category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
திமுக., கூட்டத்தில் அவதூறு பேச்சு : நடவடிக்கை எடுக்க அதிமுக., வலியுறுத்தல்
தூத்துக்குடி : திமுக கூட்டத்தில் அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி கலெக்டரிடம் நேற்று அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இது சம்பந்தமாக சர்வகட்சி கூட்டம் போட உள்ளதாக கலெக்டர் பிரகாஷ் தெரிவித்தார்.தூத்துக்குடி முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர் ஹென்றி நேற்று கலெக்டர் பிரகாஷிடம் அளித்துள...
தமிழகம்
ஜெயங்கொண்டம் நகரில் பாதாள சாக்கடை: திட்டம்: தே.மு.தி.க., கோரிக்கை தீர்மானம்
உடையார்பாளையம்: ஜெயங்கொண்டத்தில் தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதிக்குட்பட்ட தே.மு.தி.க., மாவட்ட, ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் மாவட்ட செயலாளர் ராமஜெயவேல் தலைமையில் நடந்தது. ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் தேவா வரவேற்றார். ஒன்றிய செயலாளர்க...
தமிழகம்
தொழில் முனைவோர் முகாம்
ராஜபாளையம் : ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா தொழில் நுட்பக்கல்லூரியில் தொழில் முனைவோருக்கான ஊக்குவிப்பு முகாம் நடந்தது. கணேசன் டி.ஆர்.ஓ., குத்துவிளக் கேற்றி துவக்கி வைத்தார். நெசவியல் துறை தலைவர் ஸ்ரீனிவாசன் வரவேற்றார். திட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் பாலசந்தர் விளக்கினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மருதப்பன், ...
தமிழகம்
இலவச நோட்டு வழங்கல்
சத்திரப்பட்டி : சங்கரபாண்டியபுரம் சாலியர் இளைஞர் நற்பணி மன்றம், சாலியர் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தங் கள், எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. மன்ற பொருளாளர் கதிர்வேல் தலைமை வகித்தார். தலைவர் முருகபூபதி முன்னிலை வகித்தார். செயலாளர் ராஜகுரு வரவேற்றார். இலவச பொருட்களை தெற்கு இன்ஸ்பெக்டர் நாக...
தமிழகம்
கோயிலுக்கு சென்ற இளம் பெண்ணிடம் நகைபறிப்பு மர்ம ஆசாமியை பொதுமக்கள் சுற்றி வளைப்பு
தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று காலையில் கோயிலுக்கு சென்ற இளம் பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற போது பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தூத்துக்குடி நம்மாழ்வார் தெருப்பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடராஜ். இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர...
தமிழகம்
ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முற்றுகை
ஸ்ரீவில்லிபுத்தூர் : திருவண்ணாமலை ஊராட்சியிலுள்ள ஆண்டாள் நகர், மாலைப்பட்டி பகுதிகளில் கடந்த 15 நாட்களாக வழங்கப்பட வில்லை எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நேற்று காலை 10 மணியளவில் ஸ்ரீவி., ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஒன்றிய தலைவர் காளிமுத்து, டவுன் இன்ஸ்பெக்டர் முத்...
தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள்
தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபகாலமாக விபத்துகளின் எண்ணிக்கைஅதிகரித்துவருகிறது. பயிற்சி இல்லாத டிரைவர்கள், டிரைவர்களின் அலட்சியம், கவனக்குறைவினால் அடிக்கடி விபத்துக்களை சந்திக்க வேண்டியசூழ்நிலைக்கு பொதுமக்கள் தள்ளப் பட்டு ள்ளனர். அசுர வேகத்தில் வரும் வாகனங்களை கண்காணி க்கவும், விதி முறைகளை மீறி ஓட்டும் டிர...
தமிழகம்
இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா
பெரியதாழை : அழகப்பபுரம் கிராமத்தில் டி.டி.டி.ஏ.துவக்கப்பள்ளி கட்டிடத்தில் வைத்து இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது.அழகப்பபுரம் பஞ்., தலைவர் பத்மினிகாமராஜ் தலைமை வகித்தார். சாத்தான்குளம் தாசில்தார் ஹாரீஸ் முன்னிலை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் வரவேற்றார். விழாவில் 144 பேர்களுக்கு இலவசமாக காஸ் அடுப்புகளை ...
தமிழகம்
சங்க கூட்டம்
விருதுநகர் : விருதுநகரில் மக்கள் நலப்பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுப்புராமு தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மக்கள் நலப்பணியாளர் சங்க மாநில தலைவர் செல்லப்பாண்டியன், துணை பொது செயலாளர் செல்வக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆ...
தமிழகம்
கல்வி விழிப்புணர்வு முகாம்
தூத்துக்குடி; - அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமின் முதல் நிகழ்வாக கல்வி விழிப்புணர்வு பேரணி காமராசர் சிலையிலிருந்து புறப்பட்டது. பேரணியை கோவில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாண்டியன் துவக்கி வைத்தார். பேரணியில் கல்வியின் அவசிய...
தமிழகம்
கல்வி விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி, : காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி கிராமக்கல்விக் குழுவின் மூலம் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணியை கிராம கல்விக்குழு தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ரெக்ஸ்லின் தலைமையில் பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கரலிங்கம் முன்னிலையில், காரப்பேட்டை மகமைச் செயலர் விநாயகமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளிய...
தமிழகம்
உடன்குடி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி
உடன்குடி : உடன்குடி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்களுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் நிதி உதவி வழங்கினார்.உடன்குடி புதுமனை வடக்கு தெருவிலுள்ள வெள்ளையாவின் மகன்கள் செந்திவேல், அழுகுவேல், ரத்தினவேல், முருகேசன், முத்துக்குமார் ஆகியோரின் வீடுகள் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்துக்குமார் வீட்டில் சமையல் செய்...
தமிழகம்
கூலிதொழிலாளி தற்கொலை
கோவில்பட்டி,: கோவில்பட்டியில் குழந்தையில்லாத ஏக்கத்தில் கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; கோவில்பட்டி காந்திநகர் நேரு தெருவை சேர்ந்த வர் சந்தனபாண்டி (38). இவருக்கு முத்துலட்சுமி (30) என்பவருடன் திருமணம் நடந்தது. மேலும் சந்தனபாண்டி குழந்தையில்லாத ஏக்கத்தில் க...
தமிழகம்
தர்மபுரியில் டயர்கள் திருட்டு
தர்மபுரி: தர்மபுரி பாரதிபுரத்தை சேர்ந்தவர் ராஜன் (48). இவர் அப்பகுதியில் டயர் கடை நடத்தி வருகிறார். கடந்த 9ம் தேதி இவரது கடையின் பூட்டை உடைத்து 21 பஸ் டயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதன் மதிப்பு 21,000 ரூபாயாகும். தர்மபுரி டவுன் போலீஸார் விசாரித்து, டயர் திருடியவர்களை தேடி வருகின்றனர்.
தமிழகம்
சான்றிதழ் வழங்கும் விழா
கோவில்பட்டி : கோவில்பட்டியில் எம்எஸ் யுனிவர்சிட்டி கல்வி மையம் சார்பில் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் கோவில்பட்டி ஸ்ரீ கம்ப்யூட்டர் பயிற்சி மையமும் இணைந்து கோடை கால கம்ப்யூட்டர் பயிற்சி முகாம் நடத்தின. இதற்கான சான்றிதழ் வழங்கும் விழா கோவில்பட்டியில் நடந்தது. வ...
தமிழகம்
தேரிக்காட்டில் டிரைவரைக் கொலை செய்த வழக்கு : 3 பேர் கைது, கார் புரோக்கருக்கு வலை
திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருகே தேரிக்காட்டில் ஆட்டோ டிரைவரைக் கொலை செய்து எரித்த அண்ணன், தம்பி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவதுதிருச்செந்தூர் அருகே உள்ள நாலுமாவடி டூ பூச்சிக்காடு பாதை அடர்ந்த தேரிக்காட்டுப் பகுதியா...
தமிழகம்
தண்டவாளத்தை கண்காணிக்க குழு டி.ஜி.பி., உத்தரவு
சிவகங்கை: விழுப்புரம் வெடிகுண்டு சம்பவத்தையடுத்து, தண்டவாளங்களை கண்காணிக்க குழுக்களை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே சித்தணியில், கடந்த 12ம் தேதி, வெடிகுண்டு வைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை கண்டித்து, விடுதலைப்புலி ஆதரவாளர்கள் வெடிகுண்டு வைத்திருக்கலாம் என தெரியவந...
தமிழகம்
கோவில்பட்டி தூய பவுலின் ஆலயத்தில் அருட்பொழிவு ஆராதனை
கோவில்பட்டி : கோவில்பட்டி தூய பவுலின் தேவாலயத்தில் குருமார்கள் அருட்பொழிவு ஆராதனை நடந்தது.சிஎஸ்ஐ தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் கிறிஸ்தவ திருச்சபை குருமார்கள் அருட்பொழிவு ஆதாரதனை நடந்தது. பேராயர் ஜெபச்சந்திரன் கலந்து கொண்டு 17 பேருக்கு குரு, உதவிகுருக்களுக்கான அருட்பொழிவு ஆராதனையை நடத்தி வைத்தார். ஆராதனை...
தமிழகம்
வெயில், மழையில் பாழாகுது தேர் : மூடி வைக்க பக்தர்கள் கோரிக்கை
தூத்துக்குடி : தூத்துக்குடி சிவன்கோவிலில் தேரோட்டம் முடிந்து பல நாட்கள் ஆகியும் இரண்டு தேர்களும் தகுந்த பாதுகாப்பு இன்றி வெயில் மற்றும் மழையால் பாழ்பட்டு வருவது கண்டு பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். விரைவாக இந்த தேர்களை பாதுகாப்பாக மூடி பராமரிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுரை சங்கரராமேஸ்வரர...
தமிழகம்
மூக்குப்பீறி பள்ளியில் விழிப்புணர்வு பேரணி
நாசரேத், : நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.சேகரகுரு ஜோசுவா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை கலையரசி சித்ரா முன்னிலை வகித்தார். பேரணி பள்ளியிலிருந்து புறப்பட்டு பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு, காமராஜ் திடல் வழியாக சென்று மீண்டும் பள்ளியை...
தமிழகம்
நாகை அருகே விவசாயிகளிடம் நூதன மோசடி
நாகப்பட்டினம்: நாகை அருகே விவசாயிகளின் விளை நிலத்தை நூதன முறையில் கபளிகரம் செய்தவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை மீட்டுத்தரக் கோரி விவசாயிகள் கலெக்டரின் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த நெய்தவாசலில் "எம்பி பவர் அண்ட் இன்ப்ரா ஸ்ட்ரக்சர் பி லிட்' என்ற தனியார் அனல்மின...
தமிழகம்
இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா
உடன்குடி, : உடன்குடி பள்ளி மாணவர்களுக்கு தமுமுக.,சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு குலசை ஆஸாத் தலைமை வகித்தார். நகர தலைவர் ஹிதாயத்துல்லா நோட்டு புத்தகங்களை வழங்கினார். நகர பொருளாளர் ஹமீது, நகர செயலாளர் அப்துல்அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி பகுதியில் உள்ள பல்வேறு பள்ளி மா...
தமிழகம்
காப்பீட்டுத் தொகை வழங்கல்
திருச்செந்தூர்,: திருச்செந்தூரில் பாரத ஸ்டேட் பாங்க் மூலம் காப்பீடு செய்தவர்க்கு இழப்பீடு வழங்கப்பட்டது.பாரத ஸ்டேட் பாங்க்கின் மூலம் கிராமின் சக்தி என்ற பெயரில் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. கிராமின் சக்தி காப்பீட்டுத் திட்டத்தின் படி ஆண்டுக்கு பிரீமியத் தொகையாக ரூபாய் 601 வீதம் 5 ஆண்...
தமிழகம்
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பணிகள் சுணக்கம்! நவீன வசதிகள் தேவை..
சிவகங்கை: சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பணியாளர் பற்றாக்குறையால் பணிகள் மந்த கதியில் நடக்கின்றன. இங்கு தினமும் சராசரியாக லைசென்ஸ் பெற 50 பேர், எல்.எல்.ஆர்., பெற 60, வாகனங்களை பதிவு செய்ய 50, லைசென்ஸ் புதுப்பிக்க 25, பழைய வாகனங்களுக்கு தகுதி சான்று பெற 40 பேர் வருகின்றனர்.ஆர்.டி.ஓ., கண்காணிப்பாளர், மூன்று உ...
இந்தியா
பீகார் ரயில் நிலையத்தில்மாவோயிஸ்ட்கள் தாக்குதல்
பாட்னா:பீகாரில், ரயில்நிலையத்தில் நுழைந்த மாவோயிஸ்ட்கள், முக்கிய ஆவணங்களுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஒரிசா, பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் இன்றும், நாளையும் முழு அடைப்புக்கு மாவோயிஸ்ட்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு,பீகார் மாநிலம், இஸ்மாயில்பூர் ரயில் நிலையத்தில் அத்துமீ...
தமிழகம்
அதிமுக.,பொதுக்கூட்டம்
ஆறுமுகநேரி : ஆறுமுகநேரியில் நகர அதிமுக.,சார்பில் தமிழகத்தில் நிலவிவரும் தொடர்மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு நகர அதிமுக.,செயலாளரும், ஆறுமுகநேரி பஞ்.,தலைவருமான பொன்ராஜ் தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் அமிர்தராஜ், துணை செயலாளர் கனகராஜ், கவுன்ச...
தமிழகம்
குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுரை
சிவகங்கை: மலேரியா போன்ற தொற்று நோய் பரவாமல் தடுக்க, குடிநீரை காய்ச்சி, வடிகட்டி குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மலேரியா காய்ச்சல் முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், சிவகங்கையில் நடந்தது. கலெக்டர் மகேசன் காசிராஜன் தலைமை வகித்தார். இதில், கிராமங்களில் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்வது கு...
தமிழகம்
கோவில்பட்டி சப்-ரிஜிஸ்டர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கோவில்பட்டி: கோவில்பட்டியில் அலுவலக நேரம் முடிந்த பின்னரும் ஊழியர்கள் இருந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.42 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் கோவில்பட்டி பகுதியில் ஆய்வு செய்தனர். அ...
தமிழகம்
இலவச சீருடை வழங்கும் விழா
தூத்துக்குடி: புனித லசால் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு நோட்புக், சீருடை வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி தலைமை வகித்தார். சங்கத் தலைவர் ஜெனோரவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியர் அந்தோணிபிரகாசம் வரவேற்றார். பேட்ரிக் முறாயிஸ் பேசினார். விழாவில் 1...
தமிழகம்
தரம் உயர்ந்தும் குண்டும் குழியுமான சாலைகள்
மானாமதுரை: தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்ந்துள்ள, மானாமதுரை சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வழிபாட்டு தலங்களான ராமேஸ்வரம், தேவிபட்டணத்திற்கு வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதனால், வாகன போக்குவரத்து அதிகமுள்ள ரோடாக தஞ்சாவூர் - மானாமதுரை ரோடு உள்ளது. கடந்த இரண்டு ஆண் டிற்கு முன், தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக் கப...
தமிழகம்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி
விளாத்திகுளம் : விளாத்திகுளம் யூனியனில் தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமான நேற்று முன்தினம் காலை விளாத்திகுளம் யூனியன் ஆபிஸ் வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்காக உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. யூனியன் கமிஷனர் சுப்பிரமணியன் உறுதிமொழி...
தமிழகம்
திமுக., செயல்வீரர்கள் கூட்டம்
கயத்தாறு : கயத்தாறில் நடந்த திமுக.,ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் தலைமை வகித்தார். கயத்தாறு நகர செயலாளர் இஸ்மாயில், கழுகுமலை நகர செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் கடம்பூர் நகர செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி முத்துப்பாண்டியன் வரவேற்றார். மாவ...
தமிழகம்
கல்வி விழிப்புணர்வு பேரணி
விளாத்திகுளம் : விளாத்திகுளம் அருகேயுள்ள கூத்தலூரணி பஞ்.,யூனியன் துவக்கப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணியை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எட்டையன் துவக்கி வைத்தார். கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில் கல்வியின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. தலைமையாசிரியர் ...
தமிழகம்
சுகாதாரக்கேட்டில் நெல்முடிக்கரை மயானம்
திருப்புவனம்: திருப்புவனம் நெல்முடிக்கரை மயானம் சுகாதாரக்கேட்டில் சிக்கி தவிக்கிறது. திருப்புவனத்தில் புதூர், நெல்முடிக்கரையில் மயானங்கள் உள்ளன. இங்கு அடிப்படை வசதிகள் எள்ளளவும் இல்லை. நெல்முடிக்கரை மயானத்தை ஒட்டி பேரூராட்சியின் உரக்கிடங்கு உள்ளது. இதை சுற்றி ஆடு, கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. ச...
தமிழகம்
குடிநீர் திட்ட பணியால் பாலங்கள் பணால்: சீரமைப்பு அவசியம் !
திருப்புத்தூர்: திருப்புத்தூர்- கண்டரமாணிக்கம் ரோட்டில், குடிநீர் திட்ட பணி நடந்த போது, சேதமான பாலங் களை சீரமைக்க வேண்டும். திருப்புத்தூரில் தேரடிவீதி, கண்டரமாணிக்கம் ரோடு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தென்மாபட்டு ரோடு வழியாக காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடந்தது. இப்பணியின் போது, ரோட்டில் உள்ள சிறு சிறு பாலங்கள்...
தமிழகம்
மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளி சேர்க்கை சிறப்பு முகாம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி செல்லா மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்து விழிப்புணர்வு முகாம் இன்று (ஜூன் 15) முதல் 30ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் நடக்கிறது. கலெக்டர் அருண்ராய் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 பஞ்சாயத்து யூனியன்களில் பள்ளி செல்லா மாற்றுத் திறனாளி...
தமிழகம்
பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு: 29ல் துவக்கம்
சிவகங்கை: பிளஸ் 2 பொது தேர்வில், மூன்று பாடம் வரை தோல்வி அடைந்தவர்களுக்கான, சிறப்பு துணை தேர்வு, வரும் 29 முதல் ஜூலை 9ம் தேதி வரை நடக்கிறது. மாவட்டத்தில், தேவகோட்டை என்.எஸ்.எம். வி.பி.எஸ்., மேல்நிலைப் பள்ளி, திருப்புத்தூர் ஆ.பி., அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை புனித ஜஸ்டின் மகளிர் மேல் நிலைப்பள்ளி, மானாமதுரை அரசு மகளிர...
இந்தியா
திருச்செந்தூர் வாலிபர் கத்தாரில் மர்ம சாவு
தூத்துக்குடி : திருச்செந்தூரைச் சேர்ந்த வாலிபர், கத்தார் நாட்டில் மர்மமான முறையில் இறந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்த பிரிங் பர்னாந்து மகன் ராஜேஷ்(27). இவர், மும்பை தனியார் நிறுவனம் மூலம், 2007ம் ஆண்டு கத்தார் நாட்டில் இரண்ட...
தமிழகம்
வசதியானவருக்கு, கர்ப்பிணிகள் உதவி தொகை தாராளம்... உண்மை பயனாளிகள் அலைக்கழிப்பு!
மானாமதுரை: ஏழை கர்ப்பிணிகளுக்காக அரசு வழங்கும் நிதி உதவி, வசதி படைத்தவர்களுக்கு தாராளமாக தாரைவார்க்கப்படுகிறது. பயனாளிகள் 1,200 ரூபாய் வரை பணம் கொடுத்தால் மட்டுமே, நிதி உதவி கிடைப்பதாக புகார் எழுந்துள்ளது. அரசின் மகப்பேறு உதவி திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு, 1,000 ரூபாய் வீதம், ஆறு மாதத்திற்கு தொகை வழங்கப்படுகிறது. ஆனால்...
தமிழகம்
அரசு விடுதியில் மாணவர் சேர்க்கை
சிவகங்கை: கலெக்டர் மகேசன் காசிராஜன் அறிக்கை: சமூகநல துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில், இருப்பிட கல்வி முறையில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, விடுதியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. தகுதி: தாய், தந்தை அல்லது இருவரில் ஒருவரை இழந்த மாணவர் கள். நோயால் பாதிக்கப் பட்ட பெற்றோர், கணவர், மனைவி இல்லாதோரின் குழந...
தமிழகம்
திருப்புவனத்தில் தொடர் வழிப்பறி! அச்சத்தில் கிராமத்தினர்...
திருப்புவனம்: திருப்புவனத்தில் தொடரும் வழிப்பறியால், மக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர். திருப்புவனம் அருகே பாப்பான்குளம் விலக்கு ரயில்வே கிராசிங்கில் மர்ம கும்பல் தினமும் வழிப்பறி செய்வதாக புகார் எழுந்துள்ளது. முதுவன்திடலை சேர்ந்த சங்கையா (35), சில நாட்களுக்கு முன் நள்ளிரவு 12 மணிக்கு, வீட்டிற்கு சென்றார். இங்கு ஒரு கும்...
தமிழகம்
ஓவியர் சங்க கூட்டம்
சிங்கம்புணரி: ஓவியர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் சிங்கம்புணரியில் நடந்தது. மாவட்ட துணை தலைவர் சேவுகன் தலைமை வகித்தார். தலைவர் முருகபோஸ், கொள்கை பரப்பு செயலாளர் ராஜா முன்னிலை வகித்தனர். செயலாளர் கண்ணாயிரம் வரவேற்றார். ஓவியர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில், வேலைகளை பகிர்ந்தளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இணை செயலாளர்...
தமிழகம்
சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கை: சிவகங்கை சமுதாய கல்லூரியில், இன்று காலை 10 மணிக்கு, வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.கேட்டரிங் துறை, உணவு தயாரிப்பு பிரிவில் ஒன்று முதல் மூன்று ஆண்டு அனுபவம்; பி.எஸ்சி., படித்தவர்கள் முகாமில் பங்கேற்கலாம். சென்னை தாஜ் குழும அதிகாரிகளால் நேர்காணல் நடத்தப்படும். தேர்வு பெறுவோர் தாஜ் ஓட்டல்களில், குறைந்தபட்சம் 4,00...
தமிழகம்
மாணவர் சேர்க்கை ஊர்வலம்
இளையான்குடி: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், இளையான்குடியில் பள்ளி எண் 2, கீழாயூர் காலனி, ஏ. நெடுங்குளம், கச்சாத்தநல்லூர், துகவூர், சாத்தனூர் , கண்ணமங்கலம், அளவிடங்கான், சாலைக்கிராமம், சூராணம் குறுவள மைய பள்ளிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந்தது. மேற்பார்வையாளர் ஜவஹர் துவக்கி வைத்தார். ஆசிரிய...
தமிழகம்
ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி
திருப்புவனம்: திருப்பாச்சேத்தி மீனாட்சி (60), சோழவந்தான் ஜேம்ஸ் (32), மதுரை நிர்மலா (30) உள்ளிட்டோர், சரக்கு ஆட்டோவில், திருப்புவனத்தில் இருந்து திருப் பாச்சேத்திக்கு பயணித்தனர். லாடனேந்தலில் பின்னால் வந்த அரசு பஸ் மோதி ஆட்டோ கவிழ்ந்தது. மூவரும் காயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், மீனாட்சி...
தமிழகம்
பராமரிக்கப்படாத யூனியன் தார் சாலை: போராட்டம் நடத்த மக்கள் முடிவு
க.பரமத்தி: புன்னம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குட்டக்கடை, சடையம்பாளையம் தார்சாலையை பராமரிக்காததால் இங்கு டிராக்டர் மூலம் உழுது நடவு செய்யும் போராட்டம் நடத்த மக்கள் முடிவு செய்துள்ளனர். க.பரமத்தி யூனியன் புன்னம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது குட்டக்கடை - சடையம்பாளையம் தார்சாலை. ஒன்றரை கி.மீ., தூரம் கொண்டது. இதன் வழியாக சடையம்பா...
தமிழகம்
முதியவர் பலி
நாச்சியாபுரம்: ரணசிங்கபுரத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (60). கும்மங்குடியில் இருந்து அதிகரத்தை நோக்கி நடந்து சென்றார். மதியம் 3.30 மணிக்கு மாருதி வேன் மோதி, காயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். நாச்சியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
படித்த பள்ளியில் கல்விச்சான்றிதழ் பதிய வாய்ப்பு
கரூர்: கடந்த 2009-10ம் கல்வியாண்டில் நடந்த எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக, 143 பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற பத்தாயிரத்து 631 மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு ஒரே சமயம் நேரில் வந்து பதிவு செய்வதால் ஏற்படும் சிரமத்த...
தமிழகம்
மனைவி வெட்டி கொலை! கணவர் தலைமறைவு...
மதகுபட்டி: சிவகங்கை அருகே வீரப்பட்டியில் குடும்ப பிரச்னையில், மனைவியை வெட்டி கொன்ற வெள்ளக்குட்டியை (40), போலீசார் தேடி வருகின்றனர். இவரது மனைவி அழகு (35). இவர்களுக்கு ஐந்து பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். மூன்று மாதத்திற்கு முன், சொந்த ஊருக்கு திரும்பிய அவர், மன...
தமிழகம்
அமாவாசை சிறப்பு பூஜை
வேலாயுதம்பாளையம்: வைகாசி அம்மாவசையை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் சுற்றுப்பகுதிகளிள் உள்ள அம்மன் கோவில்களிள் சிறப்பு அபிஷேபூஜைகள் நடந்தது. வேலாயுதம்பாளையம் மஹாமாரியம்மன் கோவிலில் வைகாசிமாத அம்மாவசையை முன்னிட்டு அம்மனுக்கு பகல் 12 மணிக்கு பால், இளநீர், பண்ணீர், சந்தனம், திருநீர், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக...
தமிழகம்
ஓடிக் கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது
தாம்பரம்: சேலையூரை அடுத்த சந்தோஷபுரம் அருகே ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அரும்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (46). இவர், தனக்கு சொந்தமான இண்டிகா காரில், நேற்று காலை அரும்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி சாலை வழியாக சந்தோஷபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்...
தமிழகம்
ரசிகர் மன்ற தலைவர் கைது
சிவகங்கை: சிவகங்கையில் முன்பகையால், வாலிபரை அரிவாளால் வெட்டிய, நடிகர் சூர்யா ரசிகர் மன்ற தலைவர் வீரமணி (27) உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.நேருபஜாரை சேர்ந்தவர் சரவணக்குமார் (25). இவரது சகோதரி விஜயலட்சுமியை, ஆவாரங்காட்டை சேர்ந்த, வீரமணி காதல் திருமணம் முடித்துள்ளார். இப்பிரச்னையால் முன்பகை இருந்தது. கடந்த 13ம் தேதி மதி...
தமிழகம்
ராணுவ மேஜர் வீட்டில் 30 சவரன் திருட்டு
ஆதம்பாக்கம் : காவலாளியை கட்டி போட்டு, ராணுவ மேஜர் வீட்டை உடைத்து, 30 சவரன் தங்க நகைகள், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பினர்.ஆதம்பாக்கம் நான்காவது பிரதான சாலையில் வசித்தவர் மேஜர் முத்துகிருஷ்ணன் (88); ராணுவ மேஜர். இவரது மனைவி ராஜேஸ்வரி (70). இவர்களின் மகன் வயிற்று பேரன்கள் பாலாஜி (27),...
தமிழகம்
ரூ. 7 லட்சம் லகிரி பொருள் பறிமுதல் : வருவாய்துறையினர் அதிரடி
நாமக்கல்: மாவட்டம் முழுவதும் வருவாய் துறையினர் நடத்திய திடீர் ஆய்வில், ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான பொட்டல பொருட்களை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற போதை வஸ்துகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி விற்பனை செய்வோர் மீது கடும...
தமிழகம்
துரைப்பாக்கம் பகுதியில் மின்சார பிரச்னைக்கு தீர்வு சோ.நல்லூரிலிருந்து புதிய அண்டர் கேபிள் இணைப்பு
துரைப்பாக்கம் ; துரைப்பாக்கம் பகுதியில் ஏற்படும் மின்தட்டுப்பாடு, குறைந்த மின் அழுத்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் சோழிங்கநல்லூர் துணை மின் நிலையத்தில் இருந்து துரைப்பாக்கம் துணை மின் நிலையத்திற்கு பல லட்சம் ரூபாய் மதிப்பில் "அண்டர் கேபிள்' மூலம் இணைப்பு பணிகள் நடந்து வருகின்றன.துரைப்பாக்கம், ஒக்கியம்பேட்டை, ...
தமிழகம்
ஆலந்தூரில் காவலர் குடியிருப்பு திறப்பு
சென்னை : ஆலந்தூரில் புதிதாக கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகளை, முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.ஆலந்தூரில் 23 கோடியே 52 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 393 காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. தலைமைச் செயகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த குடியிருப்புகளை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில், அமைச்சர...
தமிழகம்
சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு
சென்னை : தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு சென்னை சென்ட்ரலிலிருந்து கோவைக்கு இயக்கப்படும் சிறப்பு சூப்பர் பாஸ்ட் ரயில்களில் அனைத்து இடங்களும் நேற்று ஒரே நாளில் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.கோவையில், வரும் 23ம் தேதியிலிருந்து 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது. இதற்கு மக்கள் செல்வதற்கு வசதியாக, தமிழகத்தி...
தமிழகம்
போலி சான்றிதழ் இருவர் கைது
போலி சான்றிதழ்: இருவர் கைது: நேற்று நடந்த முகாமில் அனைத்து மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல்லை சேர்ந்த செல்வம், விருதுநகரை சேர்ந்த பார்த்திபன் ஆகியோர் போலியான கல்வி சான்றிதழ் கொண்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மடக்கிய ராணுவ அதி...
தமிழகம்
ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் ஏற்றிய தேசிய கொடி மாயம் புதரிலிருந்து கண்டுபிடிப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் ஏற்றிய தேசிய கொடி மாயமான நிலையில், புதரிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 15 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையரங்கில் நேற்று துவங்கியது. இதையொட்டி மைதான வளாகத்தில் தேசியக்கொடி ஏற்பட்டு, இந்திய ராணுவத்தி...
தமிழகம்
இரவில் வாலிபர்கள் வெட்டிக் கொலை
சென்னை : விழுப்புரம் நாவலர் நெடுஞ்செழியன் நகரைச் சேர்ந்தவர் சரவணன்(24). ஊரில் சலூன் கடை நடத்தி வந்தார். சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர் நான்சி(22). பி.சி.ஏ., பட்டதாரியான இவர், பாரிமுனையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நான்சியும், சரவணனின் தங்கையும் தோழிகள். இந்நட்பின் மூலம், சரவணனுக்கும் நான்சிக்கும் இ...
தமிழகம்
சூதாட்ட கும்பல் ஒன்பது பேர் கைது
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவையில் உள்ள தோப்பில், ராமநாதபுரம் பகுதியின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் கும்பலாக வந்து பணம் வைத்து சீட்டு விளையாடி வந்தனர்.இது தொடர்பாக போலீசுக்கு தகவல் கிடைத்தம், கும்பலை பிடிக்க முயற்சித்தும் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து தப்புகி...
தமிழகம்
அக்காவுடன் தகராறு செய்த மாமனை அடித்து கொலை செய்தவர் கைது
திருமுல்லைவாயல் : அக்காவுடன் தகராறு செய்து அம்மாவையும் திட்டிய மாமனை, உருட்டுக் கட்டையால் அடித்து கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த மாமியாரும் சிக்கினார்.அம்பத்தூர் அடுத்த, அயப்பாக்கம் திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவராஜ்(40). இவரது மனைவி நிர்மலா (34). இவர்களது மகன் அஜீத்குமார் (5).மனை...
தமிழகம்
டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.1.62 லட்சம் பணம் கொள்ளை
ராஜமங்கலம்: மீண்டும் டாஸ்மாக் கடைகளில் கைவரிசை காட்டி மர்ம நபர்கள் 1.62 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்றனர்.ராஜமங்கலம் சிவானந்தா நகர், 200 அடி சாலையில் அரசின் டாஸ்மாக் கடை (எண்-329) இயங்கி வருகிறது.இங்கு சொக்கலிங்கம், ரமேஷ், முரளி மற்றும் வினோத் ஆகிய நால்வர் விற்பனையாளர்களாக உள்ளனர். கடையின் சூப்பர்வைசராக சேகர் ...
தமிழகம்
மக்கள் கணக்கெடுப்பு பணி 25 சதவீதம் நிறைவு
கீழக்கரை: கீழக்கரை நகராட்சி ஆணையாளர் சுந்தரம் கூறியதாவது:கீழக்கரை நகராட்சியில் 11ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் உள்ளன.இந்த வீடுகளில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி 25 சதவீதம் முடிவடைந்து விட்டது. இது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் கீழக்கரை நகராட்சி கூட்ட அரங்கில் வாரம்தோறும் நடைபெறுகிறது. விரைவாக பணி நடைபெறுவதற்கான ஆலோசனை...
தமிழகம்
பில் கட்டாத ஸ்டேஷன் டெலிபோன் துண்டிப்பு !
கீழக்கரை: கீழக்கரை மகளிர் ஸ்டேஷனில் டெலிபோன் இணைப்புக்கான மூன்று மாத பில் தொகை செலுத்தாததால் துண்டிக் கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ராமநாதபுரம்,கீழக்கரை, திருவாடானை, ராமேஸ்வரம், பரமக்குடி,கமுதியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. கீழக்கரை ஸ்டேஷன் பெயரளவில் உள்ளதே தவிர பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது விசாரணை பணி மந்தமாக ...
தமிழகம்
ஆடவர் சுய உதவிக்குழு முதலாமாண்டு நிறைவு
கீழக்கரை: கீழக்கரை குருடைமண்ட் ஆடவர் சுய உதவிக்குழு சார்பில் முதலாம் ஆண்டு நிறைவு விழா நகராட்சி தலைவர் பஷீர் அகமது தலைமையில் நடந் தது. குழு உறுப்பினர் ராமசாமி வரவேற் றார்.ஊக்குனர் ராஜேந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார்.ஸ்கோர் டிரஸ்ட் மேலாளர் செபஸ் டியான் பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்ஸ்பெக்டர் சங்கு பரிசுக...
தமிழகம்
மாவட்டத்தில் போலி பதிவு மீண்டும் அதிகரிப்பு அதிகாரிகள் ஆசியுடன் தலைதூக்கும் நிலமோசடி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் போலி பத்திரபதிவுகள் மற்றும் நில மோசடி அதிகரிக்க துவங்கிவிட்டதால், தடுக்க வேண்டிய அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்ப்பதால் பொது மக்கள் செய்வதறியாது திகைப்பில் உள்ளனர். மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலாடி, முதுகுளத்தூர் போன்ற பகுதிகளில் அதிகளவு போலி பத்திரபதிவுக...
தமிழகம்
கீழக்கரையில் போலி டாக்டர்கள்? போலீசார் திடீர் சோதனை
கீழக்கரை: கீழக்கரையில் போலீ சார் திடீர் போலி டாக்டர்கள் குறித்த சோதனையை நடத்தினர். இந்திய மருத்துவ கழக அங்கீகாரம் பெறாத டாக்டர்கள் சிலர் கிளினிக் நடத்தி, மக்களுக்கு ஊசி, மருந்து மாத்திரைகளை வழங்கி வருவதாக வந்த புகாரை தொடர்ந்து மாவட்டத்தில் போலீசார் ஏப்ரல் ஒன்றில் திடீர் சோதனை மேற்கொண்ட னர். எட்டு போலி டாக்டர்கள் சிக்கி...
தமிழகம்
உறுதிமொழி ஏற்பு விழா
ராமநாதபுரம்: குழந்தை தொழிலாளர் முறையை அகற்றும் உறுதிமொழி ஏற்பு விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஹரிஹரன், நேர்முக உதவியாளர் ஜெயராமன், தனித்துணை ஆட்சியர் ஜெயபால் பங்கேற்றனர்.
தமிழகம்
கிராம சுயசார்பு கருத்தரங்கம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கிராம சுயசார்பு இயக்கம் சார்பில் ஊராட்சி தலைவர்கள் பங்கேற்ற கருத்தரங்கு நடந்தது. அசோகன் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப் பாளர் முத்துலெட்சுமி முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஆர்.எம். தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் கருப்பசாமி வரவேற்றார். நம்பெருமாள், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற் றனர். வறுமை கோ...
தமிழகம்
சுகாதார விழிப்புணர்வு பிரசாரம்
ராமநாதபுரம்: பி.வி.எம்., அறக் கட்டளை சார்பில் கல்வி மற்றும் சுகாதார விழிப்புணர்வு பிரசாரம் அதன் தலைவர் அப்துல் ரசாக் தலைமையில் நடந்தது. நர்சிங் பயிற்சி பள்ளி பொறுப்பாளர் மணி முன் னிலை வகித்தார். பயிற்சியாளர் மங்களேஸ்வரி பேசினார். தொடர்ந்து நடந்த ஊர்வலம் நகரின் முக்கிய பகுதிகளின் வழியாக சென்றடைந்தது. ஏற்பாடை பயிற்சியாளர...
தமிழகம்
இலவச நோட்டு வழங்கும் விழா
பரமக்குடி: பரமக்குடி ஸ்ரீராகவேந்திரா அறக்கட்டளையின் சார்பில் 11ம் ஆண்டு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா சவுராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் நாகநாதன் பள்ளிக்குழந்தைகள் 400க்கும் மேற்பட்டோர்க்கு இலவசமாக வழங்கினார். விழாவில் சுரேஷ்பாபு, நாதன், கேசவன் கலந்து கொண்டனர...
தமிழகம்
முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு சேர்க்கை கடிதம், புத்தகம் வழங்கல்
பெரம்பலூர்: முடிதிருத்தும் தொழிலாளர்கள் பணிதிறன் தகுதி திட்டத்தின் கீழ் சேர்க்கை கடிதம் மற்றும் புத்தகம் வழங்கும் விழா பெரம்பலூர் கிறிஸ்டியன் நர்சிங் கல்லூரியில் நடந்தது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை, சென்னை தொடர் கல்விக்கான பள்ளி, மற்றும் பெரம்பலூர் கிறிஸ்டியன் ரிவைவல்மிஷன் ஆர்கனைஷேசன் இணைந்து முடிதிருத்தும் தொழிலாள...
தமிழகம்
வரதட்சணை கொடுமை மாமனார் கைது
கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியை சேர்ந்த மகள் பர்வீன்(23).இவரது கணவர் அல்அமீன்மற்றும் மாமனார் அப்துல் கரீம்,மாமியார் நூõர்ஜஹான் ஆகியோர் ள் ஆறு லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கீழக் கரை மகளிர் போலீசார், காஞ்சிரங்குடி பஸ் ஸ்டாப் பில் நின்ற அப்துல் கரீமை ராதா எஸ்.ஐ., கைது செய்தார். மற்ற இருவரையு...
தமிழகம்
ஜூன் 16ல் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
கமுதி: கமுதி மண்டலமாணிக்கத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. பாலசுப்பிரமணியன் டி.ஆர்.ஓ., தலைமையில் நடக்கும் முகாமிற்கான முன் மனுக்கள் கடந்த ஜூன் நான்கில் பெறப்பட்டுள்ளது. இதற்கான பதில் முகாமன்று தெரிவிக்கப்படும். அப்பகுதியினர் பங்கேற்று பயன்பெறலாம்.
தமிழகம்
பெரம்பலூரில் தமிழ் கிறிஸ்தவர் கட்சி முப்பெரும் விழா கோலாகலம்
பெரம்பலூர்: பெரம்பலூரில் தமிழ் கிறிஸ்தவர் கட்சி துவக்கவிழா, கட்சி கொடியேற்று விழா, மாநில செயல் தலைவருக்கு பாராட்டுவிழா ஆகிய முப்பெரும் விழா பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது. விழாவுக்கு கட்சி நிறுவனர் ஜான் சுவார்ட்ஸ் தலைமை வகித்தார். தமிழ்கிறிஸ்தவர் கட்சி மாவட்ட தலைவர் நல்லையாஜான் வரவேற்றார். பெரம்ப...
தமிழகம்
பெரம்பலூர் ஒன்றிய தி.மு.க., செயல்வீரர் கூட்டம்
பெரம்பலூர்: பெரம்பலூர் ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து செயல்வீரர்கள் கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்துக்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ.,வும், ஒன்றிய செயலாளருமான ராஜ்குமார் தலைமை வகித்தார். பெரம்பலூர் நகர செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் வெள்ளைச்சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், துரைராஜ் முன்னில...
தமிழகம்
விபத்தில் பெண் பலி
திருவாடானை: திருவாடானை சிநேகவல்லிபுரத்தை சேர்ந்தவர் பிரேமா (55). நேற்று முன் தினம் இரவில் வீட்டிற்கு எதிரில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது கோழிகளை ஏற்றி சென்ற வேன் மோதியதில் பிரேமா அதே இடத்தில் இறந்தார். திருவாடானை போலீசார் வேன் டிரைவர் மீமசலை சேர்ந்த சுடியானை கைது செய்தனர்.
தமிழகம்
வயதான தம்பதியர் திடீர் உண்ணாவிரதம் : புதுகை கலெக்டர் ஆஃபீஸ் முன் பரபரப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பட்டா நிலத்தை அபகரித்து சாலை அமைத்த சிட்டங்காடு பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சேதப்படுத்தப்பட்ட சொத்துக்கு உரிய இழப்பீடு தொகை பெற்றுத்தரக் கோரியும் விவசாயி ஒருவர் தனது மனைவியுடன் கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ...
தமிழகம்
புதுகையில் ரத்ததான முகாம்
புதுக்கோட்டை: உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று ரத்த தான முகாம் நடந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர். ரத்ததானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 14ம் தேதி உலக ரத்த கொடையாளர்கள் தினமாக க...
தமிழகம்
நாளைய மின்தடை
காஞ்சிபுரம் : சுங்குவார்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், நாளை மின்தடை ஏற்படும் என, மின்வாரியம் அறிவித்துள்ளது.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் துணை மின் நிலையம், சுங்குவார்சத்திரம் துணை மின் நிலையம், குண்ணவாக்கம் துணை மின் நிலையம் ஆகியவற்றில், நாளை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே மாம்பாக்கம் சிப்கா...
தமிழகம்
நெடும்பலம் அரசு பள்ளியில் பொருட்கள் உடைப்பு
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர் மற்றும் சாதனங்களை உடைத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நெடும்பலம் அரசு உயர்நிலைப்பள்ளி நேற்று முதல் அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர...
தமிழகம்
தண்டவாள கண்காணிப்பில் கோவை மாநகர போலீஸ்
கோவை : ரயில் தண்டவாள கண்காணிப்பு பணியில், கோவை மாநகர போலீசார் ஈடுபட்டுள்ளனர். கோவை, போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன்களுக்குள் நுழையும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். ரயில் தண்டவாள பாதுகாப்பு பணியில் கேங்மேன்களுடன் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகர எல்லைக்கு உட்...
தமிழகம்
ரத்தின விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
செங்கல்பட்டு : செங்கல்பட்டு ரத்தின விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.இக்கோவிலில் புதிதாக வள்ளி தேவசேனா சமேத சண்முக சுப்பிரமணியசுவாமி, பக்த ஆஞ்சநேயர், ஐயப்பன், துர்கை அம்மன், நவக்கிரக மூர்த்திகள், சொர்ணாம்பிகை சமேத சுவர்ணபுரீஸ்வரர் சன்னதி ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.இவற்றின் கும்பாபிஷேகத்த...
தமிழகம்
அவளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு
காஞ்சிபுரம் : அவளூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மற்றும் ஊழியர்கள் பணியில் மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வாலாஜாபாத் அடுத்த அவளூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு அவளூர், ஆசூர், இளையனார்வேலூர் உட்பட பல்வேறு கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.இங்கு பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பண...
தமிழகம்
சாலை விபத்து: இளைஞர் பலி
செங்கல்பட்டு : பைக்கில் சென்ற புது மாப்பிள்ளை அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மதுராந்தகம் அடுத்த தண்டலம் கிராமம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோபால் மகன் காளிதாஸ்(25). பொக்லைன் டிரைவர். 15 நாட்களுக்கு முன்பு, காஞ்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமண விடுப்பிலிருந்த புது மாப்பிள்ளையான...
தமிழகம்
செம்மொழி மாநாடு நாட்களில் மதுக்கடை மூட வக்கீல்கள் மனு
கோவை : செம்மொழி மாநாடு முன்னிட்டு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை ஐந்து நாட்களுக்கு மூட வேண்டுமென்று வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகத்திடம் வக்கீல்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டு நாட்களில...
தமிழகம்
துர்க்கையம்மன் கோவிலில் இன்று முத்துபந்தல் விழா
கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோவிலில் இன்று முத்துபந்தல் விழா நடக்கிறது. காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் 23வது தலமாக விளங்குவது பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவிலாகும். சைவ சமயத்தை போற்றி வளர்த்த திருநாவுக்கரசர் காவிரி தென்கரைகளில் உள்ள திருத்தலங்களில் தங...
தமிழகம்
முதல்வர் பற்றி அவதூறு நோட்டீஸ் கோர்ட் அருகே வாலிபர் கைது
கோவை : கோர்ட் நுழைவுவாயில் அருகே முதல்வர் கருணாநிதி பற்றி அவதூறு பரப்பும் நோட்டீஸ் வினியோகித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்துக்குள் செல்லும் கேட் அருகே, வாலிபர் ஒருவர் கோர்ட்டுக்கு வரும் வக்கீல்கள், பொதுமக்களிடம் துண்டு நோட்டீஸ் விநியோகித்துக் கொண்டிருந்தார். அதில்," ஈழத்தமிழர்களை கொன...
தமிழகம்
பணத்திற்காக ஆட்டோ டிரைவர் கடத்திக் கொலை: மூவர் கைது
செங்கல்பட்டு : பணத்திற்காக ஆட்டோ டிரைவரை செங்கல்பட்டிலிருந்து கடத்தி வந்து, திருச்செந்தூர் அருகே எரித்துக் கொன்ற வழக்கில், அண்ணன், தம்பி உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.செங்கல்பட்டு, பெரியார் தெரு வரதராஜன் மகன் அருண்குமார்(24), சொந்தமாக லோடு ஆட்டோ வைத்துள்ளார். இவர், கடந்த மாதம் 4ம் தேதி, திருச்செந்தூர் அருகே தேரிக்காட...
தமிழகம்
வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்க மாநாட்டு வரவேற்புக் குழுவுக்கு பயிற்சி
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்பது குறித்து பாரதியார் பல்கலை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வரும் தமிழறிஞர்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டவர்களை விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் வரவேற்று, மா...
தமிழகம்
மாணவி மீது மொபட் மோதியதை கண்டித்து மக்கள் சாலை மறியல்
மாமல்லபுரம் : கல்பாக்கம் அருகே பள்ளி மாணவி மீது மொபட் மோதியதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் பெரிய காலனியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் பிரீதி(15). வாயலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில...
தமிழகம்
மாநாட்டு பணிகள்; 3 அமைச்சர்கள் ஆய்வு
கோவை : செம்மொழி மாநாட்டுப் பணிகளை, நேற்று மூன்று அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஊர்வலக் குழுவின் துணைத்தலைவரும், தமிழக வருவாய்த்துறை அமைச்சருமான பெரியசாமி, நேற்று கோவை வந்தார். கொடிசியா சாலையில் மாநாட்டு வளாகத்தில் நடந்து வரும் மாநாட்டுப் பந்தல், கண்காட்சி அரங்கம் மற்றும் ஊடக அரங்கப் பணிக...
தமிழகம்
மக்கள் குறைதீர் கூட்டம் 4 பேருக்கு பட்டா வழங்கல்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, கல்விக்கடன், ரேஷன் கார்டு போன்ற பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்கள் வழங்கப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் சண்முகம் உத்தரவிட்ட...
தமிழகம்
திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை
திண்டுக்கல்: திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்து குதித்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி பிரான்சிஸ்(70). இவருக்கு திருமணியம்மாள் என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நேற்று காலையில் திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட...
தமிழகம்
கொப்பரை ஏலம் கிலோ ரூ.32.40
பொள்ளாச்சி : ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் ஒரு கிலோ கொப்பரைக்கு அதிகபட்சமாக 32.40 ரூபாய் விலை கிடைத்தது.ஆனைமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் 27 பேர் 98 மூட்டை கொப்பரையை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்தனர். கொப்பரையை மூன்று வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்தி...
தமிழகம்
உழவர் மன்றநிர்வாகிகள் கூட்டம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகா அளவிலான <உழவர் மன்றங்களின் ஒருங்கிணைந்த சங்கம் அமைப்பது பற்றி மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. கூட்டமைப்பு தலைவராக கக்கடவு <உழவர் மன்ற தலைவர் கனகராஜ் தேர்வு செய்யப்பட்டார். புரவிபாளையம் உழவர் மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், துணைத்த...
தமிழகம்
எஸ்.ஐ.,எழுத்து தேர்வில் 8,245 பெண்கள் உட்பட 66,750 பேர் பங்கேற்பு
திண்டுக்கல்: தமிழகத்தில் நடக்கும் எஸ்.ஐ., எழுத்து தேர்வில் போலீஸ் துறையில் இருந்து 9,145 பேரும், பொதுவிண்ணப்பதாரர்கள் 57,605பேரும், பெண்கள் 8,245 பேரும் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் 2006ம் ஆண்டுக்கு பின்பு வரும் ஜூலை 3ல் போலீஸ்துறையில் பணியாற்றுபவர்களுக்கும், ஜூலை 4ல் பொது விண்ணப்பதாரர்களுக்கும் எஸ்.ஐ.,க்கான எழுத்...
தமிழகம்
கேரள இளைஞரிடம் பைலட் வேலை வாங்கி தருவதாக ரூ. 21 லட்சம் மோசடி
திண்டுக்கல்: பைலட் வேலை வாங்கி தருவதாக கூறி 21லட்ச ரூபாய் மோசடி செய்த கேரளாவை சேர்ந்தவரை கைது செய்யக் கோரி இளைஞர் ஒருவர் முத்துச்சாமி எஸ்.பி.,யிடம் மனுக் கொடுத்தார். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் எஸ்.பி.,யிடம் கேரளாவை சேர்ந்த அலெக்ஸ் மேத்யூவ் மனுக் கொடுத்தார். இதில...
தமிழகம்
நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் 17ல் கலந்தாய்வு துவக்கம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில், 2010 - 11ம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு வரும் 17ம் தேதி முதல் கலந்தாய்வு துவங்குகிறது. இது குறித்து, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்...