category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | போபால் சம்பவம் குறித்து சோனியா மவுனம் கலைக்க வேண்டும் : நரேந்திர மோடி | பாட்னா : போபால் சம்பவம் குறித்து சோனியா மவுனம் கலைத்து தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் நடந்த பா.ஜ., செயற்குழுவை முன்னிட்டு நடந்த பேரணியில் அவர் பேசினார். அப்போது அவர் பேசுகையில், குஜராத் பூகம்பத்தின் போது பீகார் பல உதவிகள் செய்ததாகவும், அதற்காக... |
தமிழகம் | இந்தியன் கிராண்ட் பரிக்ஸ் பாட்மின்டன் : செய்னா சாம்பியன் | சென்னை : சென்னையில் நடந்த இந்தியன் கிராண்ட் பரிக்ஸ் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். |
தமிழகம் | சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஆண்டர்சன் தப்பி சென்றார் : பிரணாப் முகர்ஜி | கோல்கட்டா : போபாலில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாகவே ஆண்டர்சன் தப்பி செல்ல அனுமதிக்கப்பட்டார் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். கடந்த 26 ஆண்டுகளுக்கு முன் போபாலில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து யூனியன் கார்பைடு நிறுவனத்தின் வாரன் ஆண்டர்சன் தப்பி சென்றார். இதற்கு அப்போதைய ம.பி., முதல்வராக இருந்த அர்ஜூன்... |
தமிழகம் | குற்றாலத்தில் சீசன் அருமை :பயணிகள் வருகை அதிகரிப்பு | திருநெல்வேலி : குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகமாக இருந்தது.குற்றாலத்தில் நேற்றுதான் சீசன் களை கட்ட துவங்கியது. இன்றும் மலைப்பகுதியில் தொடர்ந்துமழை பெய்ததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டியது. கடந்த சில தி... |
தமிழகம் | மேல்மலையனூர் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் | செஞ்சி : மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் நடந்து வருகிறது. நேற்று அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகமும், வெள்... |
General | உலக கோப்பை கால்பந்து தொடர்: சுலோவேனியா வெற்றி | போலோக்வானி : தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் சுற்றில் சி பிரிவு போட்டியில் அல்ஜீரியா, சுலோவேனியா அணிகள் மோதின. இந்த போட்டியில் சுலோவேனியா 1-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியா அணியை தோற்கடித்தது. |
தமிழகம் | கன்னி முயற்சியில் தோல்வி : கரன்சி தயாரித்த 3 பேர் கைது | திருநெல்வேலி : கள்ளநோட்டு தொழிலுக்கு புதிதாக வந்த மூன்று பேர் முதல் முயற்சியிலேயே கைதாகினர்.திருச்சி, வரகனேரியை சேர்ந்தவர் சண்முகவேல்(52). வீட்டில் மிட்டாய் தயாரித்து கடைகளுக்க சப்ளை செய்துவந்தார். தொழிலில் பெரிய அளவில் வருமானம் இல்லாததால் சிரமப்பட்டார். நெல்லை மாவட்டம் முக்கூடலை அடுத்துள்ள துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் ... |
தமிழகம் | விவசாய நிலத்தில் இருந்து அம்பாள் சிலைகள் கண்டெடுப்பு | மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே விவசாய நிலத்தைப் பண்படுத்தும் போது, கல்லால் ஆன அம்பாள் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.மயிலாடுதுறையை அடுத்த திருவேள்விக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிட்டப்பா(50); விவசாயி. இவருக்கு கடலங்குடி என்ற கிராமத்தில் நிலம் உள்ளது. அந்த நிலத்தை பண்படுத்தும் பணி நேற்று காலை நடந்துள்ளது. அப்போது கல்லால் ஆ... |
தமிழகம் | வேலூர் சிறைகளில் அதிரடி சோதனை | வேலூர் : வேலூர் சிறைகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் சிறைத்துறை டி.ஐ.ஜி., துரைசாமி தலைமையில், 65 போலீசார் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். பெண்கள் சிறையில் டி.ஐ.ஜி., ராஜ சவுந்தரி தலைமையில் 50 போலீசார் சோதனை செய்தனர்.சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவ... |
General | மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை | கோலாலம்பூர் : மலேசியாவில், இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓட்டல் பணியாளர், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறநகர்ப் பகுதியான கோட்டா டமன்சாராவில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதியில், இந்தியரான டாஷ் என்பவர் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.கடந்த வெள்ளிக்கிழமை இரவு அன்று, தன் பணியை முடித்த ... |
தமிழகம் | 60 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை | சென்னை : பள்ளி பொதுத்தேர்வுகளில் 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சியைப் பெற்ற ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அமைச்சர் தமிழரசி உத்தரவிட்டுள்ளார்.அமைச்சர் தமிழரசி, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்... |
General | உலக கோப்பை கால்பந்து : செர்பியாவை வீழ்த்தியது கானா | பிரிடோரியா : தென் ஆப்ரிக்காவில் நடக்கும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் லீக் சுற்றில் டி பிரிவில் நடந்த போட்டியில் கானா அணி செர்பியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. |
தமிழகம் | கள்ளநோட்டு தயாரித்த 3 பேர் கைது | திருநெல்வேலி:கள்ளநோட்டு தொழிலுக்கு புதிதாக வந்த மூன்று பேர் முதல் முயற்சியிலேயே கைதாகினர்.திருச்சி, வரகனேரியைச் சேர்ந்தவர் சண்முகவேல்(52); வீட்டில் மிட்டாய் தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்துவந்தார். போதிய அளவில் வருமானம் இல்லாததால் சிரமப்பட்டார்.நெல்லை மாவட்டம் முக்கூடலை அடுத்த துலுக்கப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன்(6... |
தமிழகம் | மாஜி விடுதலைப் புலிகள் 53 பேருக்கு திருமணம் | கொழும்பு : வவுனியாவில் முன்னாள் விடுதலைப் புலிகள் 53 பேருக்கு, இலங்கை ராணுவம் சார்பில் நேற்று திருமணம் செய்து வைக்கப்பட்டது.இலங்கையில் கடந்தாண்டு நடந்த இறுதிக் கட்ட போருக்கு பின், ஏராளமான விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்தனர். இவர்களுக்கு இலங்கை ராணுவம் சார்பில், வவுனியா உள்ளிட்ட பல்வேறு முகாம்களில் சுயத... |
தமிழகம் | சாலை விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பலி | அவினாசி : அவினாசி அருகே நடந்த சாலை விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பலியானார். கோவை மாவட்டம் அவினசி அருகே சின்னேரிபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் தண்டபாணி. இவர் தனது நண்பருடன் மொபட்டில் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது ராயபாளையம் என்ற இடத்தில் எதிரே வந்த பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே தண்டபாணி பலியானார். இந்த ச... |
தமிழகம் | கோவை மாநாட்டில் ஊடக மையப்பணிகள் தீவிரம் | கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கும் கொடிசியா கண்காட்சி வளாகத்தில், 60 லட்ச ரூபாய் மதிப்பில் 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தயாராகும் ஊடக மையப்பணிகள், இரண்டு நாட்களில் நிறைவடையும் என்று, கோவை வந்த செய்தித்துறை அமைச்சர் பரிதிஇளம்வழுதி கூறினார்.கோவையில் செம்மொழி மாநாட்டுப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. செம்மொழி... |
இந்தியா | நக்சல்களை சமாளிக்க புதிய நடவடிக்கைகள் | புதுடில்லி:நக்சல் பிரச்னையை எதிர்கொள்ள, துல்லியமாக உளவறிதல், சிறப்புப் பயிற்சிகள், நவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் மற்றும் விரைவான போக்குவரத்து வசதியுடன் கூடிய புதிய நடவடிக்கைகள் அடங்கிய திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.நக்சல் பிரச்னையைத் தற்போது சம்பந்தப்பட்ட மாநில போலீஸ் துறையும், சி.ஆர்.பி.எப்., - எஸ்.ஏ.எப... |
தமிழகம் | டவுட் தனபாலு | மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்: இஸ்ரேல் நாட்டில் வாழும் யூதர்களுக்கு மதம் தான் அடையாளம். பல நாடுகளின் மக்களுக்கு இனம் அடையாளமாக இருக்கிறது. ஆனால், தமிழனுக்கு அடையாளமாக தமிழ் மொழி விளங்குகிறது.
டவுட் தனபாலு: உதாரணம் எல்லாம் சரியாத்தான் இருக்கு... இந்த பட்டியலில், தமிழக காங்கிரசின் அடையாளமாக கோஷ்டிகள் இருக்குன்னு சேர்... |
தமிழகம் | இது உங்கள் இடம் | சமச்சீர் பாடப்புத்தகம் பயன் தருமா?எஸ்.சரஸ்வதி, ஊரப்பாக்கத்திலிருந்து எழுதுகிறார்: நான் ஒரு பள்ளியில் ஆசிரியையாக உள்ளேன். சமீபத்தில் வெளிவந்த சமச்சீர் பாடப்புத்தகத்தை பார்த்த எங்கள் ஆசிரியர் குழுவிற்கு, அதிர்ச்சி தான் காத்திருந்தது. "பாடச்சுமையைக் குறைக்கிறேன் என்று, பாடத்தரத்தை குறைத்துவிட்டனரே' என்று வருத்தப்பட்டுப் ப... |
தமிழகம் | பாம்பன் பாலத்தில் போலீஸ் பாதுகாப்பு | ராமேஸ்வரம் :விழுப்புரம் அருகே வெடி குண்டு வைத்து ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பாம்பன் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் ரோடு பாலத்தில் வாகனங்கள் பாம்பன் செக்போஸ்டில் போலீசாரால் சோதனை செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் அனைவர... |
இந்தியா | கனடா செல்கிறார் பிரதமர் | டில்லி:: பிரதமர் மன்மோகன்சிங் வரும் 26ம் தேதி கனடா நாட்டில் நடக்கும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.பிரதமர் மன்மோகன்சிங் வரும் 26ம் தேதி கனடா நாட்டில் நடக்கும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் போது அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பரை சந்தித்துப் பேச உள்ளார். இந்திய-கனடா வர்த்தக சபையின் சார்பில் பிரதமர்... |
தமிழகம் | பெண் மானபங்க முயற்சி வி.ஏ.ஓ., கைது | இளையான்குடி : இளையான்குடியில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை, மானபங்கம் செய்ய முயன்ற, வி.ஏ.ஓ.,வை போலீசார் கைது செய்தனர். இளையான்குடி அருகே நெஞ்சத்தூர் கிராம வி.ஏ.ஓ., சுந்தரம் (56). இவர், கடந்த மே 19ம் தேதி, இரவு 11 மணிக்கு தனியாக படுத்திருந்த சுமத்திரா (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது)வின் வீட்டிற்குள் சென்று, மானபங்கம் செய்ய... |
இந்தியா | லாலு அளித்த சலுகை மம்தா அதிரடியாக பறிப்பு | புதுடில்லி: பீகாரில், முக்கிய பிரமுகர்களுக்கான ரயில்வே முன்பதிவு கோட்டா பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த ஆட்சியில், மத்திய ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, முக்கிய பிரமுகர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் ஏராளமான சலுகைகள் வழங... |
தமிழகம் | பத்திரிகையாளர் ஓய்வூதியம் உயர்வு | சென்னை: பத்திரிகையாளர் ஓய்வூதியத்தை 4,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.பத்திரிகைத் துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் உயர்த்தப்படும் என, சமீபத்தில் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி,... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., ரங்கராஜன் பேச்சு: கல்வி, அப்பட்டமான வியாபாரமாகி வருவதால், பன்னாட்டு முதலாளிகள் இந்தியாவை நோக்கி படை எடுக்கின்றனர். பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற மோசமான நிலை உருவாகியுள்ளது. இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மக்களுக்கு கல்வி என்பது ஒரு கனவாக மாறிவிட்டது..
முன்னாள் மத்... |
தமிழகம் | தென்மாவட்ட அ.தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் தி.மு.க.,வில் இணைவர்: மு.க.அழகிரி பேச்சு | காரியாபட்டி,: தென் மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் விரைவில், தி.மு.க.,வில் இணைவார்கள் என, மத்திய அமைச்சர் அழகிரி பேசினார்.காரியாபட்டியில், திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அ.தி.மு.க., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., கட்சிகளிலிருந்து விலகி, இரண்டாயிரம் பேர் தி.மு.க.,வில் இணையும் விழா நடந்தது.... |
தமிழகம் | 11 ஆயிரத்து 700 குழந்தைகள் மையம் திறப்பு : அமைச்சர் கீதா ஜீவன் தகவல் | மாமல்லபுரம் : தமிழகத்தில் சமூக நலத்திட்டங்களுக்கு நான்கு ஆண்டுகளில் 63 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என, அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு அமைச்சர் அன்பரசன் தலைமை தாங்கினார். சமூக நல... |
தமிழகம் | நளினி, முருகன், பாட்சா விடுதலை செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும் : த.மு.மு.க., ஹனிபா பேட்டி | ராமநாதபுரம்: பாட்சா, அன்சாரி, நளினி, முருகன் உட்பட 600பேரை கோவை செம்மொழி மாநாட்டில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய தமிழக முதல்வர் கருணாநிதி அறிவிக்க வேண்டும், என த.மு.மு.க.,வின் மாநில நிர்வாகி குணங்குடி ஹனிபா கூறினார்.ராமநாதபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 13 ஆண்டுகளாக தவறான தகவல் அடிப்படையில் சிறையில... |
தமிழகம் | பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்வு : பெரியாறில் 14 செ.மீ., மழை பதிவு | கூடலூர் : பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்த கன மழையால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது.கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கி பல நாட்களாகியும் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாகவே இருந்தது. இந்நிலையில் இன்று கனமழை பெய்தது. இந்த மழையால் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1503 கன அடியாக உயர்ந்தது.... |
General | சிறையில் தலிபான் தலைவர்களை சந்தித்து பாக்., அதிபர் பேசியது என்ன? | லண்டன்: சிறை வைக்கப்பட்டிருக்கும் முக்கியமான தலிபான் தலைவர்கள் 50 பேரை, பாகிஸ்தான் அதிபர் சர்தாரி ரகசியமாகச் சந்தித்து, அவர்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்த விவகாரம் இப்போது வெளியாகியுள்ளது.லண்டனில் இருந்து வெளியாகும், "தி சண்டே டைம்ஸ்' பத்திரிகைக்குத் தலிபான் ஆதரவாளர் ஒருவர் தனது பெயர் குறிப்பிடாமல் அளித்துள்ள பேட்டிய... |
தமிழகம் | மாஜி விடுதலைப் புலிகள் 53 பேருக்கு திருமணம் | கொழும்பு: வவுனியாவில் முன்னாள் விடுதலைப் புலிகள் 53 பேருக்கு, இலங்கை ராணுவம் சார்பில் நேற்று திருமணம் செய்து வைக்கப்பட்டது.இலங்கையில் கடந்தாண்டு நடந்த இறுதிக் கட்ட போருக்கு பின், ஏராளமான விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்தனர். இவர்களுக்கு இலங்கை ராணுவம் சார்பில், வவுனியா உள்ளிட்ட பல்வேறு முகாம்களில் சுயதொ... |
தமிழகம் | மினி பஸ் சேவை நிறுத்தம் பல கிராம மக்கள் அவதி | வடமதுரை: அய்யலூர்- எரியோடு மினி பஸ் சேவை நிறுத்தப் பட்டுள்ளதால் வழித்தடத்தைச் சேர்ந்த பல கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். அய்யலூரில் இருந்து வடுகப்பட்டி, தோப்புபட்டி, பாலக்குறிச்சி, புதுக் கொம்பேறிபட்டி, ஜங்கால் பட்டி, மலைப்பட்டி, தோப்பூர், புதூர், பாகாநத்தம், ராஜபுரம், குண் டாம்பட்டி வழியே எரியோட்டிற்கு மினி பஸ் சேவை இ... |
தமிழகம் | மின் இணைப்பு இல்லை குடிநீர் திட்டம் முடக்கம் | வத்தலக்குண்டு: பழையவத்தலக்குண் டில் மின் இணைப்பு கொடுக்காததால் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. பழையவத்தலக்குண் டில் மூவாயிரம் பேர் வசிக்கின்றனர். கடும் வறட்சியால் குடிநீர் கிடை க்காமல் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதற்காக 5 லட்ச ரூபாய் மதிப்பில் எம்.எல். ஏ., திட்ட நிதியில் இருந்து கிணறு அமைத்து குடிநீர் வழங்க ... |
தமிழகம் | இலங்கை அகதிகளுக்கு புதுவீடு இடம் தேர்வு செய்வதில் தாமதம் | பழநி: சிவகிரிபட்டி, புளியம்பட்டி அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு வீடு கட்ட இடம் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட் டுள்ளது.சிவகிரிபட்டி முகாமில் 200 பேரும், புளியம்பட்டியில் 700 பேரும் அகதிகளாக உள்ளனர். இவர் களது குடியிருப்புகளுக்கு அரசு சார்பில் மின்வசதி, இலவச டி.வி., வழங்கப் பட்டுள்ளது. அதேசமயம் தொகுப்பு வீடுகள் கட்டுவதி... |
தமிழகம் | குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசாருக்கு எஸ்.பி., அறிவுரை | திண்டுக்கல்: பழைய குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என போலீசாருக்கு முத்துச்சாமி எஸ்.பி., அறிவுரை கூறியுள்ளார். திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் போலீசாருக்கான மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத் தில் எஸ்.பி., பேசியதாவது: பழைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண் டும். பழைய வழக்குகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வே... |
தமிழகம் | தமிழ், கன்னட அமைப்புகளின் போராட்டத்தால்ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் கடும் பீதி | தர்மபுரி:ஒகேனக்கல்லில் தமிழ், கன்னட அமைப்புகளின் போராட்டத்தால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர்.தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.துணை முதல்வர் ஸ்டாலின், திட்டப்பணிகளை ஆய்வு செய்தபோது, "ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் எந்த எல்லை வரம்புகளையும் மீறவில்லை. கர... |
தமிழகம் | வேடசந்தூர் பகுதியில் தொடரும் பஸ் மறியல்: பயணிகள் பாதிப்பு | குஜிலியம்பாறை: வேடசந்தூர் பகுதியில், அனைத்து பிரச்னைகளுக்கும் பஸ் மறியல் செய்வது பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத் தில் வேடசந்தூர் தாலுகாவில்தான் அடுத்தடுத்து பஸ் மறியல்கள் நடந்து வருகின்றன. சாதாரண பிரச்ணைகளுக்கெல்லாம், மக்கள் ரோட்டிற்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. புது அழகாபுரியில் குடிநீர் பிர... |
இந்தியா | சாலை விபத்து: சீனாவை மிஞ்சியது இந்தியா | புதுடில்லி :கடந்த சில ஆண்டுகளாக, சாலை விபத்துகள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மக்கள் தொகையில் முதலிடம் வகித்து வரும் சீனாவை விட, இரண்டாமிடத்தில் இருக்கும் இந்தியா, சாலை விபத்தில் முந்தி விட்டது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.கடந்த 2006ல் சாலை விபத்தில் சீனாவை இந்தியா மிஞ்சி விட்டது. 2008ல் மட்டும் ஒரு ... |
தமிழகம் | வேடசந்தூரில் தலையில் தேங்காய் உடைப்பு | வேடசந்தூர்: வேடசந்தூர் நாகம் பட்டியில் 30க்கும் மேற்பட் டோர் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியில் கருப் பணசாமி, மகாலட்சுமி கோயில் உள்ளது. இந்த கோயில் திரு விழாவில் கோயமுத்தூர், திருச்சி, மதுரை மாவட்டங் களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு வழிபாடுகள் நடந் தன. குட... |
தமிழகம் | மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை | கோலாலம்பூர்: மலேசியாவில், இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓட்டல் பணியாளர், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறநகர்ப் பகுதியான கோட்டா டமன்சாராவில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதியில், இந்தியரான டாஷ் என்பவர் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.கடந்த வெள்ளிக்கிழமை இரவு அன்று, தன் பணியை முடித்த டா... |
தமிழகம் | விடுதலை புலி ஆதரவு இயக்கங்கள் மீண்டும் தலை தூக்கல்? | கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ள விடுதலைப் புலி ஆதரவு அமைப்புகளை போலீசார் கண்காணிக்காமல் விட்டதால், தற்போது பிரபாகரன் பெயரில் வெடிகுண்டு சம்பவம் நடந்துள்ளது. இதனால், புலிகள் ஆதரவு இயக்கங்கள் மீண்டும் தலை தூக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இரு மாவட்ட போலீசாரும் கலக்கத்தில் உள்ளனர்.
இலங்கையில் தனி நாடு கோர... |
தமிழகம் | தொண்டு நிறுவனங்கள் விதிமுறை மீறல்! சுயஉதவிக்குழுக்கள் செயல்படாமல் தவிப்பு தொடர்கிறது.. | தாண்டிக்குடி: கொடைக்கானல் மலைப்பகுதியில் தொண்டு நிறுவனங்களின் விதிமுறை மீறலால், சுயஉதவிக்குழுவினர் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் ஏராளமான தொண்டு நிறுவனங்கள் உருவாகி மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் பெற்று தருவதில் முனைப்புடன் செயல்படுகின்றன. கந்து வட்டியை ஒழிக்கும் நோக்கில் மகளிர... |
General | தாராவி குடிசைப் பகுதி வாழ்க்கை ஹாவர்டு பேராசிரியர்கள் ஆய்வு | பாஸ்டன்: ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியின் வளர்ச்சி குறித்து, ஹாவர்டு மேலாண்மைப் பள்ளிப் பேராசிரியர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.மும்பையில் அமைந்துள்ள தாராவி, ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியாக உள்ளது. "ஸ்லம்டாக் மில்லியனர்' படம் மூலம் இப்பகுதி உலகுக்குத் தெரியவந்தது. இதன் மொத்த நிலப்பர... |
தமிழகம் | ரோட்டையொட்டி ஆபத்தான கிணறு | வடமதுரை: அய்யலூர்- வளவிசெட்டிபட்டி ரோட்டில் இருந்து சீரங்ககவுண்டனூர் வழியே வடுகப்பட்டி வரை ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் சீரங்ககவுண்டனூர் அருகில் ரோடு விளம்பில் தடுப்புச்சுவர் இல்லாத விவசாய கிணறு அமைந்துள்ளது. மில் தொழிலாளர்களை ஏற்றி செல்வதற்காக இரவு, பகல் என வாகனங்களும், ஆட்டோக்களும் வந்து செல்லும் ரோட்டில் விபத்து ஆப... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பில் மறைக்கப்படும் உண்மைகள் | தற்போது நடந்து வரும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், போதுமான தகவல்களை திரட்ட முடியாமல் கணக்கெடுப்பாளர்கள் அவதிப்படுகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாததால், படித்தவர்கள் முதற்கொண்டு பலரும் உண்மைத் தகவல்களை தர மறுப்பதாக, புகார் எழுந்துள்ளது.
முதல் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872ம் ஆண்டில், நாட்டின் வெவ்வேறு பகுத... |
இந்தியா | காருக்கு கவர்ச்சி எண் வாங்கரூ. 4 லட்சம் செலவிட்ட அமைச்சர் | ஐதராபாத்:ஆந்திராவில் பெண் அமைச்சர் ஒருவருக்கு புதிதாக வாங்கியுள்ள காருக்கு நான்கு லட்ச ரூபாய் செலவழித்து கவர்ச்சி எண்ணும் பெறப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலத்தில் சிறுதொழில் துறை அமைச்சரான டி.கே.அருணாவின் உபயோகத்திற்காக மாநில அரசு புதிய கார் ஒன்றை சில தினங்களுக்கு முன் வாங்கியது. அந்த காருக்கு கவர்ச்சியாக ஒரே எண் ஏபி09 பிஒய்... |
இந்தியா | வீடியோ கான்பரன்சிங் வசதி கேரள சிறைகளில் அமலாக்கம் | திருவனந்தபுரம்:வீடியோ கான்பரன்சிங் முறை மூலம், கைதானவர்களின், நீதிமன்றக் காவல் நீட்டிப்பு, விசாரணை போன்றவை விரைவாக நடத்தமுடியும். இதுபோன்ற வசதி தற்போது கேரள சிறைகளில் அமைக்கப்பட்டு வருகிறது.கைதாகி நீதிமன்றக் காவலில் வைக்கப்படுபவர்களின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு (ரிமாண்ட்), விசாரணை போன்றவற்றிற்காக அவர்கள் நீதிமன்றத்தி... |
தமிழகம் | பெண் மானபங்க முயற்சி வி.ஏ.ஓ., கைது | இளையான்குடி: இளையான்குடியில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை, மானபங்கம் செய்ய முயன்ற, வி.ஏ.ஓ.,வை போலீசார் கைது செய்தனர். இளையான்குடி அருகே நெஞ்சத்தூர் கிராம வி.ஏ.ஓ., சுந்தரம் (56). இவர், கடந்த மே 19ம் தேதி, இரவு 11 மணிக்கு தனியாக படுத்திருந்த சுமத்திரா (32) (பெயர் மாற்றப் பட்டுள்ளது) வின் வீட்டிற்குள் சென்று, மானபங்கம் செய்... |
தமிழகம் | கோயம்பேட்டில் ஆந்திர பெண்ணிடம் ரூ.1.38 லட்சம், 37 சவரன் திருட்டு | கோயம்பேடு : கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்கிய ஆந்திர பெண்ணிடம், ஒரு லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மற்றும் 37 சவரன் நகை திருடப்பட்டது.ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் நிர்மலா(53). இவரது மகள் ரத்ன பிரியா, வடபழனியில் வசித்து வருகிறார். மகளை பார்க்க நேற்று இரவு ஆந்திராவில் இருந்து பஸ்சில் சென்னை வந்தார்.கோயம்பேட்டில் பஸ்சி... |
தமிழகம் | குரால்நத்தம் பிடாரிஅம்மன் கோவிலில் வினோதம் : திருடரை தண்டிக்க சூலாயுதம் நடும் பக்தர்கள் | பனமரத்துப்பட்டி: குரால்நத்தம் பிடாரி அம்மன் கோவிலில் திருடர்கள், வீண் பழி சுமத்துபவர்ளை தண்டிக்க வேண்டி கோவில் வளாகத்தில் சூலாயுதத்தை தலை கீழாக நட்டு பொதுமக்கள் வினோத வழிபாடு செய்து வருகின்றனர்.
சேலம் பனமரத்துப்பட்டி அடுத்த குரால்நத்தம் கிராமத்தில் பழமை வாய்ந்த பிடாரி அம்மன் கோவில் உள்ளது.குள்ளம்பட்டி, திப்பம்பட்டி, சா... |
இந்தியா | பணமில்லாத செக் கொடுத்து ரூ. 2 லட்சம் பொருட்கள் மோசடி | புதுச்சேரி:புதுச்சேரியில் பல்வேறு நிறுவனங்களில் வங்கியில் பணம் இல்லாத செக்கை கொடுத்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வாங்கி, நூதன முறையில் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.லாஸ்பேட்டை பாரதி நகர் விவேகானந்தர் வீதியைச் சேர்ந்தவர் சங்கர் (35). இவர், பாரதி நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருக... |
தமிழகம் | குழந்தைகள் நல குழு உறுப்பினர் நியமனம் | சிவகங்கை : மாவட்ட இளைஞர் நீதி குழுமம், குழந்தைகள் நல குழுவில், சமூகப்பணி உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதி: வயது வரம்பு, 35 முதல் 65 க்குள்.அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குற்றவியல், உளவியல், சமூகவியல், பொருளாதாரம், மனையியல், கல்வி, அரசியல், அறிவியல், மகளிர் துறையில் பட்டம் பெற்றவர்... |
தமிழகம் | அங்கன்வாடி மையங்களுக்கு காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு | காளையார்கோவவில் : காளையார்கோவில் ஒன்றிய கிராமங்களில் இயங்கும், அங்கன்வாடி மையத்திற்கு, காஸ் சிலிண்டர் கிடைக்காமல் பணியாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இங்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது. கிராமங்களில் உள்ள மையங்களில் துவக்கத்தில் விறகு மூலம் சமையல் செய்து வந்தனர். கால... |
தமிழகம் | சிவகங்கையில் நில மோசடி முதியவர் கைது | சிவகங்கை : போலி ஆவணம் தயாரித்து மூதாட்டி நிலத்தை, தனது மனைவி பெயருக்கு பட்டா போட்ட மதுரையை சேர்ந்த ராஜராமை(79) சிவகங்கை போலீசார் கைது செய்தனர்.மதுரை சதாசிவம் நகர் கிருஷ்ணமூர்த்தி மனைவி நிர்மலா (60). இவருக்கு சொந்தமான 7.65 ஏக்கர் நிலம், சிவகங்கை அருகே கிளாதிரியில் உள்ளது. இந்நிலத்தை மதுரை சி.எம்.ஆர்.,ரோட்டை சேர்ந்த ராஜா... |
இந்தியா | கார்ப்பரேட் இன்சூரன்ஸ் ஏஜன்சிக்களுக்குதடை: லைசென்ஸ் புதுப்பிக்காததால் அதிரடி | மும்பை:லைசென்சை புதுப்பிக்காத 4,000க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஏஜன்சிக்களுக்கு, மத்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது.கார்ப்பரேட் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஏஜன்சிக்களாக செயல்படுவோர், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது லைசென்சை புதுப்பிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இவர்கள... |
தமிழகம் | திருமணமாகி 11 நாளில்வாலிபர் தற்கொலை | தூத்துக்குடி:திருமணமான சில தினங்களிலேயே, வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.தூத்துக்குடி சவேரியார்புரம், கணேஷ் நகரை சேர்ந்த முனியதங்கம் மகன் சுமூகர்(28). வெளிநாட்டில்வேலை பார்த்த இவர், சமீபத்தில் ஊர் திரும்பினார்.இவருக்கும் சாத்தான்குளத்தை அடுத்த மிட்டாதார்குளத்தை சேர்ந்த எஸ்தோனியா(25)வுக்கும் ஜூன் 2 ல் திரு... |
தமிழகம் | திருப்புத்தூரில் நகை திருட்டு | திருக்கோஷ்டியூர் : திருப்புத்தூரில், பட்டப் பகலில் வீடுகளுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்புத்தூர் அருகே ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்தவர் ராஜூ (35). இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி போதும் பொண்ணு (30), குழந்தைகளுடன் வீட்டில் வசிக்கிறார். இவரது வீடு கிராமத்திற்கு ஒ... |
தமிழகம் | கையில் புலிச்சின்னத்துடன் வாலிபர் வெட்டிக் கொலை | திருநெல்வேலி:புலிச்சின்னத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருநெல்வேலி மாவட்டம் குருவிகுளம் அருகே காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில், 35 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் கிடந்தது. கை, கால்கள் வெட்டப்பட்டு, உடல் பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீசப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டி... |
தமிழகம் | ஒரு கோடி ரூபாய் செலவில் சித்த மருத்துவ ஆராய்ச்சி திட்டம்:ரத்த கொதிப்பு, தோல் நோய்களுக்கு புதிய மருந் | சென்னை:ஒரு கோடி ரூபாய் செலவில் ரத்த கொதிப்பு, வெண்புள்ளி, தோல் நோய்களுக்கான புதிய சித்த மருத்துவ மருந்துகள் குறித்த ஆராய்ச்சியை தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மேற்கொள்கிறது.சித்த மருத்துவ மருந்துகளை உலகமயமாக்கும் நோக்கில் இந்நிறுவனம், ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதிய ஆராய்ச்சியை மேற்கொள்கிறது. ஆராய... |
தமிழகம் | செம்மொழி மாநாடு பாதுகாப்புக்கு 40 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் | உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பாதுகாப்பு திட்ட ஆய்வு மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டம், தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் கோவையில் நேற்று நடந்தது. பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் 40 ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பணி பொறுப்புகள் வரையறுக்கப்பட்டு, முன்னேற்பாடு நடவடிக்கைகள் அங்குலம், அங்குலமாக அலசி ஆராயப்... |
தமிழகம் | வாழ்நாள் முழுவதும் வேலை கையிலிருப்பதால் மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் | சென்னை:கடந்த ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்த மாணவர்கள் பலர், அப்படிப்பை கைவிட்டு பொறியியல் படிப்பில் சேர்ந்த நிலை மாறி, இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர பல மாணவர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இதனால், மருத்துவப் படிப்பிற்கான போட்டி கடுமையாகியுள்ளது.மருத்துவக் கவுன்சிலிங்கிற்கான தரவரிசைப் பட்டியில் நேற்று ... |
தமிழகம் | ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம்கியூ பிரிவு எஸ்.பி., விசாரணை | விக்கிரவாண்டி:தண்டவாளத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக, பேரணி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ருத்திரபாண்டியிடம் நேற்று மாலை 6 மணிக்கு கியூ பிரிவு எஸ்.பி., அசோக்குமார், டி.எஸ்.பி., தணிகைவேல் விசாரணை நடத்தினர்.பேரணி ரயில் ஸ்டேஷனில் நடந்த விசாரணையின்போது, விவசாய மின் இணைப்பிலிருந்து வெடிகுண்டுக்கு இணைப்பு கொடுத்துள்ளது ... |
தமிழகம் | பலத்த காற்றால் படகுகள் கடலில் மூழ்கின | ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசிவருகிறது. இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் பாம்பன் பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க சென்றது. இன்று வழக்கம் போல் கரை திரும்பிய படகில் மிகவும் குறைந்த அளவே இறால் மீன்பாடு இருந்தது. ராமேஸ்வரத்தில் இருந்து ... |
தமிழகம் | விடுதிப் பெண்ணிடம் நூதன திருட்டு | சென்னை:தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பெண்ணை ஏமாற்றி, லேப்-டாப் மற்றும் 10 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்மப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.வளசரவாக்கம் பாரதி சாலையில் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி இருப்பவர் லாவண்யா(25). ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த இவர், தனியார் அலுவலகம் ஒன்றில் இன்ஜினியராக பணிபுரிந... |
தமிழகம் | டூவீலர் விபத்து மெக்கானிக் பலி | காளையார்கோவில் : காளையார்கோவில் அருகே அந்தரேந்தலை சேர்ந்தவர் சங்கையா மகன் ஆட்டோ மெக்கானிக் ரஜினி(25). இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு வேலை முடிந்து, ஹீரோஹோண்டா டூவீலரில் வீட்டிற்கு (ஹெல் மெட் அணியவில்லை) சென்றார். அன்று இரவு 11 மணிக்கு வேலாங்குளம் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம், மோதி பலியானார். இன்ஸ்... |
தமிழகம் | திருப்புவனத்தில் நான்கு வழிச்சாலை : வாகனங்கள் கணக்கெடுப்பு | திருப்புவனம் : மதுரை- தனுஷ்கோடி இடையே நான்கு வழிச் சாலை அமைப்பதற்காக, இவ்வழி செல்லும் வாகனங்கள் கணக்கெடுக்கப்படுகின்றன.நான்கு வழிச்சாலை பணிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் நடந்து வருகிறது. கையகப்படுத்த வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வுகள் நடக்கின்றன.இதில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பரமக்குடியில் மட்டும் "பை பாஸ்... |
தமிழகம் | கோயம்பேட்டில் ஆந்திர பெண்ணிடம்ரூ.1.38 லட்சம், 37 சவரன் திருட்டு | கோயம்பேடு:கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்கிய ஆந்திர பெண்ணிடம், ஒரு லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மற்றும் 37 சவரன் நகை திருடப்பட்டது.ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் நிர்மலா(53). இவரது மகள் ரத்ன பிரியா, வடபழனியில் வசித்து வருகிறார். மகளை பார்க்க நேற்று முன்தினம் இரவு ஆந்திராவில் இருந்து பஸ்சில் சென்னை வந்தார்.கோயம்பேட்டி... |
தமிழகம் | ரயில்வே ஸ்டேஷன்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சிவகங்கை : விழுப்புரம் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி, சிவகங்கையில் 11 ரயில்வே ஸ்டேஷன்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளத்தில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வைத்து ரயிலை தகர்க்க சதி செய்தனர். இதையடுத்து, நாடு முழுவதும் ரயில்வே ஸ்டேஷன்கள், ரயில் தண்டவாளங்களில் ப... |
தமிழகம் | லாரி மோதி பயணியின் கை துண்டிப்பு | இளையான்குடி : ராமநாதபுரம் மாவட் டம் முதுகுளத்தூர் அருகே திருவரங்கத்தை சேர்ந்தவர் இருதயராஜ் (55 ). நேற்று முன்தினம், உறவினர்களுடன், பரமக்குடியில் இருந்து திருச்சிக்கு அரசு பஸ்சில் சென்றார். பிற்பகல் 12.05 மணிக்கு இளையான்குடி புதூர் அருகே, எதிரே வந்த லாரி பஸ்சின் வலது பக்கத்தில் உரசியது. கையை வெளியே நீட்டியிருந்த இருதயரா... |
தமிழகம் | மகளிருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி | சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் மகளிர் திறன் வளர்ச்சி பயிற்சி துவக்க விழா நடந்தது. நபார்டு வங்கி துணை பொது மேலாளர் கோபால் முன்னிலை வகித்தார். இந்திரா வரவேற்றார். பேரூராட்சி தலைவர் சுசிலா பயிற்சியை துவக்கி வைத்தார். பெண்களுக்கு சர்தோஷி, எம்ராய்டரி, ஸ்டோன் வேலைப்பாடுகள் சம்பந்தமாக ஒரு மாத பயிற்சியை வழங்குகிறது. பாண்டியன்... |
தமிழகம் | வீடு புகுந்து திருட்டு | பூவந்தி : பூவந்தி அருகே இலுப்பக்குடியை சேர்ந்த சோனைமுத்து மகன் முத்துச்சாமி (38). இவர் குடும்பத்துடன் கடந்õத 12ம் தேதி ராமேஸ்வரம் சென்றார். நேற்று வீட்டிற்க வந்த அவர் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டநிலையில் கிடந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் பீரோவை உடைத்து, அதில் இருந்த 9.5 பவுன் நகை, 20 ஆயிரம் ர... |
தமிழகம் | சுகாதார நிலையத்தில் வளைகாப்பு | தேவகோட்டை : கண்ணங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்பிணிகளுக்கு வளைகாப்பு நடந்தது. தாய் சேய் நல அலுவலர் ரேவதி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் முகமதுபிர்தோஸ் பேசினார். சுகாதார ஆய்வாளர் சிவராமன் நன்றி கூறினார். |
இந்தியா | கையைப் பிடித்து இழுத்து தள்ளாமல் வசதி: திருமலையில் அதிகாரிகள் ஆலோசனை | நகரி:திருமலையில் பக்தர்களின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க மாற்று ஏற்பாடுகளை செயல்படுத்த தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.வார இறுதியில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகளவில் திருமலைக்கு வருகின்றனர். மற்ற நாட்களில் கூட்டம் குறைந்தளவில் இருந்து வருகிறது.
இதையடுத்து வெள்ளி, ச... |
தமிழகம் | பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்வு பெரியாறில் 14 செ.மீ., மழை பதிவு | கூடலூர்: பெரியாறு அணை நீர்பிடிப்பில் நேற்று பெய்த கன மழையால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கி பல நாட்களாகியும் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாகவே இருந்தது. இந்நிலையில் நேற்று கனமழை பெய்தது. இந்த மழையால் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1503 கன அடியாக உய... |
தமிழகம் | கோவில் விழா மோதலில் கொலை:எட்டையபுரத்தில் இருவர் கைது | தூத்துக்குடி:கோவில் கொடை விழா தகராறில், ஊராட்சி உறுப்பினர் கொலை செய்யப்பட்டார்.தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள வாலம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலபதி(37); லாரி டிரைவர். வாலம்பட்டி ஊராட்சி உறுப்பினராகவும் உள்ளார். அங்குள்ள கருப்பசாமி கோவில் கொடையை, கடந்த ஆண்டு இவர் முன்னின்று நடத்தியுள்ளார்.இந்த ஆண்டு கொடையை ... |
தமிழகம் | மாணவர் விடுதிகளில் மாற்று திறனாளிகளுக்கு கட்டாய ஒதுக்கீடு | தேனி: அனைத்து மாணவர் விடுதிகளிலும் மாற்று திறனாளிகளுக்கு கட்டாய ஒதுக்கீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில பிற்பட்டோர் நல ஆணையர் பஷீர் அகமது அனைத்து மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு: பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிறபடுத்தப்பட்டோர், சீர் மரபினருக்கான மாணவர் விடுதிகளி... |
இந்தியா | விமான விபத்தில் இறந்தவர்கள் அணிந்திருந்தநகைகளை கொள்ளையடித்த இருவர் கைது | மங்களூர்:துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர்- இந்தியா விமான விபத்தில் பலியானவர்கள் அணிந்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.துபாயில் இருந்து மங்களூருக்கு கடந்த மாதம் 22ம் தேதி அதிகாலை வந்த ஏர்- இந்தியா விமானம் தரை இறங்கும்போது, ஓடுபாத... |
தமிழகம் | உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 51 லட்சம் நிவாரண உதவி | சென்னை: மாநிலம் முழுவதும் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 84 பேரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்த 25 பேருக்கும் நிவாரண நிதியாக 51 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள், நீரில் மூழ்கி இறந்தவர்கள் ... |
தமிழகம் | முதியவர் தற்கொலை | மூணாறு : மூணாறு அருகே சூரியநல்லி பகுதியில் வசித்து வந்தவர் ஸ்டூவார்டு (60). பல்வேறு கிராம நிர்வாக அலுவலகங்களில் உதவியாளராக பணியாற்றிய இவர், ஓய்வு பெற்ற பின்னர் தனியாக வசித்து வந்தார். நேற்று வீட்டினுள் ஸ்டூவார்டு எரிந்து கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்த டூவார்டு தீ வைத்த... |
தமிழகம் | உழவர் சந்தையில் காய்கறி விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடு! வெளிமார்க்கெட் விலையை விட அதிக விலைக்கு வி | கம்பம் : விலை நிர்ணயம் செய்வது, தராசுகளை கண்காணிப்பது உட்பட பல விஷயங்களில் கம்பம் உழவர் சந்தையில் முறைகேடுகள் நடந்து வருகின்றன.கம்பம் உழவர்சந்தைக்கு தினமும் 20 டன் வரை காய்கறிகள் வரத்து உள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கு வந்து காய்கறிகள் வாங்குகின்றனர். இங்கு காய்கறிகள் விலை நிர்ணயம், வியாபாரிகளின... |
தமிழகம் | இடுக்கியில் மழை | மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாவட் டத்தின் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, வீடுகளும், விவசாய நிலங்களும் சேதமடைந்துள்ளது. இரண்டு நாட்களில் மாவட்டத்தில் 40 வீடுகளும், ஏழு ஏக்கர் விவசாய நிலங்களும் சேதமடைந் துள்ளன. இதில் கல்லாறு குட்டி அணை நிரம்பியதை அடுத்து ந... |
தமிழகம் | ஊதிய மாற்று ஒப்பந்தம் தொடர்ந்து இழுபறி: என்.எல்.சி., தொழிலாளர்கள் போராட முடிவு | கடலூர்:என்.எல்.சி., தொழிலாளர்கள் சம்பள பிரச்னையில் நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால், தொழிலாளர்கள் போராட்டத்தில் குதிக்க தயாராகி வருகின்றனர்.இந்தியாவில் உள்ள பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ( என்.எல்.சி.,) 14 ஆயிரம் தொழிலாளர்களும், இன்ஜினியர் மற்றும் அதிகாரிகள் 3,800 பேர... |
தமிழகம் | முதியவர் பலி | தேனி : உத்தமபாளையத்தை சேர்ந்தவர் அப்துல்காதர் (71). இவர் நேற்று தேனி பஸ்ஸ்டாண்ட் கழிப்பறைக்கு சென்று விட்டு திரும்பும் போது தவறி விழுந்து இறந்தார். தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
தமிழகம் | இரண்டாண்டுகள் ஆகியும்எத்தனால் உற்பத்தி இல்லை | மோகனூர்:எத்தனால் எரிபொருள் ஆலை துவங்கி இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை உற்பத்தி துவங்காததால், ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் ஆலைக்கு கூடுதல் இழப்பு ஏற்பட்டுள்ளது.சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி செய்யும் எத்தனால் எரிபொருளை பெட்ரோலுடன் கலக்க மத்திய அரசு முன் வந்துள்ளது. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்கும... |
தமிழகம் | பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி: ஐந்து பேர் மீது வழக்கு | தேனி : வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இளம் பெண்ணை மானபங்கம் செய்ததாக கம்பத்தை சேர்ந்த ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கம்பம் சன்னாசி தெருவை சேர்ந்த செல்வராஜ் மகள் சரண்யா (25). இவர் போலீஸ் எஸ்.பி., யிடம் கொடுத்துள்ள புகார் மனுவில், "நான் என் சகோதரி, தாயாருடன் வசித்து வருகிறேன். எங்கள் தெருவில் குடிய... |
தமிழகம் | போலி டாக்டர் கைது | வருஷநாடு : வருஷநாடு ஓம்சக்தி கோயில் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (40). ஹோமியோபதி படித்த இவரிடம் இதே ஊரை விருமாண்டி என்பவர் சிகிச்சைக்கு சென்றார். இவர், அலோபதி சிகிச்சை அளித்தார். இவரை போலீ சார் கைது செய்தனர். |
தமிழகம் | மலிவு விலை மளிகை பொருட்கள் ரேஷன் கடைகளில் தேக்கம் | ராஜபாளையம்: மக்களிடையே ஆர்வம் இல்லாததால் ரேஷன் கடைகளில் மலிவு விலை மளிகைப் பொருட்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வெளிமார்க்கெட்டை விட, மானிய விலையில் வழங்கப்படுகின்றன. ஒன்றரை ஆண்டுக்கு முன் மளிகைப் பொருட்கள், துவரம் பருப்பு, உளுந்தம்... |
தமிழகம் | தென் மாவட்ட அ.தி.மு.க.,முக்கிய பிரமுகர்கள் விரைவில் தி.மு.க.வில் இணைவார்கள்: அழகிரி | காரியாபட்டி: தென் மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க.,முக்கிய பிரமுகர்கள் விரைவில் தி.மு.க.,வில் இணைவார்கள் என மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேசினார். காரியாபட்டியில், திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மாற்று கட்சிகளிலிருந்து விலகி தி.மு.க.,வில் இணையும் விழா நடந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அமைச்... |
இந்தியா | பாட்னா பெயரை பாடலிபுத்திரம் என மாற்ற அத்வானி கோரிக்கை | பாட்னா : பீகார் தலைநகர் பாட்னா பெயரை பாடலிபுத்திரம் என மாற்ற வேண்டும் என்று பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார். மேலும் அவர் பனாரஸ் நகரின் பெயர் வாரணாசி என்று மாற்றப்பட்டது, பாம்பே நகரின் பெயர் மும்பை என மாற்றப்பட்ட. இதேபோல் பாட்னாவின் பெயரும் பாடலிபுத்திரம் என மாற்ற வேண்டும் என்று கூறினார். பாடலிபுத்திரம் என மாற்... |
தமிழகம் | வைகாசி அமாவாசை விழா | வத்திராயிருப்பு : சதுரகிரி மலையில் வைகாசிமாத அமாவாசை விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி சுந்தரமகாலிங்கசுவாமி, சந்தனமகாலிங்கசுவாமி, சுந்தரமூர்த்தி, பிலாவடி கருப்பசாமி கோயில்களில் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மலையில் வெயிலின் தாக்கம் குறைந்து சாரல் காற்றுடன் இதமான சீதோஷ்ண நிலை நிலவியதாலும், வார விடுமுறை ந... |
தமிழகம் | சங்க கூட்டம் | விருதுநகர் : விருதுநகரில் மாவட்ட சத்துணவு ஊழியர்கள் சங்க கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். செயலாளர் ராமூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் சுகுமாறன், பிச்சை, ராமசுப்புராஜ், அய்யம்மாள் சுப்புக் காளை ஆகியோர் கலந்து கொண்டனர். முறையான காலமுறை ஊதியம், குடும்ப பென்சன்... |
தமிழகம் | கண் சிகிச்சை முகாமிற்கு அனுமதி மறுப்பு | ராஜபாளையம் : ராஜபாளையம் தர்மாபுரம் காந்திஜி வாசக சாலை வளாகத்தில் நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் நடத்த, மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தலைமையிலானோர் ஏற்பாடு செய்திருந்தனர். முதலில் அனுமதி அளித்த வாசக சாலை நிர்வாகி வேலாயுதராஜா தலைமையிலானோர், பின் மறுத்தனர். இப்பிரச்னையில், வாசக சாலைக்கு பூட்டுப் போட்ட ரா... |
தமிழகம் | மாநில நிர்வாக குழு கூட்டம் | விருதுநகர் : தமிழ்நாடு அருந்ததியர் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் விருதுநகரில் நடந்தது. மாநிலத் தலைவர் நாகலிங்கம் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. வரதராஜன் வரவேற்றார். அருந்ததியருக்கான இலவச காலனி பணித் திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கே.கணேசன் நன்றி கூறினா... |
தமிழகம் | பாராட்டு விழா | வத்திராயிருப்பு : சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு தி.மு.க., சார்பில் பாராட்டு விழா நடந்தது. நகர செயலாளர் சடையாண்டி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜேந்திரன், நீர்கார்த்தலிங்கம் முன்னிலை வகித்தனர். வக்கீல் ராஜம்மாள் தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவ, ம... |
தமிழகம் | மழை வேண்டி பிரார்த்தனை | சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி அருகே பி.ஆர்.ஆர். நகர் முத்துமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கரகத்துடன் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் ராமசுப்பிரமணியன், முருகேசன், சுப்பிரமணியன் ஏற்பாடு செய்தனர். |
தமிழகம் | இலவச புத்தகங்கள் வழங்கல் | விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள மல்லாங்கிணரில் தங்கபாண்டியன் நற்பணி மன்றம் சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. மன்றத் தலைவர் சுரேஷ் குமார் தலைமை வகித்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு மாணவ,மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினார். |
தமிழகம் | குறைந்த பாடங்களுடன் சமச்சீர் கல்வி புத்தகங்கள்:ஆசிரியர்கள் ஆதங்கம் | மதுரை:ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பில் அமல்படுத்தப்பட்ட சமச்சீர் கல்விப் பாடத்திட்டங்கள், கடந்தாண்டு மெட்ரிக் மற்றும் மாநில பாடத்திட்டத்தை விட தரத்தில் குறைந்தும், குறைந்த பாடங்களுடன் இருப்பதாக, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.ஐ.சி.எஸ்.இ., மற்றும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்களைத் தவிர, பிற பாடத்திட்டங்களை ஒன்றாக்கி, ஒ... |
தமிழகம் | வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் | அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அருப்புக்கோட்டை பஜார் பகுதிகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். மேலும் ரோடுகள் குண்டும், குழியுமாக இருந்ததால் 3 கோடி ரூபாய் செலவில் விருதுநகர் ரோடு பாவடி தோப்பு பகுதியிலிருந்து பஜார் பகுதி வரைய... |
தமிழகம் | 60 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி: தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை | சென்னை:பள்ளி பொதுத்தேர்வுகளில் 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சியைப் பெற்ற ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அமைச்சர் தமிழரசி உத்தரவிட்டுள்ளார்.அமைச்சர் தமிழரசி, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுடன் சென்னையில் நேற்று ஆலோசனை... |
தமிழகம் | சங்க கூட்டம் | ராஜபாளையம் : தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கம் - ஐ.என்.டி.யு.சி., சார்பில் சோழபுரம் கற்பகாம்பாள் மில்ஸ் முன் தொழிலாளர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. ஐ.என்.டி.யு.சி., தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் துரைப்பாண்டியன் வரவேற்றார். தொழிலாளர்களுக்கான ஊக்கத் தொகை அதிகரிக்க... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.