதவி இயக்குனர் மணிவண்ணன் வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சார்ந்தோர்கள் மற்றும் படைப்பணியில் உள்ளோரை சேர்ந்தவர்களுக்கான ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.