category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | கொள்ளை | ஓசூர்: ஓசூர் அருகே பூட்டிய வீட்டில் 32,000 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஓசூர் அடுத்த தின்னூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி (50). இவர் கடந்த சில நாளுக்கு முன் குடும்பத்தோடு வெளியூர் சென்றார். நேற்று வீட்டுக்கு வந்து போது, வீட்டில் இருந்த 32,000 ரூபாய் மதிப்புள்... |
தமிழகம் | வேன் மோதி வியாபாரி காயம்: டிரைவர் கைது | வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜமாணிக்கம் (65). பூ வியாபாரி. இவர் நேற்று காலையில் தனது ஊரில் இருந்து வேதாரண்யத்துக்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.அப்போது வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி சென்ற வேன் ராஜாஜி பூங்கா அருகே ராஜமாணிக்கத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந... |
தமிழகம் | புற்று நோய் கண்டறியும் சேவை மையம் துவக்கம் | வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த ஆதனூர் பீஸ்டு புற்றுநோய் தடுப்பு மையம் சார்பில் புற்றுநோய் வருவதை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் இயக்குனர் சரவணன் தலைமையில் நடந்தது.பிரியம் தொண்டு நிறுவன இயக்குனர் பிரபு, திட்ட இயக்குனர் சிவகுமார், பீஸ்டு பொறுப்பாளர்கள் ரமேஷ், கிருஷ்ணவேனி, மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேதாரண்யம் ப... |
தமிழகம் | முதியோருக்கான மறுவாழ்வு முகாம் | வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கோடிமுத்து மாரியம்மன் கோவில் அரங்கத்தில் ஹெல்ப் பேஜ் இண்டியா, வேதாரண்யம் முதியோர் நல இயக்கம் சார்பில் பாலிட்டிவ் கேர் தன்னார்வ தொண்டர்கள் பயிற்சி மற்றும் இயன்முறை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு முகாம் நடந்தது.கிராம குழு ஒருங்கிணைப்பு தலைவர் கோவி சிங்காரவேல் தலைமை வகித்தார். மாவட்ட ஒ... |
தமிழகம் | கணவனை அடித்துக் கொன்ற மனைவி: கள்ளக்காதலனுடன் சேர்ந்து வெறிச்செயல் | பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை அடித்துக் கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை மங்கலமேடு போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அத்தியூர் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் ராஜீ (40). இவரது மனைவி பெரியம்மாள் (30). இவர்களுக்கு அஜய் (11), ... |
தமிழகம் | வாகனம் மோதி ஒருவர் பலி | திண்டிவனம் : ஒலக்கூர் அடுத்த பாதிரி பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் நசுங்கி இறந்தார். இறந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து ஒலக்கூர் போலீஸ் சப் இன்ஸ்பெக் டர் சரவணன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார். |
தமிழகம் | சாலை விபத்தில் வாலிபர் பலி | விழுப்புரம் : கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன்(25). இவர் நேற்று காலை தனது பைக்கில் அவரது உறவினரான பாலமுருகனுடன் கரையாம்புத்தூரி லிருந்து கலிஞ்சிக்குப்பம் நோக்கிச் சென்றார்.
ஊரின் அருகே சென்ற போது எதிரே வந்த மினி லாரி மீது பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த சரவணன் கடலூர் அரசு மர... |
தமிழகம் | தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை | விழுப்புரம் : விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் கோவிந்தசாமி பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கணேசன்(29). இவர் பிளாஸ்டிக் குடம் தயாரித்து விற்பனை செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் சுமை அதிகமாகி சிரமப்பட்டுள்ளார். நேற்று காலை கீழ் பெரும்பாக்கம் ரசாக் லே அவுட்டில் உள்ள அவரது தங்கை வீட்டிற்கு சென்று கூரை உத்திரத்தில் ... |
இந்தியா | கலந்துரையாடல் | புதுச்சேரி : சாகித்ய அகாதெமி பிரேம்சந்த் ஆய்வு நிலை விருது பெற்ற மாலத்தீவு எழுத்தாளர் இப்ராஹிம் வஹீத், எழுத்தாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி அண்ணாமலை ஓட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு பெங்களூரு சாகித்ய அகாதெமி பொறுப்பு அலுவலர் பொன்னுத்துரை வரவேற் றார். புதுச்சேரி சாகித்ய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர்... |
இந்தியா | விழிப்புணர்வு பேரணி | புதுச்சேரி : வானூர் ஒன்றியம் காட்ராம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் நடுநிலை பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. வானூர் ஒன்றிய கூடுதல் கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி, தலைமை ஆசிரியர் ஜெயசங்கர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அன்புமணி நன்றி கூறினார். |
தமிழகம் | தடையை மீறி இறந்தவரின் சடலம் எரிப்பு: குடந்தையில் பள்ளிக்கூடம் அருகே பரபரப்பு | கும்பகோணம்: கும்பகோணத்தில் பள்ளி கூடம் அருகே இருந்த மயானத்தில் இறந்து போனவரின் சடலத்தை எரிக்க முயன்று போலீஸார் தடுத்ததால், தடையை மீறி சடலம் எரிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் செட்டிமண்டபம், அன்னை அஞ்சுகம் நகர், வட்டிபிள்ளையார்கோவில், சிவகுருநாதன்தெரு, உள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு அன்னை அஞ்சுகம்... |
இந்தியா | பஸ் பயணிகளிடம் முதல்வர் குறைகேட்பு | புதுச்சேரி : புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தை முதல்வர் வைத்திலிங்கம் பார்வையிட்டு பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். புதுச்சேரியில் பெரும்பாலான பொது இடங்களில் சோடியம் வேப்பர் விளக்குகள் பயன்படுத்துவதால் மின்சாரம் அதிகம் செலவாகிறது. மின்சாரத்தை குறைப்பதற்காக உள்ளாட்சித் துறை லைட் எமிட்டிங் டைவோர்டு (எல்.ஐ.டி) என்ற விளக்கை ... |
இந்தியா | கோவில் காடுகளை பாதுகாக்க சுற்றுச்சூழல் கழகம் கோரிக்கை | புதுச்சேரி : கோவில் காடுகளை பாதுகாக்க வேண்டும் என புதுச்சேரி சுற்றுச்சூழல் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரியின் சுற்றுச்சூழல் சிக்கல்களும், தீர்வுகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் தமிழ்ச் சங்கத்தில் நடந்தது. புதுச்சேரி சுற்றுச்சூழல் கழகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கிற்கு முன்னாள் அரசு செயலர் ஹேமச்சந்திரன் தல... |
தமிழகம் | ரயிலை நிறுத்திய நான்கு பேருக்கு ரூ.5,000 ரொக்கப் பரிசு | சென்னை:மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்காமல், சாதுர்யமாக தடுத்து நிறுத்த காரணமாக இருந்த ரயில்வே கார்டு உட்பட நான்கு பேருக்கு 5,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் கார்டு ராஜசேகரன், டிரைவர் கோபிநாத், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் உதவி டிரைவர் ராஜ்குமார், முண்டியம்பாக்கம் ரயில்... |
தமிழகம் | நாச்சியார்கோவில் வீரமாகாளியம்மன் கோவிலில் நாளை பாலாலயம் | கும்பகோணம்: நாச்சியார்கோவில் வீரமாகாளியம்மன் ஆலயத்தில் நாளை காலை பாலாலயம் நடக்கிறது. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் வடக்குதெருவில் வீரமாகாளியம்மன்கோவில் உள்ளது. வனிய வைசீய குலத்தார்களுக்கு சொந்தமான வீரமாகாளியம்மன்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் திருவிழா நடப்பது விசேஷம். பச்சைக்காளி, பவளக்காள... |
இந்தியா | லலிதாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு | புதுச்சேரி : குழந்தை கடத்தல் வழக்கில் லலிதாவை காவலில் எடுத்து விசாரிக்க புதுச்சேரி போலீசார் முடிவு செய்துள்ளனர். குழந்தைகள் கடத்தல் வழக்கில் சென்னையைச் சேர்ந்த தனலட்சுமி, புதுச்சேரி மனித உரிமை கழக மகளிர் அணி தலைவி லலிதா உள்ளிட்ட கும்பலை தமிழக போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். லலிதா வீட்டில் இருந்த இரண்ட... |
தமிழகம் | பெருமகளூரில் மேம்பாட்டு திட்டம்: தஞ்சை கலெக்டர் கலந்துரையாடல் | தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பெருமகளூர் டவுன் பஞ்சாயத்தில் பொதுமக்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் குறித்து கலெக்டர் சண்முகம் தலைமையில் பெருமகளூர் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
கலெக்டர் சண்முகம் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள டவ... |
தமிழகம் | தடையை மீறி பொதுக்கூட்டம் | தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே அ.தி.மு.க., கூட்டம் நடத்த போலீஸார் அனுமதி வழங்கவில்லை. ஆனால், அதையும் மீறி அதே இடத்தில் அ.தி.மு.க., கூட்டம் நடந்தது. இதனால் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக தஞ்சை நகர செயலாளர் பண்டரிநாதனை போலீஸார் கைது செய்தனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரன், கவுன்சிலர்கள் மணிகண்டன், செல்வராஜ், சாவித்த... |
இந்தியா | சான்றிதழ் வழங்குதல் குறித்து வானூரில் கலந்தாய்வு கூட்டம் | வானூர் : நீதித் துறையில் வருவாய் துறையின் கிராம நிர்வாக அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் சான்றிதழ் வழங்குவது குறித்தும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. வானூர் தாசில்தார் அலுவலகத் தில் நடந்த கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ., முத்துசாமி தலைமை தாங்கினார். வானூர் தாசில்தார் வீரப்பன் வரவேற்றார். விழுப்புரம்... |
தமிழகம் | பெருமகளூரில் பயிர்க்கடன் வசூல்: முகாமை துவக்கி கலெக்டர் பாராட்டு | தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பெருமகளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் பயிர்க்கடன் வசூல் முகாமை கலெக்டர் சண்முகம் துவக்கி வைத்து கடனை திருப்பி செலுத்தியவர்களை பாராட்டினார்.
கலெக்டர் சண்முகம் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கூட்டுறவு வங்கிகள் மூலம் 80 கோடி ரூபாய் பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளத... |
தமிழகம் | கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில நிர்வாகிகள் தேர்வு | திருச்சி: தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் புதிய மாநில நிர்வாகிகள் திருச்சியில் நடந்த கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைவராக கோவையைச் சேர்ந்த பால்ராஜ் தேர்வு செய்யப்பட்டார். திருச்சி வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில பிர... |
தமிழகம் | திருவானைக்கோவிலில் மனிதசங்கிலி போராட்டம் | ஸ்ரீரங்கம்: திருவானைக்கோவிலில் சுரங்கப்பாதை அமைக்க கோரி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. திருவானைக்கோவில் சென்னை புறவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருவானைக்கோவிலில் வந்து திரும்பும் பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, உத்தமர்சீலி பொதுமக்கள் நான்கு வழிச்சாலையை கடந்து செல்லவேண்டும்... |
தமிழகம் | ஜமாபந்தி முறையில் பணிவரன்முறை: கல்வித்துறை அலுவலர் சங்கம் தீர்மானம் | திருச்சி: திருச்சி வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில பிரதிநிதிகள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் சங்கத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: கோவையில் நடைபெறவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்ட... |
தமிழகம் | தமிழில் பெயர்ப்பலகை 300 கடை மீது வழக்கு | திருச்சி: கோவையில் நடைபெறவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகை தமிழில் வைக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று காலை திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப... |
தமிழகம் | டூவீலர் பள்ளத்தில் கவிழ்ந்து எல்.ஐ.ஸி., ஏஜன்ட் சாவு: இளம்பெண் படுகாயம் | திருச்சி: திருச்சி அருகே டூவீலர் பள்ளத்தில் விழுந்ததில் தஞ்சையைச் சேர்ந்த எல்.ஐ.சி., ஏஜன்ட் பரிதாபமாக உயிரிழந்தார்.தஞ்சை மாவட்டம் வாண்டையார் இருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (38). இவரும், இவரது உறவுக்கார பெண் சாந்தி (30) என்பவரும் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தஞ்சையை நோக்கி கல்லணை ரோட்டில் ஹோண்டா டூவீலர... |
தமிழகம் | நோட்டு புத்தகம் வழங்கும் விழா | ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் தமிழ் சங்கம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு தமிழ் சங்க தலைவர் அரசு மணியன் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட கபடி கழக துணை தலைவர் ஹேமநாதன் முன்னிலை வகித்தார்.இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் சங்க தலைவர் அரசு மணியன் நோட்டு புத்தகங்களை... |
தமிழகம் | கூடுதல் விலைக்கு மது விற்ற 4 பேர் சஸ்பெண்ட் | வேலூர்: வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்ற நான்கு விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.வேலூர் மாவட்டத்தில் அரசு டாஸ்மாக் மது கடைகளில் அதிகாரிகள் கடந்த இரு நாட்களாக திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பன்னியூர் , வாலாஜா பேட்டை, ஆற்காடு, அரக்கோணம் டாஸ்மாக் கடைகளில் மது அதிக விலைக்கு விற்பனை... |
தமிழகம் | நிவாரணம் கேட்டு மனு | வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா ஸ்ரீ ராமநாதபுரம், பார்வதிபுரம் கிராம விவசாயிகள் 100 பேர் அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சங்க மாநில தலைவர் பழனி தலைமையில் வேலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரனை சந்தித்து காய்ந்த தென்னை மரங்களுக்கு நிவாரணம் கேட்டு மனு கொடுத்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:வேலூர் மாவட்டத்தில் கடந... |
தமிழகம் | துப்பாக்கியால் சுட்டு வாலிபர் படுகொலை | திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் படுகொலை செய்யப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலை தாம்பாத்தூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (25). இவரது மனைவி சற்குணம் (23) இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.சற்குணத்துக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வர... |
தமிழகம் | தமிழ் அறிஞர் அமோத்தியதாச பண்டிதரை: செம்மொழி மாநாட்டில் சிறப்பிக்க கோரிக்கை | புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அகில இந்திய அம்பேத்கர் கட்சி மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. இதற்கு தலைமை வகித்த கட்சியின் நிறுவனத் தலைவர் வை.பாலசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டம் திருமால் நகரில் 1990ம் ஆண்டு முதல் புத்தர் சரணாலயம் இயங்கிவந்தது. இங்கு சிறுபான்மையினர் மட்டுமின்றி பெரும்பான்மை சமு... |
தமிழகம் | டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம் | புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் பணியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருபவர் ஜீவானந்தம்(35). இவர் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக... |
தமிழகம் | தங்க டெபாசிட் திட்டத்தில்ஸ்டேட் வங்கி முதலிடம் | மதுரை:தங்க டெபாசிட் திட்டத்தில், கடந்தாண்டு 381 கிலோ தங்கம் டெபாசிட் பெற்று, ஸ்டேட் வங்கி மதுரை மெயின் கிளை முதலிடம் பெற்றது.ஸ்டேட் வங்கி சார்பில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் (ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள முக்கிய கிளை) வாடிக்கையாளர்களின் தங்கம் டெபாசிட் செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் 500 கிராம் தங்கத்தை வங்கியில் டெ... |
தமிழகம் | வனப்பகுதியில் 1877 எக்டேர்ஆக்கிரமிப்பு அகற்றம் | மதுரை: தமிழக வனப்பகுதியில் இதுவரை 1877 எக்டேர் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது.மாநிலத்தில் வனப் பரப்பு 23 ஆயிரத்து 338 சதுர கிலோ மீட்டர். இதில் 4968 ச.கி.மீ., பரப்பில் மரங்கள் வனங்களுக்கு வெளியே அமைந்துள்ளதால், மாநிலத்தின் மொத்த வனம் மற்றும் மரப்பரப்பு 28 ஆயிரத்து 306 ச.கி.மீ., ஆக உள்ளது.
இந்திய வன அளவை நிறுவனம், இரண்டு... |
தமிழகம் | வழக்கு பதிவு செய்யாத இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு | மதுரை:தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யாத இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி எஸ்.பி.,க்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.பட்டுக்கோட்டையை சேர்ந்த கோவிந்தராஜ் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு:என் மகள், சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவி... |
தமிழகம் | ரஞ்சனியின் பைரவி ராகமழை | மதுரை:மதுரை சத்குரு சங்கீத சமாஜம் சார்பில் நடந்த இசை நிகழ்ச்சியில், பாடகி ரஞ்சனி சந்தான கோபாலன் பைரவி ராகத்தில் பாடி இசை ரசிகர்களை மகிழவைத்தார்.பிரபல சங்கீத வித்வான் நெய்வேலி சந்தான கோபாலனின் மகள் ரஞ்சனி. தந்தையிடம் இசை பயின்று முன்னணி சபாக்களில் வலம் வரும் இளம் கலைஞர். சுத்தமான உச்சரிப்பு, நல்ல லயபாவனை இவரது கச்சேரியை... |
தமிழகம் | மதுரை ரயில்வேயில் கூடுதல் பாதுகாப்பு | மதுரை:விழுப்புரம் அருகே குண்டு வைத்து தண்டவாளம் தகர்க்கப் பட்டது. இதன் எதிரொலியாக மதுரை ரயில்வேயில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.மதுரை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகீம் தலைமையில் ஆயுதம் தாங்கிய 85 போலீசார் ரயில்வே ஸ்டேஷன், முதல் மற்றும் இரண்டாவது நடை மேம்பாலங் கள், வைகை ஆற்று ரயில்வே பாலம் ஆகிய பகுத... |
தமிழகம் | எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏதேர்வுக்கான விண்ணப்பம் | மதுரை:மதுரை காமராஜர் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கக எம்.பி.ஏ., எம்.சி.ஏ., நான்செமஸ்டர் தேர்வுக்கான விண்ணப்பத்தை, ஜூன் 30க்குள் அபராதமின்றி செலுத்தலாம். மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது. அல்லது www.mkudde.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பெறலாம். தனித் தேர்வர்கள், கூடுதல் தேர்வாணையர் அலுவ... |
தமிழகம் | உடற் கல்வி இயக்குனர் பணி கோரிய மனு:டி.என்.பி.எஸ்.சி.,க்கு ஐகோர்ட் உத்தரவு | மதுரை:உடற் கல்வி இயக்குனர் பணி கோரியவருக்கு, நேர்முகத்தேர்வில் அனுமதிக்கும்படி அரசு பணியாளர் தேர்வாணைய(டி.என்.பி.எஸ்.சி.,) செயலாளருக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த முத்துராமர் தாக்கல் செய்த ரிட் மனு:டி.என்.பி.எஸ்.சி., தமிழ்நாடு கல்லூரி கல்வி சேவையில் உடற் கல்வி இயக்குனர்களை தேர்வு செய்ய 2009 ஜூலைய... |
தமிழகம் | மதுரை ரயில்வேயில்கூடுதல் பாதுகாப்பு | மதுரை:விழுப்புரம் அருகே குண்டு வைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டது. இதன் எதிரொலியாக மதுரை ரயில்வேயில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மதுரை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகீம் தலைமையில் ஆயுதம் தாங்கிய 85 போலீசார் ரயில்வே ஸ்டேஷன், முதல் மற்றும் இரண்டாவது நடை மேம்பாலங்கள், வைகை ஆற்று ரயில்வே பாலம் ஆகிய பகுதிகள... |
தமிழகம் | பஸ் மோதிபெண் பலி | மதுரை:மதுரை செல்லூரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி சவுந்தரவள்ளி (39). இவர்களது மகன் நம்பிராஜன் (17). நேற்று காலை 11.45 மணிக்கு நாகராஜனுடன் சைக்கிளில் சவுந்தரவள்ளி கோகலே ரோட்டில் வந்த போது, பின்னால் வந்த அரசு பஸ் மோதியது. இதில் சவுந்தரவள்ளி சம்பவ இடத்தில் பலியானார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | ஐகோர்ட் உத்தரவுக்கு முரணாக சித்தமருத்துவர்கள் மீது நடவடிக்கை | மதுரை:ஐகோர்ட் உத்தரவுக்கு முரணாக முறையாக சித்த மருத்துவம் மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழ்நாடு சித்த மருத்துவ பட்டதாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.சங்க மாநில தலைவர் குமார், செயலாளர் ராஜசேகரன் கூறியதாவது:தமிழகத்தில் 3, 500 சித்த மருத்துவர்கள் உள்ளனர். போலி மருத்துவர்களை ஒழிக்கும் பணியில் போலீசார் ஈட... |
தமிழகம் | .கல்லுப்பட்டியில் போலீசைக் கண்டித்துஅ.தி.மு.க., எம்.எல்.ஏ., பஸ் மறியல் | டி.கல்லுப்பட்டி:டி.கல்லுப்பட்டியில் நேற்று இரவு போலீசைக்கண்டித்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ., துரைராஜ் பஸ் மறியல் செய்தார்.டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் ராமையா. இவரை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஆறு மாதங்களுக்கு முன் தாக்கினர். இது குறித்து ராமையா டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இ... |
தமிழகம் | லாரியின் டிப்பர் மேலேவிழுந்து ஒருவர் பலி | திருமங்கலம்:திருமங்கலம் அருகே மண் அள்ளும் டிப்பர் லாரியின் பின்பக்க கேரேஜ் மேலே விழுந்து டிரைவர் பலியானார்.திருமங்கலம் அருகே வடகரையில் தனியாருக்கு சொந்தமான கிரஷர் உள்ளது. இதில் மதுரை பேச்சியம்மன்படித்துறையைச் சேர்ந்த சாலமன்பாப்பையா (29). நேற்று டிரைவர் வேலைக்கு சேர்ந்துள்ளார்.லாரியின் டிப்பரை மேலே தூக்கிவிட்டு பழுது பா... |
தமிழகம் | இரண்டுபெண் போலீஸ் சஸ்பெண்ட் | மதுரை:மதுரை ஆறாவது ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிபவர்கள் கிருபாராணி, சுதாலட்சுமி. குடும்பதகராறு காரணமாக இருவரும் தூக்கமருந்து சாப்பிட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் இருவரையும் சஸ்பெண்ட் செய்தார். |
தமிழகம் | நெடுஞ்சாலை ஓரத்தில் மரக்கன்றுகள் நடவு | மேலூர்:தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு பக்க ஓரங்களிலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மேலூரில் நடந்தது. மேலூர் சிவகங்கை ரோட்டில் மதுரை மாவட்ட எல்கை துவக்கத்தில் இருந்து இப்பணிகள் துவங்கியது. வனத் துறையிடமிருந்து மரக்கன்றுகளை நெடுஞ்சாலைத்துறை வாங்கி இப்பணிகளை செய்தது. வேம்பு, புளி, புங்கை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. முதல... |
தமிழகம் | விதிமுறை மீறிய வாகனங்களுக்கு அபராதம் | மதுரை:மதுரை, உசிலம்பட்டியில் விதிமுறை மீறிய, வரி செலுத்தாத வாகனங்களுக்கு 8.23 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப் பட்டது.தெற்கு ஆர்.டி.ஓ., செல்வகுமார் தலைமையில், வாகன ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், மாரிப் பாண்டி, ஷேக்முகமது, மூக்கன் ஆகியோர் மார்ச் முதல் மே வரை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.மொத்தம் 77 டீசல் மற்றும் ஷேர் ஆட்டோக்கள்... |
தமிழகம் | கிராம சபை கூட்டம் | அலங்காநல்லூர்:அரசு வீட்டு வசதி திட்டத்தின் கீழ் குடிசை வீடு கணக்கெடுப்பு பணி குறித்து அலங்காநல்லூர் ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னம்மாள் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு அந்தந்த ஊராட்சி தலைவர்கள் முன்னிலை வகித்தனர். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியல் விடுபட்டிருப்பவர்கள் ப... |
தமிழகம் | முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் வலியுறுத்தல் | திருநெல்வேலி : கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் பார்க்கர் கூறினார்.
இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக சிறைகளில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்து... |
தமிழகம் | ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்பணிகள் தீவிரம் | கடையநல்லூர் : ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. யாகசாலைகளுக்கான ஹோம குண்டங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
கடையநல்லூர் அருகே அனுமன்நதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் திருக்குமரன் கோயில்களில் சிறப்பு பெற்ற ஒன்... |
தமிழகம் | கடையம் - சேர்வைக்காரன்பட்டி ரோட்டில் குவிக்கப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு | ஆழ்வார்குறிச்சி : கடையம் - சேர்வைக்காரன்பட்டி ரோட்டில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுகாதாரத்தை பேணிக் காப்பதில் மத்திய, மாநில அரசுகள் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் ஒவ்வொரு கிராம பஞ்.,களிலும் சிறப்பான முறை... |
தமிழகம் | மாரியம்மன் பக்தர் பேரவை இன்று 2ம் ஆண்டு விழா | திருநெல்வேலி : இருக்கன்குடி மாரியம்மன் பக்தர்கள் பேரவையின் 2ம் ஆண்டு துவக்க விழா இன்று (13ம் தேதி) பாளை., யில் நடக்கிறது. பாளை., தெற்குபஜார் இருக்கன்குடி மாரியம்மன் பக்தர்கள் பேரவை அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு நலப்பணிகள் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை ராஜீவ்காந்தி மற்றும் பக்தர் பேரவையினர் செய்துள்ளனர். |
தமிழகம் | கள்ளக் காதல் விவகாரம் வாலிபர் சுட்டுக்கொலை | திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் படுகொலை செய்யப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலை தாம்பாத்தூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (25). இவரது மனைவி சற்குணம் (23). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன.சற்குணத்துக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜி... |
தமிழகம் | ரயில் பயணிகளிடம் கொள்ளை கொள்ளையர்கள் தப்பியோட்டம் | விஜயவாடா:ஆந்திராவில் சிம்ஹாபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் புகுந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், பயணிகளிடமிருந்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.செகந்திராபாத் - கூடூர் இடையே ஓடும் சிம்ஹாபுரி எக்ஸ்பிரஸ் ரயில், ஆந்திரா கம்மம் மாவட்டத்தில் உள்ள மதிரா ரயில் நிலையத்திற்கு நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்... |
தமிழகம் | நாக்கை அறுத்து காணிக்கை சிதம்பரத்தில் பரபரப்பு | சிதம்பரம்:சிதம்பரத்தில் பக்தர் ஒருவர் நாக்கை அறுத்து நடராஜருக்கு காணிக்கை செலுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பாலூரைச் சேர்ந்தவர் சந்துரு சாமிகள். ஓம் சுபாஷ்னி அறக்கட்டளை நிறுவனர். இவர் பல்வேறு பாடல் பெற்ற திருத்தலங்களில் அங்க பிரதட்சணம் செய்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக தினமும் சித... |
தமிழகம் | வெளிநாட்டு மரங்களை கொடைக்கானலில் நட திட்டம் | கொடைக்கானல்:வெளிநாடுகளில் குளிர் பிரதேசங்களில்மட்டுமே வளரும் பல நிறங்களில் இலைகள் மாறும் தன்மை கொண்ட மரங்களை கொடைக்கானலில் நடுவதற்கான பணிகள் விரைவில் துவங்குகிறது.கொடைக்கானலில் ஏப்ரல்,மே மாதங்களில் கோடை சீசனும், ஆகஸ்ட்,செப்டம்பரில்"ஆப்' சீசனும் இருக்கும்.இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:20 அடி மட்டுமே வ... |
தமிழகம் | மலேசியாவுக்கு ஹெராயின் கடத்த முயன்ற பெண் கைது | சென்னை:சென்னையில் இருந்து மலேசியா செல் லும் ஏர் - இந்தியா விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகளை கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த ராஜலட்சுமி (42) என்ற பெண்ணை சோதனை நடத்திய போது, அவரது மார்பகத் தோற்றம் வித்தியாசமாக தெரிந்தது. மத்திய தொழிலக பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் போலீசாரைக் கொண... |
தமிழகம் | பாரத தரிசன சுற்றுலா ரயில் மதுரை வருகை | மதுரை:பாரத தரிசன சுற்றுலா ரயில் நாளை மதுரை வருகிறது.இந்திய ரயில்வேயின், ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் சார்பில் பாரத தரிசன சுற்றுலாவின் 100வது சிறப்பு ரயில் நாளை காலை 7 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படுகிறது. திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக ஷீரடி, பண்டரிபூர், மந்த்ராலயம் ஆகிய தலங்களு... |
தமிழகம் | மீண்டும் திமுக.,வில் இணைந்தார் தீப்பொறி ஆறுமுகம் | மதுரை : அதிமுக தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் இன்று மத்திய அமைச்சர் அழகிரி முன்னிலையில் திமுக.,வில் இணைந்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீப்பொறி ஆறுமுகம் கூறியதாவது : கடந்த 9 ஆண்டுகளாக அதிமுக.,வில் சிறை கைதியாக இருந்தேன்; தற்போது விடுதலை ஆனதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்; ஆரம்ப காலம் முதல் அதிமுக.,வ... |
இந்தியா | கருணாநிதி-சிதம்பரம் சந்திப்பு | சென்னை : தமிழக முதல்வர் கருணாநிதியை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்து பேசினார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டில் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் : இந்தியா-இலங்கை இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் மாதிரி நகலை கருணா... |
தமிழகம் | ஆத்தூரில் மஞ்சள் விற்பனை அமோகம் | ஆத்தூர் : ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் கூட்டுறவு உற்பத்தி கழகத்தில் நேற்று இரவு மஞ்சள் ஏலம் நடைபெற்றது. மஞ்சள் வியாபாரிகள் கடந்த வாரம் ஏலத்தை புறக்கணித்ததால், ஏலம் நடைபெறவில்லை. இதனையடுத்து நேற்று நடைபெற்ற ஏலத்தில் 1400 குவிண்டால் அளவிலான 2400 மூட்டை மஞ்சள் ஏலம் விடப்பட்டது. இதில் விரளி மஞ்சள் அதிகபட்சமாக ரூ.16099 க்கும... |
General | சர்வதேச திரைப்பட விழாவால் ரூ.110 கோடி இழப்பு | கொழும்பு : சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை கொழும்பில் நடத்தியதன் மூலம் இலங்கை அரசுக்கு 110 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளதாக இலங்கை இணையதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது. திரைப்பட விழா குறித்து ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி ஒருவர் பாராளுமன்றத்தில் கேள... |
இந்தியா | தமிழகத்தில் இன்றும் மழை | சென்னை : தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது உருவாகி உள்ள வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
General | ஜப்பானில் நிலநடுக்கம் | டோக்கியோ : ஜப்பானின் ஹோன்ஷூ தீவுப்பகுதிக்கு அருகில் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 40 அடி ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | கும்பகோணத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம் | கும்பகோணம் : கும்பகோணம் அருகில் உள்ள அணைக்கரைப்ப பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கக் கோரி அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அணைக்கரை பகுதியில் கொள்ளிடத்தின் குறுக்கே பாலம் கட்டகோரி அதிமுக.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
தமிழகம் | ஜூன் 28ல் இன்ஜினியரிங் கவுன்சிலிங் | சென்னை : இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூன் 28ம் தேதியன்று துவங்கும் என சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. விண்ணப்ப படிவங்கள் சரிபார்க்கும் பணி நாளையுடன் முடிவடைவதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார். ரேண்டம் எண் ஜூன் 15ம் தேதியும், ரேங்க் பட்டியல் ஜூன் 18... |
தமிழகம் | வேடச்சந்தூரில் அரசு பஸ் சிறைபிடிப்பு | வேடச்சந்தூர் : வேடச்சந்தூர் அருகில் உள்ள காசிபாளையம் பகுதியில் பஸ்கள் ஊருக்குள் வராமல் 4 வழிச்சாலை மேம்பாலம் வழியாக செல்வதை எதிர்த்து, அக்கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து வைத்ததுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்கள் ஊருக்குள் வந்து செல்லும் என போலீசார் உறுதி அளித்த... |
இந்தியா | நிதிஷ் குமாருக்கு பா.ஜ., கண்டனம் | பாட்னா : குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்து விமர்சித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நரோந்திர மோடியை விமர்சனம் செய்ய நிதிஷ் குமாரின் விமர்சனம் நரேந்திர மோடியை அவதிமதிப்பது போன்றதாகும் எனவும், ஐக்கிய ஜனதா தளத்துடனான உறவு பா.ஜ.,வை கட்டுப்படுத்த முடியாது எனவும் பீகார் அமைச்சர்... |
தமிழகம் | இந்தியாவிற்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் திட்டம் | புதுடில்லி : இந்தியாவிற்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊடுருவுவதற்காக 800 பயங்கரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடுருவதை தடுப்பதில் பாகிஸ்தான் மெத்தனம் காட்டுவதாகவும், ஊடுருவலை தடுக்க புதிய யுக்திகளை கையாள உள்ளதாகவும் வடக்கு பிராந்திர ... |
தமிழகம் | செம்மொழி மாநாடு : கோவைக்கு சிறப்பு ரயில்கள் | சென்னை : கோவையில் ஜூன் 23ம் தேதியன்று நடைபெற உள்ள உலக செம்மொழி மாநாட்டிற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஜூன் 21,22 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து கோவைக்கு இரவு 10.30 மணிக்கும், ஜூன் 27ம் தேதியன்று கோவையிலிருந்து சென்னைக்கு இரவு 11.45 மணிக்கும், ஜூன் 22ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து கோவைக்கு அதிகாலை 4.15 மணிக்... |
இந்தியா | தேர்தலில் இருந்து அசாருதீன் வாபஸ் | புதுடில்லி : பாட்மிண்டன் சங்க தலைவர் தேர்தலில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகம்மது அசாருதீன் திடீரென வாபஸ் பெற்றுள்ளார். பாட்மிண்டன் சங்க தலைவர் தேர்தல் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் அசாருதீன் வாபஸ் பெற்றதால் தற்போது தலைவராக உள்ள வி.கே.வர்மா, பாட்மிண்டன் சங்க தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
General | அந்தமானுக்கு சுனாமி எச்சரிக்கை | சில்லாங் : அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட் சேதமோ ஏற்படவில்லை எனவும், இருப்பினும் பயங்கர நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்... |
தமிழகம் | வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை ; எதிர்வரும் லோக்சபா தேர்தலில் ஒட்டு போட முடியும் | புதுடில்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களின் நீண்டகால கனவான ஓட்டு போடும் உரிமை நிறைவேற இன்னும் கொஞ்சம் காலம் தான் இருக்கிறது. இதற்கான அடிப்படை பணிகள் ஒரளவுக்கு முடிந்து காபினட் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் இந்த... |
இந்தியா | மைசூரு விமான நிலையத்தை மூட கோரிக்கை | மைசூரு : மோசமான வானிலை காரணமாக மைசூரு விமான நிலையத்தை தற்காலிகமாக மூட வேண்டும் என விமான நிறுவனங்கள், விமான போக்குவரத்து துறையிடம் கோரிக்கை விடு்த்துள்ளன. மேலும் விமானங்களை பாதுகாப்பாக தரையிறக்க உதவும் கருவியும், மங்களூரு விமான விபத்திற்கு பிறகு பழுதடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விமான போக்குவரத்து துறை இதற... |
தமிழகம் | திருப்பதியில் 3 நாளில் ரூ.4.82 கோடி வசூல் | நகரி : ஆந்திராவில் நாளையுடன் கோடை விடுமுறை முடிவடைவதால் கடந்த 4 நாட்களாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இந்நிலையில் திருப்பதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பக்தர்கள் பெரும் அவதிப்பட்டனர். முடிகாணிக்கை செலுத்த 5 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு 16 மணி நேரமும், ரூ.300 கட்டண ... |
இந்தியா | பீகாரில் 5 பேர் கைது : ஆயுதங்கள் பறிமுதல் | பூர்னியா : பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இப்பகுதியில் போலீசார் இன்று நடத்திய அதிரடி சோதனையில் வீடுகளில் முறைகேடாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடம் இருந்து 2 கைத் துப்பாக்கிகள், ஒரு டஜன் குண்டுகள் மற்றும் 5 திருட்டு மொபைல்கள் உ... |
தமிழகம் | பா.ஜ., உடனான உறவு தொடரும் : சரத் யாதவ் | புதுடில்லி : பா.ஜ., உடனான ஐக்கிய ஜனதா தளத்தின் உறவு தொடரும் என ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் நரேந்திர மோடி மற்றும் நித்திஷ் குமார் இடையேயான விளம்பர விவகாரம் தேவையற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். |
தமிழகம் | மதுரை பல்கலைக்கழக பேராசிரியருக்கு விருது | மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜித் துறை பேராசிரியராக பணியாற்றுபவர் கே.தர்மலிங்கம். இவர் பயோடெக்னாலஜியின் தனித்திறன் ஆராய்ச்சியாளர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர்கள் 4 பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதின்படி ரூ.... |
தமிழகம் | ஆதி திராவிட பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசு | சென்னை : பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்வில் 60 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்ற ஆதி திராவிட பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் தமிழரசி இன்று பரிசுகள் வழங்கினார். அப்போது பேசிய அவர், 60 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி பெற்ற ஆதி திராவிட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆதி திராவிட பள்ளிகளில் கல்வித் தரம் மேம்... |
இந்தியா | ஐதராபாத் நட்சத்திர கிரிக்கெட்டில் தடியடி | ஐதராபாத் : ஐதராபாத்தில் நலிந்த திரைப்பட கலைஞர்களின் உதவிக்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மைதானத்தில் கூட்டம் நிரம்பி வலிந்ததால் ரசிகர்கள் பலருக்கு மைதானத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் ரச... |
தமிழகம் | பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் அதிகரிப்பு | சென்னை : பத்திரிக்கை துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான ஓய்வூதியம் அதிகரிக்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்த ஓய்வூதியம் ரூ.4000 லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்படும் என கருணாநிதி தெரிவித்துள்ளார். |
இந்தியா | பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஸ்டிரைக் ஒத்திவைப்பு | புதுடில்லி : டில்லியில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஜூன் 14ம் தேதி துவங்க இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம், டீசல் பொருட்கள் மீதான வரியை முதல்வர் ஷீலா தீட்ஷித் குறைப்பதாக அளித்த வாக்குறுதியின் பேரில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டில்லியில் 408 பெட்ரோல் பங்க்கள் உள்ளன. பெட்ரோல்,டீசல் விலை உயர்வை எதிர்த்து மே 14 மற... |
General | டுவென்டி-20 கிரிக்கெட் : இந்தியா வெற்றி | ஹராரே : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டுவென்டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா-ஜிம்பாப்வே இடையேயான 2வது மற்றும் கடைசி டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் ... |
தமிழகம் | பெ.தி.க., செயலாளர் கார் மீது தாக்குதல் | சென்னை : பெரியார் திராவிட கழக செயலாளர் திருவாரூர் தங்கராசு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டில், குவாலிஸ் காரை நிறுத்தி வைத்துள்ளார்.நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் தங்கராசுவின் கார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதுபற்றி அபிராமபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்... |
இந்தியா | ஆந்திராவில் ஓடும் ரயிலில் நகை கொள்ளை | விஜயவாடா : ஆந்திர மாநிலம் செகதிராபாத்தில் இருந்து குண்டூர் வந்த சிம்கவுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கம்மம் மாவட்டம் மதிரா ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஒன்று ரயில் பயணிகளை மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து... |
தமிழகம் | அசாமில் சாலை விபத்து : 9 பேர் பலி | ஜோர்கட் : அசாம் மாநிலம் கொலகட் பகுதியில் பஸ் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவ்விபத்தில் இரு வாகன டிரைவர்கள் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலும், 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்து... |
தமிழகம் | சிறுதாவூரில் ஜூன் 18ல் திமுக ஆர்ப்பாட்டம் | சிறுதாவூர் : சிறுதாவூரில் தலித் மக்களிடம் இருந்து அபகரித்த நிலத்தை மீட்கக் கோரி திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அபகரிக்கப்பட்ட நிலத்தை மீண்டும் தலித் மக்களிடம் ஒப்படக்கக்கோரி திமுக சார்பில் ஜூன் 18ம் தேதியன்று காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. |
தமிழகம் | நெல்லையில் கள்ளநோட்டு கும்பல் கைது | சேரன்மகாதேவி : நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள ஓ.துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது நண்பர் முருகேசனுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு முக்கூடல் பகுதியில் உள்ள மதுபானக்கடை ஒன்றில் மது வாங்குவதற்காக கொடுத்த பணம் கள்ளநோட்டு என தெரியவந்தது. இதையடுத்து கடை விற்பனையாளர் அளித்த புகாரின் பேரில் முக்கூடல் போலீ... |
General | தலிபான் தலைவர்களிடம் பாக்.அதிபர் பேசியது என்ன ? | லண்டன்: சிறை வைக்கப்பட்டிருக்கும் முக்கியமான தலிபான் தலைவர்கள் 50 பேரை, பாகிஸ்தான் அதிபர் சர்தாரி ரகசியமாகச் சந்தித்து, அவர்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்த விவகாரம் இப்போது வெளியாகியுள்ளது.லண்டனில் இருந்து வெளியாகும், "தி சண்டே டைம்ஸ்' பத்திரிகைக்குத் தலிபான் ஆதரவாளர் ஒருவர் தனது பெயர் குறிப்பிடாமல் அளித்துள்ள பேட்டிய... |
தமிழகம் | ஆபத்துக்கு அழைப்பு | இரு சக்கர வாகனங்கள் இருவர் செல்ல மட்டுமே. அதற்கு ஏற்ற வகையில் தான், அந்த வாகனங்களின் வடிவமைப்பு, செயல்திறன் இருக்கும். ஆனால், இதை சிலர் புரிந்து கொள்வதில்லை. எவ்வளவு காலி இடம் இருக்கிறதோ, அதுவரை ஆட்களை ஏற்றிக்கொண்டு, வாகனம் ஓட்டுவதை "சாதனை' யாக கருதுகின்றனர். இவர்களால் ரோட்டில் செல்லும் மற்ற வாகனங்களுக்கும் இடையூறு என்... |
இந்தியா | காஷ்மீரில் ஐஸ்க்ரீம்களுக்கு தட்டுப்பாடு | ஸ்ரீநகர் : காஷ்மீரின் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் காஷ்மீரின் ஹோட்டல்கள் மற்றும் ஐஸ்க்ரீம் கடைகளில் மற்ற சீசன்களில் இல்லாத அளவிற்கு தற்போது 40-50 சதவீதம் வரை ஐஸ்க்ரீம் விற்பனையாகி உள்ளது. மழை காலங்களில் ஐஸ்க்ரீம் 30 சதவீதமாக குறைந்து விடும் என கடைக்காரர்கள் தெரிவ... |
இந்தியா | மணிப்பூரில் பயங்கரவாதிகள் 2 பேர் கொலை | இம்பால் : மணிப்பூர் மாநிலம் தவ்பால் மாவட்டத்தில் போலீசார் நடத்திய எண்கவுன்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயற்சித்த போது இந்த எண்கவுன்டர் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது. |
தமிழகம் | குளித்தலை அருகே ரூ.20 ஆயிரம் கொள்ளை | குளித்தலை : கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் புகுந்த மர்ம கும்பல் கேசியர் செந்தில்குமாரை அரிவாளால் வெட்டி விட்டு மேஜையில் இருந்த ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றது. கொள்ளை கும்பல் காரில் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தப்பி ஓடிய கொள்ளையர்களை குளித்தலை போலீசார் வலைவீசி தேடி வரு... |
General | அமெரிக்காவில் லேசான நிலஅதிர்வு | சான்டியாகோ : அமெரிக்காவின் சான்டியாகோ அருகில் உள்ள பாலைவனப் பகுதியில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விபரங்கள் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி உள்ளது. சான் டியாகோவில் உள்ள குடியிறுப்பு பகுதிகளிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. |
இந்தியா | மனிதனுக்கு செய்யும் சேவை; கடவுளுக்கு செய்யும் தொண்டு | ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில், 1926ம் ஆண்டு, நவம்பர் 23ம் தேதி பிறந்தவர் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா. இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜு. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், வெளியில் தெரியாத ஒரு கிராமமாக இருந்தது புட்டபர்த்தி. ஆனால், தற்போது இக்கிராமத்தில் அமைந்துள்ள சத்ய சாய்பாபாவின் 'பிரசாந்தி நிலையம்' ஆசிரமத்தால், புட்டபர்த்த... |
தமிழகம் | உலகக் கோப்பை கால்பந்து :ஆஸி.,-ஜெர்மனி இன்று மோதல் | டர்பன் : உலககோப்பை கால்பந்து போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் இன்று 3 போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதில் அல்ஜீரியா சுலோவேனியா அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் 2வது போட்டியில் செர்பியா, கானா அணிகள் மோதுகின்றன. 3வது போட்டி நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெர்மனி மற்றும்... |
தமிழகம் | பஸ் ஸ்டாண்டுகளில் அடங்காத ஆக்கிரமிப்பு | திரைகடல் ஓடி திரவியம் தேடிய நம் முன்னோர்கள், அந்த காலத்தில் நடத்திய அங்காடிகளில் கூட வரைமுறை இருந்தது. இந்த காலத்தில் திண்டு கிடைத்தாலும், துண்டு விரித்து வியாபாரம் செய்வது, சிலருக்கு கைவந்த கலையாக உள்ளது. அதுவும் அதன் முன் யாராவது நின்றுவிட்டால் போதும், "கடை?' வியாபாரம் தடைபடுவதாக உறுமல் வேறு. சில நேரங்களில் பாய்ந்து ... |
இந்தியா | உலக அளவில் காபி பயன்பாடு 2% உயரும் வாய்ப்பு | பெங்களூரு: நடப்பு 2010 காலண்டர் ஆண்டில் உலக அளவில் காபி பயன்பாடு 2 சதவீதம் அதிகரிக்கும் என சர்வதேச காபி அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. சென்ற ஆண்டில் உலகம் முழுவதுமாக 13.20 கோடி மூட்டை காபி பயன்படுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 13.40 கோடி மூட்டைகளாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2010-11ம் ஆண்டு பருவத்தில், உலக ... |
தமிழகம் | ஒட்டன்சத்திரத்தில் எலுமிச்சை விலை சரிவு | ஒட்டன்சத்திரம் : கேரளாவில் மழை தொடங்கி உள்ளதால் ஒட்டன்சத்திரத்தில் எலுமிச்சை விலை பாதியாக குறைந்துள்ளது. ஒட்டன்சத்திரம் மலைப் பகுதிகளில் அமைந்துள்ள வடகாடு, கண்ணனூர் உள்ளிட்ட கிராமங்களில் எலுமிச்சை பயிரிடப்பட்டுள்ளது. நன்கு விளைந்த எலுமிச்சை தற்போது ஒட்டன்சத்திரத்திற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.கடந்த சில மாதங்களா... |
இந்தியா | தங்க டெபாசிட் திட்டத்தில் ஸ்டேட் வங்கி முதலிடம் | மதுரை : தங்க டெபாசிட் திட்டத்தில், கடந்தாண்டு 381 கிலோ தங்கம் டெபாசிட் பெற்று, ஸ்டேட் வங்கி மதுரை மெயின் கிளை முதலிடம் பெற்றது. ஸ்டேட் வங்கி சார்பில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் (ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள முக்கிய கிளை) வாடிக்கையாளர்களின் தங்கம் டெபாசிட் செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் 500 கிராம் தங்கத்தை வங்கியில்... |
தமிழகம் | 25 ஆண்டுகள் முந்தைய முதிய ஆர்.இ.சி., மாணவர்கள் மீண்டும் இணைந்த ஆனந்தம் | பசுமை மாறாத பழைய நினைவுகளின் சந்தோஷமாக 25 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த கல்லூரியில் மாணவர்கள் இணைந்த அந்தநாள். பல தேசங்களிலிருந்தும், பல மாநிலங்களிலிருந்தும் கடல் கடந்து வந்து நேசத்தை பரிமாறிக்கொண்டன ஒரு கூட்டுப்பறவைகள். ஆர். இ.சி., முன்னாள் சாதனையாளர்கள் சந்தித்த தருணம் என்றும் மறக்க முடியாதது. இன்றைய என். ஐ.டி., தான் (... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.