category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | நாகூர் தர்கா கந்தூரி விழா: கொடியேற்றத்துடன் துவக்கம் | நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூர் தர்கா கந்தூரி விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. நாகை அடுத்த நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா 453ம் ஆண்டு கந்தூரி விழா, நேற்றிரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மதியம் நாகை மீரா பள்ளிவாசலில், தர்காவின் ஐந்து மினவராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள் வைக்கப்பட்டு "துவா' ஓதப... |
தமிழகம் | வேலைக்காக வலை விரிக்கும் கும்பல்: இளைஞர்களே உஷார் | சிவகங்கை: வேலைவாய்ப்புக்கான விளம்பரம் செய்து, பணம் பறிக்கும் மோசடி கும்பலிடம் சிக்காமல், இளைஞர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில், ஏதாவது ஒரு வேலை கிடைக்காதா? என, சில இளைஞர்கள் "பித்து' பிடித்து அலைகின்றனர். தேடுதல் வேட்டையில் இறங்கும் இளைஞர்களுக்கு, சில பத்திரிகைகளில் (தினம... |
General | இந்திய வீரர்களுக்கு இங்கிலாந்தில் அவமானம் | டார்சட் : உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து சென்ற, இந்திய அணியினர் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் தொடரில் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, முன்னணி வீரர் மானவ்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் டார்சட் நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் சார்பில், உலக கோப்ப... |
இந்தியா | பயங்கரவாத அமைப்புகள் 100க்கு தடை அல்-குவைதாவுடன் தொடர்பு காரணம் | புதுடில்லி :உலக அளவில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாத அமைப்புகளை, தடை செய்யப்பட்ட அமைப்புகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அமைப்புகள் எல்லாம் அல்-குவைதா அமைப்புடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவை.லஷ்கர் -இ- தொய்பா, ஜெய்ஷ் -இ- முகமது, தெக்ரிக் -இ- பர்கான், அல்-பதர், ஜமாயத் -உல்- முஜாகிதீன், அல்-குவைதா, ஹர்கத் ... |
இந்தியா | களவு, கையாடல் ரூ. 9 கோடி: தணிக்கைத் துறை அறிவிப்பு | கையாடல், களவு மற்றும் குறைபாடு போன்ற வகையில், அரசு பணம் ஒன்பது கோடி ரூபாய் அளவிற்கு வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக, தணிக்கைத் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கையாடல்கள், பொதுப்பணம், பண்டங்கள், மற்ற அசையும், அசையா சொத்துகளில் ஏற்படும் இழப்புகளை அரசு அலுவலகத் தலைவர்கள், மாநில கணக்காய்வுத் தலைவருக்கு தெரிவிக்க... |
இந்தியா | அத்வானி- 32; ராகுல்- 24; சோனியா- 20; மாஜி நடிகைகள்: 1 முதல் 4 * பார்லிமென்டிற்கு இவர்கள் வந்த நாட்க | பட்ஜெட் கூட்டத் தொடர், மொத்தம் 32 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் அத்வானி 32 நாட்களும் சபைக்கு வந்துள்ளார். ராகுல் 24 நாட்களும் சோனியா 20 நாட்களும் சபைக்கு வந்துள்ளனர். மாஜி நடிகைகளான ஜெயா பச்சன், விஜயசாந்தி, ஜெயபிரதா ஆகியோர் ஒன்று முதல் 4 நாள் மட்டும் வந்துள்ளனர். கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யாகி இருக்... |
இந்தியா | பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் புனரமைப்பு : பிரதமருடன் பேச ராஜபக்ஷே வருகிறார் | டெக்ரான் : இலங்கையில் முகாம்களில் வசிக்கும் தமிழர்களை மறுகுடியமர்த்துவது, போரால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக பேச்சு நடத்துவதற்காக, அடுத்த மாதம் 8ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இந்தியா வருகிறார். பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.
ஈரானில் ... |
இந்தியா | 9 ஆண்டாக வளர்த்த நாய் குட்டி மாயம் : போஸ்டர் அடித்து தேடிய வக்கீல் : சேலத்தில் நெகிழ வைத்த சம்பவம | சேலம்:சேலம் மாநகரில் காணாமல் போன தன் நாய் குட்டியை தேடி, வக்கீல் ஒருவர் மாநகரம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி தேடியுள்ளார். நான்கு நாட்களுக்கு பிறகு அந்த நாய் குட்டி உயிருடன் மீட்கப்பட்டது.செல்லப்பிராணிகள் வளர்ப்பு ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியமான மன நிறைவையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. நாய்க்குட்டிக்கும், மனிதனுக்க... |
இந்தியா | இது உங்கள் இடம் | துணிவுடன் செயல்படுங்கள்... : நித்திலா செல்வராஜ், கோவையிலிருந்து எழுதுகிறார்: பேச்சாற்றலாலும், தன் திறமையாலும், திறம்பட ஆட்சி நடத்தும் முதல்வர், சட்டசபை கூட்டத்தொடரில், பலமுறை அண்ணாதுரை சொன்னதாக, "வாழ்க வசவாளர்கள்' என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்; அதற்கு நமது நன்றி.தி.மு.க.,வை அண்ணாதுரை தோற்றுவிக்கும் தறுவாயில், "... |
இந்தியா | சொல்கிறார்கள் | ஜரிகையை சோதிச்சுப் பாருங்க! பழைய பட்டுப் புடவைகளை விலைக்கு வாங்கும் முருகன்: பட்டு ஜரிகை வெள்ளியில் தான் பெரும்பாலும் தயாராகுது. பழைய பட்டுப் புடவைகளை வாங்கி, அதில் இருக்கும் வெள்ளி ஜரிகையை மட்டும் பிரிச்செடுத்து, மீண்டும் ஜரிகை, பாத்திரம்னு தயாரிக்கிறாங்க. அதுக்காகத் தான் பழைய பட்டுப் புடடைகள் வாங்குறோம்.கை மேல பணத் த... |
தமிழகம் | பாபநாசம் துப்பாக்கி சூடு சம்பவம்: வாசன் நேரில் ஆறுதல் | தஞ்சாவூர்:தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஏ.டி.எம்., மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை, மத்திய அமைச்சர் வாசன் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., மையத் தில், கடந்த 11ம் தேதி பணம் நிரப்புவதற்காக வந்தபோது, பணம் எடுக்க வந்தவர்களுக்கும், பணம் வைக்... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | பா.ம.க., எம்.எல்.ஏ., பெரியசாமி பேச்சு: தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழில் கையெழுத்து போட வேண்டும் என அரசு உத்தரவு போட்டு இருந்தது. இதை யாரும் முழுமையாக பின் பற்றவில்லை. இதை, அமைச் சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் முதலில் பின்பற்ற வேண்டும். இவ்வாறு செய்து மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் அற... |
இந்தியா | ஜார்க்கண்ட் முதல்வராகிறார் முண்டா | ராஞ்சி:ஜார்க்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதல்வராக, பா.ஜ.,வின் அர்ஜுன் முண்டா தேர்வு செய்யப்படுதற்கு அதிக வாய்ப்புள்ளது.ஜார்க்கண்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை தொடர்ந்து, பா.ஜ.,வுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அறிவித்தது.இதையடுத்து, பா.ஜ., சார்பில் அர்ஜுன் முண்டா,... |
இந்தியா | ஷெகாவத்துக்கு அத்வானி, நிதின் கட்காரி அஞ்சலி | ஜெய்ப்பூர்:மறைந்த முன்னாள் துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத்தின் உடலுக்கு, நேற்று பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.முன்னாள் துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத்(87), நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். அவரது உடல், ஜெய்ப்பூரிலுள்ள அவரது வீட்டில் வைக்கப் பட்டது.... |
இந்தியா | ஓட்டல் நிர்வாகத்திற்கு தொந்தரவு:மந்திரிக்கு முதல்வர் ஷீலா கண்டிப்பு | புதுடில்லி:டில்லி மாநில அமைச்சர் ஒருவர், தன் காரை ஓட்டல் காவலர் பரிசோதனை செய்ய முன்வந்ததற்காக, அடுக்கடுக்காக அந்த ஓட்டலுக்கு தொந்தரவு கொடுத்ததால், முதல்வர் ஷீலா தீட்சித் அவரை கண்டித்துள்ளார்.டில்லி மாநில சமூக நலத்துறை அமைச்சர் மங்கத் ராம் சிங்கால், டில்லியிலுள்ள மயூரா ஷெரட்டன் என்ற ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடந்த ஒரு நி... |
இந்தியா | கோஷம், பேப்பர் கிழிப்பு, தர்ணாவுடன் கர்நாடக மாநில தி.மு.க., தேர்தல் | பெங்களூரு:வாக்குவாதம், கோஷம், பேப்பர் கிழிப்பு, தர்ணா ஆகியவற்றுடன் கர்நாடகா மாநில தி.மு.க., தேர்தல், வரலாற்றில் இல்லாத அளவில் போலீஸ் பாதுகாப்புடன் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இருபத்தியோரு ஆண்டுகளுக்கு பிறகு, கர்நாடகா தி.மு.க., தேர்தல் நேற்று நடந்தது. அமைப்பாளர் பதவிக்கு போட்டியிட்ட சண்முகம் தலைமையிலான அணிய... |
இந்தியா | டிஜிட்டல் மயமாகிறது ராஜ்யசபா | புதுடில்லி:ராஜ்ய சபா தனது நடவடிக்கைகளை விரைவில் டிஜிட்டல் மயமாக்குவது என்று முடிவெடுத்துள்ளது. இதற்காக ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் மயம் மூலம் காகிதத்திற்கு வேலை கிடையாது. அனைத் தும் கம்ப்யூட்டர் மூலமாகவே செயல்படும் .ராஜ்ய சபா கூட்டத்தொடர் நடக்கும் போதும், பிற ச... |
இந்தியா | ஜெ., இன்று காளஹஸ்தி வருகை:ராகு - கேது பூஜையில் பங்கேற்பு | நகரி:தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலருமான ஜெயலலிதா இன்று காலை ஆந்திர மாநிலம் காளஹஸ்தி வருகிறார். அவரது வருகையை ஒட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இன்று காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காளஹஸ்தி வரும் ஜெயலலிதா, இங்குள்ள பொறியியல் கல்லூரி மைதானத்தில் இறங்குகிறார். அங்கி... |
General | பாங்காக்கில் வன்முறை, தூதரகங்கள் முற்றுகை | பாங்காக்:தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் போராட்டக்காரர்களின் வன்முறை தொடர்வதால் அங்கு ஊரடங்கு உத்தரவை எந்த நேரத்திலும் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.தாய்லாந்தில் கடந்த 2006ம் ஆண்டு பிரதமராக இருந்த ஷினவத்ரே பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2008ல் நடந்த தேர்தலில், ராண... |
General | ஜேனட்டுக்குபுதுக்காதலர் | லாஸ் ஏஞ்சல்ஸ்:மைக்கேல் ஜாக்சனின் தங்கை ஜேனட் ஜாக்சன் (43), கத்தார் நாட்டைச் சேர்ந்த வர்த்தகரை காதலித்து வருகிறார்.பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஆண்டு, அதிக போதை மருந்தை உட்கொண்டதால் மரணமடைந்தார். இவரது தங்கை ஜேனட் ஜாக்சன். இவரும் இசைக் குழுவை நடத்தி வருகிறார். ஜேனட், கடந்த ஏழாண்டுகளாக ஜர்மெய்னி துப்ரி ... |
General | ஒசாமாவை பேட்டி எடுத்தவர் ராஜினாமா | ரியாத்:சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடனிடம் பல முறை பேட்டியெடுத்த சவுதி பத்திரிகை ஆசிரியர் ராஜினாமா செய்துள்ளார்.சவுதி அரேபியாவின் ரியாத் நகரிலிருந்து அல்-வட்டன் என்ற பத்திரிகை வெளிவருகிறது. இந்த பத்திரிகையின் ஆசிரியர் ஜமால் கஷோகி. கடந்த 87ம் ஆண்டு முதல் 95ம் ஆண்டு வரை பலமுறை அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடனை சந்தித்... |
General | அமெரிக்காவில்சீனிவாச கல்யாணம் | வாடர்பிரிட்ஜ்:அமெரிக்காவில் வாடர்பிரிட்ஜ் நகரில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில், சீனிவாச திருக்கல்யாண உற்சவ சிறப்பு வைபவம் நடந்தது.இம்மாதம் முதல் தேதி நியூஜெர்சியிலும், 9ம் தேதி கலிபோர்னியாவிலும், நேற்று முன்தினம் (15ம் தேதி) வாடர்பிரிட்ஜ் நகரிலும் ஸ்ரீ தேவி பூதேவி சமேதரான சீனிவாசபெருமாளின் கல்யாண உற்சவத்தை, தேவஸ்தான அ... |
General | மனம் வெறுத்து ஆற்றில் குழந்தையை வீசி தற்கொலைக்கு முயன்ற தமிழ் பெண் கைது | நியூயார்க்:குடும்பப் பிரச்னையில் மனம் வெறுத்துப் போன தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் 19 மாத கைக்குழந்தையை ஆற்றில் வீசி, தானும் விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அமெரிக்காவில் நடந்துள்ளது. இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்; பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தைச் சேர்ந்தவர் தேவி சில்வியா. இவர் கணவர் டொமினிக் ஜேம்ஸ் ப... |
General | பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் புனரமைப்பு:பிரதமருடன் பேச ராஜபக்ஷே வருகிறார் | டெக்ரான்:இலங்கையில் முகாம்களில் வசிக்கும் தமிழர்களை மறுகுடியமர்த்துவது, போரால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக பேச்சு நடத்துவதற்காக, அடுத்த மாதம் 8ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இந்தியா வருகிறார். பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.ஈரானில் ஜி-... |
General | இத்தாலியில் விவாகரத்து கண்காட்சி | மிலன்:இத்தாலியில் முதன் முறையாக விவாகரத்து கண்காட்சி நடைபெற்றது. இத்தாலியில் விவாகரத்து என்பது அரிதாக நடைபெறக் கூடிய விஷயம். ஆனால், சமீபகாலமாக அங்கு விவாகரத்து அதிக அளவில் நடக்கிறது. விவாகரத்து தொடர்பான கண்காட்சி சமீபத்தில் மிலன் நகரில் நடைபெற்றது.விவாகரத்து ஆனவர்கள் எப்படி தனிமையை சமாளிப்பது, விவாகரத்து வேண்டுவோர் அதை... |
General | மீண்டும் மிரட்டுது ஐஸ்லாந்து எரிமலை | ஐஸ்லாந்து:ஐஸ்லாந்தில் மீண்டும் எரிமலைசீற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை எரிமலை சீற்றம் ஏற்பட்ட போது அதன் துகள்கள் பெரும் பகுதியை ஆக்கிரமித்த தையடுத்து இந்தியா உட்பட பல நாடுகளில் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட் டது. பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். பல விமான கம்பெனிகள் கோடிக் கணக்கில் நஷ்டத்தை சந்தித்தன. ... |
தமிழகம் | குப்பையில் குழந்தையை வீசிச்சென்ற பரிதாபம்: சீராட்டிய பொன்னேரி கிராம மக்கள் | உடுமலை: பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை குப்பை மேட்டில் கிடந்தது. கிராமமே சேர்ந்து சீராட் டிய போதும், தாயின் ஸ்பரிசத்திற் காக குழந்தை அழுதது அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.
உடுமலை அருகே உள்ள பொன் னேரி ஊராட்சி அலுவலத்தை ஒட்டி யுள்ள வீட்டில் வசிப்பவர் ராமசாமி; விவசாயி. இவர், வெளியில் வந்து பார்த்த போது, எதிர... |
தமிழகம் | குழாய்களில் உடைப்பு; குடிநீர் கிடைக்காமல் தாராபுரம் மக்கள் அவதி | தாராபுரம்: காவிரி கூட்டு குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை; இதனால், தாராபுரம் பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
தாராபுரம் நகராட்சி ஆத்துக்கல்புதூர், நஞ்சியம்பாளையம், தளவாய்பட்டணம், அலங்கியம், கொளத்துப்பாளையம் உள்ளிட்ட 27 கூ... |
தமிழகம் | பல லட்சம் மீன்கள் பலி; சூலூர் மீனவர்கள் சோகம்! | சூலூர்: சூலூர் குளத்தில் கடந்த 4 நாட்களில் பல லட்சம் மீன்கள் உயிரிழந்துள்ளன; மீன்கள் இறப்புக்கான காரணம் குறித்து மீன் வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சூலூர் பெரிய குளத்தில் கடந்த 4 நாட்களாக, 2 மாத வயதுடைய ஜிலேபி கெண்டை மீன்கள் திடீரென இறந்து மிதந்தன. மொத்தம் 3 லட்சம் வரை மீன்கள் இறந்திருக்கலாம் எனக் க... |
தமிழகம் | மேட்டுப்பாளையத்துக்கு பஸ் கட்டணம் குறையுமா? குறையாதா?: 5 கி.மீ., தூரம் குறைவதால் எதிர்பார்ப்பு | மேட்டுப்பாளையம் ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்புக்குப் பின், பயண தூரம் குறையும் என்பதால், பஸ் கட்டணத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற் பட்டுள்ளது. ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் பஸ்கள், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் வருவதால் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க மேட்டுப்பாளையம் ரோட்டில் 7 கோடி... |
தமிழகம் | அம்மையநாயக்கனூரில் நோயாளிகள் தினமும் அவஸ்தை: படுக்கை வசதியில்லாத ஆரம்ப சுகாதார நிலையம் | அம்மையநாயக்கனூர்: அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள் நோயாளிகளுக்கு படுக்கை வசதி கொண்ட வார்டு அமைக்க வேண்டும். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் கீழ் மட்டப்பாறை,சிறுநாயக்கன்பட்டி, எஸ்.தும்மலப்பட்டி, சக்கையநாயக்கனூர் ஆகிய துணை சுகாதார நிலையங்கள் இயங... |
தமிழகம் | கரை ஒதுங்கும் கடல்வாழ் உயிரினங்களால் சந்தேகம்: மீண்டும் தொடங்கும் வேட்டைகாரர்கள் பிரவேசம் | ராமநாதபுரம்: கரை ஒதுங்கும் கடல்வாழ் உயரினங்களால் மீண்டும் வேட்டையாளர்கள் பிரவேசம் தொடங்கி உள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர். மன்னார் வளைகுடாவில் எண் ணற்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன. அதே அளவுக்கு அவற் றுக்கு தொந்தரவும் தொடர்ந்து வருகிறது. பவளப்பாறைகள் குறைந்து வரும் நிலையில், கடல்வாழ் உயிரினங்களுக்கு புகழிடம் இல்லாமல் அல... |
தமிழகம் | மதுரை ஆயுதப்படை குடியிருப்புகள் பரிதாபம்: அச்சத்தில் தவிக்கும் போலீசார் | மதுரை: மதுரை ஆயுதப்படை வளாகத்தில் போலீசாருக்கு 40 ஆண்டுகளுக்கு முன் கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகள் பாழடைந்து, எப்போது விழுமோ என பயமுறுத்துகின்றன. அச்சத்தில் போலீசார் அன்றாட வாழ்க்கை நடத்துகின்றனர்.
ஆயுதப்படை வளாகத்தில் 13, 14, 15 மற்றும் ஜே,கே, எல், எம், என், ஓ பிளாக், வயர்லஸ் பிரிவு போலீசாரின் குடியிருப்புகள் உள்ள... |
தமிழகம் | அடிப்படை வசதியில்லாத உடுமலை பஸ் ஸ்டாண்ட்: பொதுமக்கள் வேதனை | உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்டில், அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படாததால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். உடுமலை மத்திய பஸ் ஸ்டாண்டிற்கு, மாநிலத்தின் பல பகுதியிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் 15 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தும் பஸ் ஸ்டாண்ட் அடிப்படை வசதிகள் இல்லாமல் "நாறி' வருகிறது.
பயண... |
தமிழகம் | மார்க்கெட் கமிட்டிகளில் முறைகேடுகள் தவிர்க்கப்படுமா? எலக்ட்ரானிக் எடை மிஷின் அவசியம் | விழுப்புரம்: மார்க்கெட் கமிட்டிகளில் விவசாய பொருட் களை எடை போடுவதில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க எலக்ட்ரானிக் எடை மிஷின்களை பயன்படுத்தி வேண்டும் . தமிழகத்திலுள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாய விளைப் பொருட்களை முக்கோண தராசுகள் மூலம் அளவு செய்யப் பட்டு ஏலத்திற்கு வைக்கப் படுகின்றன. இந்த முறையில் தானிய... |
தமிழகம் | ஒரு பள்ளிக்கு 100 மரக்கன்று அரசு அதிரடி திட்டம் | சிவகங்கை:புவி வெப்பமாவதைத் தடுக்க, ஒரு பள்ளிக்கு 100 மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.புவியின் வெப்பம் அதிகரித்து வருவதால், பருவநிலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. பனிமலைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து நிலப்பகுதிகள் அழியும் அபாயம் எதிர்நோக்கியுள்ளது.புவி வெப்பமாவதற்கு மரங்கள் வெட்டப்படுவது, சுற்றுச்சூழல் மா... |
தமிழகம் | ஒரே நாளில் 7 லட்சம் வாசகர்கள் பார்வையிட்ட தினமலர் இணையதளம் | தினமலர் இணையதளம் கடந்த வெள்ளிக்கிழமை (14ம் தேதி) அன்று, ஐந்து லட்சத்து 8,427 முறை பார்க்கப்பட்டதாக கூகுள் இணையதளம் 15ம் தேதி பிற்பகலில் தெரிவித்திருந் தது.ஆனால், அதற்குப் பிறகும் அதே நாளில் தொடர்ந்து பார்வையிட்டவர்களை கணக்கில் கொண்டு, ஆறு லட் சத்து 97 ஆயிரம் முறை பார்க்கப்பட்டதாக தற்போது திருத்தப்பட்ட புள்ளி விவரத்தை வ... |
தமிழகம் | யானைகள் கணக்கெடுப்பு: 40 குழுக்கள் தீவிரம் | ஓசூர்: தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 குழுவினர் முகாமிட்டு மூன்று வழிகளில் யானைகளை கணக்கெடுத்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை தாலுகா வனப்பகுதிகளில் யானைகள், புலி, புள்ளிமான், கரடி மற்றும் காட்டெருமை உள்ளிட்ட ... |
தமிழகம் | ரொட்டி தயாரிக்க பயன்படும் களவா மீன் மறைந்து வரும் அபூர்வ மீனினம் | ராமநாதபுரம்:மன்னார் வளைகுடாவில் காணப்படும் களவா மீன்கள், ரொட்டி தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.கடல் வாழ் உயிரினங்களில், களவா மீன்கள் மற்ற வகைகளிலிருந்து வேறுபடுகின்றன. பவளப்பாறைகள் கொண்ட பகுதிகளில் அண்டி வாழும் குணம் இவற்றுக்கு உண்டு. இவற்றில் வெளிர் நிறமும், பரவலாகக் காணப்படும் புள்ளிகளும் இவற்றை எளிதில் அடையாள காணச் ச... |
தமிழகம் | தேனி மாவட்டத்தில் தொடரும் காலரா பலி சுகாதாரத்துறை மெத்தனமும் நீடிக்கிறது | உத்தமபாளையம்:உத்தமபாளையம் பகுதியில் காலராவிற்கு நேற்று மேலும் இருவர் இறந்தனர். இத்துடன் பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக இருந்து வரும் வயிற்றுப்போக்கு, காலராவாக மாறி உத்தமபாளையம்,சின்னமனூர் பகுதியில் பரவி வருகிறது.
தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டாலும், எதுவும் பய... |
தமிழகம் | மயக்க ஊசி போட்டு டாக்டர் கணவனை சித்ரவதை செய்த மனைவிக்கு வலைவீச்சு | சேலம்:சேலம் அருகே மயக்க ஊசி போட்டு கணவனை சித்ரவதைக்கு ஆளாக்கியதுடன், உறவினர்களுடன் சேர்ந்து வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிய டாக்டரின் மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.சேலம் மாவட்டம் காகாபாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(41); லேப்ராஸ்கோபி டாக்டர். அவரது மனைவி சித்ரா(44); மகப்பேறு டாக்டர். இவர்களது மகன் ந... |
தமிழகம் | நள்ளிரவில் மரத்தில் சுமோ மோதல் நான்கு பேர் பலி; 13 பேர் படுகாயம் | புதுச்சேரி:புதுச்சேரியில் சாலையோர மரத்தில் டாடா சுமோ மோதி விபத்துக்குள்ளானதில், ராணிப்பேட்டையைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 13 பேர் பலத்த காயமடைந்தனர்.வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பாஷா சாகிப் தெருவில் வசிப்பவர் முகமது யூனுஸ்; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் முகமது இம்ரான்(22); ஷூ கம்ப... |
தமிழகம் | தலைமைச் செயலகம், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் பாதுகாப்பு தீவிரம் | சென்னை:புதிய சட்டசபை வளாகத்திலும், சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் மனித வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் என, மர்ம மனிதன் போனில் மிரட்டல் விடுத்ததால், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் புதிய சட்டசபை வளாகத்தில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஒன்பது மணி நேர சோதனைக்குப் பின், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிந்தது... |
இந்தியா | சொல்கிறார்கள் | என் பணிக்கு இசை தடையில்லை :பகலில் கிராமப் பஞ்சாயத்து தலைவராகவும், இரவில் பாடகராகவும் இருக்கும் சங்கர்: தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் ஒன்றியத்தில் உள்ள கே. சண்முகபுரம் கிராமப் பஞ்சாயத்து தலைவராக என் அப்பா இருந்தார். அவர் இறந்த பின் கடந்த 10 வருடமாக நான் இந்த கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக உள்ளேன். இது சிறிய கிராமம்... |
தமிழகம் | காங்கிரசில் பட்டதாரி பயிற்சியாளர்கள் தேர்வு | மதுரை:தமிழகத்தில், காங்., கொள்கைகளை மக்களிடம் தெரிவிப்பதற்காக, இளைஞர் காங்., சார்பில் பட்டதாரி பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.மதுரையில் நேற்று நடந்த பயிற்சியாளர்கள் தேர்வில் தென் மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர், இளைஞர் காங்., தேர்வு கமிட்டி பிரதிநிதி பாபுஜி க... |
தமிழகம் | மேலவைக்கு தொகுதி வரையறை:பணிகள் விரைவில் துவக்கம் | சென்னை:புதிய மேலவைக்கு உறுப்பினர்களை தேர்வு செய்ய, தொகுதிகளில் எல்லை வரையறை செய்யும் பணி விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில், மேலவை அமையவுள்ள இடத்தை முதல்வர் கருணாநிதி நேற்று பார்வையிட்டார்.கடந்த 1937ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த தமிழக மேலவை, 1986ம் ஆண்டு கலைக்கப்பட்டது. இதன் பின், தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம்... |
தமிழகம் | 53 குடும்பத்தினருக்கு ரூ. 30 லட்சம் நிதியுதவி | சென்னை:அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் பரிந்துரையை ஏற்று வாகன விபத்து, தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 53 பேரின் குடும்பத்தினருக்கு மொத்தம் 30 லட்ச ரூபாய், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:மத்திய உள்துறை அமைச்சர் சி... |
தமிழகம் | அ.தி.மு.க., செயற்குழு 27ம் தேதி கூடுகிறது | சென்னை:மாநில மாநாடு, ராஜ்யசபா எம்.பி., தேர்வு குறித்து விவாதிக்க அ.தி.மு.க., செயற்குழு வரும் 27ம் தேதி சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடுகிறது.அரசியல் மற்றும் கட்சி ரீதியாக முக்கிய முடிவுகள் எடுக்கும் போது, தங்களது கட்சிகளின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டுவது அரசியல் கட்சிகளின் வாடிக்கை. கடந்த லோக்சபா... |
இந்தியா | ராஜ்யசபாவில் முன்வரிசை கட்சி தகுதியை இழக்கிறது அ.தி.மு.க., | விரைவில் நடக்கவுள்ள 71 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு தேசிய அளவில் பலனடையப் போகும் ஒரே கட்சி, பகுஜன் சமாஜ் மட்டுமே. ஆளும் காங்கிரசின் பலம் மேலும் குறையும். தமிழக கட்சிகளைப் பொறுத்தவரை, கட்சி அணி என்ற தகுதியை இழந்து இதர அணியில் இடம் பெறப்போவதால் அ.தி.மு.க.,வுக்கு இந்த தேர்தல... |
General | சமையல், அழகு கலை படித்தால் இனி ஆஸி., குடியுரிமை கிடையாது | மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் குறைந்த கால அளவுள்ள சமையல்கலை, முடிதிருத்தும் கலை போன்ற படிப்பு படித்து விட்டு நிரந்தரமாக தங்குவதற்கு தடை விதிக்கும் வகையில் குடியேற்றச் சட்டங்களை அந்நாட்டு அரசு மாற்றியமைத்துள்ளது.இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் படித்து விட்டு அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகின்றன... |
General | போருக்குப் பின் ஓர் ஆண்டு : இலங்கையில் தொடர்கதையாகும் தனி ஈழ சோகம் | இலங்கையில் தனிஈழம் கேட்டு நடந்த போர் முடிந்து ஓராண்டுநிறைவடைகிறது. தமிழர்களின்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் சோகம் தொடர்கிறது.போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உள்ளது. அங்கு வளர்ச்சிப் பணிகளை இரண்டாம் பட்சமாகவே அதிபர் ராஜபக்ஷே கருதுகிறார். கடந்த ஆண்டு முடிந்த போரின் ஓர் ஆண்டு வ... |
General | தேக்குமர கடத்தலில் சிறை அதிகாரிகள்? போட்டோ வெளியிட்டனர், காவலர்கள் | கோவை மத்திய சிறை கட்டடங்களில் இருக்கும் விலையுயர்ந்த தேக்குமரங்களை திருடி, சிறைக்குள்ளேயே வீட்டு உபயோக பொருட்களாக மாற்றி, கைதிகளை கொண்டே அதிகாரிகள் கடத்திச் செல்வதாக புகார் தெரிவித்துள்ளனர், காவலர்கள். அதற்கு ஆதாரமாக, சில போட்டோக்களையும் வெளியிட்டுள்ளனர்.
கோவை மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் 2,200 பேர... |
தமிழகம் | இந்து மத உணர்வுகளை புண்படுத்த ஒரு முகாமா? | சென்னை : கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கில் நேற்று துவங்கிய, மூன்று நாட்கள் கோடை கால அறிவியல் முகாமில், இந்து மத உணர்வுகளையும், இந்து மத தலைவர்களையும் புண்படுத்தும் விதமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் இம்முயற்சிக்கு, பெற்றோரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கோட்டூர்பு... |
தமிழகம் | மத்திய பல்கலை: தமிழகத்தின் கல்விக் கனவு | தமிழகத்தில் மத்திய பல்கலைக்கழகம் இல்லாத குறையை தீர்த்துள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின், ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கியுள்ளன. இப்பகுதியில் நீலக்குடி மற்றும் நாகக்குடிஎனும் இரு கிராமங்களில் இந்த பல்கலை அமைய உள்ளது. இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் 39 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டுவருகின்றன. இவற்றில் திரு... |
தமிழகம் | இருமுறை தோல்வி மாறியது; அக்னி-2 ஏவுகணை அபாரம் | பாலாசூர் : அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று, 2,000 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் உடைய அக்னி-2 ஏவுகணைச் சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது.அக்னி-2 ஏவுகணைச் சோதனை ஏற்கனவே இரண்டு முறை தோல்வி அடைந்தது. இந்நிலையில், மூன்றாவது முறையாக இந்த ஏவுகணைச் சோதனை ஒரிசா மாநிலம் வீலர்ஸ் தீவில் நேற்று நடந்தது. இம்முறை சோதனை வெற்... |
இந்தியா | மாவோயிஸ்டுகள் சத்திஸ்கரில் மீண்டும் கொலைவெறி : * போலீசார், பயணிகள் 50 பேர் பரிதாப மரணம் | ராய்ப்பூர் : சத்திஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில், மாவோயிஸ்டுகள் மீண்டும் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். பஸ் ஒன்றை கண்ணி வெடி மூலம் தகர்த்ததில், சிறப்பு போலீஸ் அதிகாரிகள், பயணிகள் உட்பட 50 பேர் பலியாயினர். ஆறு வாரத்திற்குள் நடந்துள்ள இரண்டாவது பெரிய தாக்குதல் சம்பவம் இது.சத்திஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தி... |
General | முற்றுகையால் பாங்காக் முடங்கியது: அரசு எச்சரிக்கை | பாங்காக்;தாய்லாந்து தலைநகர் பாங்காக்கை முற்றுகையிட்டுள்ள போராட்டக்காரர்கள், ஊரை விட்டு செல்லாவிட்டால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என, அரசு எச்சரித்துள்ளது.தாய்லாந்தில், 2006ம் ஆண்டு பிரதமராக இருந்த ஷினவத்ரே பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2008ல் நடந்த தே... |
General | மனித உரிமை மீறல்: விசாரிக்க 8 பேர் குழு | கொழும்பு:இலங்கையில் நடந்த போரின் போது, உரிமை மீறல்கள் நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இது குறித்து விசாரிக்க, எட்டு பேர் கொண்ட சமரச குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது.இலங்கையில் நீண்ட காலமாக உள்நாட்டு போர் நடந்து வந்தது. இந்த போர், கடந்தாண்டு மே மாதத்துடன் முடிவுக்கு வந்தது. போர் காலத்தின் போது, ஏராளமான உரிமை ம... |
General | மலைப்பகுதியில் விமானம் விழுந்து 43 பேர் பலி | காபூல்:ஆப்கனில் 43 பேருடன் சென்ற பயணிகள் விமானம், அடர்ந்த மலைப் பிரதேசத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.ஆப்கானிஸ்தானில் பமீர் ஏர்வேஸ் என்ற விமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று, நேற்று காலை ஆப்கனின் வடக்கு மாகா... |
General | இந்திய நர்சுகள் தேர்வு:குவைத் அரசு திட்டம் | துபாய்:இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 2 ஆயிரம் நர்சுகளை, வரும் அக்டோபர் மாதத்துக்குள் தேர்வு செய்ய குவைத் அரசு முடிவு செய்துள்ளது.குவைத் நாட்டின் சுகாதாரத் துறைச் செயலர் குயாஸ் அல் துவாய்ரி குறிப்பிடுகையில், "மருத்துவச் சேவையை விரிவுபடுத்தவும், மருத்துவமனை நேரங்களை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளோம். இதற்காக இந்தியா, ... |
General | பார்லிமென்டை மிரட்டிய ஈக்கள் பெட்டி | வெலிங்டன்:நியூசிலாந்தில் ஈக்கள் அடைக்கப்பட்ட பெட்டியால், பார்லிமென்ட் நேற்று இரண்டு மணி நேரம் காலி செய்யப்பட்டது.நியூசிலாந்து வெலிங்டன் நகரில் உள்ள விவசாயத்துறை அலுவலக வளாகத்தில், மர்மமான முறையில் ஒரு பெட்டி கிடந்தது. இந்த பெட்டிக்குள் குண்டு இருப்பதாக எழுதப்பட்டிருந்தது. இந்த தகவலையறிந்த போலீசார், அருகே இருந்த சாலைகளி... |
General | எரிமலை சாம்பல் அபாயம்:விமான சர்வீஸ் முடங்கியது | லண்டன்:ஐஸ்லாந்தில் மீண்டும் எரிமலை சாம்பல் மூட்டம் ஏற்பட்டுள்ளதால், ஐரோப்பிய நாடுகளில் விமான சேவை முடங்கியுள்ளது. சென்னை, மும்பை, டில்லியிலிருந்து லண்டன் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஐஸ்லாந்தில் கடந்த மாதம் எரிமலை சீற்றம் ஏற்பட்டு, பல மைல் தூரத்துக்கு சாம்பல் மூட்டம் பரவியது. இதனால், அந்த பகுதியில் விமானங... |
General | ஜி-15 நாடுகள் புதிய தலைவர்ராஜபக்ஷே | டெக்ரான்:ஜி-15 நாடுகள் கூட்டமைப்பின் புதிய தலைவராக இலங்கை அதிபர் ராஜபக்ஷே நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.ஈரானில் ஜி-15 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில், கூட்டமைப்பின் புதிய தலைவராக இலங்கை அதிபர் ராஜபக்ஷே நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஈரான் அதிபர் மகமூது அகமதீன் தாத்திடம் இருந்து இந்த பொறுப்... |
தமிழகம் | மாமியார் கொலை : மருமகளுக்கு ஆயுள் | சென்னை : மாமியார் கொலை வழக்கில், மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தா (70). இவருக்கு நான்கு மகன்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவரது ஒரு மருமகள் லட்சுமி. இவருக்கு இரண்டு குழந்தைகள். இவர்களை சரிவர கவனிப்பதில்லை என, மருமகள் லட்சுமியை சாந்தா கண... |
தமிழகம் | கற்பழிப்பு வழக்கு : வாலிபருக்கு ஜாமீன் மறுப்பு | மதுரை : மதுரை அருகே வாய் பேச முடியாத மைனர் பெண்ணை கற்பழித்தவரை ஜாமீனில் விட விடுமுறை கால கோர்ட் மறுத்து விட்டது. மதுரை ஆனையூர் அருகே அரியூரை சேர்ந்த 14வயது வாய் பேச, காது கேட்க முடியாத மைனர் பெண்ணை அதே ஏரியாவை சேர்ந்த மலைராஜன் கற்பழித்தார். இதுகுறித்து கூடல் புதூர் போலீசார் விசாரித்தனர். பின், காதுகேளாதோர் பள்ளி சிறப்ப... |
இந்தியா | இவர், இப்படி...சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வந்தனா சிவா | சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர், சமூக நீதிக்காக போராடுபவர், நூல் ஆசிரியர், விஞ்ஞானி என பல்வேறு துறைகளிலும் பெயர் எடுத்தவர் வந்தனா சிவா.நமது மூலிகைகள் காப்புரிமை பெறுவதற்கும், பறிபோன காப்புரி மையை மீட்பதற்கும் போராடி வருபவர். ரசாயன கலப்பில்லாமல் பயிர் வளர்ப்பு முறைக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர். அரிய பயிர்களின் விதைகளை காப்ப... |
தமிழகம் | டில்லியில் நெரிசல் சாவு எதிரொலி : பிளாட்பார டிக்கெட் விற்பனை ரத்து | புதுடில்லி : டில்லி ரயில் நிலையத்தில் நடந்த நெரிசல் சம்பவம் குறித்து, விசாரிக்க மூன்று பேர் கொண்ட கமிட்டியை, ரயில்வே நியமித்துள்ளது. இச்சம்பவத்தை அடுத்து, நேற்று முதல் கூட்டத்தை சமாளிக்கும் வகையில், பிளாட்பாரம் டிக்கெட்கள் வழங்குவதை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி விட்டது.
டில்லி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம், பீகார் ச... |
தமிழகம் | காலாவதி பொருட்கள் விற்ற முக்கிய குற்றவாளி சரண் : மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து சிறையிலடைப்பு | சென்னை: ராயபுரத்தில் காலாவதியான உணவுப் பொருட்களை குடோனில் வைத்து, புதியது போல் விற்பனை செய்த வழக்கில் தேடப்பட்ட முக்கிய நபரான துரைபாண்டியன், ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். அவர் மீது, மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
பெரிய நிறுவனங்களில் இருந்து காலாவதியான உணவுப் பொருட்களை ஏலம் எடுத்து, அதை புதிது... |
தமிழகம் | ரூ.20 லட்சத்துடன் மாயமான டிரைவரை மைசூரில் கைது செய்தது தனிப்படை | சென்னை : புதுச்சேரியில் இருந்து கொண்டு வந்த, ஒருகோடி ரூபாய் வங்கிப்பணத்தில், 20 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பிய கார் டிரைவர் முகவரி, பெயரை மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மைசூரில் பதுங்கியிருந்த அவனை தனிப்படை போலீசார் பிடித்தனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள, "ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர்' வங்கியி... |
தமிழகம் | பைக் விபத்து : 2 பேர் பலி | திருநெல்வேலி : சங்கரன்கோவில் அருகே பைக் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் இறந்தனர். தெற்குபனவடலிசத்திரத்தை சேர்ந்தவர்கள் முகேஷ்(23). விஜயராஜன்(23), தங்கமுத்து(26) ஆகியோர் ஸ்ப்லென்டர் பைக்கில் நேற்று மாலை சங்கரன்கேவிலிலிருந்து தெற்குபனவடலிசத்திரத்திற்கு வந்தனர். ஹெல்மெட் அணியவில்லை. பைக்கை முகேஷ் ஓட்டினார். சங்... |
தமிழகம் | கஞ்சித்தொட்டி திறந்த விசைத்தறி தொழிலாளர்கள் 139 பேர் கைது | சத்திரப்பட்டி : கூலி உயர்வு கேட்டு போராடி வரும் சத்திரப்பட்டி விசைத்தறி தொழிலாளர்கள், இரண்டாவது நாளாக நேற்று கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டத்தை நடத்தினர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், 139 பேரை கைது செய்தனர்.
கூலி உயர்வு கேட்டு ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், வாகைகுளம், அய்யனாபுரம் பகுதிகளை சேர... |
தமிழகம் | கடத்த முயன்ற கடல் அட்டை பறிமுதல் : இருவர் கைது | ராமநாதபுரம் : வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற, 130 கிலோ கடல் அட்டையை மெரைன் போலீசார் கைப்பற்றி, இரண்டு பேரை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில், நேற்று மெரைன் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில், பால்ராஜ் எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்ற போது, சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தன... |
தமிழகம் | வால்பாறை சிறுத்தைக்கு 2 கன்றுக்குட்டிகள் இரை : பொது மக்கள் பீதி | வால்பாறை : வால்பாறை நகரப்பகுதியில், தெரு நாய் போல் ஊர் சுற்றும் சிறுத்தையால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மாட்டுத்தொழுவத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த இரண்டு கன்றுக்குட்டிகள் நேற்று சிறுத்தைக்கு இரையாகின.
வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக பகுதிகளில் உலா வரும் யானைகள், சிறுத்தைகள் மற்றும் காட்டெருமைகள் அடிக்கடி வ... |
தமிழகம் | சிறுமலையில் அதிரடிப்படை சோதனை : சிக்கியவர்கள் மூன்று பேரும் போலீசார் | திண்டுக்கல் : சிறுமலையில் அதிரடிப்படையிடம் சிக்கிய மூன்று பேரும் மாறுவேடத்திலிருந்த நக்சலைட் பிரிவு போலீசார் என்பதால், இவர்களை பிடித்த அதிரடிப்படை போலீசாரை, எஸ்.பி., முத்துசாமி பாராட்டினார்.
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலைப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தடுப்பதற்காக போலீசார், ஆதிவாசிகள் போன்று காடுகளில் சுற்றி வரு... |
தமிழகம் | வேன் கவிழ்ந்து பெண்கள் பலி : பொதுமக்கள் சாலை மறியல் | திருவண்ணாமலை : செய்யாறு அருகே வேன் கவிழ்ந்து இரு பெண்கள் பலியாயினர்; 18 பேர் படுகாயமடைந்தனர். இதை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்யாறு சிப்காட்டில் புதிதாக இயங்கி வரும் லோட்டஸ் தோல் தொழிற்சாலையில், செய்யாறு, வந்தவாசி, காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்... |
தமிழகம் | கல்லூரி முதல்வர் வீட்டில் கொள்ளை | நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமநல்லூரில், கல்லூரி முதல்வர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர். செண்பகராமநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், முதல்வராக இருப்பவர் சிவா(48). இவரது வீடு நாகர்கோவில், ராமவர்மபுரம், வெள்ளாளர்காலனியில் உள்ளது. இவரது மனைவி ரமா, வடசேரி மின்சா... |
இந்தியா | அந்தமானில் பருவமழை ஆரம்பம் : கேரளாவுக்கு முன்கூட்டியே வரும் | புதுடில்லி : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை, அந்தமானில் நேற்று துவங்கியது. மூன்று நாள் முன்கூட்டியே பருவமழை துவங்கியுள்ளது, விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விவசாயிகளின் ஜீவாதாரமாகக் கருதப்படும் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாத மத்தியில் துவங்கும். இந்தாண்டும் வழக்க... |
இந்தியா | சபரிமலை பாதையில் பக்தர்களுக்காக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை | அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக, சபரிமலை செல்லும் பாதையில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில், நவீன வசதிகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு ஆண்டுதோறும் சுவாமி தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், உய... |
தமிழகம் | வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் தூர்வாரப்படும் வைகை அணை : ஆயிரம் மில்லியன் கன அடி தேக்க திட்டம் | மதுரை : வைகை அணையில் 980 மில்லியன் கன அடிக்கு ஆக்கிரமித்துள்ள வண்டல் மண்ணை ரூ.170 கோடியில் தூர் வாரி, கூடுதலாக ஆயிரம் மில்லியன் கன அடிக்கு தண்ணீர் தேக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு, வெளிநாட்டு தொழில் நுட்பத்தில் அணையை தூர் வாரும்.
மதுரை உட்பட ஐந்து மாவட்டங்களின் குடிநீர், பாசன வசதிக்க... |
தமிழகம் | விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க 5,000 மாணவர்கள் குவிந்தனர் | சென்னை : விடைத்தாள் நகல், மறுகூட்டல் மற்றும் உடனடித் தேர்வு ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்வதற்காக, தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று 5,000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் குவிந்தனர். ஆறு கவுன்டர்களை திறந்தபோதும், உடனுக்குடன் விண்ணப்பங்களை பெற முடியாமல் மாணவர்கள் தவித்தனர்.
கடந்த 14ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடி... |
தமிழகம் | அனுராதா ரமணன் இறுதி சடங்கு | சென்னை : எழுத்தாளர் அனுராதா ரமணனின் இறுதி சடங்கு சென்னையில் நேற்று நடந்தது. திரையுலகத்தினர், எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் மற்றும் ஓவியர்கள் மலரஞ்சலி செலுத்தினர். பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் நேற்று முன்தினம் மாரடைப்பால் இறந்தார். அவரது உடல் சென்னை திருவான்மியூர் வால்மீகி நகரில், ராஜகோபால் முதல் தெருவில் உள்ள, அவரது... |
தமிழகம் | எஸ்.ஆர்.எம்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் | சென்னை : எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடக்கிறது. எஸ்.ஆர்.எம்., நுழைவுத் தேர்வு மற்றும் பிளஸ் 2 தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்த, எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக பதிவா... |
தமிழகம் | திருவாரூர், விழுப்புரம் மருத்துவ கல்லூரிகளால் 170 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரிப்பு | சென்னை : எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள், நேற்று முதல் வழங்கப்பட்டன. திருவாரூர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிகளில், இந்த ஆண்டு முதல் மாணவர்களைச் சேர்க்க அனுமதி கிடைத்திருப்பதால், 170 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்.
தமிழகத்தில் சென்னை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், மதுரை, செங்கல... |
தமிழகம் | மதுரை மருத்துவ கல்லூரியில் உடலியக்க மறுவாழ்வு படிப்பு | மதுரை : மதுரை மருத்துவக் கல்லூரியில் அடுத்த கல்வியாண்டு முதல், உடலியக்க மறுவாழ்வு பட்டயப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது, சென்னை மருத்துவக் கல்லூரியில் மட்டுமே இப்படிப்பு உள்ளது. எலும்பு முறிவு சிகிச்சை தொடர்பான இப்பட்டய படிப்பு மூன்று ஆண்டுகளுக்கு உரியது. எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு பின், இதை தேர்வு செய்ய ... |
தமிழகம் | சென்னை - லண்டன் விமானம் ரத்து | சென்னை : சென்னையிலிருந்து லண்டனுக்கு நேற்று அதிகாலை புறப்பட வேண் டிய விமானம், ஐஸ்லாந்து எரிமலை புகைமண்டலம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. ஐஸ்லாந்து எரிமலை வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட புகைமண்டலம், ஐரோப்பிய நாடுகளுக்கான விமான போக்குவரத்தை, கடுமையாக பாதித்துள்ளது. உலகின் பல்வேறு நகரங்களிலிருந்து, இந்நாடுகளுக்கான விமான சேவை அ... |
தமிழகம் | முதல்வருக்கு அடுத்த பாராட்டு விழா : தமிழக அரசு அலுவலர் ஒன்றியம் தயார் | சென்னை : தமிழக முதல்வருக்கு பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து பாராட்டு விழா நடத்தி வரும் நிலையில், அடுத்த கட்டமாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய நிர்வாகிகள், தங்கள் பங்குக்கு வரும் 22ம் தேதி நன்றி அறிவிப்பு, பாராட்டு விழா நடத்துகின்றனர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் சூரியமூர்த்தி கூறியதாவது: எங்கள் சங்கம், ... |
தமிழகம் | நெல்லையில் 295 போலீசார் டிரான்ஸ்பர் | திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் 295க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் பணியாற்றும் எஸ்.எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசாரில் மாவட்டத்திற்குள்ளாகவே இடமாற்றம் கோரியவர்கள், நீண்ட நாட்களாக ஒரே ஸ்டேஷனில் பணியாற்றியவர்கள் என, 25 எஸ்.எஸ்.ஐ.,க்கள் உட்பட, 295 பேரை நேற்று டிரான்ஸ்பர் ... |
தமிழகம் | விழுப்புரம் அருகே நரிக்குறவர்கள் எருமை மாடு பலியிட்டு வழிபாடு | விழுப்புரம் : விழுப்புரம் அருகே எருமை மாடுகளை பலியிட்டு நரிக்குறவர்கள் குலதெய்வ வழிபாடு நடத்தினர். விழுப்புரம் சாலாமேடு ஆசாகுளம் பகுதியில் நரிக்குறவர் குடும்பத்தினர் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் குல தெய்வத்திற்கு, எருமை மாடு வெட்டி பொங்கல் வைக்கும் வினோத பூஜையை நடத்தினர். விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் ... |
தமிழகம் | முதுமலை புலிகள் காப்பகம் மீண்டும் திறப்பு | கூடலூர் : யானைகள் கணக்கெடுப்புக்காக மூடப்பட்ட முதுமலை புலிகள் காப்பகம் நேற்று மாலை திறக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகம் யானைகள் கணக்கெடுப்புக்காக கடந்த 14ம் தேதி முதல் நான்கு நாட்கள் மூடப்பட்டது. கணக்கெடுப்புப் பணி, நேற்றுடன் முடிந்ததை தொடர்ந்து, மாலை சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்... |
தமிழகம் | காற்றழுத்த தாழ்வு மண்டலம் : பாம்பனில் புயல் எச்சரிக்கை | ராமேஸ்வரம் : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதை தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. சென்னைக்கு தென்கிழக்கே வங்க கடலில் 930 கி.மீ., தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. ஆழ் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கில் மெல்ல நகர்ந... |
தமிழகம் | புலித்தலைவர் முதலாண்டு நினைவு தினம் : அகதிகள் முகாமில் தீவிர கண்காணிப்பு | கும்மிடிப்பூண்டி : புலித்தலைவர் பிரபாகரனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அகதிகள் முகாமில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தவிர்க்க, போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே, இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு 1,080 குடும்பங்களை சேர்ந்த 3,... |
தமிழகம் | உத்தமபாளையும் பகுதியில் காலரா இல்லை : முரண்பட்ட தகவல் கூறும் மருத்துவ துறையினர் | உத்தமபாளையம் : உத்தமபாளையம் பகுதியில் பரவியுள்ளது காலரா என முதலில் சொன்ன சுகாதாரத்துறையினர், தற்போது இறப்பிற்கு காரணம் காலரா அல்ல என, முன்னுக்கு பின் முரணான தகவலை கூறி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் போடி, உத்தமபாளையம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட ஊர்களில் சாக்கடை கழிவுநீர் கலந்த குடிநீரை பருகியதால், கடந்த ஒரு வாரம... |
தமிழகம் | என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு நாளை போனஸ் | நெய்வேலி : என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு நாளை போனஸ் வழங்கப்படுகிறது. என்.எல்.சி., தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், வரும் ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விச் செலவை கருத்தில் கொண்டு போனஸ் வழங்க சேர்மன... |
தமிழகம் | தீவனூர்-வெள்ளிமேடுப்பேட்டை இடையே தார் ரோடு மண் பாதையாக மாறிய அவலம் | திண்டிவனம்: தீவனூர்-வெள்ளிமேடுப்பேட்டை இடையே உள்ள தார் ரோடு மண் பாதையாக மாறிவிட்டது. இதை சீரமைக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டிவனம் அடுத்த கூட் டேரிப்பட்டிலிருந்து வெள்ளிமேடுப்பேட்டை செல்வதற்கு தார் ரோடு உள்ளது. இதில் தீவனூரிலிருந்து அகூர் வழியாக செல்லும் எட்டு கிலோ மீட்டர் தூரமுள்ள ரோடு குண்டும், ... |
தமிழகம் | சிதம்பரம் அரசு மருத்துவமனையில் தண்ணீர் பஞ்சம்: ஒரு வாரமாக தவியாய் தவிக்கும் நோயாளிகள் | சிதம்பரம்: சிதம்பரம் அரசு மருத் துவமனையில் பழுதான மின் மோட்டார் சீர் செய் யப்படாததால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் இன்றி நோயாளிகள் தவித்து வருகின்றனர். அறுவை சிகிச் சைக்கு உள்ளிட்ட அவசர தேவைக்கு கூட வெளியில் இருந்து தண்ணீர் வாங்கிவர வேண்டிய அவல நிலை உள்ளது.
சிதம்பரத்தை மையமாகக் கொண்டு சுற்றுப்புறங்களைச் சேர்ந்... |
தமிழகம் | திறந்த வெளியில் செயல்படும் சங்கராபுரம் மார்க்கெட் கமிட்டி : விவசாயிகள் அவதி | சங்கராபுரம்: சங்கராபுரம் மார்க்கெட் கமிட்டியில் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் வைத்து எடைபோடப்படுகிறது. மழைக் காலங்களில் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். சங்கராபுரம் கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலையில் உள்ள மார்க் கெட் கமிட்டியில் சுற்றுப் புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்ற... |
தமிழகம் | நான்கு புறமும் சூழ்ந்தது சாக்கடை நீர்; உறவினர் வீட்டுக்கு சென்ற குழந்தைகள்: துரைராஜசத்திரத்தின் சாபக | ராமநாதபுரம்: நான்குபுறமும் சாக் கடை நீர் சூழ்ந்து கொண்டதால், வீட்டிலிருந்து குழந் தைகளை உறவினர் வீடுகளுக்கு அனுப்பும் அவல நிலை, ராமநாதபும் துரைராஜசத்திரம் வடக்கு தெரு மக்களுக்கு நேர்ந்துள்ளது.
ராமநாதபுரத்தில் நகராட்சியின் பார்வைபடாத பகுதிகள் நிறைய உள்ளன. புறநகரில் ஒதுங்கிய நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தான் இந்த நிலை ... |
தமிழகம் | அரசு உயிர் காக்கும் திட்டத்தில் டாக்டர்கள் பணியாற்ற எதிர்ப்பு: சில மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பதா | மதுரை: மதுரையில் அரசின் உயிர் காக்கும் திட்டத்திற்கான சிறப்பு புறநோயாளிகள் பிரிவு, அரசு மருத்துவ மனைகளில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை செயல்படுவதற்கு டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையாக மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
உயிர் காக்கும் திட்டத்தின்கீழ், 55 வகை... |
தமிழகம் | தார் பற்றாக்குறையால் ரோடு பணிகள் அரைகுறை: குண்டு, குழிகளுக்கு விடிவு எப்போது? | மானாமதுரை: தார் பற்றாக்குறையால், உள்ளாட்சி அமைப்புகளில் ரோடு பணிகள் முடங்கியுள்ளன. பல இடங்களில் ஜல்லி கற்கள் பரப்பி, தார் வருகைக்காக ரோடுகள் காத்திருக்கின்றன. இம்மாவட்ட உள் ளாட்சி அமைப்புகளில் மார்ச் மாத தணிக்கைக்கு பின், ரோடு பணிக்காக, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புது ரோடு அமைத்தல்; பழையவற்றை அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணி... |
தமிழகம் | அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் பாதிப்பு: வித்தில் சிக்குபவர்கள் சிகிச்சைக்கு தவிப்பு | ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு முறிவு டாக்டர், மயக்க மருந்து நிபுணர் நியமிக்கப்படாததால் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.
கடந்த 1996ல் ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரி 1997ல் தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப் பட்டத... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.