category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | ரயில் தண்டவாளம் தகர்ப்பு எதிரொலி: செம்மொழி மாநாட்டு பந்தலுக்கு பாதுகாப்பு | கோவை:விழுப்புரம் அருகே தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை ரயில்வே ஸ்டேஷன் மற்றும் செம்மொழி மாநாடு நடக்கும் வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.செம்மொழி மாநாடு நடக்கும் கோவையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போத்தனூர், கோவைக்கு வரும் ரயில்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட... |
தமிழகம் | கழிவுகளால் நாசமாகும் சென்னை வர்த்தக மையம் | நந்தம்பாக்கம்:உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ள நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையம், உடனுக்குடன் அகற்றப்படாத குப்பைக்கழிவுகளால் நாசமாகி வருகிறது.சென்னை, நந்தம்பாக்கத்தில் உலகத் தரத்தில் மத்திய அரசின் வர்த்தக மையம் அமைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதிகளுடன் பல்வேறு அரங்கங்களை கொண்ட இந்த வர்த்தக மையத்தில், வாரத்தில் மூன்று அ... |
தமிழகம் | கோயில் பொங்கல் விழா | சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி அருகே முத்தாலம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா நடந்தது. பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏற்பாடுகளை சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம் நாட்டாண்மைகள் செய்திருந்தனர். வேலாயுதபுரத்தில் சங்கிலியாண்டி கோயிலில் வைகாசி பொங்கல... |
தமிழகம் | நங்கநல்லூர் கோவில் குளம் ரூ.18 லட்சத்தில் சீரமைப்பு | நங்கநல்லூர்:நங்கநல்லூரில் உள்ள பழமையான அர்த்தநாரீஸ்வரர் கோவில் குளம், 18 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்படுகிறது.நங்கநல்லூரில் கிராம தேவதை பிடாரி முனிச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஐந்து ஏக்கர் பரப்பளவுக்கு இடம் இருந்தது. முனிச்சியம்மன் கோவிலுக்கு அருகில் புதிதாக அர்த்தநாரீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில... |
தமிழகம் | அழகுமிகுந்த பழவேற்காடு, ஆனால் அடிப்படை வசதிகள் எங்கே? | பொன்னேரி:தமிழகத்தின் வடகிழக்கு கடலோர பகுதியில் அமைந்துள்ளது பழவேற்காடு மீனவப்பகுதி. பழவேற்காடு ஏரி 15,367 எக்டேர் பரப்பளவில் ஆந்திர எல்லை வரை பரந்து விரிந்து காணப்படுகிறது.இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டா பகுதிவரை பழவேற்காடு ஏரிப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவில் சில்கா ஏரிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய உப்புநீர... |
தமிழகம் | தெற்கு பக்கிங்காம் கால்வாய் நீர்பிடிப்பு பகுதிகளில்ரூ.39.95 கோடியில் மழைநீர் கால்வாய் பணி துவக்கம் | தரமணி:தெற்கு பக்கிங்காம் கால்வாய் நீர்பிடிப்பு பகுதிகளில் 39.95 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை மேயர் சுப்ரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.மழைக்காலத்தில் தென்சென்னை பகுதியில் அடையாறு, தரமணி, வேளச்சேரி, விஜயநகர் உள்ளிட்ட பகுதிகள் மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் பகுதிகள்.இதற்கு தீர்வாக தெற்க... |
General | ஈராக்கில் நடந்த தாக்குதலில் 15 பேர் பலி | பாக்தாத் : பாக்தாத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதி ராணுவ தளபதி உடையணிந்து வந்து வங்கி அருகே குண்டை வெடிக்க செய்ததில் 15 பேர் பலியானார்கள். இதில் வங்கி ஊழியர்கள் பலர் பலியாகியுள்ளனர். மேலும் 43 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். |
தமிழகம் | கலெக்டர் அலுவலக வளாகத்தில் கன்று ஈன்ற பசு அஞ்சுகிராமம் கோ சாலையில் ஒப்படைப்பு | நாகர்கோவில்: நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பசுமாடு கன்று ஈன்றது. இதனையடுத்து கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் வந்து பசுமாடு மற்றும் கன்றை அஞ்சுகிராமம் கோசலைக்கு கொண்டு சென்றனர்.நாகர்கோவில் பகுதியில் கால்நடைகள் பல சுற்றி வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஒரு பச... |
தமிழகம் | கோயில் திருவிழா நடத்த எதிர்ப்பு ஆர்.டி.ஓ., தலைமையில் பேச்சுவார்த்தை | தக்கலை: இரணியல் அருகே கோயில் திருவிழா நடத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து ஆர்.டி.ஓ., தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.இரணியல் தும்பவிளை முத்தாரம்மன் கோயில் இந்து அறநிலைய துறையின் கீழ் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊர்மக்கள் சேர்ந்து இந்து அறநிலைய துறையின் அனுமதி பெற்று கோயில... |
தமிழகம் | சாதனை மாணவர்களுக்கு வங்கி சார்பில் பரிசுகள் | ராமநாதபுரம்: மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்தலில் மாவட்ட அளவில் முதலிரண்டு இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் நடந்த விழாவுக்கு கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினார். பரமக்குடி ஏ.வி.எம்., மேல்நிலைப்பள்ளி மாணவி திலகவதி, பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நில... |
தமிழகம் | குழித்துறை ரயில் பாதையில்அதிகாரிகள் அதிரடி ஆய்வு | மார்த்தாண்டம்: விழுப்புரம் அருகே ரயில்வே தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதை தொடர்ந்து குழித்துறை ரயில்வே ஸ்டேஷனில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.அகில இந்தி அளவில் ரயில் தண்டவாளங்கள் தகர்க்கப்படுவது, ரயில்கள் கடத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. கொல்கத்தாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த குண்டுவெடிப்... |
தமிழகம் | ஐ.ஏ.எஸ்.,பயிற்சிக்கான நுழைவு தேர்வு | மண்டபம்: சென்னை மனிதநேய அறக்கட்டளை மூலம் ஐ.ஏ.எஸ்.,தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் சேர்பவர்களுக்கு தங்கும் இடம், உணவு, புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் சேர ஆதி திராவிடர், பழங்குடியினர் பட்டதாரிகளுக்கு 35 வயது, பிறருக்கு 33வயது இருக்கவேண்டும். இதற்கான விண்ணப்பம் வெப்... |
தமிழகம் | மாணவர் சேர்க்கை ஊர்வலம் | மண்டபம்: மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றிய குழு தலைவர் கலைமதி தலைமையில் நடந்தது. கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலர் சூசைதாஸ் வாழ்த்தினார். என்மனங்கொண்டான் ஊராட்சி தலைவர் பானுமதி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சக்திவேல் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர்கள் கனகராஜன், ராஜேந்த... |
தமிழகம் | தங்கச்சிமடத்தில் இன்காய்ஸ் கருவி திறப்பு | ராமேஸ்வரம்: தங்கச்சிமடம் டாக்டர் சுவாமிநாதன் ஆராய்ச்சிமைய வளாகத்தில் மீனவர்களின் நலனிற்காக நிறுவப்பட்ட இன்காய்ஸ் கடல் தகவல் முன்னறிவிப்பு மின்னணு கருவி திறப்பு விழா நடந்தது. கிராம வளமைய பொறுப்பு அலுவலர் ஸ்ரீகிருபா வரவேற்றார். தாசில்தார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் வேல்விழி இன்காய்ஸ் பேசினார். கலெக்டர்... |
தமிழகம் | ஆசிரியர்களுக்கு பாராட்டு | ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் விவேகானந்த வித்யாலாய மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில்பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. சுவாமி சுதாதனந்த மகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரராமவன்னி முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகி ம... |
தமிழகம் | குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ஊர்வலம் | ராமநாதபுரம்: மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு ஊர்வலம் ராமநாதபுரத்தில் நேற்று நடந்தது. ராமநாதபுரம் அரண்மனை முன் துவங்கிய ஊர்வலத்துக்கு கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை நீதிபதி பாலசுந்தரக்குமார் துவக்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றத... |
தமிழகம் | பலத்த காற்றால் படகுகள் கடலில் மூழ்கின | ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடல் பகுதியில், கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. நேற்று முன்தினம் ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் பாம்பன் பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க சென்றன. நேற்று கரை திரும்பிய படகில், குறைந்த அளவே இறால் மீன்பாடு இருந்தது.ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற அடைக்கலம் என்பவரி... |
தமிழகம் | ஜூன் 18ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் | ராமநாதபுரம்: ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 18ல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்பான கருத்துகளை மட்டும் விவாதிக்கலாம். |
தமிழகம் | பழைய குற்றவாளிகளின்பட்டியல் சேகரிப்பு | ராமநாதபுரம்:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில், புலிகள் அமைப்பிற்கு முன்னர் வெடிகுண்டுகள் கடத்தியவர்களின் பட்டியலை தயாரித்து, கியூ பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.வெடிகுண்டு தயாரிக்க அலுமினியக் கட்டிகள் கடத... |
தமிழகம் | செம்மொழி மாநாடு தொடர் ஓட்டம் | ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கோவை செம்மொழி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் சுடர்ஏந்தி தொடர் ஓட்டம் நடந்தது. காரைக்குடி அழகப்பா பல்கலை கழக துணை வேந்தர் ராமசாமி தலைமை வகிக்க அமைச் சர் தங்கவேலன் துவக்கி வைத்தார். கலெக்டர் ஹரிஹரன் முன்னிலை வகித் தார். மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ர... |
தமிழகம் | வேலூர் சிறைகளில்அதிரடி சோதனை | வேலூர்:வேலூர் சிறைகளில் போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் சிறைத்துறை டி.ஐ.ஜி., துரைசாமி தலைமையில், 65 போலீசார் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். பெண்கள் சிறையில் டி.ஐ.ஜி., ராஜ சவுந்தரி தலைமையில் 50 போலீசார் சோதனை செய்தனர்.சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கைப்பற்ற... |
தமிழகம் | வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு தொகை | ராமேஸ்வரம்: தங்கச்சிமடம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை வாடிக்கையாளரான ராஜம்மாள், ராக்கம்மாள் இருவரும் கடந்த ஆண்டு நவ.,8ம் தேதி, பாம்பன் அக்காள் மடம் அருகில் நடந்த வாகன விபத்தில் இறந்தனர். இருவருக்கும் வங்கியின் தனிநபர் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் தலா ஒரு லட்சம் ரூபாய் வங்கியால் வழங்கப் பட்டது. ராமநாதபுரம் முன் னோட... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டு பந்தலுக்கு பாதுகாப்பு : ரயில் தண்டவாளம் தகர்ப்பு எதிரொலி | கோவை : விழுப்புரம் அருகே தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை ரயில்வே ஸ்டேஷன் மற்றும் செம்மொழி மாநாடு நடக்கும் வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே நேற்று முன்தினம் தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. ரயில்வே ஊழியர்களின் சமயோசித செயலால், ராக்போர்ட்... |
தமிழகம் | அரசு போக்குவரத்தில் 1200 பேர் தவிப்பு பணி நிரந்தரமாகுமா?தொடர்ந்து ஓட்டுவதால் விபத்து நடக்கும் வாய்ப் | ராமநாதபுரம்: அரசு போக்குவரத்து கழகம் காரைக்குடி மண்டலத்தில் 1200 பேர் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணிக்கு எடுக்கப்பட்டும் அவர்களது பணி நிரந்தரம் செய்யாமலும், ஓவர்டைம் என தொடர்ந்து வாகனங்களை ஓட்டசொல்வதாலும் விபத்து ஏற்படும் அபாயத்துடன் பணியாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகம் காரைக்க... |
தமிழகம் | குற்றாலத்தில் சீசன் அருமை:பயணிகள் வருகை அதிகரிப்பு | திருநெல்வேலி:குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.குற்றாலத்தில் நேற்று முன்தினம் சீசன் களை கட்ட துவங்கியது. நேற்றும் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டியது. கடந்த ச... |
தமிழகம் | பெண் மானபங்க முயற்சி: வி.ஏ.ஓ., கைது | இளையான்குடி:இளையான்குடியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை, மானபங்கம் செய்ய முயன்ற, வி.ஏ.ஓ.,வை போலீசார் கைது செய்தனர்.இளையான்குடி அருகே நெஞ்சத்தூர் கிராம வி.ஏ.ஓ., சுந்தரம் (56). இவர், கடந்த மே 19ல், இரவு 11 மணிக்கு தனியாக படுத்திருந்த சுமத்திரா (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டிற்குள் சென்று, மானபங்கம் செய்ய முயன்றார்.... |
தமிழகம் | ஆரம்ப பள்ளிகளில் போதிய வசதிகளில்லாத நிலையில் கவர்ச்சிகரமான விளம்பர ஊர்வலம் | திருவாடானை: ஆரம்பள்ளிகளில் போதிய வசதியில்லாத நிலையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் மாணவர்களின் பள்ளி சேர்க்கை ஊர்வலம் நடத்தி விளம்பரம் செய்வது பெற் றோர் கள் மத்தியில் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது. திருவாடானை, தொண்டி பகுதியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தற்போது மாணவர்கள் சேர்... |
தமிழகம் | ரேஷன் அரிசி பறிமுதல் | குறிச்சி : மதுக்கரை மரப்பாலம் அருகே, நேற்று அதிகாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த மினி சரக்கு வாகனத்தை(டிஎன் 33 ஏடி 7647) நிறுத்தி சோதனை செய்தனர். 40 மூட்டைகளில், 2,000 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. அரிசி மற்றும் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். வாகனத... |
தமிழகம் | அனைத்து மாணவர் விடுதிகளிலும்மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு | தேனி:அனைத்து மாணவர் விடுதிகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டாய ஒதுக்கீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.மாநில பிற்பட்டோர் நல ஆணையர் பஷீர் அகமது அனைத்து மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்கான மாணவர் விடுதிகளில... |
General | பிலிபைன்சில் பஸ் கவிழ்ந்ததில் 18 பேர் பலி | செபு(பிலிபைன்ஸ் ) : பிலிபைன்சின் செபு மாகாணத்தில் பாலம்பான் நகரில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பிரேக் பிடிக்காதததால் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலியானவர்களில் பலர் ஈரானை சேர்ந்தவர்கள். போலீசாரும், அங்கிருந்த பொது மக்களும் மீட்பு ப... |
தமிழகம் | பெரியாறு அணை நீர்மட்டம்:ஒரே நாளில் ஒரு அடி உயர்வு | கூடலூர்:பெரியாறு அணை நீர்பிடிப்பில் நேற்று பெய்த கன மழையால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது.கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கி, பல நாட்களாகியும் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாகவே இருந்தது. இந்நிலையில், நேற்று கனமழை பெய்தது. இதனால், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,503 கன அடியாக உயர்ந... |
தமிழகம் | மேட்டூர் அணை திறக்கப்படாததால்குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் | மேட்டூர்:மேட்டூர் அணை கடந்த 12ம் தேதி திறக்காததால், கடந்த ஆண்டை போல நடப்பாண்டிலும் டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் உள்ளது.மேட்டூர் அணை நீரின் மூலம் 11 டெல்டா மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக அணையில் நீர் திறக்கப்படும... |
தமிழகம் | ரயில் தண்டவாளம் தகர்ப்பு எதிரொலி:செம்மொழி மாநாட்டு பந்தலுக்கு பாதுகாப்பு | கோவை:விழுப்புரம் அருகே தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை ரயில்வே ஸ்டேஷன் மற்றும் செம்மொழி மாநாடு நடக்கும் வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.செம்மொழி மாநாடு நடக்கும் கோவையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போத்தனூர், கோவைக்கு வரும் ரயில்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட... |
தமிழகம் | ரயில் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பழைய குற்றவாளிகளின் பட்டியல் சேகரிப்பு கியூ பிரிவு ரகசிய விசா | ராமநாதபுரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ரயில் தண்டவாளம் வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவத்தில் புலி ஆதரவாளர்கள் கடிதம் கிடைத்ததை தொடர்ந்து, புலிகள் அமைப்பிற்கு வெடி குண்டுகள் முன்பு கடத்திய குற்றவாளிகளின் பட்டியலை தயாரித்து கியூ பிரிவு போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி... |
தமிழகம் | பஸ்சை திருப்ப இடம் கோரி வனத்துறைக்கு மக்கள் மனு | மேட்டுப்பாளையம் : லிங்காபுரம் மாகாளி அம்மன் கோவில் அருகே உள்ள காலியிடத்தில், டவுன் பஸ் திருப்பி நிறுத்த அனுமதி வழங்கக்கோரி, காந்தவயல் மலைவாழ் மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
சிறுமுகையை அடுத்த காந்தவயல், காந்தையூர், உளியூர் பொதுமக்கள், லிங்காபுரத்துக்கு வரும் டவுன் பஸ்களில் சென்று வருகின்றனர். தினமும் காலை முத... |
தமிழகம் | இரவு நேர மின் தடையை நீக்க மாநகர காங்கிரஸ் கோரிக்கை | தூத்துக்குடி,: இரவு நேரத்தில் திடீரென ஏற்பட்டு வரும் மின்வெட்டினை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் தலைமையில் நடந்தது. மாநகர காங்கிரஸ் கமிட்டி துணைத் த... |
தமிழகம் | 60 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி:தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை | சென்னை:பள்ளி பொதுத்தேர்வுகளில் 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சியைப் பெற்ற ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அமைச்சர் தமிழரசி உத்தரவிட்டுள்ளார்.அமைச்சர் தமிழரசி, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுடன் சென்னையில் நேற்று ஆலோசனை... |
தமிழகம் | நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு | தூத்துக்குடி : அரசால் நடத்தப்பட்டு வரும் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் சண்முகையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தமிழ்நாடு அரசு நடத்தி வரும் தமிழ்நாடு மாநில நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆற்றலூட்டும் சங்கமானது 4 மண்டல மற்றும் 52 மாவ... |
தமிழகம் | பாம்பன் பாலத்தில் போலீஸ் பாதுகாப்பு | ராமேஸ்வரம்: விழுப்புரம் அருகே வெடி குண்டு வைத்து ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பாம்பன் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் ரோடு பாலத்தில் வாகனங்கள் பாம்பன் செக்போஸ்டில் போலீசாரால் சோதனை செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் அனைவர... |
தமிழகம் | தமிழ்ச் செம்மொழி மாநாடு:கோவைக்கு சிறப்பு ரயில் | சென்னை:கோவையில் நடக்கும் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு செல்ல ஏதுவாக, சென்னையிலிருந்தும், கன்னியாகுமரியிலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 21, மற்றும் 22ம் தேதி இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்கள் (எண்.0649, எண்.0647) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.50 மண... |
தமிழகம் | எட்டயபுரம் அருகே வார்டு மெம்பர் அடித்துகொலை | எட்டயபுரம் : எட்டயபுரம் அருகே கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் வார்டு மெம்பர் ஓடஓட விரட்டி கம்பால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,எட்டயபுரம் அருகே உள்ளது வாழம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோயில் ... |
தமிழகம் | ஆழ்வை.,யில் விடையாற்று உற்சவம் | ஸ்ரீவைகுண்டம்: ஆழ்வார்திருநகரி ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமி ஆசிரமத்தில் நம்மாழ்வாருக்கு விடையாற்று உற்சவம் நடந்தது.ஆழ்வார்திருநகரி ஆண்டவன் சுவாமி ஆசிரமத்தில் நடந்த விழாவை முன்னிட்டு காலையில் ஆதிநாதர் கோயிலில் இருந்து வீதிபுறப்பாடாக நம்மாழ்வார் ஆண்டவன் சுவாமி ஆசிரமத்தை அடைந்ததும் பூர்ணகும்ப மரியாதை செய்தனர். பின்னர் கோஷ்டி வி... |
தமிழகம் | பலத்த காற்றால் படகுகள் கடலில் மூழ்கின | ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசிவருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் பாம்பன் பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க சென்றது. நேற்று வழக்கம் போல் கரை திரும்பிய படகில் மிகவும் குறைந்த அளவே இறால் மீன்பாடு இருந்தது. ராமேஸ்வரத்தில... |
தமிழகம் | குறைந்த பாடங்களுடன் சமச்சீர் கல்வி புத்தகங்கள்:ஆசிரியர்கள் ஆதங்கம் | மதுரை:ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பில் அமல்படுத்தப்பட்ட சமச்சீர் கல்விப் பாடத்திட்டங்கள், கடந்தாண்டு மெட்ரிக் மற்றும் மாநில பாடத்திட்டத்தை விட தரத்தில் குறைந்தும், குறைந்த பாடங்களுடன் இருப்பதாக, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.ஐ.சி.எஸ்.இ., மற்றும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்களைத் தவிர, பிற பாடத்திட்டங்களை ஒன்றாக்கி, ஒ... |
தமிழகம் | தென்மேற்கு பருவமழை தீவிரம்:அணைகளில் நீர்மட்டம் உயர்வு | பொள்ளாச்சி:பொள்ளாச்சி, வால்பாறை சுற்று வட்டாரப்பகுதிகளில், கடந்த இரு நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் வரும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.சோலையாறு அணையின் 160 அடி உயரத்தில், 39.40 அடியாக நீர்மட்... |
தமிழகம் | நளினி, முருகன், பாட்சா விடுதலை செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும் த.மு.மு.க., ஹனிபா பேட்டி | ராமநாதபுரம்: பாட்சா, அன்சாரி, நளினி, முருகன் உட்பட 600பேரை கோவை செம்மொழி மாநாட்டில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய தமிழக முதல்வர் கருணாநிதி அறிவிக்க வேண்டும், என த.மு.மு.க.,வின் மாநில நிர்வாகி குணங்குடி ஹனிபா கூறினார். ராமநாதபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 13 ஆண்டுகளாக தவறான தகவல் அடிப்படையில் சிறைய... |
தமிழகம் | மேல்மலையனூர் கோவிலில்அமாவாசை ஊஞ்சல் உற்சவம் | செஞ்சி:மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகமு... |
தமிழகம் | 16 ஆண்டுகளுக்கு பின் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக்கோயில் மகாகும்பாபிஷேகம் | கழுகுமலை ; தமிழகத்தின் தென்பழனியான கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைப்பது உள்பட புதுப்பிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தொடர்ந்து கடந்த 16 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் ஜூலை. முதல் தேதியில் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.
தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு இருக்கும் அறுபடை வீடுகளுக்கு... |
தமிழகம் | விவசாய நிலத்தில் இருந்துஅம்பாள் சிலைகள் கண்டெடுப்பு | மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே விவசாய நிலத்தைப் பண்படுத்தும் போது, கல்லால் ஆன அம்பாள் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.மயிலாடுதுறையை அடுத்த திருவேள்விக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிட்டப்பா(50); விவசாயி. இவருக்கு கடலங்குடி என்ற கிராமத்தில் நிலம் உள்ளது. அந்த நிலத்தை பண்படுத்தும் பணி நேற்று காலை நடந்துள்ளது. அப்போது கல்லால் ஆன ... |
தமிழகம் | மாணவர் சேர்க்கை பேரணி | தூத்துக்குடி : தூத்துக்குடி அருகிலுள்ள அத்திமரப்பட்டியில் மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சாது செல்வராஜ் தலைமை வகித்தார். டிடிடிஏ., தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா சார்லஸ் முன்னிலை வகித்தார். பேரணியை காந்திய சேவா மன்ற நிறுவனர் ராஜேந்திரபூபதி துவக்கி வைத்தார். ஆசிரியை... |
தமிழகம் | ஆழ்வை.,ஒன்றிய திமுக., பிரதிநிதிகள் கூட்டம் | நாசரேத் : ஆழ்வார்திருநகரி ஒன்றிய திமுக.,பிரதிநிதிகள் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் ஜாண் ஞானதாஸ் தலைமையில் நடந்தது.ஒன்றிய திமுக.,செயலாளரும், ஆழ்வை., யூனியன் சேர்மனுமான பார்த்தீபன் வரவேற்றார். ஆழ்வை.,ஒன்றிய முன்னாள் அவைத் தலைவர் கருத்தையா, ஓய்வுபெற்ற ஆசிரியர் அருள்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருகத்துரை, மாவட்ட பிரதிநி... |
தமிழகம் | கண்மாயில் மீன்கள் செத்து மிதக்கும் மர்மம் | ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கண்மாயில் மீன்கள் திடீரென செத்து மிதப்பதால் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுமோ என பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். ராமநாதபுரம் அருகே மேலகோட்டை கண்மாயில் கடந்த சில தினங்களுக்கு முன் கண்மாய் மீன்கள் செத்து மிதந்து கரையொதுங்க துவங்கின. திடீரென மீன்கள் அனைத்தும் செத்து மிதப்பதன் மர்மம் புரியாமல... |
தமிழகம் | சுரைக்காய்பட்டி பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி | எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே சுரைக்காய்பட்டி பஞ்., ஒன்றிய துவக்கப் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு முகாம் முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.சுரைக்காய்பட்டி பஞ்.,தலைவி ஆவுடையம்மாள் கல்வி விழிப்புணர்வு முகாமிற்கு தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை கனகா வரவேற்றார். முன்னதாக பள்ளி வளாகத்திலிருந்து கல்வி விழிப்... |
தமிழகம் | ஆசிரியர்களுக்கு பயிற்சி | வால்பாறை : அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் வால்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான சி.ஆர்.சி., வாரியாக சமச்சீர் கல்விக்கான சிறப்பு பயிற்சி நடந்தது.
வால்பாறை அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நடந்த இந்த பயிற்சி முகாமில் 95 பள்ளிகளை சேர்ந்த 180 ஆசிரியர்கள் பங்கேற்றனர். சமச்சீர் கல்வி திட்டத்த... |
தமிழகம் | போலி டாக்டர்களை பிடிப்பதில் போலீசார் மந்தம் | ராமநாதபுரம்: போலி டாக்டர்கள் குறித்து ரெய்டு நடத்துவதில் போலீசார் குழப்பநிலையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் போலி டாக்டர்கள் குறித்து மீண்டும் அதிரடி சோதனை மேற்கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் போலி டாக்டர்களை பிடித்துவண்ணம் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் போலீசார் ரெய்டு என சென்று யாரையாவது பிடித்து வருவது, பின் ... |
தமிழகம் | கேஷியர் கையை வெட்டி பணம் கொள்ளை:பெண் வேடத்தில் வந்தவர்களுக்கு வலை | குளித்தலை:குளித்தலை அருகே பெட்ரோல் பங்கில் நுழைந்த பெண் வேடமிட்ட மர்ம நபர்கள், கேஷியர் கையை வெட்டி, 15 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து தப்பினர்.கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பங்களாப்புதூர் - இனுங்கூர் சாலையில் வைரபுரிநகர் பகுதியில் மகாதானபுரத்தைச் சேர்ந்த வனிதாவுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் இயங்குகிறது.நேற... |
தமிழகம் | ஆழியாறு அணையில் படகு சவாரி ரத்து : மங்கி பால்ஸிலும் குளிக்க தடை | பொள்ளாச்சி : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பொழிவு அதிகரித்துள்ளதால், ஆழியாறு அணைக்கட்டு பகுதிகளில், பலத்த காற்று வீசி வருகிறது. பாதுகாப்பு கருதி அணையில் படகு சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், ஆழியாறு அணை அமைந்துள்ளது. பருவ மழை சீசன் போது, அணைக்கட்டு பகுதியில் பலத்த காற்ற... |
தமிழகம் | செந்தூரில் கல்வி விழிப்புணர்வு பேரணி | திருச்செந்தூர் : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் திருச்செந்தூரில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் திருச்செந்தூரில் பேரணி நடந்தது. பேரணிக்கு திருச்செந்தூர் பஞ்., யூனியன் தலைவி உமாதேவி தலைமை வகித்தார்.... |
தமிழகம் | கல்வி விழிப்புணர்வு முகாம் | தூத்துக்குடி, : புதுக்கிராமம் எக்ஸ்டென்ஷன் நடுநிலைப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு முகாமை முன்னிட்டு மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது.கிராமக் கல்விக்குழு உறுப்பினர் பேரணியைத் துவக்கி வைத்தார். பேரணியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் ராஜசண்முகம் கலந்து கொண்டார். பேரணி நடைபெறும் போது பேரணி பற்றிய வி... |
தமிழகம் | அரசு செலவில் படிக்க 10 மாணவர்கள் தேர்வு | ராமநாதபுரம்: அரசு செலவில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்கள் 10பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2010-11ம் கல்வியாண்டின் 10 ம் வகுப்பு படித்த ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளில் அதிக மதிப்பெண் பெற்ற 10 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் விரும்பும் நற்பெயர் பெற்ற தனியார் பள்ளியில் சேர்த்து பிளஸ்1, பிளஸ்2 படிக்க அரசு பணம் செல... |
தமிழகம் | ஸ்ரீவை.,யில் கல்வி விழிப்புணர்வு பேரணி | ஸ்ரீவைகுண்டம்,: ஸ்ரீவைகுண்டத்தில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த பேரணிக்கு ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சுடலையாண்டி தலைமை வகித்தார். டவுன் பஞ்., தலைவர் கந்தசிவசுப்பு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் செபஸ்தியாயி, கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பண்டாரம், கே ஜிஎஸ் பள்ளி செயலர் சண்முகநாதன், தலைமை ஆசிரியர... |
தமிழகம் | விழிப்புணர்வு பேரணி | செய்துங்கநல்லூர் : மணக்கரையில் மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது.கருங்குளம் யூனியன் மணக்கரை கிராமத்தில் அமைந்துள்ள டி.என்.டி. டி.ஏ.,நடுநிலைப்பள்ளி, ஆர்.சி. துவக்கப்பள்ளி, பஞ்.,யூனியன் துவக்கப்பள்ளி ஆகிய பள்ளி மாணவ, மாணவியரின் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியைகள் எபனேசர்ரத்னாபாய், சுப்புலட்சுமி, வ... |
தமிழகம் | த.மு.மு.க., கல்வி உதவி | ராமநாதபுரம்: ராமநாதபுரம் த.மு.மு.க., சார்பில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 300 மாணவ மாணவியர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடந்தது. மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணங் குடி ஹனிபா கல்வி உதவிகளை வழங்கினார். ம.ம.க.,ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான், த.ம... |
தமிழகம் | தீ விபத்தில் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரண உதவி | தூத்துக்குடி : தூத்துக்குடி இனி கோ நகர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் இளைஞர் காங்., சார்பில் வழங்கப்பட்டது.தூத்துக்குடி இனிகோ நகர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தூத்துக்குடி பாராளுமன்ற இளைஞர் காங்., தலைவர் பெருமாள்சாமி நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இனிகோ நகரின் ப... |
தமிழகம் | உடன்குடி ஒன்றிய திமுக., ஊழியர்கள் கூட்டம் | உடன்குடி,: உடன்குடியில் திமுக., ஊழியர்கள் கூட்டம் நடந்தது.உலக தமிழ் செம்மொழி மாநாடு வரும் ஜூன் 23ம் தேதி கோவையில் துவங்குகிறது. இம்மாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திமுக., ஊழியர் கூட்டம் நடந்து வருகிறது. உடன்குடியில் ஒன்றிய திமுக., ஊழியர்கள் கூட்டம் நடந்தது. உடன்குடி ஒன்றிய அவைத் தலைவர் ரீபாய்தீன் தலைமை வகித்தார்.... |
தமிழகம் | இலவச சீருடை வழங்கும் விழா | கோவில்பட்டி,: கோவில்பட்டி அருகே சக்திபால அறக்கட்டளை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது.கோவில்பட்டி அருகேயுள்ள காப்புலிங்கம்பட்டி பஞ்., யூனியன் துவங்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது. பள்ளியில் நடந்த விழாவிற்கு சக்திபால அறக்கட்டளை நிறுவனர் வேல்சாமி தலை மை வகித்தார். கயத்தாறு... |
தமிழகம் | திருமணமாகி 12 நாட்களுக்குள் புதுமாப்பிள்ளை தற்கொலை ! | தூத்துக்குடி,: தூத்துக்குடி அருகே திருமணமாகி 12 நாட்களில் புதுமாப்பிள்ளை ஒருவர் வீட்டில் தூக்குப் போட்டு இறந்த நிலையில் பிணமாகக் கிடந்தார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; தூத்துக்குடி அருகே சவேரியார்புரம் கணேஷ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியதங்கம் மகன் சுமூகர்(25). இவர் வெளிநாட்டில் வேø லபார்த்து வந்தார். வ... |
தமிழகம் | விளாத்திகுளத்தில் அதிமுக.,பொதுக்கூட்டம் | விளாத்திகுளம் : விளாத்திகுளம் ஒன்றிய நகர அதிமுக.,சார்பில் விளாத்திகுளம் பஸ்-ஸ்டாண்ட் முன்பு அதிமுக.,பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு எம்.எல். ஏ., சின்னப்பன் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் ராமராஜன் பேசியதாவது,தமிழகத்தில் விலைவாசி உயர்வும், மின்தட்ட... |
தமிழகம் | ஆற்றில் மூழ்கிய மாணவி உடல் மீட்பு:மற்றொருவரை தேடும் பணி தீவிரம் | பரங்கிப்பேட்டை:சிதம்பரம் அருகே பரவனாற்றில் குளித்த பள்ளி மாணவியர் இருவரில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. மற்றொருவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.சிதம்பரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் பிரேமலதா (13). அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகள் சத்தியா (13). இர... |
தமிழகம் | ரயில் தண்டவாளம் தகர்ப்பு எதிரொலி ரயில்வே ஸ்டேஷன்களில் பாதுகாப்பு | தூத்துக்குடி,: விழுப்புரம் அருகே ரயில்வே தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதன் எதிரொலியாக தூத்துக்குடி ரயில்வே ஸ்டேசனில் இருந்து புறப்பட்டு சென்ற அனைத்து ரயில் பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள சித்தணி என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளம் மர்ம நபர்... |
தமிழகம் | வேலூர் சிறைகளில்அதிரடி சோதனை | வேலூர்:வேலூர் சிறைகளில் போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் சிறைத்துறை டி.ஐ.ஜி., துரைசாமி தலைமையில், 65 போலீசார் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். பெண்கள் சிறையில் டி.ஐ.ஜி., ராஜ சவுந்தரி தலைமையில் 50 போலீசார் சோதனை செய்தனர்.சோதனையில் தடை செய்யப்பட்ட பொருள் எதுவும் கைப்பற்றப்ப... |
தமிழகம் | விவசாய நிலத்தில் அம்பாள் சிலை | மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே விவசாய நிலத்தைப் பண்படுத்தும் போது, கல்லால் ஆன அம்பாள் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.மயிலாடுதுறையை அடுத்த திருவேள்விக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிட்டப்பா(50); விவசாயி. இவருக்கு கடலங்குடி என்ற கிராமத்தில் நிலம் உள்ளது. அந்த நிலத்தை பண்படுத்தும் பணி நேற்று காலை நடந்துள்ளது. அப்போது கல்லால் ஆன ... |
தமிழகம் | இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் உற்பத்தியாகும் கொய்மலர்கள் | தாண்டிக்குடி:இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் அமைந்த பசுமைக்குடிலில், கொய்மலர் நாற்று நடவு பணி துவங்கியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில், இஸ்ரேல் நாட்டில் வடிவமைக்கப்பட்ட பசுமைக்குடில்களின் உதவியுடன் , அந்நாட்டு தொழில் நுட்பத்தில் கொய்மலர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் தரமான கொய்மலர்கள் கிடைக்கின்றன. பசுமைக... |
தமிழகம் | பாபநாசம், சேர்வலார் அணை நீர்மட்டம் கிடுகிடு | விக்கிரமசிங்கபுரம் : காரையார் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையின் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடியும், சேர்வலார் அணையின் நீர்மட்டம் 7 அடியும் உயர்ந்துள்ளது.கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழை காரணமாக பாபநாசம் மற்றும் சேர்வலார் அணைகளுக்கு வரும் நீ... |
தமிழகம் | விண்ணப்பித்த 5 நாட்களுக்குள் முதல்பட்டதாரி சான்றிதழ் கிடைக்கும் : கலெக்டர் தகவல் | தூத்துக்குடி: - முதல்பட்டதாரி சான்றிதழ்களை விண்ணப்பித்த 5 தினங்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள், மருத்துவ கல்லூரி... |
தமிழகம் | நார்வே நாட்டு கூண்டு மீன்பிடி குறித்து மீனவர்களுக்கு பயிற்சி | ராமேஸ்வரம்:நார்வே நாட்டு நவீன கூண்டு மீன்பிடிப்பு முறை குறித்து, ராமேஸ்வரம் மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டது. ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் கடல் வளம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கரைவலை, ஓலைவலை உள்ளிட்ட முறைகளில் மீனவர்கள், பல தலைமுறைகளாக மீன்பிடித்து வருகின்றனர். விசைப்படகுகளுக்கு மத்தியில், பழமையான ம... |
தமிழகம் | அரசு ஆஸ்பத்திரி அனாதை பிணங்கள் பிரச்னை : அமைச்சர் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு தினமலர் செய்தியால் ந | தூத்துக்குடி, : தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 60 நாட்களாக அழுகி நாறிக்கொண்டிருந்த அனாதை பெண் பிணத்தை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அடக்கம் செய்தனர். பல நாட்களாக இழுபறியில் இருந்து வந்த இந்த பிரச்னை தினமலரில் வெளிவந்த செய்தியால் முடிவுக்கு வந்தது.அனாதையாக உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை சிலந... |
தமிழகம் | விளாத்திகுளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற கோரிக்கை | விளாத்திகுளம் : விளாத்திகுளத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விளாத்திகுளம் பகுதியில் மக்கள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் விளாத்திகுளத்தில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. விளாத்திகுளத்தில் முக்கிய வீதியான மதுரை ரோட்டில் அதிகளவில் கடைகள் நிறைந்து... |
தமிழகம் | சர்வதேச ரத்ததானம் தினம் | சர்வதேச ரத்ததானம் செய்வோர் தினம்ரத்த வகைகளை கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற கார்ல் லான்ஸ்டீனரை சிறப்பிக்கும் வகையில், அவரது பிறந்த தினம் உலக ரத்த தானம் செய்வோர் தினமாக, ஆண்டுதோறும் ஜூன் மாதம் 14ம் நாள் கொண்டாடப்படுகிறது. மக்களிடையே ரத்ததானம் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ரத்ததானம் அளிப்பவர்களை பெருமைப்படுத்து... |
தமிழகம் | அம்மி பறக்கும் சூறாவளி காற்று கோவில்பட்டியில் குளு குளு | கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் கோடைவெயில் முற்றிலும் தணிந்து பலமான காற்றுப்பருவம் துவங்கியுள்ளது. கோடையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது இதமான தட்பவெட்ப நிலை காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடைகாலம் துவங்கும் முன்னரே கோவில்பட்டி பகுதியில் கோடைவெயில் வாட்டி... |
தமிழகம் | இந்தியாவில் செயற்கை பவளப்பாறை :பயன்பாட்டில் தொடரும் பின்னடைவு | ராமநாதபுரம்:அதிக கடல் வளம் கொண்ட இந்தியாவில், செயற்கை பவளப்பாறை பயன் பாடு பின்னடைவில் இருந்து வருகிறது. கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடும் நாடுகளில், கடல் வளத்தை பெருக்க, பவளப் பாறைகள் பாதுகாக்கப்படுகின்றன. உயிரினங்களின் முக்கிய உறைவிடமான பவள பாறைகளை அதிகரித்தால் மட்டுமே, அன்னிய செலாவணியை அதிகரிக்க முடியும். இவற்றை "செயற்க... |
தமிழகம் | நடுக்கடலில் படகு பழுது :மீனவர்கள் தத்தளிப்பு | கடலூர் : பழுதடைந்த படகில் நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க கடலோரக் காவல் படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.கடலூர் முதுநகர் பென்சனர் தெருவைச் சேர்ந்த மீனவர்களான சின்னவர் (எ) கஜேந்திரன் (40) மணவெளி ராஜா (48) சலங்கை நகர் ரகு (48) வசந்தராயன்பாளையம் தாஸ் (24) ஆகியோர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் தேவனாம்பட்டின... |
தமிழகம் | பெரியாறு அணை நீர்மட்டம்ஒரே நாளில் ஒரு அடி உயர்வு:பெரியாறில் 14 செ.மீ., மழை பதிவு | கூடலூர்:பெரியாறு அணை நீர்பிடிப்பில் நேற்று பெய்த கன மழையால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது.கேரளாவில் தென் மேற்கு பருவ மழை துவங்கி, பல நாட்களாகியும் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாகவே இருந்தது. இந்நிலையில், நேற்று கனமழை பெய்தது. இதனால், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1503 கன அடியாக உயர்ந... |
தமிழகம் | மலிவு விலை மளிகை பொருட்கள் ரேஷன் கடைகளில் தேக்கம் | ராஜபாளையம்:மக்களிடையே ஆர்வம் இல்லாததால், ரேஷன் கடைகளில் மலிவு விலை மளிகைப் பொருட்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது.ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் உள்ளிட்ட பொருட்களுடன் மளிகைப் பொருட்கள், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பை குறைந்த விலையில் அரசு வழங்கி வருகிறது.மேலும், மல்லிப்பொடி, வத்தல் ... |
தமிழகம் | ஆரம்ப பள்ளிகளில் போதிய வசதிகளில்லாத நிலையில் கவர்ச்சிகரமான விளம்பர ஊர்வலம் | திருவாடானை: ஆரம்பள்ளிகளில் போதிய வசதியில்லாத நிலையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் மாணவர்களின் பள்ளி சேர்க்கை ஊர்வலம் நடத்தி விளம்பரம் செய்வது பெற் றோர் கள் மத்தியில் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது. திருவாடானை, தொண்டி பகுதியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தற்போது மாணவர்கள் சேர்... |
தமிழகம் | ரயில் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பழைய குற்றவாளிகளின் பட்டியல் சேகரிப்பு:கியூ பிரிவு ரகசிய விசா | ராமநாதபுரம்:விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில், புலிகள் அமைப்பிற்கு முன்பு வெடிகுண்டுகள் கடத்தியவர்களின் பட்டியலை தயாரித்து, கியூ பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, நேற்று முன்தினம் ரயில... |
தமிழகம் | பெண் மானபங்க முயற்சி: வி.ஏ.ஓ., கைது | இளையான்குடி:இளையான்குடியில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை, மானபங்கம் செய்ய முயன்ற, வி.ஏ.ஓ.,வை போலீசார் கைது செய்தனர்.இளையான்குடி அருகே நெஞ்சத்தூர் கிராம வி.ஏ.ஓ., சுந்தரம் (56). இவர், கடந்த மே 19 ல், இரவு 11 மணிக்கு தனியாக படுத்திருந்த சுமத்திரா (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டிற்குள் சென்று, மானபங்கம் செய்ய முயன்றார்.... |
தமிழகம் | ஒரே நாளில் இரண்டு கின்னஸ் சாதனை : ஏற்படுத்தியது ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி | பெ.நா.பாளையம் நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒரே நாளில் 3600 ச.மீ., துணியில் உலகத்தமிழ் செம் மொழி மாநாட்டு சின்னத்தை வரைதல், மகாத்மா காந்தியடிகள் போல 255 மாணவர்கள் வேடமணிந்து வலம் வருதல் உள்ளிட்ட இரண்டு கின்னஸ் சாதனைகளை படைத்தது.
கோவையில் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு ச... |
தமிழகம் | தேசிய நெடுஞ்சாலை குழிகளில் செம்மண் கொட்டி சீரமைப்பு | கிணத்துக்கடவு : பொள்ளாச்சி - கோவை மெயின்ரோட்டின் இரு பக்கங்களிலும், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் செம்மண் கொட்டி குழிகளை மூடியுள்ளதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி - கோவை மெயின் ரோட்டின் இருபக்கங்களிலும் குழிகள் இருந்து வந்தன. மழையால், இக்குழிகளின் ஆழம் அதிகரித்தது. இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனங்... |
தமிழகம் | ரயில் தண்டவாளம் தகர்ப்பு சம்பவம்:ஏழு பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு | விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே சித்தணியில் ரயில் தண்டவாளத்தை தகர்த்தவர்கள் மீது ஏழு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணியில் மர்ம நபர்கள் ரயில்வே தண்டவாளத்தை வெடி வைத்து தகர்த்து ரயிலை கவிக்க சதி செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது பல்வேறு பிரிவுகளில் விக... |
இந்தியா | தீ விபத்து நிவாரண உதவி | புதுச்சேரி: தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட துளுக் கானத்தம்மன் கோவில், ஏரிக்கரையில் கடந்த 3 நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி, விமலா ஆகிய இருவரது வீடுகள் முற்றிலும் தீயில் சேதமானது.பாதிக்கப்பட்டவர்களுக்கு நி... |
இந்தியா | பா.ஜ., சார்பில் இலவச நோட்டு புத்தகம் | புதுச்சேரி; லாஸ்பேட்டை தொகுதியைச் சேர்ந்த ஏழை மாணவ மாணவியருக்கு பா.ஜ., சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா மற்றும் பிளஸ் 2, எஸ்.எஸ். எல்.சி. பொதுத்தேர்வில் 70 சதவீததிற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா நடந்தது.கிழக்கு கடற்கரை சாலை கந்தன் திருமண நிலையத்திற்கு நடந்த விழாவிற்க... |
இந்தியா | எஸ்.எஸ்.எல்.சி., சான்றிதழ்நாளை முதல் வினியோகம் | புதுச்சேரி: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதிய தனித் தேர்வர் களுக்கு நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.இது குறித்து முதன்மைக் கல்வி அதிகாரி அனுமந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடந்த மார்ச், ஏப்ரலில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் மெட்ரிக் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை நாளை (15ம் தேதி) காலை 9 மணி அளவி... |
இந்தியா | மருத்துவ கருத்தரங்கம் | புதுச்சேரி: குளூனி மருத்துவமனையில் தொடர் மருத்துவக்கல்வி கருத் தரங்கம் நடந்தது.மருத்துவமனை தலைமை நிர்வாகி மரினா வரவேற்றார். தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரங்கநாத் அறிமுகவுரையாற்றினார். பேராசிரியர் பரஞ்ஜோதி சிறப்புரையாற்றினார்.மூத்த குடிமக்கள் சங்க தலைவர் அய்யர், டாக்டர் பரஞ்ஜோதிக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.இந்த கருத... |
இந்தியா | வானொலி இசைப் போட்டி விண்ணப்பங்கள் வினியோகம் | புதுச்சேரி; அகில இந்திய வானொலி நிலையம் சார் பில் நடக்கும் இசைப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பங்கள் வழங் கப்படுகிறது.புதுச்சேரி வானொலி நிலைய இயக்குனர் கல் யாணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அகில இந்திய வானொலி நிலையம் இசைப் போட் டிகளை இரு நிலைகளில் நடத்த திட்டமிட்டுள்ளது.முதல் நிலைப... |
இந்தியா | ஓவியக் கண்காட்சி | புதுச்சேரி: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓவியர் சந்திரசேகர் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி துவக்க விழா புதுச்சேரி நீடராஜபையர் வீதியில் உள்ள ஓட்டல் கோரமண்டலில் நடந்தது.சிறப்பு விருந்தினரான முன்னாள் முதல்வர் ரங்கசாமி, ஓவியக் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் ஓவியர் சந்திரசேகர் வரைந்த 26 வகையான ஓவியங்க... |
இந்தியா | நிலுவைத்தொகை வழங்க அரசாணை ஊழியர் சம்மேளனம் முதல்வருக்கு நன்றி | புதுச்சேரி: நிலுவைத் தொகை வழங்க அரசாணை பிறப்பித்த முதல்வருக்கு நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் நன்றி தெரிவித்துள்ளது.சம்மேளனத்தின் பொதுச் செயலர் அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் 60 சதவீத நிலுவைத் தொகையை வழங்க வேண... |
இந்தியா | நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவிவயது வரம்பை குறைக்க கோரிக்கை | புதுச்சேரி; கலைஞர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண் டும் என நலிந்த தெருக் கூத்து கலைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.நலிந்த தெருக்கூத்துக் கலைஞர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி மக்கள் கலைக்கழக அலுவலகத்தில் நடந்தது. அமைப்பாளர் கோனேரி ராமசாமி சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண் டார். சங்க மாநில செயலாளர் விஜய... |
தமிழகம் | அ.தி.மு.க., நிர்வாகிகள் நியமனம் | கோத்தகிரி : கோத்தகிரி ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோத்தகிரி ஒன்றிய இளைஞரணி செயலராக ராஜேந்திரன், தலைவராக குமார், துணைத் தலைவர்களாக மூர்த்தி, ரமேஷ், இணை செயலராக ரவி, துணை செயலர்களாக ராஜேந்திரன், முரளி, பொருளாளராக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கீழ்கோத்தகிரி ஒன்றிய இளைஞரணி செயலராக வினோத், ஒன்றியத... |
இந்தியா | வேலை வாய்ப்பில் 23 சதவீத இட ஒதுக்கீடுகாரைக்கால் போராட்டக்குழு வலியுறுத்தல் | காரைக்கால் : அரசு வேலை வாய்ப்பில் 23 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என காரைக்கால் போராட்டக்குழு வலியுறுத்தி உள்ளது.காரைக்கால் போராட்டக் குழுவின் பொதுக்குழு கூட்டம், ராம சீனிவாசன் தலைமையில் நடந்தது. திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். போராட்டக் குழு அமைப்பாளர் செல்வசண்முகம் தீர்மானங்கள் குறித்து விளக்கினார்.புதுச்சேரி... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.