category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
உட்பிரியார் குரூப் டீ எஸ்டேட் தொழிலாளர்களுக்கு போனஸ்
வால்பாறை : உட்பிரியார் குரூப் டீ எஸ்டேட் தொழிலாளர்களுக்கு, குழந்தைகளின் படிப்பு செலவுக்காக ரூ.1 கோடியே 40 லட்சம் போனசாக வழங்கப்பட்டது.வால்பாறை அடுத்துள்ளது உட்பிரியார் குரூப் டீ எஸ்டேட். இங்குள்ள முருகன், குரங்குமுடி, ஸ்டேன்மோர், õணிக்கா, சிறுகுன்றா, நல்லகாத்து, சவராங்காடு ஆகிய எஸ்டேட்டுகளில் நான்கு ஆயிரத்து 100 தொழிலா...
தமிழகம்
வால்பாறையில் கடும் குளிர் ஸ்வெட்டர் விற்பனை அமோகம்
வால்பாறை : வால்பாறையில் தென் மேற்குப்பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஸ்வெட்டர் விற்பனை சுடுபிடிக்க துவங்கியுள்ளது.தென் மேற்குப்பருவ மழை தற்போது தீவீரமடைந்துள்ள நிலையில் வால்பாறையில் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பகல் நேரத்திலேயே ஸ்வெட்டர் இல்லாமல் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எஸ்டேட் பகுதிகளில் இரவு நேரத்...
தமிழகம்
சேரில் தூக்கி வந்த 103 வயது முதியவர் கோரிக்கை எஸ்.பி., நிறைவேற்ற உத்தரவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் சேரில் தூக்கி வந்த 103 வயது முதியவரிடம் முத்துச்சாமி எஸ்.பி.,மனு வாங்கி, அவரது கோரிக்கையை நிறைவேற்ற போலீசாருக்கு உத்தரவிட்டார். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் வள்ளலார், முத்துச்சாமி எஸ்.பி., ஆகியோர் பங்கேற்றன...
தமிழகம்
கல்வி விழிப்புணர்வு பேரணி
பொள்ளாச்சி : கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட நாராயண நாயக்கன்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், கல்வி விழிப்புணர்வு சேர்க்கை பேரணி நடந்தது.கிராம கல்விக்குழு தலைவர் வெங்கிடுபதி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். பேரணியில், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும், மாணவர்களு...
தமிழகம்
பெரியாறு அணை நீர்மட்டம் இரண்டு நாளில் 3.5 அடி உயர்வு
கூடலூர்:பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்து வரும் கன மழையால் கடந்த இரண்டு நாளில் 3.5 அடி நீர்மட்டம் உயர்ந்தது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 4545 கன அடியாக இருந்தது. இதன...
தமிழகம்
பழநி திருஆவினன்குடி கோயில் உட்பிரகாரத்தில் பஞ்சாமிர்தம் விற்பனை பக்தர்கள் சிரமம்
பழநி: பழநி திருஆவினன்குடி கோயில் உட்பிரகாரத்தில் பஞ்சாமிர்த விற்பதை தேவஸ்தானம் மாற்றி அமைக்க வேண்டும். பழநி தேவஸ்தானம் சார்பில் மலைக்கோயில், அடிவாரம், வின்சு, ரோப்கார், திருஆவினன்குடி கோயிலில் பஞ்சாமிர்தம் விற்கப்படுகிறது. திருஆவினன்குடி கோயிலில் வெளிபிரகாரத்தில் இதுவரை அமைக்கப்பட்டிருந்த பஞ்சாமிர்த ஸ்டால் தற்போது உள்ப...
தமிழகம்
கூடைபந்து விளையாட்டு விதிமுறை தஞ்சையில் ஜூன் 20ல் கருத்தரங்கு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாமன்னன் ராஜராஜசோழன் ஊரக கூடைப்பந்து முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் ஜூன் 20ம் தேதி மாலை 4 மணிக்கு, தஞ்சை அன்னை சத்யா ஸ்டேடியத்தில் உள்ள இளைஞர் விடுதியில், "கூடைப்பந்து விளையாட்டின் தற்போதைய (2010) விதிமுறைகள்,' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடக்கிறது. கூடைப்பந்து பயிற்சியாளர்கள், முன்னாள், இந...
தமிழகம்
சமச்சீர் கல்வி திட்டத்தில் 6ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் எஸ்.எஸ்.ஏ., சார்பில் சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. தமிழகத்தில், படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே வகையான கல்வி கற்பிக்கும் வகையில் நடப்பாண்டில், சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக, ஒ...
தமிழகம்
நேதாஜி மார்க்கெட் நுழைவு வாயிலில் குவிக்கப்படும் குப்பை
ஈரோடு: நேதாஜி மார்க்கெட் நுழைவு வாயிலில் குப்பை குவிக்கப்படுவதால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் நாள்தோறும் கூட்டம் குறையாமல் இருக்கும். மிகவும் பரபரப்புடன் இயங்கும் மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அழுகிய காய்கறிகளும், பழங்களின் கழிவுகளும் ஆங்காங்கே ...
தமிழகம்
புதிய கல்லூரி, பாடப்பிரிவு அடையாள எண் பெற விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
திண்டுக்கல்: மாணவர் கல்வி உதவித்தொகைக்கான கல்லூரி அடையாள எண் பெற, கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான உத்தரவில் கூறியுள்ளதாவது: அரசு, உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் படிக்கும், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பு மாணவர்களுக்கு, பல்வேறு திட்டங்களில் கல்வி உதவித்தொகை வ...
தமிழகம்
அ.தி.மு.க., சார்பில் நோட்டு வழங்கல்
ஈரோடு: அ.தி.மு.க., சார்பில் 30வது வார்டு மாணவ, மாணவியர்க்கு நோட்டு, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.ஈரோடு 30வது வார்டில் மூன்றாம் ஆண்டாக, அ.தி.மு.க.,சார்பில் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2 மற்றும் டிகிரி படிக்கும் மாணவ, மாணவியர்க்கு நோட்டு, பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடந்த விழாவில்,...
தமிழகம்
தமிழக-கேரள எல்லையில் மருத்துவ பரிசோதனை
பொள்ளாச்சி : பெரியபோது ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தமிழக - கேரள எல்லையில் மருத்துவ பரிசோதனை நடந்தது.உலகதமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் தமிழக கேரள எல்லையில் மருத்துவ முகாம் நடத்த உத்தரவிட்டார்.இதன்படி, ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட பெரியபோது ஆரம்ப சுகாதார நில...
தமிழகம்
ஒருங்கிணைந்த மாநகராட்சி வார்டு பற்றி இ.இயக்குனர் ஆய்வு
ஈரோடு: ஒருங்கிணைந்த மாநகராட்சி வார்டுகள் குறித்து சென்னை நகராட்சி இணை இயக்குனர் மகேஸ்வரி நேற்று திடீர் ஆய்வு செய்தார். ஈரோடு நகராட்சி 2008ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஈரோடு நகராட்சி, வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, பெரியசேமூர், காசிபாளையம் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சி, பி.பி., அக்ரஹாரம், சூரியம்பாளையம் ஆகிய டவுன...
தமிழகம்
ஒட்டன்சத்திரம் அருகே மினி பஸ் மீது அரசு பஸ் மோதல்: 3பேர் பலி
கள்ளிமந்தையம்: ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையம் அருகே மினிலாரி மீது அரசு பஸ் மோதியதில் மூவர் பலியாயினர். திருநெல்வேலி மாவட்டம் வாடியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இன்னாசிமுத்து (37), கட்டட கான்ட்ராக்டராக இருந்தார். இவர் கலவை மெஷின் வாங்குவதற்காக அதே ஊரைச் சேர்ந்த தன்னுடைய நண்பர்கள் அருள் அந்தோணி (40),ஜேம்ஸ் அகஸ்டின் ஆகியோருடன்...
தமிழகம்
சில்மிஷ போலீஸ் எழுத்தர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்
ஈரோடு: ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் எழுத்தர் திடீரென ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டராக இருந்தவர் சேகர். இவர், பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் சரி பார்ப்பவராக இருந்தார். சித்தோட்டை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவி, பாஸ்போர்ட் சம்பந்தமாக இவரை அணுகினார். பாஸ்போர்ட் விண்ணப்பம் சரிபார்க்க வேண...
தமிழகம்
அரசு பள்ளி மாணவர்களுக்குஇலவச சீருடை வழங்கல்
கோவை : கோவை அரசு பள்ளிகளில் படிக்கும் 200 ஏழை மாணவ, மாணவியருக்கு எஸ்.எஸ்.எஸ்.ஜெயின் யுவக் சங் சார்பில் இலவச சீருடை, நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.ஒப்பணக்கார வீதியில் உள்ள ஜெயின் பவன் கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஜெயின் யுவக் சங் தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். செட்டிபாளையம், மதுக்கரை மார்க்கெட், சின்ன நவக்கர...
தமிழகம்
மக்கள் மேம்பாட்டு சங்கக்கூட்டம்
ஈரோடு: ஈரோடு மாநகர மக்கள் மேம்பாட்டு சங்க கூட்டம் சம்பத் நகர் சக்தி மசாலா ஹாலில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. மக்கள் நலன் காக்க வேண்டும் என்ற நோக்குடன் ஈரோடு மாவட்ட மக்கள், வணிகர் சங்கங்கள் மற்றும் சேவை சங்கங்களை ஒருங்கிணைத்து, "ஈரோடு மாநகர மக்கள் மேம்பாட்டு சங்கம்' என்ற அமைப்பு உருவாக்கப்படுகிறது. இந்த அமைப்பை உருவ...
தமிழகம்
ஊராட்சி உதவியாளர்கள் 11 பேருக்கு பதவி உயர்வு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத் தில் 11 கிராம ஊராட்சி உதவியாளர்களுக்கு , இள நிலை உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில், காலியாக உள்ள இளநிலை உதவியாளர், காசாளர், இரண்டாம் நிலை ஊர்நல அலுவலர் ஆகியவற்றிற்கான பணியிடங்கள் கணக்கிடப்பட்டது. இவற்றில் இட ஒதுக்கீடு அடிப்படையில், கிராம ஊராட்ச...
தமிழகம்
மாணவர் சேர்க்கை பிரச்சார பேரணி
ஈரோடு: சூரம்பட்டிவலசு அணைக்கட்டு பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை பிரச்சார பேரணி நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை புனிதவதி, கல்விக்குழு தலைவர் தங்கவேல் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதன் அவசியம் குற...
தமிழகம்
நிர்வாகிகள் தேர்வு
ஈரோடு: மாவட்ட கட்டிடப் பொருட்கள் விற்பனையாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைவராக நாராயணசாமி, கவுரவத் தலைவராக மயில்சாமி, செயலாளராக தனபால், இணைச் செயலாளராக சின்னச்சாமி, பொருளாளராக இளங்கோ மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். "ஈரோடு டிரஸ்ட்' மருத்துவமனை தலைவர் ஜீவானந்தம் பேசின...
தமிழகம்
காந்திய இளைஞர் முகாம் துவக்க விழா
காந்திகிராமம்: காந்திகிராம பல்கலை., யில் காந்திய இளைஞர் முகாம் துவக்க விழா நடந்தது. காந்திகிராம பல்கலை., துணைவேந்தர் ராமசாமி தலைமை வகித்தார். முன் னாள் துணை வேந்தர் மார்கண்டன் வரவேற்றார். குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி ஆலோசகர் குழந்தைவேல் முகாமை துவக்கி வைத்தார். காந்திகிராம அறக்கட் டளை செயலாளர் ராஜகோபாலன்,மகாத்மா காந்தி...
தமிழகம்
கோபி பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்
கோபிசெட்டிபாளையம்: கோபி பஸ் ஸ்டாண்டில் இருந்த ஆக்கிரமிப்பு மற்றும் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை நகராட்சி ஊழியர்கள் நேற்று திடீரென அப்புறப்படுத்தினர். ஈரோட்டுக்கு அடுத்தபடியாக கோபி பஸ் ஸ்டாண்டு மாவட்டத்தில் மிகப்பெரிய பஸ் ஸ்டாண்டாக திகழ்கிறது. கல்வி நிறுவனங்கள், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்,...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பில் சிக்கல் விதிகளை தளர்த்த ஆசிரியைகள் எதிர்பார்ப்பு
கோவை : பள்ளி வகுப்பு முடிந்த பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு செல்வதில் பிரச்னைகள் எழுவதாக புலம்புகின்றனர், ஆசிரியைகள். இதனால், வகுப்பு முடியும் முன்னரே அப்பணிக்கு செல்லும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, நாடு முழுவதும் நடக்கிறது. இப்பணியில், அரச...
தமிழகம்
விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர்: மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளை அவர்களது பெற்றோர் கட்டாயம் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவள்ளூரில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளை பள்ளியில் சேர்த்து கல்வி வழங்க பெற்றோர்...
தமிழகம்
சுற்றுச்சூழல் தினவிழா
கோவை : <சர்வதேச சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி சரவணம்பட்டி, சங்கரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. விழாவில், கல்லூரி இணைச்செயலாளர் சாகேத் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கணேஷ், இயந்திரவியல் துறை தலைவர் ராம்குமார் ஆகியோர் பேசினர். சுற்றுச்சூழல் ஆர்வலர் சதாசிவம் இயக்கிய "சிட்டு' குறும்படம் திரையிடப்பட்டது....
தமிழகம்
அன்னூர் விவசாயிக்கு விருது
அன்னூர் : அன்னூர் விவசாயிக்கு வனத்துறை விரிவாக்க மையத்தின் சார்பில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.அன்னூர் அருகே பட்டக்காரன்புதூரை சேர்ந்தவர் சுப்ரமணியன்; விவசாயி. இவர் தன்னுடைய தோட்டத்தில் சொட்டுநீர் அமைத்தல், இயற்கை உரம் பயன்படுத்துதல், அதிக விளைச்சல் தரும் பயறு ரக விதைகள் குறித்து பல ஆய்வுகள் செய்து வேளாண் பல்க...
தமிழகம்
அரியவகை குயில், கொக்குகள் சுட்டு வீழ்த்தியவர் கைது
கும்மிடிப்பூண்டி: ஆற்றில் இரை தேடி வந்த அரியவகை குயில், கொக்குகளை சுட்டு வீழ்த்திய வரை வனத்துறையினர் கைது செய்தனர்.பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் வரும் அரியவகை பறவை இனங்கள், வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அதன் தொடர்பாக மண்டல வன பாதுகாவலர் பிரபாகரன்...
தமிழகம்
ரூ. 40 லட்சம் மதிப்பு நிலத்தை தானமாக தந்த தலைமையாசிரியை
ஈரோடு: ஈரோடு கலெக்டரிடம் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சித்தோட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியை தானமாக வழங்கினார். சித்தோட்டை சேர்ந்தவர் குமார நடராஜ வரதப்ப கவுண்டர். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி பொன்மணி தேவி (72); ஓய்வு பெற்ற தலைமையாசிரியை. அரசு சார்பில் மாணவியர் விடுதி கட்டிக் கொள்வதற்காக 40 லட்சம் ரூபா...
தமிழகம்
கல்வி விழிப்புணர்வு பேரணி
சூலூர் : பள்ளி வயது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க கோரி, கல்வி விழிப்புணர்வு பேரணி பட்டணம் ஊராட்சியில் நடந்தது. சூலூர், பட்டணம் ஊராட்சியில் அனைவருக் கும் கல்வி இயக்கத்தின் சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை, ஊராட்சி தலைவர் கோமதி செல்வக்குமார் துவக்கி வைத்து பேசினார். கல்வி பெறுவது குழந்தைகளின் உரிமை. கட்டாய கல்விச் சட...
தமிழகம்
சாக்கடை வாறுகால் தூர்வாராததால் தாடிக்கொம்பு மக்கள் அவதி...!
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பில் சாக் கடை சுத்தம் செய்யப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தாடிக்கொம்பு அருணாசல நகர் தெற்கு பகுதியில் சுமார் நூறு குடும்பங்கள் உள்ளன. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சாக்கடை வாறுகால் கட்டபட்டது. இது தூர் வாரப்படாமல் இருப்பதால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து இப்பகுதி...
தமிழகம்
தீ மிதி திருவிழா
திருத்தணி: திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோயிலில், இரண்டாம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.தீமிதி திருவிழா 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை 10 மணிக்கு மூலவர் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.தீமிதி திருவிழா அன்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்...
தமிழகம்
சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் சர்ச் நூற்றாண்டு கல்வெட்டு திறப்பு
கோவை : திருச்சி ரோட்டிலுள்ள சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் சர்ச் நூற்றாண்டு விழாவின் முதல் நிகழ்ச்சியாக, விழா நினைவு கல்வெட்டு திறக்கப்பட்டது.இந்த சர்ச், கடந்த 1910, ஜூன் 11ல் பிஷப் ஒய்ட் ஹெட் என்பவரால் திறக்கப்பட்டது. பின்னர், 1960ல் பொன்விழா நடந்தது. இந்தாண்டு, நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. வரும் ஆகஸ்டு 27ல் துவங்கி த...
தமிழகம்
பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் தீ முதியவர் உடல் கருகி பலி
செய்யூர் : செய்யூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக வளாகத்தில் முதியவர் உடல் கருகி இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செய்யூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக வளாகத்தில், கடந்த 12ம் தேதி பகல் 12:30 மணிக்கு புதர்போல் செடிகள் மண்டியிருந்த பகுதியில் தீப்பிடித்தது. பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது, தீயில் சிக்கிய...
தமிழகம்
வேலைவாய்ப்பு கருத்தரங்கு
கோவை : வேலை வாய்ப்பு கருத்தரங்கு, மாவட்ட அறிவொளி இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் நல அமைப்பு சார்பில் கோவையில் நடந்தது.அறிவொளி இயக்க முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்தாஸ் வரவேற்றார். செயற்குழு <உறுப்பினர் பாலதண்டபானி தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் முகமது முன்னிலை வகித்தார். கருத்தரங்கில், ஊரக வேலைவாய்ப்பு, ஆயுள் க...
தமிழகம்
ஒட்டன்சத்திரம் கே.கே.நகரில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கே.கே. நகரில் ஆதிதிராவிடர் காலனியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டடங்கள் அகற்றப்பட்டன. ஒட்டன்சத்திரம் செக் போஸ்ட்டில் இருந்து நாகணம்பட்டி செல்லும் ரோட் டில் கே.கே.நகர் உள்ளது. இங்குள்ள சப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான 4.33 ஏக்கர் நிலம், ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கடந்...
தமிழகம்
சமச்சீர் கல்வி பாடம்:சென்னையில் பயிற்சி
ஈரோடு: படைப்பாற்றல் கல்வி முறையில் புதிய பாடத்திட்டத்தின் அணுகுமுறை குறித்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாநில அளவிளான முதற்கட்ட பயிற்சி சென்னையில் இன்று நடக்கிறது. அனைத்து மாணவர்களுக்கும் ஒரே கல்வித்திட்டத்தை வழங்கும் வகையில், நடப்பாண்டு தமிழக அரசு, சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்துள்ளது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு...
தமிழகம்
ஆற்றுப்படுகையில் மணல் திருட்டு: மூன்று வாகனங்கள் பறிமுதல்
திருவள்ளூர் : மணல் திருட்டில் ஈடுபட்ட லாரி மற்றும் இரண்டு டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மூவரை கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகைகளில் தொடர்ந்து மணல் திருட்டு நடப்பதாக வந்த தகவலையடுத்து, போலீசார் நேற்று முன்தினம் ஆற்றுப்படுகைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது திருப்பாசூர் அருகே மணல் தி...
தமிழகம்
கோபுரம் அருகே மின்கம்பி செல்வதால் பக்தர்கள் பீதி
ஈரோடு: கோவில் கோபுரத்தை ஒட்டி உயர் அழுத்த மின்கம்பி செல்வதால், பக்தர்கள் பீதியில் உள்ளனர். ஈரோடு மீரான்மைதீன் தெருவில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலின் பின்புறம் உள்ள டிரான்ஸ்ஃபார்மரில் இருந்து கோவில் தெருவுக்கு ஏராளமான மின்கம்பிகள் செல்கின்றன. இவை கோபுர கலசத்தை ஒட்டி தாழ்வாக செல்கின்றன. வேகமாக காற்றடித்தால் கல...
தமிழகம்
செம்மொழி மாநாடு பணியில் 6,000 மாணவர்கள்! விருந்தினர்களுக்கு உதவ குழுக்கள் அமைப்பு
கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடுக்கு வரும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று உடனிருந்து உதவ, பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 6,000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐந்து நாட்கள் நடக்கும் மாநாடு நிகழ்வுகள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ...
தமிழகம்
ரேஷன் அரிசி பறிமுதல்
பொன்னேரி ; சென்னை சென்ட்ரலிலிருந்து சூளூர்பேட்டை செல்லும் புறநகர் ரயில்களில், தமிழக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க பொன்னேரி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று காலை சூளூர்பேட்டை செல்லும் புறநகர் ரயிலில் பொன்னேரி இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பயணிகளின் இருக்கை கீழ...
தமிழகம்
தனியாருக்கு ஈடாக பச்சிளங் குழந்தை சிகிச்சை பிரிவு:ஈரோடு அரசு மருத்துவமனையில் நவீன கருவிகள்
ஈரோடு: தனியார் மருத்துவமனைக்கு ஈடாக, ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரசவம் மற்றும் பச்சிளங் குழந்தை சிகிச்சை பிரிவு நவீன வசதியுடன் இயங்குகிறது. தனியார் மருத்துவமனையை மிஞ்சும் வகையில், நவீன கருவிகளைக் கொண்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும், ஏழை கர்ப்பிணி பெண்கள்தான் பிரசவத்துக்காக அதிகம...
தமிழகம்
கோவில் குளம் சீரமைக்கப்படுமா?
பேரம்பாக்கம் : பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோவிலில் தண்ணீர் இல்லாமல் பாழடைந்துள்ள குளத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில் இந்து ச...
தமிழகம்
எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவர்க்கு இன்று மதிப்பெண் சான்றிதழ்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., முடித்த மாணவ, மாணவியர்க்கு இன்று மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. ப்ளஸ் 2 தேர்வை தொடர்ந்து, மார்ச் 23 முதல் ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக்குலேஷன் மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு துவங்கியது. மாவட்டத்தில் உள்ள ...
தமிழகம்
சென்னை - கோல்கட்டா சாலையில் போக்குவரத்து பாதிப்பு : பஸ்கள் நிற்காததால் மக்கள் மறியல்
கும்மிடிப்பூண்டி : ஆந்திரா மற்றும் தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் நிற்காமல் செல்வதை கண்டித்து, ஆந்திர பகுதிக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நான்கு மணி நேரம் நீடித்த சாலை மறியலால், தேசிய நெடுஞ்சாலையில், ஐந்து கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் அணி...
தமிழகம்
யானை மிதித்து ஒருவர் பலி ஆவேசமடைந்த மக்கள் மறியல்
பெ.நா.பாளையம் : வீரபாண்டியில் காட்டுயானை தாக்கி ஒருவர் இறந்தார். தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வனத்துறை தவறிவிட்டதாக கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.சின்னதடாகம் அருகேயுள்ள வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்(65). இங்குள்ள செங்கல் சூளையில் வசித்து வந்தார். நேற்று அதிகாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற இவரை காட...
தமிழகம்
ஷேர் ஆட்டோ ஸ்டிரைக்
கோவை : கோவை நகரில் ஆவராம்பாளையம், காந்திபுரம் மற்றும் காந்திபார்க் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஷேர்ஆட்டோக்கள் இயங்குகின்றன. ஷேர் ஆட்டோ உரிமையாளர்களிடம் இருந்து வாடகை அடிப்படையில் ஆட்டோ பெற்று டிரைவர்கள் ஓட்டுகின்றனர். பயணிகளிடம் வசூலிக்கும் கட்டணத்தின் அடிப்படையில், உரிமையாளருக்கு வாடகை செலுத்தி வந்தனர். சமீபத்தில், வா...
தமிழகம்
தாராபுரத்தில் அடுத்தடுத்து 6 வீடுகளில் திருட்டு முகூர்த்த நாளை கணக்கிட்டு துணிகரம்
தாராபுரம்: தாராபுரம் அரசு ஊழியர்கள் அடுக்கு மாடி வாடகை குடியிருப்பில் அடுத்தடுத்த ஆறு வீடுகளில் பூட்டை உடைத்து பல ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாராபுரத்தில் உடுமலை செல்லும் மெயின் ரோட்டில் அரசு ஊழியர்களுக்காக 72 வீடுகள் கொண்ட அடுக்குமாடி வாடகை குடியிருப்பு உள்ளது. பல்வேற...
தமிழகம்
வெவ்வேறு விபத்துகளில் இருவர் பலி
தாடிக்கொம்பு: திண்டுக்கல் ராமையன் பட்டியை சேர்ந்தவர் சந்தனம்(72). இவர் திருச்சி பைபாஸ் ரோட்டில், பொன் மான்துரை புதுப் பட்டி பிரிவு அருகே நடந்து செல்லும் போது, பின் னால் சென்ற இண்டிகா கார் மோதி இறந்தார். திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பச்சையாறு பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ்(30). அரசு பஸ்சில் ஏறும்ம...
தமிழகம்
நாளைய மின்தடை
திருத்தணி நகரம், பெரியகடம்பூர், அகூர், பொன்பாடி, லட்சுமாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இத்தகவலை திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் சலபதிராவ் தெரிவித்தார்.
தமிழகம்
இன்றைய மின்தடை
திருப்போரூர் : கேளம்பாக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று(15ம் தேதி) மின்தடை ஏற்படும் என, மின்வாரியம் அறிவித்துள்ளது.கேளம்பாக்கம் அடுத்த, மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே கேளம்பாக்கம், புதுப்பாக்கம், மாம்பாக்கம், வெளிச்சை, மேலக்கோட்டையூர், பொன்மார், போலச்சேரி, சோனலூர்...
தமிழகம்
உள்ளூர் போலீஸாருக்கு தனிப்பிரிவினர் அதிர்ச்சி: தாராபுரம் அமராவதி ஆற்றில் சீட்டாடிய கும்பல் கைது
தாராபுரம்: தாராபுரம் அமராவதி ஆற்றின் மணற்பரப்பில் சீட்டாடிய கும்பலை தனிப்பிரிவு போலீஸார் கைது செய்து, உள்ளூர் போலீஸாருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். உள்ளூர் போலீஸாரை மாவட்ட எஸ்.பி., கடிந்து கொண்டார்.ஈரோடு மாவட்டமாக இருந்தபோது தாராபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் "மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் பணம் வைத்து சூதா...
தமிழகம்
சந்தோஷத்தில் எம்.எல்.ஏ., ராஜா தொகுதி திட்டப்பணிகளில் ஆர்வம்
ஈரோடு: தி.மு.க.,வில் மீண்டும் இணைக்கப்பட்ட ஈரோடு எம்.எல்.ஏ., ராஜா சந்தோஷத்தில் உள்ளார். தொகுதி திட்டப்பணிகளை ஆய்வு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார். ஈரோடு தொகுதியில் 2006ல் வெற்றி பெற்ற ராஜா கைத்தறித்துறை அமைச்சரானார். பெருந்துறை பழனிச்சாமி குடும்பத்தார் சொத்துக்காக கடத்தப்பட்ட வழக்கில், அமைச்சர் பதவியை ராஜா இழந்தார். பவா...
தமிழகம்
நீலகிரியில் மழையால் பவானிசாகர் நீர் மட்டம் உயர்வு
ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்வதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, ஒரே நாளில் நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்து வருகிறது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு மாவட்டத்தில் 2.7 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 120 அடி, 15 அடி சகதியாக உள்ளதால், 105அடி மட்டும்...
தமிழகம்
பஸ்- பைக் மோதல் வாலிபர் பலி
வடமதுரை: பெரியகுளம் தென்கரைச் சேர்ந்தவர் கலைச்செல்வம்(30). எரியோடு அடுத்த கல்லுக் கோட்டை பிரிவு அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கோவிலூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பஸ் மீது பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே கலைச்செல்வம் இறந்தார். எரியோடு பாகாநத்தத்தில் ஓட்டல் கடை வைத்திருந்தவர் ராமசாமி(50)...
தமிழகம்
பள்ளிக் கல்வி இயக்குனரின் மகன் திருமண விழா
கோவை : தமிழக பள்ளிக் கல்வி இயக்குனரின் மகன் திருமண விழா, கோவையில் நடந்தது. அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட பலர் வாழ்த்தினர். தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமியின் மகன் ராஜாராம், சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கும், கோவை சுபகீர்த்தனா நூற்பாலைஉரிமையாளர் நாகராஜ் மகள் கீர்த்தனாவுக்கும், கோவை ராமகிருஷ்ணா திருமண மண்டபத...
தமிழகம்
நகராட்சிக்கு தாமதம் ஏன்? கவுன்சிலர்களுக்கு காங்., கேள்வி
கோபிசெட்டிபாளையம்: கோபி நகராட்சி கூட்டத்துக்கு தாமதமாக சென்றால், தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக கூறி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நான்கு கவுன்சிலர்களுக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் முத்துக்குமார் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கோபி நகராட்சி காங்., கவுன்சிலர்கள் முரளிஸ்ரீதர், மாரிமுத்து,...
தமிழகம்
ஆக்கிரமிப்பு அகற்றம் ஒத்திவைப்பு
பழநி: பொதுப்பணித்துறைக்குட்பட்ட பழநி வையாபுரிக்குளத்தில் பலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியிருந்தனர். இவற்றை நேற்று அகற்றுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. உதவி செயற்பொறியாளர் கோபி, தாசில்தார் குணசேகரன், டி.எஸ்.பி., பாண்டியராஜன் தலைமையில் பொதுப்பணித் துறை, வருவாய்துறை ஊழியர்கள் போலீசார் காலை 8 மணி முதல் 11 மணி வரை காத்திர...
தமிழகம்
இளைஞர் காங்.,க்கு தலைமை பயிற்சி
ஈரோடு: தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தலைமைத்துவம் குறித்த பயிற்சி இன்று முதல் ஈரோட்டில் துவங்குகிறது. இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்கு தேர்தல் நடத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் பெரும்பாலானோர் புதியவர்கள் என்பதால், கோஷ்டி பூசலில் சிக்காமலும், மக்களுடன் இணைந்து செயல்படும்...
தமிழகம்
விபத்தில் ஒருவர் பலி
தாடிக்கொம்பு: குளத்தூர் லட்சுமணபுரத்தை சேர்ந்தவர் முருகேசன்(35). இவரது மனைவி பஞ்சவர்ணம், உறவினர் மேகலா. இவர்கள் மூவரும் இருசக்கர வாகனத்தில் (சூப்பர் எக்ஸ்சல்) குளத்தூர் நோக்கி சென்றனர். அப்போது ரோட்டின் ஒரத்தில் நின்ற லாரியின் மீது வாகனம் மோதியதில், முருகேசன் இறந்தார். மேகலா காயமடைந்தார். தாடிக் கொம்பு போலீசார் விசாரித...
தமிழகம்
பெண் தற்கொலை
திண்டுக்கல்: விருதுநகர் கோப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கேசவன் மகள் பத்மா தேவி(19). இவர் திண்டுக் கல்-எரியோடு ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஸ்பின் னிங் மில்லில், விடுதியில் தங்கி வேலை பார்த்து வந் தார். இவருக்கு அடிக்கடி வெளியூரிலிருந்து தேவையற்ற போன்கள் வருவதாக இவரது தந்தையை அழை த்து மில் வார்டன் கூறியுள்ளார். இவரது தந்தை...
தமிழகம்
கோட்டை மாரியம்மன் கோவில் தங்கத்தேர்...வெள்ளோட்டம்!: ஜூலை 25ல் நடத்த அதிகாரிகள் முடிவு
சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்து வரும் தங்கத்தேர் பணிகள் 90 சதவீதம் நிறைவடையும் நிலையை எட்டி உள்ளதால், ஜூலை 25ல் தேர் வெள்ளோட்டம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் புதிய தங்கத்தேருக்கான பணிகள் இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கியது. முதல் கட்டமாக மரத்தேர் உருவாக்கும் பணிகள...
தமிழகம்
நல உதவிகள் வழங்கல்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத் தில் பணியில் இருந்தபோது இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு, கருணை அடிப்படையிலான பணி நியமன உத்தரவை கலெக் டர் வள்ளலார் வழங்கினார். ஏழு பேருக்கு வி.ஏ. ஓ., ஒருவருக்கு தட்டச்சர், இளநிலை உதவியாளர் பணிக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டது. நரிக்குறவர் நலவாரியம் சார்பில் எட்டு பேருக்...
தமிழகம்
கோத்தகிரியில் கராத்தே வீரர்களுக்கு வாய்ப்பு
ஊட்டி : கோத்தகிரியில் நடத்தப்படும் மாவட்ட கராத்தே போட்டியில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.நீலகிரி கராத்தே சங்க செயலர் ஜோசப் பாக்கியசெல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நீலகிரி கராத்தே சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான கராத்தே போட்டி, ஆகஸ்ட் மாதம் கோத்தகிரியில் நடத்தப்பட உள்ளது. பங்கேற்று வெற்றி பெறுபவர்கள், தமிழகம்...
தமிழகம்
பஸ்ஸில் இடம் பிடிப்பதில் மோதல்:பெண் போலீஸ் உட்பட 15 பேர் மீது வழக்கு
ஆத்தூர்: ஆத்தூர் அருகே பஸ்ஸில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக பெண் போலீஸ் உட்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் நேற்று முன்தினம் 104ம் ஆண்டு தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி சேலம், விழுப்புரம் கோட்டங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்ப...
தமிழகம்
ஒருங்கிணைப்பாளர் நியமனம் வரும் 30க்குள் விண்ணப்பம்
ஊட்டி : தமிழ்நாடு மாநில நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆற்றலூட்டும் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் நியமனத்துக்கு, வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசு நடத்தி வரும் மாநில நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆற்றலூட்டும் சங்கம் சார்பில், 4 ம...
தமிழகம்
ஆசிரியர் பயிற்சிக்கல்வி டிப்ளமோ முதலாமாண்டு தேர்வு துவக்கம்
சேலம்: ஆசிரியர் பயிற்சிக்கல்வி டிப்ளமோ முதலாமாண்டு தேர்வு நேற்று துவங்கியது. சேலம் மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட சுயநிதி, அரசு மற்றும் உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். இதில், முதலாமாண்டு படிப்பவர்களுக்கான தேர்வு நேற்று துவங்கியது. நேற்று கற்கும் குழந்தை பாட...
தமிழகம்
கிண்ணக்கொரை சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிப்பு
மஞ்சூர் : மஞ்சூர் - கிண்ணக்கொரை சாலையின் அவலத்தால், வாகனப் போக்குவரத்து பாதிக்கிறது.மஞ்சூரிலிருந்து 35 கி.மீ., தொலைவில் உள்ளது கிண்ணக்கொரை. நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலையை சீரமைத்து பல ஆண்டுகள் ஆனதால், தற்போது குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலை சீரமைப்பு குறித்து, கிண்ணக்கொரை பகுதி மக்கள் சம்பந...
தமிழகம்
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கீழ்கோத்தகிரி தி.மு.க., ஆலோசனை
கோத்தகிரி : உலகத் தமிழ் செம்மொழி மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம், கீழ்கோத்தகிரி ஒன்றிய தி.மு.க., சார்பில், தர்மசாஸ்தா திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது.கோவையில், வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடத்தப்படும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், கீழ்கோத்தகிரி ஒன்றியத்தில் இருந்து தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரம் பேர...
தமிழகம்
கால்வாயாக மாறிய சின்னகாவூர் ரோடு தண்ணீரில் நடந்து செல்லும் தொழிலாளர்கள்
மேட்டூர்: மேட்டூர் அடுத்த சின்னகாவூரில் உள்ள மண்ரோடு, கால்வாயாக மாறியுள்ளது. புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணிக்காக ஓடை நீரில் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவல நிலை நீடிக்கிறது.மேட்டூர் அருகே, பி.என்.பட்டி டவுன் பஞ்.,4வது வார்டு சின்னகாவூரில் இருந்து அருகிலுள்ள சாம்பல் ஏரிக்கு செல்ல் மண்ரோடு உள்ளத...
தமிழகம்
கூடரிலூல் தொடருது மின்தடை தொழிற்சாலை உரிமையாளர்கள் கவலை
கூடலூர் : கூடலூர் பகுதியில் அடிக்கடி தொடரும் மின் தடையால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.கூடலூர், பந்தலூர் பகுதியில் தொடரும் பருவமழையால், மின்தடை ஏற்படுவது வழக்கமாக உள்ளது. நேற்றுமுன்தினம் பிற்பகல் மின்தடை ஏற்பட்டு, இரவு 7.00 மணியளவில் வினியோகிக்கப்பட்டது. அரைமணி நேரத்துக்கு பின் மீண்டும் தடைபட்டது; நேற்றும் இதே நிலை நீ...
தமிழகம்
மின்தடையால் பால் கறக்க முடியாமல் தவிப்பு:விவசாயிகள் சோகம்
ஆத்தூர்: ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், பால் பண்ணைகளில் காலை, மாலை நேரத்தில் மின் இயந்திரத்தில் பால் கறக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, வாழப்பாடி பகுதிகளில் விவசாயம், விவசாயத்தின் உப தொழிலாக கால்நடை வளர்ப்பும் அதிகளவில் உள்ளது. விவசாயிகளின் ந...
தமிழகம்
நடகோட்டை வழியாக பஸ் வசதி தேவை
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டிலிருந்து நிலக்கோட்டைக்கு நடகோட்டை வழியாக போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும். வத்தலக்குண்டிலிருந்து நடகோட்டை வழியாக நிலக்கோட்டைக்கு செல்லும் தூரம் 30 கி.மீ., ஆகும். இவ்வூருக்கு காலை 8.30, மாலை 4.30 ஆகிய இரு நேரங்களில் வத்தலக்குண்டிலிருந்து பஸ் வசதி உள்ளது. இந்த பஸ் நடகோட்டையுடன் திரும்பி விடுகிற...
தமிழகம்
குண்டல்பேட் சாலை விபத்து நீலகிரியை சேர்ந்த இருவர் பலி
ஊட்டி : கர்நாடக மாநிலம் குண்டல்பேட் பகுதியில் நடந்த சாலை விபத்தில், நீலகிரியை சேர்ந்த இருவர் பலியாயினர்.பெங்களூருவில் நடத்தப்பட்ட படுகர் நலச்சங்க விழாவுக்கு, ஊட்டி அருகேயுள்ள மேல் கவ்வட்டியை சேர்ந்த ராஜ்கண்ணன் (25), கீழ் கவ்வட்டியை சேர்ந்த சிவக்குமார்(25), ரவி, காந்தி, ஆனந்த் ஆகியோர், ஆல்டோ காரில் சென்றுள்ளனர். நிகழ்ச்...
தமிழகம்
பள்ளி செல்லாத மாற்றுத்திறனாளி மாணவர் சேர்க்கை சிறப்பு முகாமில் அமைச்சர் பங்கேற்பு
திருச்சி: திருச்சியில் உள்ள பள்ளி செல்லாத மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தேசிய அடையாள அட்டை வழங்கி, பள்ளிச் சேர்க்கை, கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், வங்கிக்கடனுதவி, மாதாந்த...
தமிழகம்
பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம்
சேலம்: தமிழ்நாடு இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியப் பட்டதாரிகள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம், சேலம் அரசு அலுவலக உதவியாளர் சங்க கட்டிடத்தில் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் மணி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சற்குணம், பொருளாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 2009- 10ம் ஆண்டில் அறிவிக்கப்பட்...
தமிழகம்
வடமதுரை - பிலாத்து இடையே பாலங்கள் அமைக்க கோரிக்கை
வடமதுரை: வடமதுரையில் இருந்து ரெட்டியபட்டி, லக்கன்புதூர் வழியே பிலாத்திற்கு ரோடு செல்கிறது. இவ்வழியில் இருபக்கமும் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. பிலாத்து,வாலிசெட்டிபட்டி, கம்பிளியம்பட்டி கிராமங்களை சேர்ந்தவர்கள் வடமதுரை வருவதற்கு இப்பாதையை பெருமளவில் பயன்படுத்துகின்றனர். இந்த ரோட்டின் பயன்பாடு கருதி பெரும்பகுதி தார் ரோடாக...
தமிழகம்
இளம்பெண்ணை தாக்கிய மூவர் கைது
இடைப்பாடி: நிலத்தகராறில் இளம்பெண்ணை தாக்கிய மூவர் கைது செய்யப்பட்டனர். இடைப்பாடி அருகே கலர்பட் டியை சேர்ந்தவர் மாரியப்பன். அவரது நிலத்துக்கு பக்கத்தில் சந்திரன் என்பவரது நிலம் உள்ளது. நிலம் தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று மாரியப்பன் வீட்டில் இல்லாத நேரத்தில் சந்திரன்(52), அவரது மகன்கள் உத்திரகுமா...
தமிழகம்
விழிப்புணர்வு ஊர்வலம்
குஜிலியம்பாறை: கூம்பூர் ஊராட்சி பாம்புலுபட்டி தொடக்க பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு,பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊராட்சி தலைவர் மகேஸ்வரி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் புனிதவதி முன்னிலை வகித் தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேலுமணி துவக்கி வை...
தமிழகம்
பெற்றோரை இழந்த சிறுவனுக்கு நிதியுதவி
சேலம்: தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தின் வாரிசுக்கு, முதல்வர் நிவாரண நிதியாக ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டது. சேலம் பழைய நாட்டாண்மைக்கழக கட்டிடத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர்(பொறுப்பு) கலையரசி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, உடல் ஊனமுற்றோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், இலவச ...
தமிழகம்
போலீஸ் போல நடித்து கொள்ளை ஒருவர் கைது: கும்பலுக்கு வலை
சேலம்: சேலம் சூரமங்கலத்தில் உருக்காலை அதிகாரி வீட்டில், போலீஸ் போல நடித்து கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த ஒருவனை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். சேலம் சூரமங்கலம் முல்லைநகர் பகுதியை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. அவர் சேலம் உருக்காலையில் துணை பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். மே 30ல் 15 பேர் கொண்ட மர்ம கும்பல், கணேசமூர்த்தியி...
தமிழகம்
ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கல்
கூடலூர் : தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு, கூடலூர் நகர தி.மு.க., சார்பில், மேல் கூடலூர் ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. மேல் கூடலூர் ஆஷா பவன் முதியோர் இல்லம், சரஸ் அறக்கட்டளை ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியை, நகர செயலர் லியாகத் அலி துவக்கி வைத்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் ...
தமிழகம்
வரதட்சணை கொடுமை ஆறு பேர் மீது வழக்கு
வடமதுரை: குஜிலியம்பாறை பொம் மாநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி செல்லம் மாள். இவர்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லை. திருமணத்தின் போது சீர்வரிசையாக 23 பவுன் நகை, பாத்திரங்கள் வழங் கப்பட்டது. திருமணமான துவக்கத்தில் இருந்தே இருவரும் ஒற்றுமையாக வாழவில்லை. சீர்வரிசையாக தரப் பட்ட நகைகளை வி...
தமிழகம்
2வது மனைவி தற்கொலை தூண்டியதாக கணவர் கைது
ஆத்தூர்: ஆத்தூர் அருகே இரண்டாவது திருமணம் செய்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டார். ஆத்தூர் அருகே ஈச்சம்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் பழனிசாமி (55). அவரது மனைவி அலமேலு. இருவருக்கும் குழந்தை இல்லை. இந்நிலையில், பழனிசாமி அதே பகுதியை சேர்ந்த வெள்ளையம்மாள் (33) என்பவரை கடந்த 10ம் தேதி ஊட்டி கோத்தகிரியி...
தமிழகம்
ஆசிரியர் பயிற்சிக்கல்வி டிப்ளமோ முதலாமாண்டு தேர்வு துவக்கம்
சேலம்: ஆசிரியர் பயிற்சிக்கல்வி டிப்ளமோ முதலாமாண்டு தேர்வு நேற்று துவங்கியது. சேலம் மாவட்டத்தில் 9 மையங்களில், மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட சுயநிதி, அரசு மற்றும் உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். இதில...
தமிழகம்
அத்திக்கோம்பையில் இன்று மாட்டுத்தாவணி
ஒட்டன்சத்திரம்: அத்திக்கோம்பை உச்சிமாகாளியம்மன் கோயிலின் 114ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மாட்டுத் தாவணி இன்று துவங்குகிறது. ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள எஸ்.அத்திக் கோம் பையில் உச்சிமாகாளியம்மன் கோயில் உள்ளது. ஆனியில் இங்கு திருவிழா நடப்பது வழக்கம்.இன்று 114 ம் ஆண்டு திருவிழா ஆரம்பமாகிறது. தொடர்ந்து ஒரு வாரம் வரை நடைபெற...
தமிழகம்
இலவச மருத்துவ முகாம் சூண்டி மக்கள் பயன்
கூடலூர் : தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு, கூடலூர் சூண்டியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.கூடலூர் ஒன்றியம், காரமடை கண்ணார்பாளையம் சவுமியா மருத்துவமனை, கோவை கே.ஜி., மருத்துவமனை மற்றும் கோவை கலைப்பிரியா நற்பணி மன்றம் சார்பில், கூடலூர் சூண்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் முகாம் நடத்தப்பட்டது. கூடலூர் ஒன்றி...
தமிழகம்
பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம்
சேலம்: தமிழ்நாடு இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியப் பட்டதாரிகள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம், சேலத்தில் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் மணி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சற்குணம், பொருளாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 2009- 10ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 6,300 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள...
தமிழகம்
ரோட்டில் நிற்கும் வாகனங்கள் வடமதுரையில் கடும் நெரிசல்
வடமதுரை: வடமதுரையில் ரோட் டில் நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை தனியே அமைந்துள்ளதால் தேவையற்ற கனரக வாகன போக்குவரத்து இல்லை. போக்குவரத்து வசதி இருப்பதால் ஏராளமான நடுத்தர மக்கள் வடமதுரையில் குடியேறி திண்டுக்கல் லிற்கு சென்று வருகின்றனர்....
தமிழகம்
குன்னூர் மாடல் ஹவுசில் அரசு நில சர்ச்சை அதிகாரிகள் கையில் தான் நடவடிக்கை
குன்னூர் : குன்னூர் மாடல் ஹவுஸ் பகுதியில் அடுத்தடுத்து எழுந்து வரும் அரசு நில ஆக்கிரமிப்பு சர்ச்சை, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது; அதிகாரிகள் களமிறங்கினால் மட்டுமே சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட மாடல் ஹவுஸ் பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. நெரிசல் மிகுந்த ...
தமிழகம்
பழைய இரும்பு கடையில் மோதல் ஒருவர் காயம்; நான்கு பேர் கைது
மேட்டூர்: பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயம் அடைந்தார். நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். மேட்டூர், காவேரிபாலம் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் ராஜா (45). மேட்டூர் குள்ளவீரன்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் விஸ்வநாதன். இருநாட்களுக்கு முன்பு விஸ்வநாதன் தனது லாரியை மேட்டூர் ஒர்க்ஷாப் கார்னர் அருகில் நிறுத்த...
தமிழகம்
ஜி.எச்.,ல் டாக்டர் பணியிடம் முதல்வருக்கு மனு அனுப்ப முடிவு
பந்தலூர் : பந்தலூர் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தி மனு வழங்க தீர்மானிக்கப்பட்டது. பந்தலூரில், அரசு மருத்துவமனை வளர்ச்சி குழு கூட்டம் நடத்தப்பட்டது. மருத்துவமனையின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை, நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமம் குறித்து விவாதிக்கப்பட்டது. பந்தலூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த...
தமிழகம்
அப்பர்பவானியில் அதிகபட்ச மழை
ஊட்டி : நீலகிரியில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக அப்பர் பவானியில் 160 மி.மீ., மழை பதிவாகியது.நீலகிரியில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. ஊட்டியில் 10.6 மி.மீ., நடுவட்டம் 51, கல்லட்டி 13, கிளன்மார்கன் 14, குந்தா 7, அப்பர்பவானி 160, எமரால்டு 52, அவலாஞ்சி 127, கெத்தை 6, கிண்ணக்கொரை 4, குன்னூர் 36, கேத்தி 31...
தமிழகம்
அய்யம்பாளையம் மருதாநதி அணை சுற்றுலா மையமாகுமா
அய்யம்பாளையம்: வத்தலக்குண்டு அய்யம் பாளையம் மருதாநதி அணையை சுற்றுலா மையமாக்க வேண்டும் என இப்பகுதியினர் விரும்புகின்றனர். அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை 1975ல் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி பகுதிகளுக்கு குடிநீர் கிடைத்து வருகிறது. சித்தரேவு, கோம்பைபட்டி ஊராட்சிகள், சேவுகம்பட்டி பேரூராட்சியில்...
தமிழகம்
இரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் ஏற்றி வழங்கப்பட்டு வரும் மேட்டூர் நீரேற்றும் நிலைய பகுதிகளில் தமிழ்நாடு மின் வாரியத்தினரால் நாளை மற்றும் நாளை மறுநாள் மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, நாளை மற்றும் நா...
தமிழகம்
ஆத்தூர் போலீஸில் காதல்ஜோடி தஞ்சம்
ஆத்தூர்: ஆத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்(23). திருப்பத்தூர் முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் கீர்த்திகா(18). தொழில் நிமித்தமாக ரமேஷ் அடிக்கடி திருப்பத்தூர் சென்று வருவார். அப்போது இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. எட்டு மாதத்துக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மகளை காணாமல் தேடி வந்த ...
தமிழகம்
விளையாட்டு பொருட்கள் வழங்கல்
கொடைக்கானல்: கொடைக்கானல் ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. கொடைக்கானல் ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட் டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் குளம் அமைத்தல், நூலகம் கட்டுதல், விளையாட்டு மைதானம் அமைத்தல் உட்பட பல்வேறு பணி...
தமிழகம்
உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை
கூடலூர் : முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில், உடல் நலம் பாதிக்கப்பட்ட குட்டி யானை இறந்தது; பென்னை வனப்பகுதியில் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனச்சரகம் இம்பரல்லா பகுதியில், உடல் நலம் பாதிக்கப்பட்ட குட்டி யானையை சுற்றி, யானைகள் முகாமிட்டுள்ளதாக, வனச் சரகர...
தமிழகம்
மகன் இறப்பில் சந்தேகம்:போலீஸில் தாய் புகார்
தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாயார் புகார் தெரிவித்துள்ளார். தம்மம்பட்டி அருகே உலிபுரம் வேம்பரசு பகுதியை சேர்ந்தவர் சரவணன். அவரது மனைவி தனலட்சுமி. அத்தம்பதியருக்கு ரமேஷ் (4) என்ற மகன் இருந்தார். நேற்று முன்தினம் மதியம் வீட்டிலிருந்த சிறுவன் ரமேஷ் வாந்தி எடுத்து மயங்கினார். தம்மம்பட்டி...
தமிழகம்
போலீஸ் ஸ்டேஷன் கட்டட பணி நிறுத்தம்
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் போலீஸ் ஸ்டேஷன் கட்டுமான பணி ஆர்.டி.ஓ., உத்தரவின்படி நிறுத்தப்பட்டுள் ளது. சின்னாளபட்டியில் 1994ல் வாடகை கட்டடத் தில் போலீஸ் ஸ்டேஷன் துவங்கப்பட்டது.பல்வேறு வசதி குறைவுகளுடன் அதே கட்டடத்தில் இயங்கி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் சொந்த கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. சில மாதங்களுக்...
தமிழகம்
கலெக்டரிடம் பெண்கள் கிணற்றில் கழிவுநீர் கலப்பதாக புகார்
சேலம்: சேலம் மாநகராட்சி 40வது வார்டுக்கு உட்பட்டது பச்சப்பட்டி. இப்பகுதியில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிணற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதாக 30க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். அதில், 30, 31வது வார்டுக்கு உட்பட்ட அஷ்டலட்சுமி தெருவில் இருந்து சாய்க்கழிவு நீர், கால்வாய் நீர் அங்குள்ள க...