category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | அ.தி.மு.க., இளைஞர் பாசறைகிரிக்கெட் போட்டிகள் துவக்கம் | செஞ்சி: செஞ்சியில் அ.தி.மு.க., சார்பில் கோடை விழா கிரிக்கெட் போட்டிகள் நேற்று துவங்கியது.செஞ்சியில் அ.தி.மு.க., சார்பில் கோடை விழா கிரிக்கெட் போட்டிகள் பொன்பத்தி ஏரி மைதானத்தில் நேற்று துவங்கியது. செஞ்சி, வல்லம், ஜம்போதி, மாத்தூர்,கோனை உள்ளிட்ட 14 கிளைகளை சேர்ந்த இளைஞர் பாசறை கிரிக்கெட் குழுவினர் இந்த போட்டிகளில் விளைய... |
தமிழகம் | குழந்தை தொழிலாளர்ஒழிப்பு தின பேரணி | உளுந்தூர்பேட்டை: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சித்தலிங்கமடம் அரசு மேல் நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின பேரணி நடந்தது.தலைமை ஆசிரியர் தமிழரசன் தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர்கள் சங்கரராமன், சிவஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தன் பேரணியை துவக்கி வைத் தார். பேரணியில் மாணவ,மாணவிகள... |
தமிழகம் | முதியோர் உதவித் தொகை வழங்கல் | செஞ்சி: பென்னகரில் 10 பேருக்கு முதியோர் உதவித்தொகையை எம்.எல்.ஏ., கண்ணன் வழங்கினார்.வல்லம் ஒன்றியம் பென் னகரை சேர்ந்த 10 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., கண்ணன் உதவித் தொகைக் கான உத்தரவை வழங்கினார். தி.மு.க., ஒன்றிய பொருளாளர் இளம்வழுதி, இளைஞரணி அமைப்பா ளர் துரைதிருநாவுக்கரசு, துணை... |
தமிழகம் | பாதுகாப்பு ஏற்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் | உளுந்தூர்பேட்டை: எடைக்கல் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி செய லாளர்கள் குமார், கண் ணன், இந்தியன் வங்கி மேலாளர் சண்முகம், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் ராஜாராம், பாலு கலந்து கொண்டனர்.வங்கி மற்றும் கடை களில் லா... |
தமிழகம் | உளுந்தூர்பேட்டையில் சிறப்பு பள்ளி துவக்கம் | உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை பிரகாஷ்நகரில் மாற்றுத் திறனாளிக்கான புனித ஜோசப் சிறப்பு பள்ளி துவக்க விழா நடந்தது.விழாவிற்கு தலைமை தாங்கிய எம்.எல்.ஏ., திருநாவுக்கரசு பள்ளியை திறந்து வைத்தார். தாசில்தார் சிவஞானம் முன்னிலை வகித்தார். திருநாவலூர் முன்னாள் ஒன்றிய சேர்மன் வசந்த வேல், தொழிலதிபர் கார்த்திகேயன், டாக்டர்கள் அன... |
தமிழகம் | வருமுன் காப்போம் மருத்துவ முகாம் | திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர் செந்தில்குமார் வரவேற்றார். ஊராட்சி தலைவர் பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார். முகாமை துவக்கி வைத்து கலிவரதன் எம்.எல்.ஏ., பேசுகையில், கிராம மக் கள் உடலில் உள்ள வியாதி பற்றி தெரிந்து கொள்ளாமலே இறந்து விடுகின்றனர... |
தமிழகம் | பேரூராட்சி பணியாளர் சங்க துவக்க விழா | உளுந்தூர்பேட்டை: தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்க துவக்க விழா உளுந்தூர்பேட்டையில் நடந்தது. தங்கவேல் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் தேர்வில் தலைவராக தங்க வேல், துணைத் தலைவர்களாக ராஜேந்திரன், ராஜேஷ், லட்சுமணன், கலியமூர்த்தி, செயலாள ராக பாலமுருகன், இணைச் செயலாளர்களாக ராஜி, விழிச்செல்வன், லத்தீப், ஜா... |
தமிழகம் | ஆக்கிரமிப்புகளால் தத்தளிக்கும் மேலூர் நகர்பயனற்ற சிக்னல்களால் போக்குவரத்து நெரிசல் | மேலூர்: மேலூர் பஸ் ஸ்டாண்ட் முதல் சந்தைபேட்டை வரை ரோட்டோரங்களில் செய்யப் பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. எந்த சிக்னலும் செயல்படவில்லை. மதுரையில் இருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி என பல ஊர்களுக்கு செல் வற்கு மேலூர் நகருக்குள் நுழைந்து... |
தமிழகம் | தீ விபத்தில் வீடு சேதம் | சங்கராபுரம்: சங்கராபுரத்தில் ஏற் பட்ட தீ விபத்தில் கூரை வீடு சேதமடைந்தது.சங்கராபுரம் மீனவர் தெருவைச் சேர்ந்த பால கிருஷ்ணன் என்பவரது வீட்டு கூரை நேற்று முன் தினம் திடீரென தீ பிடித் தது. சங்கராபுரம் தீய ணைப்பு நிலைய அலுவ லர் சக்கரவர்த்தி தலைமை யிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். |
தமிழகம் | முதல்வர் பிறந்த நாள் விழா | திண்டிவனம்; திண்டிவனத்தை அடுத்த பாங்கொளத்தூர்-பனையூர் கிராமத்தில் முதல்வர் பிறந்த நாள் விழா நடந்தது.ஒலக்கூர் முன்னாள் சேர்மன் சொக்கலிங்கம் தலைமை தாங்கி தி.மு.க., கொடியேற்றினார்.ஒன்றிய துணை செயலாளர் செந் தில் முருகன் முன்னிலை வகித்தார். பாங்கொளத் தூர் கிளை செயலாளர் அறிவழகன் வரவேற்றார். சேர்மன் சீத்தாபதி சொக்கலிங்கம் 255... |
தமிழகம் | விழிப்புணர்வு பேச்சுப்போட்டி | தியாகதுருகம்,: பிரிவிடையாம்பட்டு நடுநிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழா நடந்தது.ஊராட்சி தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார்.குழந்தை தொழிலாளர் முறையினால் இளைய சமுதாயத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்து ஏ... |
தமிழகம் | கார் மோதி விவசாயி பலி | உளுந்தூர்பேட்டை உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதியதில் விவசாயி இறந்தார்.உளுந்தூர்பேட்டை அடுத்த வ.சின்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாண்டியன்(52). இவர் கடந்த 11ம் தேதி இரவு 7 மணிக்கு தன்னுடைய நிலத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி நோக்கி சென்ற மாருதி கார் மோதியதில் பலத்த காயமடைந்த... |
தமிழகம் | பைக் மோதி முதியவர் பலி | திண்டிவனம்: திண்டிவனம் அருகே பைக் மோதியதில் முதியவர் இறந்தார்.திண்டிவனம் அடுத்த அவனம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை(65). இவர் நேற்று முன்தினம் காலை தென்பசார் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் நடந்து சென்றார். அந்த வழியே பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது திடீரென மோதியது. இதில் பலத்த காயமடைந்த சி... |
தமிழகம் | கார் மோதி ஒருவர் பலி | மதுரை: மதுரை யாகப்பா நகரை சேர்ந்தவர் மயில்சாமி (50). அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். மனைவி காந்திமதி (40). இருவரும் சூப்பர் ஸ்பிளண்டர் பைக்கில் (ஹெல்மெட் அணியவில்லை) நேற்று மாலை 6 மணிக்கு ஆண்டார் கொட்டாரம் பிரிவிலிருந்து வண்டியூர் ரிங் ரோட்டை கடக்க முயன்றனர். அருப்புக்கோட்டை நோக்கிச் சென்ற ஹூண் டாய் கார் மோ... |
தமிழகம் | பெண் மாயம்போலீசில் புகார் | உளுந்தூர்பேட்டை, : உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் காணாமல் போனதாக போலீசில் புகார் செய்துள்ளனர்.உளுந்தூர்பேட்டை அடுத்த பு.கொணலவாடி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன்(40). இவரது மகள் காயத்ரியை தனது அண்ணன் கொளஞ்சியுடன் பெங்களூருவுக்கு வேலைக்கு அனுப்பி வைத்திருந்தார். கடந்த ஏப்., மாதம் 28ம் தேதி பு.கொணலவாடியில் நடந்த கோவில் திர... |
தமிழகம் | சுமைப் பணி தொழிலாளர்கள்சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு | செஞ்சி,: செஞ்சியில் தனியார் நெல் மண்டி சுமைப் பணி தொழிலாளர்கள் சங்க பேரவை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு சங்க துணைத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் குமார், மா.கம்யூ., வட்ட செயலாளர் கோவிந்தசாமி, விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் நெடுஞ்சேரலாதன், சுமைப்பணி சங்க வட்ட செயலாளர் சீனுவாசன்... |
தமிழகம் | கடையநல்லூர் பாப்பான் கால்வாய் பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் : தொல் திருமாவளவன் | கடையநல்லூர் : கடையநல்லூர் பாப்பான்கால்வாய் ஆக்ரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளும் நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கிட வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடையநல்லூர் பாப்பான் கால்வாயில் ஆக்ரமிப... |
தமிழகம் | சிறுவாடி பாலமுருகன்கோவிலில் கலச பூஜை | செஞ்சி: சிறுவாடி வனப்பகுதி யில் உள்ள முருகன் கோவி லில் கலச பூஜை நடந்தது.செஞ்சியை அடுத்த செவலபுரை ஊராட்சி சிறுவாடி வனப்பகுதியில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மே 14ம் தேதி முதல் 48 நாட்கள் மண்டல பூஜைகள் செய்து வருகின்றனர். கடந்த 12ம் தேதி நடந்த கலச பூஜையில் பெங் களூரு அண்ணாமலை தர்மஸ்தலா டிரஸ்டி ஸ்வஸ்திக் சித்த... |
தமிழகம் | பாபநாசம், சேர்வலார் அணை நீர்மட்டம் கிடுகிடு | விக்கிரமசிங்கபுரம் : காரையார் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையின் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடியும், சேர்வலார் அணையின் நீர்மட்டம் 7 அடியும் உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழை காரணமாக பாபநாசம் மற்றும் சேர்வலார் அணைகளுக்கு வரும் ந... |
தமிழகம் | சிறப்பு பள்ளிக்குஉணவு பொருட்கள் | உளுந்தூர்பேட்டை: சாய்ராம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சிறப்பு பள்ளி மாணவர் களுக்கு உணவு சமைக்க அரிசி வழங்கப்பட்டது.உளுந்தூர்பேட்டை சாய்ராம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் திருக்கோவிலூரில் உள்ள ஹேனாஜான் சிறப்பு உயர்நிலைப்பள்ளிக்கு 100 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங் கப்பட்டது. நற்பணி மன்ற தலைவர் பூவராக மூர்த்தி... |
தமிழகம் | குற்றாலத்தில் வாகன சோதனையை தீவிரப்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள் | குற்றாலம் : குற்றாலத்தில் சீசன் களைகட்ட துவங்கிவிட்ட நிலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுவதை தடுக்க சிறப்பு முகாம்களை அமைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றாலத்தில் சீசன் களைகட்ட துவங்கிவிட்டது. சீசன் துவங்கிய முதல் வாரமான நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம... |
தமிழகம் | விவசாய நிலம் பட்டா மாற்றுவதில்.: தாமதம்!: தேவையின்றி விவசாயிகள் அலைகழிப்பு | விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத் தில் விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மனைகள் பட்டா மாற் றம் மற்றும் சப்-டிவிஷன் செய்ய ஆண்டு கணக்கில் விவசாயிகள் அலைகழிக்கப்படுகின்றனர். தொழிற்சாலைகள் குறைந்த விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விளங்குவது விவசாயம். இம்மாவட் டத்தை சேர்ந்த 90 சதவீதத் திற்கு மேற் பட்ட மக் கள் விவசாயத்தை... |
தமிழகம் | மாற்றுப்பாதையில் செல்ல மறுத்த கிருஷ்ணசாமி போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார் | நாகமலைபுதுக்கோட்டை: உசிலம்பட்டி வழியாக செல்லாமல் மாற்று பாதையில் செல்லுமாறு போலீசார் கூறியதை ஏற்க மறுத்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போலீஸ் பாதுகாப்புடன் அதே பாதையில் அழைத்துச் செல்லப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் க.விலக்கு அருகே நடந்த விபத்தில் ஆண்டிபட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியைச் ச... |
தமிழகம் | பத்மஸ்ரீ விருது பெற்ற டி.வி.எஸ்.நிர்வாக இயக்குனர் வேணு சீனிவாசனுக்கு பாராட்டு | திருநெல்வேலி : பத்ம ஸ்ரீ விருதுபெற்ற பின் முதல் முறையாக நெல்லை வந்த டி.வி.எஸ்.நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் வேணு சீனிவாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
டி.வி.எஸ்.நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் வேணு சீனிவாசன் நேற்று நெல்லை வந்தார். பத்மஸ்ரீ விருதுபெற்ற பின் முதல் முறையாக நெல்லை வந்த வேணு சீனிவாசனுக்கு, காந்த... |
தமிழகம் | வி.கே.புதூரில் தாலுகா ஆஸ்பத்திரி புறநகர் பகுதிகளில் ஊர் பெயர் பலகை : எம்.ஜி.ஆர்.மக்கள் சக்தி இயக்கம் | திருநெல்வேலி : வி.கே.புதூரில் தாலுகா மருத்துமனை அமைக்கவும், வி.எம்.சத்திரம் பகுதிகளில் ஊர் பெயர் பலகை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நெல்லையில் நடந்த எம்.ஜி.ஆர்.மக்கள் சக்தி இயக்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லையில் எம்.ஜி.ஆர்.மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்... |
தமிழகம் | பொதுசுகாதாரத்துறையில் காலிப்பணியிடம் நிரப்ப சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தீர்மானம் | திருநெல்வேலி : பொதுசுகாதாரத்துறையில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பவேண்டும் என பொதுசுகாதாரத்துறை இயக்குனரை வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் நல சங்க முதலாம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நெல்லையில் நடந்தது.... |
தமிழகம் | உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு நெல்லையில் சிறப்பு ரத்ததான முகாம் | திருநெல்வேலி : உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட ரஜினிகாந்த் தன்னார்வ இரத்ததான மன்றம், டிரன்ட்ஸ் மது-போதை மீட்பு சிகிச்சை பிரிவு சார்பில் ரத்ததான சிறப்பு முகாம் நடந்தது.
நெல்லை ஷிபா ஆஸ்பத்திரியில் நடந்த முகாமிற்கு தன்னார்வ ரத்ததான மன்ற அமைப்பாளர் தாயப்பன் தலைமை வகித்தார். ஷிபா ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் எம... |
தமிழகம் | இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை : பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் | திருநெல்வேலி : சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதைப் போல இந்து சமுதாய மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கவேண்டும் என பாளை.யில் நடந்த பா.ஜ., மண்டல செயற்குழு ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு மண்டல தலைவர் சுவாமி சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொருளாளர் கார்த்திக் நா... |
தமிழகம் | ஏ.சாத்தனூர் கிராமத்தில்சுற்றுச்சூழல் தின விழா | உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை வனச்சரக அலுவலகம் சார்பில் ஏ.சாத்தனூர் கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த விழாவிற்கு வனவர் நடராஜன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி, கிராம வனக்குழு தலைவர் பாலாஜி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினர். பள்ளி மாணவர்களுக்கு... |
தமிழகம் | புதிய மாநிலங்களவை உறுப்பினருக்கு வரவேற்பு | நாமக்கல்: மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க., மாநில விவசாய அணி செயலாளர் ராமலிங்கத்துக்கு நாமக்கல்லில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க., சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக ராமலிங்கம், செல்வகணபதி மற்றும் தங்கவேலு அறிவிக்கப்பட்டனர். அவர்கள் மூவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டனர... |
தமிழகம் | அ.தி.மு.க.,- தே.மு.தி.க., மாவட்ட நிர்வாகிகள் தி.மு.க.,வுக்கு தாவல் | மோகனூர்: அ.தி.மு.க., - தே.மு.தி.க., மாவட்ட, பேரூர் நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.,வில் சேர்ந்தனர்.மோகனூர் டவுன் பஞ்சாயத்து 4வது வார்டு அ.தி.மு.க, கவுன்சிலர் செந்தில்குமார், 9வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் சுப்ரமணியன், அ.தி.மு.க., நகர மகளிர் அணி துணை செயலாளர் லதா, தே.மு.தி.க., மாவடட மகளிர் அணி துணை செயல... |
தமிழகம் | தியாகதுருகம் பகுதியில் விழிப்புணர்வு ஊர்வலம் | தியாகதுருகம்: தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப் புணர்வு ஊர்வலம் நடந்தது.அனைவருக்கும் கல் வித்திட்டத்தின் கீழ் கரீம் ஷாதக்கா உருது தொடக் கப் பள்ளியில் நடந்த ஊர் வலத்திற்கு கிராம கல்விக் குழுத்தலைவர் அப் துல்கபூர் தலைமை தாங்கினார். லியாகத் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தர் வேஷ்மொய்தீன்... |
தமிழகம் | கூட்டேரிப்பட்டில் மான்ய விலையில்உளுந்து, மணிலா விதைகள் விற்பனை | விழுப்புரம்: கூட்டேரிப்பட்டு வேளாண் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து மற் றும் மணிலா விதை விற் பனை செய்யப்படுகிறது.மயிலம் வேளாண்மை உதவி இயக்குனர் வேலாயுதம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:விழுப்புரம் மாவட்டம், மயிலம் வட்டாரத்தில் தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் கோடை... |
தமிழகம் | குரால்நத்தம் பிடாரிஅம்மன் கோவிலில் வினோதம்! திருடரை தண்டிக்க சூலாயுதம் நடும் பக்தர்கள் | பனமரத்துப்பட்டி: குரால்நத்தம் பிடாரி அம்மன் கோவிலில் திருடர்கள், வீண் பழி சுமத்துபவர்ளை தண்டிக்க வேண்டி கோவில் வளாகத்தில் சூலாயுதத்தை தலை கீழாக நட்டு பொதுமக்கள் வினோத வழிபாடு செய்து வருகின்றனர். சேலம் பனமரத்துப்பட்டி அடுத்த குரால்நத்தம் கிராமத்தில் ஏரி நுழைவு பகுதியில் பழமை வாய்ந்த பிடாரி அம்மன் கோவில் உள்ளது. குள்ளம்ப... |
தமிழகம் | கருத்தாய்வு மைய பயிற்சி | ராசிபுரம்: வட்டார வளமையம் சார்பில், துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான தொகுப்பு கருத்தாய்வு மைய பயிற்சி, ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.விழாவுக்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பூங்கோதை தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் சித்ரா, நடப்பு ஆண... |
தமிழகம் | விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை | விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட் டதுடன் பயணிகளின் உடைமைகள் மெட் டல் டிடெக்டர் மூலம் சோதனை செய் யப்படுகிறது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த சித்தணியில் நேற்று முன்தினம் அதிகாலை ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் தமிழகத்தின் அனைத்து ரயில்வ... |
தமிழகம் | பைக் மீது கார் மோதல்: மூன்று பேர் பலி | விழுப்புரம்: விழுப்புரம் அருகே சுமோ கார் மோதிய விபத் தில், மோட்டார் சைக்கி ளில் சென்ற மூன்று பேர் இறந்தனர்.விழுப்புரம் மாவட்டம் எலவனாசூர்கோட்டையை அடுத்த சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ்(28). இவரும், பக்கத்து ஊரான பொறை யூரை சேர்ந்த அவரது நண் பர்கள் அய் யப்பன்(27), அல்லிமுத்து(25) ஆகிய மூவரும் குடி போதையில் நே... |
தமிழகம் | இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக 8 பேர் மீது வழக்கு | ஆத்தூர்: இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக எட்டு பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.ஆத்தூர் அருகே ஈச்சம்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் பழனிசாமி (55). அவருக்கும் அலமேலு என்பவருக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.
இந்நிலையில் பழனிசாமிக்கும், அதேபகுதியை சேர்ந்த வெள்ளையம... |
தமிழகம் | வங்கியில் திருட முயன்ற கும்பல்உளுந்தூர்பேட்டையில் சிக்கியது | விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே வங்கியில் புகுந்து திருட முயன்ற 5 பேர் கும்பல் போலீசில் சிக்கியது.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் லக்குவன் உள்ளிட்ட போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். உளுந்தூர்பேட்டை பாண்டூர் ரோடு அருகே சந்தேகப்படும் வகையில் நின... |
தமிழகம் | டாடா சுமோவில் திடீர் தீ விபத்து | ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சி முன்பு நிறுத்தப்பட்டிருந்த டாடா சுமோ காரிலிருந்து புகை வெளியேறியதால் பதட்டம் ஏற்பட்டது.ஆத்தூர் புதுப்பேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன். மளிகை பொருட்கள் வாங்குவதற்காக டாடாசுமோ காரில் சென்ற அவர், ராணிப்பேட்டை நெடுஞ்சாலையில் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை 11 மணியளவில் காரை நிறுத்தி சென்றார்.
நி... |
தமிழகம் | ஏழு பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு | விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே சித்தணியில் ரயில் தண்டவாளத்தை தகர்த்தவர்கள் மீது ஏழு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணியில் மர்ம நபர்கள் ரயில்வே தண்டவாளத்தை வெடி வைத்து தகர்த்து ரயிலை கவிக்க சதி செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது பல்வேறு பிரிவுகளில் ... |
தமிழகம் | துப்பாக்கி ஏந்திய போலீசார்ரயில்வே பாதையில் பாதுகாப்பு | விழுப்புரம்,: விழுப்புரம் அருகே வெடி வைத்து ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய ரயில்வே போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த சித்தணி கிராமத்தில் நேற்று முன் தினம் அதிகாலை மர்ம நபர்கள் வெடி வைத்து தண்டவாளத்தை தகர்த்தனர். இச்சம்பவத்தால... |
தமிழகம் | ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் கியூ பிராஞ்ச் எஸ்.பி.,விசாரணை | விக்கிரவாண்டி: தண்டவாளத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக பேரணி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் கியூ பிராஞ்ச் எஸ்.பி., நேற்று மாலை விசாரணை நடத்தினார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே மர்ம நபர்கள் ரயில்வே தண்டவாளத்தை வெடி வைத்து தகர்த்தனர். இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணையை கியூ பிராஞ்ச் போல... |
தமிழகம் | சிதம்பரம் புறவழிச் சாலை பணி முடியாமல் வாகனங்கள் செல்வதால் விபத்து அபாயம் | சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் அமைக் கப்பட்டு வரும் இரு புற வழிச் சாலைகளிலும் கனரக வாகனங் கள் இயக்கப்படுவதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. பிரதிபலிப்பான், ரிவிட்மென்ட் மற்றும் விளக்கு வசதி அமைப்பதுடன், பணிகள் முழுமையடையாத நிலையில் இச்சாலையில் வாகனங்கள் இயக்குவதை தடை செய்ய வேண்டும்.தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறை சாலை... |
தமிழகம் | தொடர் மழையால் இடம் பெயர்ந்தது யானைகள் வெறிச்சோடியது சத்தியமங்கலம் வனக்குட்டை | சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வனப்பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து விட்டது. பண்ணாரி வனக்குட்டையில் எந்த வனவிலங்குகளும் தண்ணீர் குடிக்க வராததால் வனக்குட்டை வெறிசோடி உள்ளது.சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, செந்நாய், கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள... |
தமிழகம் | 3வது திருமணத்துக்கு இ-மெயில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் மீது மனைவி புகார் | திருச்சி: மூன்றாவது திருமணத்திற்காக, இ-மெயில் அனுப்பிய சென்னை சாஃப்ட்வேர் இன்ஜினியரை போலீஸார் தேடுகின்றனர்.திருச்சி காஜாமலையை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி (36). அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் இவர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். கடந்த 2009ம் ஆண்டு, இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக இன்டர்நெட்டில் விளம்... |
தமிழகம் | திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ஆர்.டி.ஓ., அலுவலகம் | சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பண்ணாரி ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா காணாமல் உள்ளது.சத்தியமங்கலம் கோயமுத்தூர் ரோட்டில் செயல்பட்டு வருகிறது மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம். இந்த அலுவலகத்தின் கீழ் சத்தியமங்கலம், பவானிசாகர், புன்செய்புளியம்பட்டி, கடம்பூர் மற்றும் தாளவாடி ஆகிய ப... |
தமிழகம் | கோவை செம்மொழி மாநாடு விழிப்புணர்வு தொடர் ஓட்டம் அமைச்சர்கள் துவக்கி வைப்பு | திருச்சி: கோவையில் நடைபெறவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாடு குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் பாரதிதாசன் பல்கலை என்.எஸ்.எஸ்., சார்பில், தொடர் ஓட்டம் நடத்தப்பட்டது.
கோவையில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. மாநாட்டில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிரு... |
தமிழகம் | தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு ஈரோட்டில் நாளை மாரத்தான் போட்டி | ஈரோடு: உலக தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, ஈரோட்டில், நாளை மாரத்தான் போட்டி நடக்கிறது.கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை உலக தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. மாநாட்டை முன்னிட்டு, ஈரோட்டில் நாளை காலை வ.உ.சி., விளையாட்டு மைதானத்திலிருந்து மாரத்தான் போட்டி துவங்குகிறது. முன்னாள் அமைச்சர் பெரியசாமி தலைமை வகிக்கிறார்... |
தமிழகம் | கரூரில் இருந்து பழனிக்கு புதிய வழித்தடம் : ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் மனு | கரூர்: கரூரில் இருந்து அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, இடையகோட்டை, ஒட்டன்சத்திரம் வழியாக பழனிக்கு புதிய ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தித்தர ரயில்வே இணை அமைச்சர் அகமதுவிடம், தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் சாகுல் அமீது கோரிக்கை மனு அளித்தார்.
கரூர் அருகே பள்ளப்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திர... |
தமிழகம் | பிரேத பரிசோதனைக்காக புதைத்த மாடு தோண்டி எடுப்பு | ஈரோடு: மாட்டுக்கு விஷம் வைத்து கொலை செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரையடுத்து, சூரியம்பாளையம் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் கணவர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சித்தோடு அருகே அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் முத்துச்சாமி (55). இவருக்கு சொந்தமாக ஜெர்சி இன கறவை மாடு இருந்தது. சென்ற 5ம் தேதியன்று, முத்துச்சாமி... |
தமிழகம் | ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளிடம் போலீஸார் சோதனை | ஈரோடு: விக்ரவாண்டி தண்டவாள தகர்ப்பு சம்பவத்தையடுத்து, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் பயணிகளிடம் சோதனை நடத்தினர். விழுப்புரம் மாவட்டம், விக்ரவாண்டியை அடுத்த சித்தணி அருகே வெடி வைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டது. மர்ம நபர்களால் வெடிகுண்டை வெடிக்க செய்து தகர்க... |
தமிழகம் | ரேடியல் சாலை மேம்பால பணிகள் தீவிரம் | பல்லாவரம்: பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை ரயில்வே மேம்பாலப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ரயில்வே தண்டவாளத்தை பொதுமக்கள் கடக்காத வண்ணம், நடைபாதைகளும், ஜி.எஸ்.டி., சாலையில் ரோட்டரி அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பு அடைந்துள்ளன. ஜி.எஸ்.டி., சாலையையும், ராஜிவ்காந்தி சாலையையும் இணைக்கும் வகையில் பல்லாவரம் - துரைப்பாக்கம் ... |
தமிழகம் | ஐ.ஏ.எஸ்., பயிற்சிக்கு நுழைவுத் தேர்வு | சென்னை: ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான இலவசப் பயிற்சி பெற விரும்பும் மாணவ, மாணவியருக்கான நுழைவுத் தேர்வை, சைதை துரைசாமியின் மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., கல்வி மையம் நேற்று நடத்தியது. இது குறித்து அக்கல்வி மையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: சென்னை சி.ஐ.டி., நகரில் உள்ள மனிதநேய அறக்கட்டளை சார்பில், சைதை துரைசாமியின் மனிதநேயம் இலவச ஐ.ஏ.... |
தமிழகம் | அடையாளம் தெரியாத பிணம் மீட்பு | அம்பத்தூர்: அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அம்பத்தூர் போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் அப்பகுதியில் விசாரித்ததில், அப்பகுதியில் தினமும் பிச்சை எடுத்து வந்ததாக ... |
தமிழகம் | புறநகரில் 30 காஸ் சிலிண்டர்கள் திருடிய கில்லாடி நபர் கைது | பரங்கிமலை: புறநகரில் 30 காஸ் சிலிண்டர்களை திருடி பாஸ்ட் புட் கடைகளுக்கு விற்ற வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டன.
இது குறித்து புறநகர் போலீஸ் கமிஷனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: புழுதிவாக்கம், கலைமகள் தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார்(49). இ... |
தமிழகம் | பெங்களூரு நாவல் பழம் ஈரோடு மார்க்கெட்டில் குவிப்பு | ஈரோடு: ஈரோடு மார்க்கெட்டுக்கு பெங்களூருவில் இருந்து வந்துள்ள நாவல் பழங்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. தமிழகத்தில் கோடை காலத்தில் பூத்து, காற்றடிக்கும் காலத்தில் பழுத்து கீழே விழுகிறது நாவல்பழங்கள். மருத்துவ குணமுள்ள நாவல்பழங்கள் ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தியுள்ளது. பழம் சற்று துவர்ப்பாக இருந்தபோதும், மக்கள் விரும்பி ச... |
தமிழகம் | அம்பத்தூரில் பட்டப்பகலில் நடக்கும் குடிநீர் திருட்டு: அதிகாரிகள் அலட்சியத்தால் கடும் தட்டுப்பாடு | அம்பத்தூர்: அம்பத்தூர் மற்றும் சுற்றுப்பகுதியில் பட்டப்பகலில் நடைபெறும் குடிநீர் திருட்டால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால், அம்பத்தூர் நகராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அம்பத்தூர் நகராட்சியைச் சுற்றிலும், புழல் ஏரி, அம்பத்தூர் ஏரி, திருமுல்லைவாயல் ஏரி, அயப்பாக்கம் ஏரி, கொரட்டூர் ஏரி ... |
தமிழகம் | இடிந்து விழுகிறது போலீஸ் குடியிருப்பு வீடுகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை | சென்னிமலை: சென்னிமலை வடக்கு ராஜா வீதியில் உள்ள பழைய போலீஸ் குடியிருப்பு வீடுகள் இடியும் நிலையில் உள்ளது. இதை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னிமலை வடக்கு ராஜா வீதியில் போலீஸார் வசிப்பதற்காக கட்டப்பட்ட குடியிருப்பு தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. ச... |
தமிழகம் | தொடக்க பள்ளி வளாகத்தில் டிரான்ஸ்பார்மர் தீப்பொறி ஏற்படுவதால் மாணவர்கள் அச்சம் | பம்மல்: பம்மல், மூங்கில் ஏரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்திற்குள் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் பொருத்தப்பட்டுள்ள மின் ஒயர்களில் இருந்து தீப்பொறி ஏற்படுவதால், மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
பம்மல், மூங்கில் ஏரியில் பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 300க்... |
தமிழகம் | சூதாட்ட கிளப்பாக மாறும் நகராட்சி பள்ளி | கீழ்க்கட்டளை: சுற்றுச்சுவர் இல்லாததால், கீழ்க்கட்டளையில் உள்ள பல்லாவரம் நகராட்சி துவக்கப் பள்ளி வளாகம் தற்போது சூதாட்ட கிளப்பாக மாறிவிட்டது. இரவு நேரங்களில் குடிமகன்கள் மது அருந்தும் இடமாகவும் இப்பள்ளியை பயன்படுத்தி வருகின்றனர்.
பல்லாவரம் நகராட்சியால் பராமரிக்கப்படும் கீழ்க்கட்டளை துவக்கப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாண... |
தமிழகம் | கேர்மாளம் மலையில் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி | சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்துள்ள கேர்மாளம் மலைப்பகுதியில் சூரியகாந்தி அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது.சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. இங்கிருந்து கொள்ளேகால் செல்லும் வழியில் உள்ளது கேர்மாளம் வனப்பகுதி. வனப்பகுதியில் பல்வேறு கிராமங்கள் உள்ளது. கிராமத்தில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு வ... |
தமிழகம் | கோயம்பேட்டில் ஆந்திர பெண்ணிடம் ரூ.1.38 லட்சம், 37 சவரன் திருட்டு | கோயம்பேடு: ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் நிர்மலா(53). இவரது மகள் ரத்ன பிரியா, வடபழனியில் வசித்து வருகிறார். மகளை பார்க்க நேற்று முன்தினம் இரவு ஆந்திராவில் இருந்து பஸ்சில் சென்னை வந்தார்.
கோயம்பேட்டில் பஸ்சில் இருந்து கீழே இறங்கிய நிர்மலா, ஒரு பையை பிளாட்பாரத்தில் இறக்கி வைத்தார். மீண்டும் பஸ்சில் ஏறி மற்றொரு பைய... |
தமிழகம் | தர்மபுரி மாவட்டத்தில் தொழில் துவங்க அழைப்பு | தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் துவங்கப்படும் சிறு, குறு தொழில்களுக்கு இயந்திர தளவாடங்கள் மற்றும் மின்சார மானிய உதவிகள் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் அமுதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகரை தவிர்த்து மற்ற ஏழு வட்டார பகுதிகள் தொழில் துறையில் மிகவும் ப... |
தமிழகம் | பா.ம.க., ஆர்ப்பாட்டம் | தர்மபுரி: தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் அலுவலகம் முன் பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் அரசாங்கம் தலைமை வகித்தார். துணை செயலாளர்கள் மைக்கண்ணன், நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம், இமயவரம்மன், சிவக்கும... |
தமிழகம் | மணல் திருடிய ஒருவர் கைது | தர்மபுரி: பாலக்கோடு அருகே ஆற்றில் மணல் அள்ளியவர் கைது செய்யப்பட்டார். பாலக்கோடு அடுத்த பாமனூர் ஆற்றில் அரசு அனுமதியில்லாமல் சிலர் மணல் அள்ளி வந்தனர். இதையடுத்து தாசில்தார் மணி மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் பாமனூர் ஆற்று பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல் அள்ளி கொண்டிருந்த மாரண்டஅள்ளியை சேர்ந்த ப... |
தமிழகம் | சித்தப்பாவை கத்தியால் குத்தியவர் தலைமறைவு | தர்மபுரி: அரூர் அருகே சித்தப்பாவை கத்தியால் குத்திய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.அரூர் அடுத்த குப்பகரையை சேர்ந்தவர் வடிவேல்(50). விவசாயி. அவரது தம்பி மகன் முனுசாமி(30). வடிவேலிடம் அடிக்க பணம் கேட்டார். நேற்று முன்தினமும் வழக்கம்போல் பணம் கேட்டார். அவர் மறுத்தார். ஆத்திரமடைந்த முனுசாமி, சித்தப்பா வடிவேலை கத்தியால் குத... |
தமிழகம் | ரூ. 3 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் | கோபிசெட்டிபாளையம்: கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 3,500 வாழைத்தார் ஏலத்துக்கு வந்தது. மூன்று லட்ச ரூபாய் மதிப்பில் வாழைத்தார் ஏலம் நடந்தது.கதளி கிலோ ஒன்றுக்கு 25 ரூபாய், நேந்திரம் 17 ரூபாய், தேன் வாழைத்தார் ஒன்று 380 ரூபாய், ரஸ்தாளி 325, செவ்வாழை 545, ரோஸ்பெட்டா 240, பூவன் 275, பச்சைநாடா 195, மொந்தன் ... |
தமிழகம் | வேலூர் சிறைகளில் அதிரடி சோதனை | வேலூர்:வேலூர் சிறைகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் சிறைத்துறை டி.ஐ.ஜி., துரைசாமி தலைமையில்65 போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். பெண்கள் சிறையில் டி.ஐ.ஜி., ராஜ சவுந்தரி தலைமையில் 50 போலீசார் சோதனை செய்தனர்.சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என, ச... |
தமிழகம் | பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளி சாதனை | சென்னை: பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 தேர்வில் அரிஷ் ஆரிசன் கணிதத்தில் 199 பெற்று மொத்தம் 1,117 மதிப்பெண்ணும், வித்யா 942 மதிப்பெண்ணும், சிவக்குமார் 926 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வில் ஸ்ரீநிவாசன் 472, ஜோஸ்வா 457, சுமித்ரா 451 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை... |
தமிழகம் | நர்ஸிங் மாணவியிடம் பணம் வழிப்பறி | திருவண்ணாமலை: ஆரணி அடுத்த ஜம்புகோணம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவரது மகள் ஆனந்தி (22). இவர் சென்னையில் நர்சிங் பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஊருக்கு வந்தார். பத்தியாவரம் கிராமம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஆனந்தியை வழி மறித்து அவர... |
தமிழகம் | மாணவியை கேலி செய்த 3 பேர் கைது | திருவண்ணாமலை: செய்யாறு அடுத்த தென்கழனி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் பெரும்கட்டூர் அரசு பள்ளியில் ப்ளஸ் 2 படித்து முடித்துள்ளார். கடந்த இரு நாட்களுக்கு முன் சாந்தி சான்றிதழ் வாங்க பள்ளிக்கு சென்றார். அப்போது, பெரும்கட்டூரை சேர்ந்த பன்னீர், பிச்சாண்டி, ரமேஷ், அருள் ஆகியோர் சாந்தியை பார்... |
தமிழகம் | தினமலர் செய்தி எதிரொலி கீரப்பாக்கம் பள்ளியில் பணிகள் துவக்கம் | மாமல்லபுரம்: தினமலர் செய்தி எதிரொலியால் கீரப்பாக்கம் நடுநிலைப்பள்ளியில் முடங்கியிருந்த சுற்றுச்சுவர் பணி துவக்கப்பட்டது. திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டது. கோடை விடுமுறைக்கு முன் பணி செய்ய தீர்மானித்து பள்ளியைச் ... |
தமிழகம் | வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது | வெள்ளவேடு: வெள்ளவேடு அடுத்த வயலாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் மதன்ராஜ். இதே பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சிவா(21). இவர்கள் இருவருக்கும் இடையே இரு மாதங்களுக்கு முன் ஊர்த் திருவிழாவில் கரகம் எடுக்கும்போது தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சிவா கத்தியால்... |
தமிழகம் | வேதை கடற்பகுதியில் கடும் சீற்றம் 2வது நாளாக மீனவர்கள் முடக்கம் | வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவைச் சேர்ந்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, மணியன்தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உட்பட பத்துக்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக நேற்றும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
கடல் பகுதி சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காண... |
தமிழகம் | வெந்நீர் கொட்டியதில் குழந்தை பலி | வேலூர்: அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை. கூலித்தொழிலாளி. அவரது இரண்டு வயது பெண் குழந்தை பிரியா.நேற்று காலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பிரியா, வெந்நீர் இருந்த பாத்திரத்தை பிடித்து இழுத்தது. இதில் பாத்திரம் சாய்ந்து வெந்நீர் கொட்டியது. உடல் வெந்த நிலையில் அரக்கோணம் அரசு மருத்துவனையில் சேர்... |
தமிழகம் | ரேஷன் கடைகளில் முறைகேடு 8 பேர் சஸ்பெண்ட் | வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் முறைகேடுகள் செய்த எட்டு விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு ரேஷன் கடைகளை மண்டல இணைப் பதிவாளர் மணி மாறன் தலைமையில் அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது காணப்பட்ட குறைபாடுகளுக்காக 69,000 ரூபாய் அபராதம் வி... |
தமிழகம் | காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ பரிசோதனை | திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அரசின் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டு திட்டத்தின் கீழ் உழவர் சந்தையில் மருத்துவ பரிசோதனை முகாம் பெஸ்ட் மெடிக்கல் சென்டர் சார்பில் நடந்தது.டாக்டர் செங்கமல் தலைமையில் மருத்துவ குழுவினர் எலும்பு முறிவு, புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, கர்பப்பபை நோய்களுக்கான பரிசோதனை செய்ய... |
தமிழகம் | மன்னையில் போலி டாக்டர்கள் கைது | மன்னார்குடி: திருவாரூர் மாவட்ட மருத்துவ அதிகாரிகள் மன்னார்குடியில் மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு செய்தபோது, பிரபல போலி டாக்டர்கள் கல்யாணராமன், நாகரெத்தினம் ஆ கிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பன்னீர்செல்வம், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் சுபத்ரா, மன்னார்குடி அரசு தல... |
தமிழகம் | பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்வு | கூடலூர்:பெரியாறு அணை நீர்பிடிப்பில் நேற்று பெய்த கன மழையால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது.கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கி, பல நாட்களாகியும் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாகவே இருந்தது. இந்நிலையில், கனமழை பெய்தது. இதனால், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,503 கன அடியாக உயர்ந்தது.
ப... |
தமிழகம் | புதுகையில் அரசு விடுதியில் சேர விருப்பமா? மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் அழைப்பு | புதுக்கோட்டை: புதுக்கோட் டை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான அரசு விடுதிகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து கலெக்டர் சுகந்தி வெளியிட்ட அறிக்கை:புதுக்கோட்டை நகரில் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மூன்று விடுதிகள், மாணவிகளுக்கு இரண்டு விடுதிகள் என ஐந்து ... |
தமிழகம் | தீக்காயமடைந்த பெண் பலி ஆர்.டி.ஓ., விசாரணை | கந்தர்வக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே சமையல் செய்தபோது தீக்காயமடைந்த பெண் பலியானார்.கந்தர்வக்கோட்டை அடுத்த விராலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி சூரியா (19). இவர் நேற்று வீட்டில் சமையல் செய்தபோது, அடுப்பில் இருந்த நெருப்பு புடவையில் பற்றி உடல் கருகினார். ஆபத்தான நிலையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ... |
தமிழகம் | செங்கல்பட்டு அண்ணாநகரில் இன்று ரத்தின விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் | செங்கல்பட்டு: செங்கல்பட்டு அண்ணாநகரில் ரத்தின விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலாமாக நடைபெற உள்ளது. செங்கல்பட்டு அண்ணாநகரில் ரத்தின விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புதிதாக வள்ளிதேவசேனா சமேத சண்முக சுப்பிரமணியசுவாமி, பக்த ஆஞ்சநேயர், அய்யப்பன், துர்க்கை அம்மன், நவக்கிரக மூர்த்திகள், சொர்ணாம்பிகை சமேத ச... |
தமிழகம் | பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது | கந்தர்வக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே கண்டக்டரை குடிபோதையில் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.கந்தர்வக்கோட்டையில் இருந்து தச்சன்குறிச்சிக்கு அரசு பஸ் சென்றது. இதில், கண்டக்டராக தர்மராஜன் பணி செய்தார். தச்சன்குறிச்சி நிறுத்தத்தில் பஸ்ஸை நிறுத்தினர். அப்போது, தச்சன்குறிச்சி ஆறுமுகம் மகன் முத்தையா கடும் போதையுடன் பஸ்ஸில் ஏறி... |
தமிழகம் | டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி | மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் டாஸ்மாக் கடையில் துளைபோட்டு நள்ளிரவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருக்கழுக்குன்றத்தில் கருங்குழி சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு பணியாளர்கள் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை 10.30 மணிக்கு... |
தமிழகம் | மரக்கன்று வழங்கும் விழா | திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் தனியார் தகவல் தொழில்நுட்ப கம்பெனிகள் மூலம் பேரூராட்சி வார்டுகள் வாரியாக இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று சோழிங்கநல்லூரில் உள்ள ஆக்செஞ்சர் நிறுவனத்தின் பணியாளர்கள் திருப்போரூர் பேரூராட்சி... |
தமிழகம் | கட்சி நிர்வாகியின் கார் உடைப்பு | சென்னை: ராஜா அண்ணாமலைபுரம் ஐந்தாவது அவென்யூவில் பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலர் தங்கராசு வீடு உள்ளது. இவரது காரை நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். இரவில் மர்ம மனிதர்கள் சிலர், சாலையில் கிடந்த 30 கிலோ எடையுள்ள உடைந்த சிமென்ட் சிலாப்பை காரின் மீது போட்டு விட்டு சென்றுவிட்டனர். சத்தம் கேட்டு, ... |
தமிழகம் | அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது | மாமல்லபுரம்: சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர். கூவத்தூர் அடுத்த கடலூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் பொதுவாக இரண்டு ஏக்கர் நிலம் வாங்கினர். கோவிந்தசாமிக்கு பூர்வீக சொத்தாக 1.80 ஏக்கர் நிலம் உள்ளது.
மூத்த மகன் விஜ... |
தமிழகம் | மின் ஒயர்களை திருடிய இருவர் கைது | செங்கல்பட்டு: மின் ஒயர்களை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். சாலவாக்கம் அடுத்த சீதாவரம் கிராமத்தைச் சேர்ந்த வேணு மகன் முரளி. இவருக்கு சொந்தமான நிலத்தில் பம்புசெட் உள்ளது. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு மர்மநபர்கள் இருவர், பம்புசெட்டில் இருந்து மோட்டாருக்குச் செல்லும் மின்ஒயர்களை வெட்டினர். அப்போது அவ்வழியாக சென்ற... |
தமிழகம் | புதிய வழித்தடத்தில் மாநகர பஸ் இயக்கம் | திருப்போரூர்: புதிய வழித்தடத்தில் திருப்போரூக்கு மாநகர பஸ்சை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கியுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பாரிமுனை, தாம்பரம், தி.நகர் பகுதிகளில் இருந்து திருப்போரூருக்கு பஸ்களை இயக்கி வருகிறது. புதிய வழித்தடமான கீழ்க்கட்டளையில் இருந்து கோவிலம்பாக்கம், மேடவாக்கம், சோழிங்கந... |
தமிழகம் | ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் | கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி மற்றும் எளாவூர் ரயில் நிலையங்கள் அருகே ஆந்திராவுக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வட்ட வழங்கல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீதர் தலைமையிலான அதிகாரிகள் மேற்கண்ட இரண்டு ரயில் நிலைய பகுதிகளில் சோதனை மேற்கொண்டன... |
தமிழகம் | கஞ்சா விற்ற இருவர் கைது | திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் எஸ்.பி., வனிதாவுக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின்பேரில் சிப்காட் போலீஸ் நிலைய எஸ்.ஐ., முத்து மற்றும் போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலகிருஷ்ணாபுரம் ஏரிக்கரையில் கஞ்சா விற்ற ந... |
தமிழகம் | ஜூலை 2ம் தேதி அரை நிர்வாணப் போராட்டம் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் தீர்மானம் | தஞ்சாவூர்: தஞ்சாவூர் நகராட்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் கோரிக்கை சிறப்பு பேரவைக்கூட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் ல ட்சுமி தலைமை வகித்தார். பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவ ட்ட செயலாளர் வீரராசு, மாவ ட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பிற சங்க நிர்வாகிகள் முருகேசன், சரஸ்வதி, ஜெயராமன், துரைசாமி, மோகன் ஆகியோர் கோரிக்கை குறித்துப்... |
தமிழகம் | ஒரத்தநாட்டில் தகவல் அறியும் சட்ட இலவச பயிற்சி முகாம் | தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தஞ்சை மாவட்ட கிராமப்புற நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், ஒரத்தநாட்டில் தகவல் அறியும் உரிமைச்சட்ட இலவச பயிற்சி முகாம் நடந்தது.பின்னையூர் முத்துசாமி வரவேற்றார். தண்டாயுதபாணி முன்னிலை வகித்தார். உமையாள்புரம் ஆதிசிவம... |
தமிழகம் | கடப்பாரையால் தாக்கி மூதாட்டி கொலை | பாபநாசம்: பாபநாசம் அருகே மூதாட்டி கடப்பாரையில் தாக்கி கொலை செய்யப்பட்டார். பாபநாசம் அருகே சூலமங்கலம் காலனி தெருவை சேர்ந்தவர் கருப்பையன். இவரது மனைவி பாப்பா (64). விவசாய கூலித் தொழிலாளி. கணவர் கருப்பையன் இறந்த நிலையில் பாப்பா மட்டும் தனிமையில் வாழ்ந்து வந்தார். பாப்பா வீட்டில் வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாய் காணாமல் போனத... |
தமிழகம் | 2வது மனைவி மீது ஆசிட் வீச்சு | தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இரண்டாவது மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.தஞ்சாவூர் கீழஅலங்கத்தைச் சேர்ந்தவர் மலர்கொடி (30). தஞ்சை கீழவாசல் முள்ளுக்காரத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் (35). மலர்கொடியை முருகன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் தஞ்சை சாந்தி, கமலா தியேட்டரில் துப்புரவு பணிய... |
தமிழகம் | தஞ்சையில் வரலாச்ற்றுப் பதிவுகள் பயிற்சி பெரிய கோவிலுக்கு மாணவர்கள் வருகை | தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தில்லைஸ்தானம் மரபு பவுண்டேஷனில் தங்கிப்பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஒரு பகுதியாக வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு நேரடியாக அம்மாணவ, மாணவிகளை அழைத்துச் சென்று அவற்றின் முக்கியத்துவம், வரலாறு, கல்வெட்டுக்கள் போன்றவைகள் குறித்து பயிற... |
தமிழகம் | 20 ஆண்டுக்கு முன் படித்த மாணவர்கள் சந்திப்பு | தஞ்சாவூர்: தஞ்சாவூர் மானம்புசாவடியில் 1988ம் ஆண்டில் புனித ஜான்பிரிட்டோ ஆசிரியர் பயிற்சி மையம் செயல்பட்டது. இங்கு படித்த மாணவ, மாணவிகள் 20 ஆண்டுகளுக்குப்பின் குடும்பத்துடன் சந்தித்துக் கொண்டனர். இப்பயிற்சி மையத்தில் 1988 - 90ம் ஆண்டில் ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள் தற்போது பல்வேறு இடங்களில் ஆசிரியர்களாக பணி செய்கின்றனர... |
தமிழகம் | செம்மொழி மாநாடு விளக்கப் பேரணி | தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு விளக்க மாணவர்களின் தொடர் பேரணி நடந்தது.தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து புறப்பட்ட பேரணியை மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் துவக்கி வைத்தார். செம்மொழி மாநாட்டுக்காக முதல்வர் கருணாநிதி எழுதிய, "செம்மொழியான தமிழ்மொழியே,' என்ற பாடல் ஒலிக்க, "அன்னை... |
தமிழகம் | அழகுமிகுந்த பழவேற்காடு, ஆனால் அடிப்படை வசதிகள் எங்கே? | பொன்னேரி: தமிழகத்தின் வடகிழக்கு கடலோர பகுதியில் அமைந்துள்ளது பழவேற்காடு மீனவப்பகுதி. பழவேற்காடு ஏரி 15,367 எக்டேர் பரப்பளவில் ஆந்திர எல்லை வரை பரந்து விரிந்து காணப்படுகிறது.
இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டா பகுதிவரை பழவேற்காடு ஏரிப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவில் சில்கா ஏரிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய உப்ப... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.