category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | கோடை காலத்தில் உளுந்து பயிரிட்டு சாதனை : முன்னாள் அமைச்சர் சோதனை முயற்சி | காரைக்கால்: காரைக்காலில் சோதனை முயற்சியாக கோடை காலத்தில் உளுந்து பயிரிட்டு முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் கமலக் கண்ணன் சாதனை படைத்து வருகிறார். விவசாயிகள் உளுந்து பயிரிட வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.காவிரியின் கடைமடை பகுதியான காரைக்காலில் நெல் சாகுபடியே அதிகம். ஆற்று நீர் பாசனத்தை நம்... |
இந்தியா | இலவச ஆடு வழங்கல் | புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட் டன.நெல்லித்தோப்பு தொகுதியைச் சேர்ந்த பயனாளிகள் 6 பேருக்கு கால் நடை பராமரிப்பு துறை மூலமாக இலவச ஆடுகளை எம்.எல்.ஏ., ஓம் சக்தி சேகர் வழங்கினார்.நிகழ்ச்சியில் அ.தி. மு.க., தொகுதி செயலா ளர் அன்பழகன், செந்தில் குமார், வார்டு செயலா ளர்கள் கண்ணா... |
இந்தியா | என்.ஆர்.எஸ்., பேரவை திறப்பு விழா | புதுச்சேரி: என்.ஆர்.எஸ். பேரவை பெயர் பலகை திறப்பு விழா நேற்று நடந்தது.முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள், என்.ஆர்.(என்.ரங்கசாமி பேரவை) என்ற பெயரில் செயல்பட்டு வந்தனர். தற்போது நியூமராலஜிபடி என்.ஆர். பேரவை என்பது என்.ஆர்.எஸ். பேரவை என்று அதிரடியாக பெயர் மாற்றம் செய் யப்பட்டுள்ளது. தீவிர அரசியலில் ரங்கசாமி ஈடுபட ... |
தமிழகம் | கோவிலில் பூஜை | ஊட்டி : ஊட்டி அருகே எம். பாலடா கீழ் அப்புக்கோடு கிராமத்தில் உள்ள ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை, ஏழு ஹெத்தையம்மனுக்கு மாதாந்திர பூஜை நடத்தப்பட்டன. சித்தி செல்வ வினாயகருக்கு அலங்காரம், ஆனந்தமலை முருகனுக்கு அபிஷேகம், ஏழு ஹெத்தையம்மன்களுக்கு ஆராதனை, நவகிரக தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. கம்பட்டி விமல... |
இந்தியா | அனாதையாக கிடந்த பெண் குழந்தை | வானூர்: திருவக்கரையில் அனாதையாக கிடந்த பெண் குழந்தையை அதிகாரிகள் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவக்கரை ரேஷன் கடை வாசலில் நேற்று முன் தினம் இரவு, பிறந்து 15 நாட்கள் ஆன பெண் குழந்தை ஒன்று அனாதையாக கிடந்தது. அப்பகுதி மக்கள் வானூர் தாசில்தார் வீரப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத் திற்கு வந்த வீரப்பன், அந்த குழ... |
இந்தியா | தே.மு.தி.க., வக்கீல் அணி ஆலோசனைக் கூட்டம் | புதுச்சேரி: புதுச்சேரி, கடலூர் மாவட்ட தே.மு.தி.க., வக்கீல்கள் அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.புதுச்சேரி வக்கீல் அணி செயலாளர் அசோக் பாபு வரவேற்றார். தமிழ்நாடு மாநில வக்கீல் அணி செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார்.புதுச்சேரி தெற்கு மாவட்ட செயலாளர் குமாரவேலு, கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து முன்னிலை வகித்து பேசின... |
இந்தியா | என்.ஐ.டி.யில் புதுச்சேரிக்குரிய இட ஒதுக்கீடுஎதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் வலியுறுத்தல் | காரைக்கால்: காரைக்கால் என்.ஐ.டி.யில் புதுச் சேரிக்கு உரிய இட ஒதுக்கீட்டை பெற்றுத் தர தி.மு.க., அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் தெரிவித்துள்ளார்.இது குறித்து நாஜிம் வெளியிட் டுள்ள அறிக்கை:என்.ஐ.டி.,யை புதுச்சேரியில் அமைப்பதா, அந்தமான் பகுதியில் அமைப்பதா என்று பேசப்பட்ட நேரத்தில் அந்தமான... |
இந்தியா | வங்கி எழுத்தர் தேர்வுக்குஇலவச பயிற்சி வகுப்புகள் | காரைக்கால்: காரைக்காலில் வங்கி எழுத்தர் பணிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது.புதுச்சேரி அரசு நடத்தும் வேலைவாய்ப்பு தேர்வுகளில் கடந்த காலத்தில் காரைக்காலைச் சேர்ந்தவர்கள் அதிகம் தேர்வாகவில்லை. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக காரைக்கால் கலெக்டராக இருந்த வசந்தகுமார் வேலைவாய்ப்பு அலுவலக... |
இந்தியா | முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி30 ஆண்டுகளுக்கு பின் மலரும் நினைவுகள் | புதுச்சேரி: கிருமாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கிருமாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 76ம் ஆண்டில் இருந்து 83ம் ஆண்டு வரை படித்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பிள் ளையார்குப்பத்தில் உள்ள மகேந் திரா ரிசார்ட்டில் நேற்று நடந்தத... |
இந்தியா | தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசு பஸ் இயக்க கோரிக்கை | புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதிக்குட் பட்ட பகுதிகளில்,தாழ்தள சொகுசு பஸ்களை அரசு இயக்க வேண்டும் என காங்., சிறப்பு அழைப்பாளர் தேவதாஸ் கோரிக்கை விடுத் துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பஸ் நிலையத்திலிருந்து முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, பாக்கமுடையான்பட்டு, கோரிமேடு வழியாக தனியார் பஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த வழி தடத்தி... |
இந்தியா | நீரிழிவு நோய் மருத்துவ முகாம் | காரைக்கால்: காரைக்கால் ஜிப்மர் கிளை மருத்துவமனையான ஜிப்மர் தொலைதூர மருத்துவ சேவை மையத்தில் நீரிழிவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு சிகிச்சை முகாம் நடந்தது.காரைக்கால் பாரதி நகரில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின் தொலைதூர சேவை மையத்தில் நேற்றுமுன்தினம் ஹார்மோன்ஸ் சம்பந்தப்பட்ட நோய், நீரிழிவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்... |
இந்தியா | சமூக பாதுகாப்பு திட்டநிதியுதவி வழங்கல் | புதுச்சேரி: ராஜிவ்காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உப்பளம் தொகுதியை சேர்ந்த 19 பேருக்கு 5 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது.ராஜிவ்காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இயற்கை மரணம் ஏற்பட்ட குடும்பத்தினருக்கு வருவாய் துறை மூலம் உதவித் தொகை வழங்கப்பட்டது. உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியி... |
இந்தியா | விழிப்புணர்வு பேரணி | புதுச்சேரி: வானூர் ஒன்றியம் உலகாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.பள்ளித் தலைமை ஆசிரியர் கலியமூர்த்தி வரவேற் றார். ஊராட்சித் தலைவி லலிதா குழந்தைவேலு பேரணியைத் துவக்கி வைத்தார். ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், கல்விக் குழு உறுப்பினர் கள் கலந்து ... |
இந்தியா | கூட்டுறவு மூலம் பள்ளி, கல்லூரிகள் துவக்க நலச்சங்கம் கோரிக்கை | புதுச்சேரி: கூட்டுறவு மூலம் பள்ளி, கல்லூரிகள் துவக்க வேண்டும் என்று புதுச்சேரி பெற்றோர்-ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நலச்சங்கம் கோரியுள்ளது.இதுகுறித்து சங்கத் தலைவர் நாராயணசாமி விடுத்துள்ள அறிக்கை:மத்திய அரசு, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்... |
இந்தியா | கடனுதவி வழங்கல் | புதுச்சேரி: சிறுபான்மையின பெண்கள் சிறு தொழில் செய்ய அமைச்சர் கந்தசாமி, புஸ்சி ஆனந்து எம்.எல்.ஏ., ஆகியோர் கடன் உதவி வழங்கினார்.புஸ்சி தொகுதிக்குட் பட்ட சிறுபான்மையின பெண்கள் மளிகை கடை, அரிசி கடை, தையற் கடை, துணி வியாபாரம், ஜெராக்ஸ் போன்ற சிறுதொழில் செய்வதற்கும், மாணவர்களின் மேல் படிப்பிற்காகவும் அமைச் சர் கந்தசாமி, புஸ்... |
இந்தியா | இலவச காஸ் அடுப்பு வழங்கல் | புதுச்சேரி; பாப்ஸ்கோ மூலம் பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்புக்களை மத்திய அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.பாப்ஸ்கோ மூலம் 1300 பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி, கம்பன் கலையரங்கில் நடந்தது. மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்புகளை வழங்கினார்.முதல்வர் வைத்திலிங் கம், சமூக நலத்துற... |
இந்தியா | புதுச்சேரிக்கான என்.ஐ.டி., சீட் குறைந்தது : அதிர்ச்சியில் மாணவ மாணவிகள் | புதுச்சேரியில் என்.ஐ.டி., ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்தாண்டைவிட குறைவான இடங்களே கிடைக்கும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளதால் புதுச் சேரி மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.என்.ஐ.டி.,(தேசிய தொழில் நுட்ப நிறுவனம்) என்பது மத் திய அரசின் நேரடி பார்வையில் நடத்தப்படும் மிகச் சிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனமாகும்.ஜலந்தர், ... |
இந்தியா | மீன் கண்காட்சியில் 300 வகை மீன்கள் | புதுச்சேரி; புதுச்சேரியில் நடந்து வரும் மீன் கண்காட்சியில் 300 வகையான மீன்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மீன் வளத்துறை சார்பில் அண்ணா திடலில் மீன் கண்காட்சி கடந்த 3 நாட்களாக நடந்தது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 300 வகையான மீன்கள் இடம் பெற்றுள்ளன. பொது மக்கள் மற்றும் சிறுவர்... |
தமிழகம் | ஊராட்சி தலைவர் விபத்தில் பலி | அவிநாசி : அவிநாசி ஒன்றியம், சின்னேரிபாளையம் ஊராட்சி வலையபாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி (55). இவர் சின்னேரிபாளையம் ஊராட்சி தலைவராக இருந்தார். நேற்று இரவு 9.50 மணிக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். ராயம்பாளையம் பிரிவில் சென்ற போது, எதிரில் வந்த பைக்குடன் மொபட் மோதியது. இதில், தண்டபாணி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மரு... |
தமிழகம் | கொப்பரை தொழிலாளர்கள் வேலையிழப்பு | பல்லடம் : பல்லடம், சுல்தான் பேட்டை பகுதியில் கடந்த நான்கு நாட் களாக அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழை காரணமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொப்பரை தொழிலா ளர்கள் தற்காலிகமாக வேலை இழந்துள்ளனர். பல்லடம், சுல்தான் பேட்டை பகுதியில் 150க்கும் மேற்பட்ட கொப்பரை உற்பத்தி களங்கள் உள்ளன. இக் களங்களில் உற்பத்தி செய்யப்படும் கொப் பரை, ... |
தமிழகம் | பஞ்சாயத்துராஜ் துறை இயக்குனருக்கு வாழ்த்து | கடலூர்: கடலூர் வருகை தந்த ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இயக்குனருக்கு, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப் பட்டது.ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குனர் உதயசந்திரன் வளர்ச்சித்துறை பணிகளை ஆய்வு செய்ய கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். இயக்குனர் பொறுப்பேற்று முதன் ... |
தமிழகம் | மின்வாரிய ஓய்வூதியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு | கடலூர்; மின் வாரிய ஓய்வூதியர் முன்னேற்ற சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர்.தமிழ்நாடு மின் வாரிய ஓய்வூதியர் முன்னேற்ற சங்க வட்டப் பொதுக்குழு கூட்டம் கடலூரில் நடந் தது. வட்டத் தலைவர் ராஜவேலு தலைமை தாங்கினார்.செயலாளர் கண்ணன், பொருளாளர் பிரான் சிஸ், சந்திரசேகரன் உட் பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் புதிய நிர்வாகி... |
தமிழகம் | அனுமதியில்லாமல் கிராவல் ஏற்றிய லாரி, ஜே.சி.பி., இயந்திரம் பறிமுதல் | கடலூர்: கடலூர் அருகே அனுமதியின்றி கிராவல் எடுத்த டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.கடலூர் அடுத்த புருகீஸ்பேட்டையில் கொண்டங்கி ஏரியின் ஒரு பகுதியின் கரை அமைத்துள்ளது. இந்த பகுதியில் உள்ள சிறிய மலையை தனியார் குவாரிக்கு சாலை அமைப்பதற்காக ஜே.சி.பி., இயந்திரம் மூலம் செம்மண் கி... |
தமிழகம் | நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு | கடலூர்: தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் மெய்யழகன், கண்ணன், அன்பழகன், சந்திரராவ் முன்னிலை வகித்... |
தமிழகம் | கிராம சபைக் கூட்டம் | கிள்ளை: பரங்கிப்பேட்டை ஒன்றியம் மேலத்திருக் கழிப்பாலை ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது.ஊராட்சி தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கீதாராணி வரவேற்றார். கவுன்சிலர் திருஞானசம்மந்தம் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் பாலு, சுமதி, கண்ணகி, தமிழரசன், ஆனந்தன், வர்ணாசுதன், திவ்யா உள்ளிட்டோர்... |
தமிழகம் | குடிநீர் பிரச்னை நாளை ஆர்ப்பாட்டம் | பல்லடம் : பல்லடம் நகராட்சிக்கு அத்திக்கடவு குடிநீர் சீராக வழங்கக்கோரி, கோவை விளாங்குறிச்சியில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்துக்கு 17 கவுன்சிலர்கள் நாளை சென்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
பல்லடம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வடிகால் வாரியம் தினமும் 18 லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் அத்திக்கடவு குடிநீர் வழங்கி வந்தது... |
தமிழகம் | பெண்ணாடத்தில் பலத்த காற்றுஎலக்ட்ரானிக் பொருட்கள் பழுது | திட்டக்குடி: பெண்ணாடம் அருகே பலத்த காற்றினால் உயர் அழுத்த மின் சப்ளையால் எலக்ட்ரானிக் பொருட் கள் பழுதானது.பெண்ணாடத்தில் நேற்று முன்தினம் பலத்த காற்று வீசியது. அதில் அம்பேத்கர் நகரில் உள்ள மின் கம்பிகளில் உராய்வு ஏற்பட்டு உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின் கம்பிகளில் பாய்ந்தது. இதில் வீடுகளில் பயன் பாட்டிலிருந்த கம்பென... |
தமிழகம் | பாதுகாப்பற்ற நிலையில் பரங்கிப்பேட்டை கிளைச்சிறை | பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை கிளைச் சிறை மதில் சுவர் இடிந்து விழுந்து ஒரு ஆண்டு ஆகியும் கட்டப்படாமல் முள் வேலி அமைக்கப்பட்டுள்ளது.பரங்கிப்பேட்டையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாஜிஸ்திரேட் கோர்ட், போலீஸ் ஸ்டேஷன், கிளைச் சிறை ஆகியவை ஒரே வளாகத்தில் கட்டப்பட்டது. இவ்வளாகத்தைச் சுற்றி பாதுகாப்புக்காக 5 அடி உயரத்திற்கு மத... |
தமிழகம் | புதுப்பேட்டையில்இன்று மின்நிறுத்தம் | பண்ருட்டி; புதுப்பேட்டை பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.பண்ருட்டி அடுத்த ஒறையூர் துணை மின்நிலையத்தில் இன்று 14ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை ஒறையூர், திருத்துறையூர், வரிஞ்சிப் பாக் கம், கரும் பூர், கொரத்தி, எனதிரிமங் கலம், சின்னபேட்டை, அழகு பெருமாள்குப்பம்,... |
தமிழகம் | நகை கடை உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு | திட்டக்குடி: திட்டக்குடியில் நகை கடை மற்றும் அடகு கடை உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.டி.எஸ்.பி., இளங்கோ தலைமை தாங் கினார். திட்டக்குடி இந்தியன் வங்கி கிளை மேலாளர் அணில்குமார், கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் கலைச் செல் வம், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு முன்னிலை வகித்தனர். சப் இன்ஸ்பெக்டர் சம்... |
தமிழகம் | நெல்லிக்குப்பத்தில்ஊஞ்சல் உற்சவம் | நெல்லிக்குப்பம்: வேணுகோபாலசுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.நெல்லிக்குப்பம் காந்தி வீதியில் வேணுகோபாலசுவாமி கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது. இரவு பாமா ருக்மணி சமேதராய் வேணுகோபால சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ரமேஷ் பட்டாச்சாரியார் பூஜ... |
தமிழகம் | திருவதிகை கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி | பண்ருட்டி: திருவதிகை முத்துமாரியம்மன் கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி நேற்று நடந்தது.பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தெரு முகப்பில் உள்ள முத்து மாரியம் மன், விநாயகர், பாலமுருகன், துர்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் 26ம் தேதி நடந்தது. 27ம் தேதி முதல் மாரியம்மனுக்கு நடந்த மண்டலாபிஷேக பூஜைகள் நேற்று பூர... |
தமிழகம் | திட்டக்குடியில் காட்சிப்பொருளான புறக்காவல் நிலையம் | திட்டக்குடி,: திட்டக்குடி பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ளது.திட்டக்குடி பஸ் நிலையத்தில் முழு நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு விபத்து மற்றும் பண்டிகை நாட்களில் திருட்டை குறைக்க புறக்காவல் நிலையம் துவங்க முடிவு செய்யப்பட்டது.அதன் பேரி... |
தமிழகம் | காரைக்காடு சாலையை ஒரு வழிபாதையாக மாற்ற வலியுறுத்தல் | கடலூர்: ரயில்வே மேம்பால பணியையொட்டி காரைக் காடு வழியாக செல்லும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையை பயன்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.பச்சையாங்குப்பம் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணியினால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. விருத் தாசலத்திற்கு செல்லும் வாகனங்கள் சிப்காட் அடுத்த காரைக்காடு வழியாக விருத்தா... |
தமிழகம் | தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க இரண்டு போர்வெல் அவசியம் | திருப்பூர் : நல்லூர் நகராட்சி எட்டாவது வார்டு, சந்திராபுரத்தில் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர்குறைந்து விட்டதால், புதிதாக இரண்டு இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜிவ்காந்தி நகரில் 400 வீடுகள், சந்திராபுரத்தில் 500 குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளுக்கு ஐந்து நாட்களுக்கு... |
தமிழகம் | பயிற்சி முகாம் | கிள்ளை: கிள்ளை சி.ஆர்.சி., யில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 18 பள்ளிகளைச் சேர்ந்த 40 ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.மைய ஒருங்கிணைப் பாளர் சிவக்குமாரவேல் தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப் பாளர் வீரபாண்டியன் வரவேற்றார். முகாமில் 40 ஆசிரியர்களுக்கு சமச் சீர் கல்வி அடிப்படையில் முதல் வகுப்பு செயல் வழிக்கற்... |
தமிழகம் | பண்ருட்டியில் கால்வாய் பாலம்கட்டும் பணி: போக்குவரத்து மாற்றம் | பண்ருட்டி: பண்ருட்டி - கடலூர் சாலையில் கால்வாய் பாலம் அமைக்கும் பணி நடப்பதால் போக்குவரத்து மாற்று வழிப்பாதையில் திருப்பி விடப்பட் டுள்ளது.பண்ருட்டி- பாலூர் வழி கடலூர் சாலை 5.5. மீட்டர் அகலத்தில் குறுகலாக இருந்ததால் அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைக் கப்பட்டது.அதன்பேரில்... |
தமிழகம் | உண்டு உறைவிட பள்ளியில் கல்வி கற்பிப்பதில் திருப்பூர் முதலிடம் | திருப்பூர் : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள் கண்டறியப்பட்டு கல்வி கற்பிக்கப்படுகிறது. இதில், திருப்பூரில் செயல்படும் உண்டு உறைவிட பள்ளிகள் மூலம் 247 மாணவர்களுக்கு கடந்தாண்டு கல்வி கற்பிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஒன்றியத்தில் அதிக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு, முத... |
தமிழகம் | பெண்ணை ஆபாசமாக திட்டியடெம்போ டிரைவர் கைது | விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பெண்ணை ஆபாசமாக திட்டிய டெம்போ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் மேட்டு காலனியைச் சேர்ந்தவர் வீரராகவன் மனைவி இளங்கோவை (37). இவர் தனது கணவர் வீரராகவனுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு பாலக்கரை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த சாவடிக்குப் பத்தை சேர்ந்த... |
தமிழகம் | திரவுபதியம்மன் கோவிலில்தீ மிதி விழா | நடுவீரப்பட்டு; பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது.விழாவை முன்னிட்டு கடந்த மே மாதம் 25ம் தேதி கொடியேற்றம் நடந்தது. 7ம் தேதி மாலை 4 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். 8ம் தேதி சாகை வார்த்தலும், குண்டு மணி அய்யனார் பொற் கலை பூரணி திருக்கல்யாணமும் சுவாமி வீதி உலாவும் ... |
தமிழகம் | ராமாபுரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் | கடலூர்; கடலூர் அடுத்த ராமாபுரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் அமுதா சாம்பசிவம், ஆறுமுகம், ஜெயராமன், வேம்பு, தனசேகரன் முன்னிலை வகித்தனர்.மக்கள் நல பணியாளர் ஜோதி, சீனுவாசன், வேல்முருகன், சாம்பசிவம், மகளிர் சுயஉதவிக் குழுவினர் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்... |
தமிழகம் | இளைஞர் காங்., ஆலோசனை கூட்டம் | கடலூர்,; கடலூரில் இளைஞர் காங்., ஆலோசனைக் கூட் டம் நடந்தது.காங்., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு தொகுதி தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். செயலாளர்கள் தமிழ் செல்வி, ராமநாதன், சித்ரா முன்னிலை வகித்தனர். மணி, முத்து, காமாட்சி, கோடீஸ்வரன், ஜான், முத் துகிருஷ்ணன், தலைமை பயிற்சியாளர்கள் சிவா, முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.க... |
தமிழகம் | ராஜ்யசபா எம்.பி.,க்கு தாராபுரத்தில் வரவேற்பு | தாராபுரம் : அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ள, ஈரோடு மாநகர செயலாளர் ராமலிங்கத்திற்கு தாராபுரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர், அண்ணாத்துரை சிலைக்கு மாலை அணிவித்து மிரியாதை செலுத்தினார்.
அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக ஈரோடு மாநகர செயலாளர் ராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டார். எம்... |
தமிழகம் | லோட்டே இந்தியா மிட்டாய் தொழிற்சாலையில் சுற்றுச்சூழல் தினம் | கடலூர்; நெல்லிக்குப்பம் லோட்டே இந்தியா மிட்டாய் தொழிற் சாலையில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.தரக்கட்டுப்பாடு மேலாளர் சுவாமிநாதன் வரவேற்றார். தொழிற்சாலையின் பணியாளர்கள் பெருமாள், சுந்தரராஜன் கொடியேற்றினர். மாணிக் கம் உறுதிமொழி வாசித்தார். முதுநிலை மேலாளர் புஷ்பராஜன் சுற்றுச்சூழல் குறித்து தொழிலாளர்களுக்கு எடுத் த... |
தமிழகம் | பண்ருட்டி நகராட்சி துவக்கப்பள்ளியை தரம் உயர்த்த கல்வி அதிகாரி ஆய்வு | பண்ருட்டி; பண்ருட்டி நகராட்சி துவக்கப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான ஆய் வுப் பணி நடந்தது.பண்ருட்டியில் பெண் கள் உயர்நிலைப் பள்ளிக்கு தேர்வு செய்யப் பட்ட இடத்தை சி.இ.ஓ., அமுதவல்லி, தாசில்தார் ஆகியோர் பார்வையிட்டு தேர்வு செய்தனர். முதல் கட்டமாக விழமங்கலம் நகராட்சி துவக் கப் பள்ளியை பெண்கள் உயர் நிலைப்... |
தமிழகம் | கோவிலில் திருட்டு | பண்ருட்டி,: பண்ருட்டியில் கோவிலில் பூட்டை உடைத்து பாத்திரங்கள் திருடு போயின.பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள பெருந் தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். காலையில் வந்து பார்த்த போது கோவிலின் மடப் பள்ளி அறை கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு பித்தளை பாத்திரங்கள் திரு... |
தமிழகம் | மாணவர்களுக்கு இலவச நோட்டுத.மு.மு.க.,வினர் வழங்கினர் | நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் த.மு.மு.க.,வினர் ஏழை மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்கினர்.நெல்லிக்குப்பம் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இஸ்லாமிய சேவை அமைப்பும் இணைந்து ஏழை மாணவர்களுக்கு நோட்டுகள், எழுது பொருட்கள் வழங்கினர். நகர தலைவர் அப்துல் ரகீம் தலைமை தாங்கினார்.பொருளாளர் ஷரீப் மரைக்காயர் முன் னிலை வகித்... |
தமிழகம் | ஊராட்சி நிர்வாகத்தினருக்கு பயிற்சி முகாம் | ராமநத்தம்: ஊராட்சி நிர்வாகத்தினருக்கு திறன் வளர்த்தலுக்கான பயிற்சி முகாம் ராமநத்தத்தில் நடந்தது.தமிழக பிற்படுத்தப் பட்டோர் மானிய நிதி திட்டத்தின் கீழ் மாநில ஊரக வளர்ச்சி துறையின் சார்பி நடந்த முகாமிற்கு ராமநத்தம் ஊராட்சி துணைத் தலைவர் கொளஞ்சி தலைமை தாங் கினார். வார்டு உறுப்பினர்கள் சாமிநாதன், ராஜமாணிக்கம், ரவிச்சந்திரன... |
தமிழகம் | உள்ளாட்சி அமைப்புகளுக்குநிதிக்குழு மானியம் ஒதுக்கீடு | கடலூர்;கடலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப் புகளுக்கு கால் நிதியாண் டிற்கான மாநில நிதிக்குழு மானியம் ஒதுக்கீடு செய்துள்ளது.இதுகுறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப் புகளுக்கு மாநில நிதிக்குழு மானியமாக மாவட்ட பஞ்சாயத்திற்கு 29 லட் சத்து 90 ஆயிரத்து 204 ரூபாய், 13 ஒன்ற... |
தமிழகம் | நகைக்கடை உரிமையாளர்கள் விழிப்புணர்வு கூட்டம் | விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நகை மற்றும் அடகு கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கூட் டத்திற்கு குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் உஸ்மான் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் கண்மணிசுப்பு முன்னிலை வகித் தார். கூட்டத்தில் நகைகளை பாதுகாப்பாக வைப்பது எப்படி, எச்சரிக்கை மண... |
தமிழகம் | தி.மு.க., செயற்குழு கூட்டம் | நெல்லிக்குப்பம்; கோவை செம்மொழி மாநாட்டில் திரளாக பங்கேற்க தி.மு.க.,வினர் முடிவு செய்துள்ளனர்.நெல்லிக்குப்பம் நகர தி.மு.க., செயற்குழு கூட் டம் நடந்தது.அவைத்தலைவர் முகமது அனீப் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மணிவண்ணன், மாவட்ட நெசவாளரணி பழனிசாமி, துணை செயலாளர்கள் நந்தகோபால், தனகோடி, மாவட்ட பிரதிநிதி சம்பத், பொருளாளர் ஜெயச... |
தமிழகம் | பார்வையற்றமாணவிக்கு முன்னாள் எம்.பி., நிதியுதவி | சிறுபாக்கம்; சிறுபாக்கத்தில் பார்வையற்ற மாணவியின் மேல் படிப்பிற்கு முன்னாள் எம்.பி., நிதியுதவி வழங்கினார்.சிறுபாக்கத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகள் சங்கீதா. பார்வையற்ற மாணவியான இவர் பி.ஏ., வரை படித்துள்ளார். இவர் மேல் படிப்பிற்காக உதவுமாறு முன்னாள் எம்.பி., யும், சின்னம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனருமான கணேசனிடம் நேரில் ... |
தமிழகம் | பராமரிப்பு இல்லாத அங்கன்வாடி கட்டடம் புதுப்பாளையம் மக்கள் அதிருப்தி | உடுமலை : பராமரிப்பு இல்லாமல் இயங்கும் அங்கன்வாடி மைய கட்டடத்தை மேம்படுத்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சியில் 2005ம் ஆண்டு முன்பு அங்கன்வாடி மையம் துவங்கப்பட்டது. மையத்திற்கு நிரந்தர கட்டடம் இல்லாத ... |
தமிழகம் | கிள்ளையில் உலக சுற்றுச்சூழல் தின விழா | கிள்ளை சிதம்பரம் அருகே கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் (இருளர் குடியிருப்பு) நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் விழா கொண்டா டப்பட்டது.சிதம்பரம் அருகே கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் (இருளர் குடியிருப்பு) நடுநிலைப் பள்ளியில் நடந்த உலக சுற்றுச்சூழல் விழா, குழந்தைகள் பாராளுமன்ற அமைச்சர்கள் பொறுப்பேற்பு விழாவில் தலைமை ஆசிரியர் சிவக்க... |
தமிழகம் | சுகாதார வளாகம் திறப்பு விழா | புவனகிரி; புவனகிரி அடுத்த சாத் தப்பாடி ஊராட்சியில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு விழா நடந்தது.வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி தலைமை தாங்கி திறந்து வைத்தார். கிராம ஊராட்சிகளின் பி.டி.ஓ., ஜமுனா, ஊராட்சி துணைத் தலைவர் ஆறுமுகம், எழுத்தர் பாலகணபதி பங்கேற்றனர். |
தமிழகம் | கடலூர் மாவட்டத்தில் கல்வி விழிப்புணர்வு ஊர்வலங்கள் | விருத்தாசலம்: கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி, ராமநத்தம், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி பகுதிகளில் கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஐந்து வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தியும், மாணவர் சேர்க்கை அவசியம் குறித்து கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும் மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.கடலூர் துறை... |
தமிழகம் | விடுதிப் பெண்ணிடம் நூதன திருட்டு | சென்னை:தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பெண்ணை ஏமாற்றி, லேப்-டாப் மற்றும் 10 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்மப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.வளசரவாக்கம் பாரதி சாலையில் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி இருப்பவர் லாவண்யா(25). ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த இவர், தனியார் அலுவலகம் ஒன்றில் இன்ஜினியராக பணிபுரிந... |
தமிழகம் | நீரில் கரையும் கரும்பு உரங்கள்100 சதவீத மானியத்தில் வழங்கல் | திட்டக்குடி; நீரில் கரையும் ரசாயன உரங்கள் நூறு சதவீத மானிய விலையில் வழங் கும் விழா திட்டக்குடியில் நடந்தது.விழாவிற்கு மங்களூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பன் னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாக முதுநிலை மேலாளர் (கரும்பு பிரிவு) பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். மங்களூர் துணை வட்டார வேளாண்மை ... |
தமிழகம் | காட்சி பொருளாக அண்ணா மறுமலர்ச்சி திட்ட விளையாட்டு மைதானங்கள் | உடுமலை : ஊராட்சி பகுதிகளில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அமைக்கப் படும் விளையாட்டு மைதானங்கள் போதிய பராமரிப் பின்றி வீணாகி வருகின்றன. விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டத்தினை முறையாக பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கிராமப் பகுதி மற்றும் நகர்பக... |
தமிழகம் | சேத்தியாத்தோப்பில் மரக்கன்றுகள் நடும் விழா | சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு ஊர்க்காவல் படை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.படை தளபதி தில்லைசேகரன் தலைமை தாங்கினார். பூதங்குடி ஊராட்சி தலைவர் ஞானமணி முன்னிலை வகித்தார். ஊர்க்காவல் படைவீரர் கனகசபை வரவேற்றார். சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் மரம் நடும் விழாவை துவக்கி வைத்து விளையாட்டு மைதானத்தில... |
தமிழகம் | பருத்தி சாகுபடி பயிற்சி | கடலூர்: கடலூர் அடுத்த கீழ்குமாரமங்கலம் கிராமத்தில் பருத்தி சாகுபடி பயிற்சி நடந்தது.ஊராட்சி தலைவி கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். கடலூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் இளவரசன் முன் னிலை வகித்தார்.வேளாண் அலுவலர் சின் னக்கண்ணு வரவேற் றார். மாவட்டவேளாண் துணை இயக்குனர் (மத் திய திட்டம்) பாபு, மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் வ... |
தமிழகம் | பண்ருட்டியில் தொடரும் போக்குவரத்து நெரிசல் | பண்ருட்டி: பண்ருட்டி நகரில் போக்குவரத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.பண்ருட்டி நகரம் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, கடலூர் - சித்தூர் சாலையின் இணைப்பு சந்திப்பாக உள்ளது. வியாபார தலமாக இருப்பதால் மக்கள், வாகன பெருக்கம் காரணமாக காந்திரோடு, கடலூ... |
தமிழகம் | மதுரையில் நுகர்வோர் ஆணைய கிளை அமைவது தாமதம், அரசு உத்தரவை ஆணையம் நிறைவேற்றுமா? | மதுரை: தமிழக அரசு உத்தரவிட்டு பல மாதங்களாகியும் மதுரையில் மாநில நுகர்வோர் ஆணையத்தின் கிளையை அமைப்பதில் பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்படுகிறது. நுகர்வோர் குறைகளை தீர்க்க தமிழகத்தில் 29 மாவட்டங்களில் நுகர்வோர் கோர்ட்டுகள் செயல்படுகின்றன. இவை பிறப்பிக்கும் தீர்ப்புகள் மீது மேல்முறையீடு செய்ய சென்னை மாநில நுகர்வோர் ஆணையத்த... |
தமிழகம் | காய்கறி உற்பத்தியை அதிகரிக்க மானியம் | மதுரை: துல்லியப் பண்ணையம் மூலம் காய்கறி உற்பத்திக்கு, சொட்டு நீர்ப் பாசனம் அமைத்தால், ஒரு எக்டேருக்கு 65 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. காய்கறிப் பயிர்களுக்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க, காய்கறிகளுக்கு இடையிலான இடைவெளியைப் பொறுத்து செலவு மாறுபடும். எனவே ஒரு எக்டேருக்கு 67 சதவீத மானியம், இதுதவிர 11 ஆயிரத்து 200 ரூபாய் க... |
தமிழகம் | சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது | திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெரியரத வீதியில் உள்ள பள்ளிவாசலில் இருந்து நேற்று இரவு, வண்டியில் வைத்து கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மலை மீது கொடியேற்றப் பட்டது. நேற்று முதல் ஜூன் 29 வரை பள்ளிவாசலில் மவுலூது ஓதப்படும். அன்று இரவு வண்ண விளக்குக... |
தமிழகம் | மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி | மதுரை செல்லூர் கீழத்தோப்பைச் சேர்ந்தவர் சந்திரன்(32). சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று காலை வடக்குமாசிவீதியில் உள்ள லாரி சர்வீஸ் நிறுவனத்தில், லாரியில் இருந்து மூடைகளை இறக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் வயர் பட்டதில் இறந்தார். திலகர்திடல் போலீசார் விசாரிக்கின்றனர்.பொதுமக்கள் மறியல் மதுரை மீனாட்சி பள்ளத்தில் சில நா... |
தமிழகம் | சிறந்த ஆய்வுக்கான விருது | மதுரை: மதுரை காமராஜ் பல்கலை உயிர்த் தொழில்நுட்ப பேராசிரியர் கே. தர்மலிங்கத்துக்கு, சிறந்த ஆய்வு பேராசிரியருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. உயிர்த் தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில், இத்துறையில் சிறப்பாக ஆய்வு செய்தமைக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வு செய்ய 20 லட்ச ர... |
தமிழகம் | பட்டமளிப்பு விழா | மதுரை: மதுரை சாயனார்புரம் எ.கே.ஆர்.சவுராஷ்டிரா ஆசிரியர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.சவுராஷ்டிரா வித்யா ரக்ஷக் ஏ.கே.ஆர்.கல்வி நிறுவன செயலாளர் ஏ.கே.ராமமூர்த்தி தலைமை வகித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்க கல்வியியல் துறை பேராசிரியர் முத்துமாணிக்கம் பட்டம் வழங்கினார். கல்லூரித் தலைவர் சங்கரன்,... |
தமிழகம் | மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் | கள்ளிக்குடி: கள்ளிக்குடி ஒன்றியம் ஆவல்சூரன்பட்டியில் நடந்த ஊர்வலத்தில் எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் அமுதா, தலைமையாசிரியை மல்லிகா, தமிழாசிரியர் நவநீதகிருஷ்ணன், தென்னம்மநல்லூர் பள்ளியில் நடந்த ஊர்வலத்தில் தலைமையாசிரியர் தாமோதரன், ஊராட்சித்தலைவி சாரதா, கள்ளிக்குடிச்சத்திரம் பள்ளியில் நடந்த ஊர்வலத்தில் தலைமையாசிரியை ப... |
தமிழகம் | பாதிரியார்கள் 150வது ஆண்டு நிறைவு விழா | புதூர்: மதுரை உயர் மறைமாவட்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் 150வது ஆண்டு நிறைவு விழா புதூரில் நடந்தது. குருகுல முதல்வர் ஜோசப்செல்வராஜ் முன்னிலை வகித்தார். நொபிலி இயக்குனர் சேவியர்ராஜ் வரவேற்றார். மதுரை உயர் மறைமாவட்ட பிஷப் பீட்டர் பெர்னாண்டோ தலைமை வகித்து பேசுகையில், ""பாதிரியார் ஜான்மரிய வியான்னி மறைந்த ஆண்டை, பாதிரியார்கள் ஆ... |
தமிழகம் | காலாவதி உணவு பொருட்கள் வியாபாரிகள் கோரிக்கை | மதுரை: காலாவதி உணவு பொருட்கள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க உணவு ஆய்வாளர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மதுரை உணவு பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியது. உணவுத்துறை அமைச்சர் வேலுவிடம் சங்க தலைவர் ஜெயப்பிரகாசம், இணை செயலாளர் பாலசுப்ரமணியன் வழங்கிய கோரிக்கை மனு: நுகர்வோருக்கு சுகாதாரமான முறையில் தரமான உணவு பொருட்கள்... |
தமிழகம் | மொபைல் போனில் கோளாறு புதிய போன் வழங்க உத்தரவு | மதுரை: புதிதாக வாங்கிய மொபைல் போனில் கோளாறு ஏற்பட்டதால், வாடிக்கையாளருக்கு அதை திரும்ப பெற்று கொண்டு புதிய போன் வழங்கும்படி, மதுரை நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. மதுரை அழகுசுந்தரம் நகரை சேர்ந்தவர் சுபாஷ்சங்கர். இவர் சென்னை பர்மா பஜாரில் (கடை எண் 115) சாம்தானி - காளிப் கடையில் பத்தாயிரத்து 800 ரூபாய் மதிப்புக்கு முன்னணி... |
தமிழகம் | கோவை செம்மொழி மாநாட்டில் கவுன்சிலர்கள் பங்கேற்க வேண்டும் : செஞ்சி சேர்மன் வேண்டுகோள் | செஞ்சி: செஞ்சி ஒன்றிய குழு கூட்டத்தில் 97 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகள் தேர்வு செய்யப் பட்டன.செஞ்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் சேர்மன் ரத்னா கணபதி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., பிச்சைமணி முன் னிலை வகித்தார். ஒன்றிய பொதுநிதியில் இருந்து 59 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 31 பணிகளும், ஊரக கூட்டமைப்பு திட... |
தமிழகம் | முல்லை அரும்பு சாகுபடி செய்தால் அதிக லாபம்: விவசாயிகள் மகிழ்ச்சி | விழுப்புரம்: முல்லை அரும்பு சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். விழுப்புரம் அடுத்த எரிச்சனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தண்டபாணி. இவர் 4 ஏக் கர் நிலத்தில் கரும்பு, முல்லை அரும்பு, எள் ஆகி யவற்றை சாகுபடி செய் துள்ளார். தற்போது திருமணம், கோவில் திருவிழாக்கள் அதிகரித்துள்ள நிலை... |
தமிழகம் | சூர்யா கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா | விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் கோடை கால கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை சார்பில் புதுச்சேரி அப்போலோ கம்ப்யூட்டர் நிறுவனம் மற்றும் ஈரோடு டூ-இட் நிறுவனத்துடன்... |
தமிழகம் | சுப்ரீம் கோர்ட் கிளையை நிறுவ வலியுறுத்தல் | மதுரை: சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளையை நிறுவ வேண்டும் என மகா வக்கீல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மதுரையில் இச்சங்க நிர்வாகிகள் கூட்டம் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்தது.செயலாளர் தியாகராஜன், பொருளாளர் ராமகிருஷ்ணன், துணை செயலாளர் அருள்வடிவேல் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக... |
தமிழகம் | கூட்டேரிப்பட்டில் மான்ய விலையில்உளுந்து, மணிலா விதைகள் விற்பனை | விழுப்புரம்: கூட்டேரிப்பட்டு வேளாண் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து மற் றும் மணிலா விதை விற் பனை செய்யப்படுகிறது.மயிலம் வேளாண்மை உதவி இயக்குனர் வேலாயுதம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:விழுப்புரம் மாவட்டம், மயிலம் வட்டாரத்தில் தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் கோடை... |
தமிழகம் | வெடி மருந்து குடோனில் செஞ்சி டி.எஸ்.பி., ஆய்வு | செஞ்சி: செஞ்சி பகுதியில் உள்ள வெடிமருந்து குடோனை டி.எஸ்.பி., ஆய்வு செய்தார்.விழுப்புரம் மாவட்டம் பேரணி ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் ரயில்வே தண்டவாளத்தை மர்ம நபர்கள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். ரயில்வே ஊழியர்களின் சமயோசித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது.இதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீசார் ... |
தமிழகம் | தூய இருதய ஆண்டவர்ஆலயத்தில் தேர்பவனி | செஞ்சி: அணிலாடி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடந்தது.செஞ்சி தாலுகா அணிலாடியில் 118 ஆண்டுகள் பழமையான தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த 3ம் தேதி மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 11ம் தேதி தேவாலயத்தில் விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.இரவு 10 மணிக்கு ஆடம்பர தேர்... |
தமிழகம் | ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் விவசாய விளைபொருட்கள் விற்பனை | மதுரை: மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விவசாய விளை பொருட்களை இருப்பு வைத்து, இடைத்தரகர் இன்றி மொத்த வியாபாரிகளுக்கு நேரடி விற்பனை செய்யலாம். நெல்,பருத்தி அல்லது பஞ்சு, நிலக்கடலை, கரும்பு அல்லது வெல்லம், சோளம், கம்பு, கேழ்வரகு, வெங்காயம், தக்காளி, திராட்சை, மா, மிளகாய் வ... |
தமிழகம் | கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் | விழுப்புரம்: விழுப்புரத்தில் தே.மு.தி.க., சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.விழுப்புரத்தில் கடந்த 3 மாதமாக தே.மு.தி.க., சார்பில் இலவச பயிற்சி முகாம் நடந்தது. இதில் வெற்றி பெற்ற 200 மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழாவிற்கு மாவட்ட செயலாளர் ... |
தமிழகம் | சிங்கவரம் அரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவ திருத்தேர் விழா | செஞ்சி: சிங்கவரம் அரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவ திருத்தேர் விழா நேற்று நடந்தது.செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் கடந்த 7ம் தேதி பிரம்மோற்சவம் துவங்கியது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு தினமும் திருமஞ்சனமும், இரவு ஊஞ்சல் சேவை, சாமி வீதியுலா நடந்து வந்தது.கடந்த 11 தேதி 5ம் நாள் விழாவாக கருட சேவை உற்... |
தமிழகம் | கடுவனூரில்கல்வி பேரணி | சங்கராபுரம்: கடுவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஊராட்சி தலைவர் செல்வி கருணாநிதி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் லட் சுமி வரவேற்றார். ஒன் றிய துணை தலைவர் விஜயா பாண்டுரங்கன், பெற்றோர்- ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள், கல்வி குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர் கள் கலந்... |
தமிழகம் | கூடுதல் விலைக்கு மது விற்பனை டாஸ்மாக் அதிகாரிகள் மெத்தனம்! | மதுரை: டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்பவர்களை கட்டுப்படுத்த, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக, எழுந்த புகாரின் அடிப்படையில் பாட்டில்களில் விற்பனை விலை ரூ.62 என்பதை (65), 67 (70) என மாற்றப் பட்டத... |
தமிழகம் | தியாகதுருகம் பகுதியில் விழிப்புணர்வு ஊர்வலம் | தியாகதுருகம்: தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப் புணர்வு ஊர்வலம் நடந்தது.அனைவருக்கும் கல் வித்திட்டத்தின் கீழ் கரீம் ஷாதக்கா உருது தொடக் கப் பள்ளியில் நடந்த ஊர் வலத்திற்கு கிராம கல்விக் குழுத்தலைவர் அப் துல்கபூர் தலைமை தாங்கினார். லியாகத் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தர் வேஷ்மொய்தீன்... |
தமிழகம் | ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி நுழைவு தேர்வு | சென்னை:சென்னை சி.ஐ.டி., நகரில் உள்ள மனிதநேய அறக்கட்டளை சார்பில், சைதை துரைசாமியின் மனித நேயம் இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகம் செயல்பட்டு வருகிறது. அக்கல்வி மையத்தின் சார்பில்,ஐ.ஏ. எஸ்., தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
2011ம் ஆண்டு சிவில் சர்வீஸ் முதற்கட்டத் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி... |
தமிழகம் | சங்கரன்கோவில் அருகே கொலை செய்யப்பட்ட ஆண் உடல் கிணற்றில் இருந்து மீட்பு : போலீசார் தீவிர விசாரணை | சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் அருகே கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட அடையாளம் தெரியாத அளவில் அழுகிய நிலையில் இருந்த ஆண் உடல் போலீசாரால் மீட்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி., ஆஸ்ராகர்க் நேரில் விசாரணை செய்தார்.
சங்கரன்கோவில் அருகே உள்ளது குருக்கள்பட்டி கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருக்கு சொந்த... |
தமிழகம் | மூதாட்டி பலி | நாகமலை: வடுகபட்டியைச் சேர்ந்த சின்னக்கண்ணு மனைவி ராக்கு (58). இவர் நேற்று காலை 9.30 மணியளவில் புதுக்குளத்தில் உள்ள ராஜாமுகமது வீட்டிற்கு செல்வதற்காக நாகமலைபுதுக் கோட்டையிலிருந்து நடந்துசென்றார்.புதுகுளம் பிரிவு அருகே நான்கு வழிச் சாலையை கடக்க முயன்ற போது நாகர்கோவிலில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்ற இண்டிகா கார் இவர் மீத... |
தமிழகம் | பயிற்சிமுகாம் | விழுப்புரம்: விழுப்புரம் நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் தேசிய இளையோர் படை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பொருப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார்.சமூக நல அமைப்புகளின் செயலாளர் பாபுசெல்வதுரை சிறப்புரையாற்றினார். ராஜேஷ் நன்றி கூறினார். |
தமிழகம் | சங்கராபுரத்தில்உலக புத்தக தினம் | சங்கராபுரம் : சங்கராபுரம் கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா நடந்தது.வாசகர் வட்ட தலைவர் டாக்டர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். நூலகர் வள்ளி வரவேற்றார். வாசகர் வட்ட துணை தலைவர் குசேலன் முன்னிலை வகித் தார். தொடர்ந்து நூல் கண்காட்சி நடந்தது. பொதுமக்கள் இலவசமாக அளித்த நூல்கள் அரசு மேல்நிலைப் பள்ளி நூலகத்திற்கு வழங்கப் பட... |
தமிழகம் | வளர்ச்சிப் பணிகளில் அக்கறை செலுத்துவேன் : எம்பி., தங்கவேலு உறுதி | சங்கரன்கோவில் : ராஜ்யசபா உறுப்பினர் பதவியின் மூலம் சங்கரன்கோவில் தொகுதி மட்டுமில்லாது நெல்லை மாவட்டம் முழுவதும் வளர்ச்சி பணிகளில் முழுமையாக அக்கறை செலுத்துவேன் என எம்பி., தங்கவேலு கூறினார்.
சங்கரன்கோவிலை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கவேலு ராஜ்யசபா உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் முதலமைச்சர் கருணாநிதி... |
தமிழகம் | பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி | விழுப்புரம்: பரனூர் லட்சுமி நாராயணா நிதியுதவி துவக்க பள்ளி மாணவர்கள் சார்பில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.பள்ளி தாளாளர் ஜெயமணி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் ஸ்ரீதர், நாராயணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.தோகைப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் நடந்த பேரணியை ஊராட்சி தலைவர் கணபதி துவக்கி வைத்தா... |
தமிழகம் | காரியமங்கலம், அவியூரில் விழிப்புணர்வு ஊர்வலம் | செஞ்சி: காரியமங்கலம், அவியூர் பள்ளிகளில் கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.வல்லம் ஒன்றியம் காரியமங்கலம் ஊராட்சி ஒன் றிய துவக்கப் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு ஊர் வலம் நடந்தது. தலைமையாசிரியை விஜயா வரவேற் றார். ஊராட்சி தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்கினார். முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு வாசகங்களுடன் மாணவர்கள் ஊர... |
தமிழகம் | சமச்சீர் கல்வி பயிற்சி | கள்ளிக்குடி: கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., கல்வித் திட்டத்தின் சார்பில் சமச்சீர் கல்வி பயிற்சி நடந்தது. வில்லூர், குராயூர், வலையங்குளம், சின்ன உலகாணி வளமையங்களில் மேற்பார்வையாளர் அமுதா, ஆசிரியர் பயிற்றுனர்கள், சங்கீதா, தனலட்சுமி, விஜிலா, லதா, மரகதம், சுந்தர், சோலைமலைக்கண்ணன், கு... |
தமிழகம் | மரக்கன்று நடும் விழா | சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த வட சேமபாளையத்தில் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன் னிட்டு நெடுஞ்சாலைத் துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.வட சேமபாளையத் தில் சாலையோரம் நடந்த விழாவில் எம். எல்.ஏ., அங்கையற் கண்ணி மரக் கன்றுகளை நட்டார். உதவி கோட்ட பொறியா ளர் சண்முகம், உதவி பொறியாளர் பிரபாகர், சாலை பணியாளர்கள், ச... |
தமிழகம் | சக்கராபுரத்தில்கிராம கல்விக்குழு கூட்டம் | செஞ்சி: செஞ்சி சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பு கிராம கல்விக் குழு கூட்டம் நடந்தது.கிராம கல்விக்குழு தலைவர் மஸ்தான் தலைமை தாங்கினார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கோவர்த்தனன், பேரூராட்சி கவுன்சிலர் ஜோலாமாலினி துரை முன்னிலை வகித்தனர்.தலைமையாசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். பள்ளி நுழைவு வாயில் அமைக்கவ... |
தமிழகம் | கர்ப்பிணி பெண்ணை மிரட்டி நகை, பணம் பறிப்பு பாளை.யில் 3 மாதங்களுக்குப்பின் 2 பேர் கைது | திருநெல்வேலி : பாளை. யில் மதுரை கர்ப்பிணி பெண்ணை மிரட்டி தங்கநகைகள், பணத்தை பறித்துவிட்டு வேனில் தப்பிய இருவர் 3 மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் ராகவேந்திரா தெருவை சேர்ந்த ஜாபர்சாதிக் மனைவி பாத்திமா பர்ஹா(23). இவர் எம்.எஸ்.சி., பட்டதாரி... |
தமிழகம் | ஏ.சாத்தனூர் கிராமத்தில் சுற்றுச்சூழல் தின விழா | உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை வனச்சரக அலுவலகம் சார்பில் ஏ.சாத்தனூர் கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த விழாவிற்கு வனவர் நடராஜன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி, கிராம வனக்குழு தலைவர் பாலாஜி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினர்.பள்ளி மாணவர்களுக்கு ... |
தமிழகம் | மேல்மலையனூரில் 14 ஆட்டோக்கள் பறிமுதல் | செஞ்சி: மேல்மலையனூர் பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.கடந்த மாதம் 14ம் தேதி மேல்மலையனூர் கோவிலில் இருந்து ஆட்டோக்களில் ஊர் திரும்பிய 7 பேர் செஞ்சி அருகே நடந்த விபத்தில் இறந்தனர்.விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக் குமாறு போக்குவரத்து அதிகாரிகளுக்கு கலெக் டர் பழனிச்சாமி உத்தரவிட்டிருந... |
தமிழகம் | செயல்பாட்டு விளக்கப் பயிற்சி | விழுப்புரம்: பவ்டா மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு நாள் செயல்பாட்டு விளக்கப் பயிற்சி நடந்தது.பவ்டா மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மடப் பட்டு மற்றும் விழுப்புரத்தில் ஒரு நாள் செயல் பாட்டு விளக்க பயிற்சி முகாம் நடந்தது. பவ்டா முதுநிலை மேலாளர் வான்மதி வரவேற்றார். நபார்டு துணை பொது மேலாளர் உமா மகேஸ்வரராவ், முன்னோடி வங... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.