category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | போபால் விஷவாயு விவகாரம் குறித்து 18ம் தேதி ஆலோசனை : சிதம்பரம் | புதுடில்லி : போபால் விஷவாயு வழக்கு விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் குழு வருகிற 18ம் தேதி கூடி முக்கிய ஆலோசனை நடத்தும் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார் . போபால் விஷவாயு விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு உடனடியாக கூடி, 10 நாட்களுக்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும்படி, பிரதமர் மன... |
இந்தியா | இந்திய அமைச்சர்கள் குழு அமெரிக்கா பயணம் | புதுடில்லி : அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவிலிருந்து மத்திய அமைச்சர்கள் 4 பேர் அடுத்த வாரம் அமெரிக்கா செல்கின்றனர். அமெரிக்காவில் வரும் 22ம் தேதி நடைபெறும் பொருளாதாரக் கூட்டத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா, திட்டக்குழு துணைத் தலைவர் மான்டெக்... |
தமிழகம் | கோவையில் மாநாட்டு பணிகளை துணை முதல்வர் ஆய்வு | கோவை : கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு துவங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், மேம்பாட்டுப் பணிகள் மற்றும் மாநாட்டுப் பணிகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. இருப்பினும், சாலை, நடைபாதை, பூங்கா அமைக்கும் பணிகள் முடியவில்லை.கடந்த வாரத்தில் கோவை வந்தபோது, பணிகளை மேலும் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்திச... |
இந்தியா | உ.பி., படகு விபத்து : பலி 62 ஆக அதிகரிப்பு | லக்னோ : உத்திரபிரதேசத்தில் பாலியா மாவட்டத்தில் நேற்று நடந்த படகு விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 17 பேரது உடல்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்க அம்மாநில முதல்வர் மாயாவதி அறிவித்துள்ள... |
தமிழகம் | உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஆய்வரங்கம் : கருணாநிதி தொடங்கி வைக்கிறார் | சென்னை : உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஆய்வரங்கத்தை முதல்வர் கருணாநிதி வருகிற 24ம் தேதி தொடங்கி வைக்கிறார். உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் வருகிற 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆய்வரங்க தொடக்க விழா தொல்காப்பியர் அரங்கத்தில் வருகிற 24ம் தேதி காலை 9.30 மணிக்கு நடக்கிறது. முதல்வர... |
தமிழகம் | உளுந்தூர்பேட்டையில் காணாமல் போன பள்ளி ஆசிரியர் பிணமாக மீட்பு | உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் காணாமல் போன பள்ளி ஆசிரியர் பிணமாக மீ்ட்கப்பட்டுள்ளார். உளுந்தூர்பேட்டை அரசு பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தவர் கடந்த மாதம் 3ம் தேதியன்று காணாமல் போனார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வயல் வெளியி்ல் அவரது உடல் பிணமாக மீட்கப்பட்டுள்ளது. |
இந்தியா | பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்தில் முடிந்தது | மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்தில் முடிந்திருக்கிறது. காலையில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தையில் வர்த்தக நேர முடிவின் போது சென்செக்ஸ் ஏற்றம் கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 74.66 புள்ளிகள் அதிகரித்து 17 412. 83 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 24.65 புள்ளிகள் அத... |
தமிழகம் | அழகுக்குழந்தைகளின் ஆபத்துப்பயணம் | அழகாய் சீருடை அணிந்து, கண்களில் சிரிப்பும், தலையசைத்து டாட்டா காட்டி, பள்ளிக்கு அனுப்புவதோடு பெற்றோரின் கடமை முடிவதில்லை. பள்ளி வாகனங்களில் பிள்ளைகள் அமர்ந்து செல்ல போதிய இடம் உள்ளதா, பாதுகாப்பாக உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். பெரும்பாலானோர், தனியார் வேன், ஆட்டோ, ரிக்ஷாக்களில் தான் பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆனால் ... |
General | தாகூர் ஓவியங்கள் : லண்டனில் ஏலம் | லண்டன் : ரபீந்திரநாத் தாகூரின் ஓவியங்கள் லண்டனில் ஏலம் விடப்படுகின்றன. அவரது 12 ஓவியங்கள் ஏலத்தில் இடம் பெற்றுள்ளன. முதல் ஓவியம் 1, 85, 000 பிரிட்டிஷ் பவுண்டுக்கு ( 1 கோடியே 25 லட்சத்துக்கு) ஏலம் போனது, 2 வது ஓவியம் 2,00,000 பவுண்டுகளுக்கு ( 1 கோடியே 60 லட்சத்துக்கு) ஏலம் போகியுள்ளது. |
தமிழகம் | தரப்பட்டியல் வெளியீடு | சென்னை: சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டார். அருகில் காதாரத்துறை செயலர் ப்புராஜ், மருத்துவ மாணவர் சேர்கை செயலர் ஷீலா. |
தமிழகம் | மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகம் | சென்னை: தமிழக காங்கிரசின் சென்னை நகர 142வது வட்டம் சார்பில், மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாநகராட்சி பள்ளிகளின் மாணவ, மாணவியர் 200 பேருக்கு, இலவச நோட்டு, புத்தகங்கள், காலணிகள் வழங்கும் நிகழ்ச்சி, ஆழ்வார்பேட்டையில் நடந்தது. விசாலாட்சி தோட்டம், குருபுரம் மற்றும் அபிராமபுரத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர... |
தமிழகம் | கல்விக் கண்காட்சி | சென்னை: மலேசிய தூதரகம் சார்பில் இரண்டு நாள் கல்வி கண்காட்சி சென்னையில் துவங்கியது. கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்ட சென்னை பல்கலைகழக துணைவேந்தர் திருவாசகம் அருகில் தென்னிந்தியாவிற்கான மலேசிய தூதர் அனுர் கஸ்மான். |
தமிழகம் | எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில் கவுன்சிலிங் | சென்னை: எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் துவங்கியது. சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இப்பல்கலைக் கழகத்தில் பி.டெக்., - பி.ஆர்க்., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - பி.ஜி.பி.எம்., மற்றும் எம்.சி.ஏ., ஆகிய பிரிவுகளில் இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்தி... |
இந்தியா | புனே குண்டுவெடிப்பு : அப்துல் சமதுக்கு நிபந்தனை ஜாமீன் | மும்பை : கடந்த பிப்ரவரி மாதம் புனேயில் ஜெர்மனி பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பில் 17 பேர் இறந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகப்பட்டு அப்துல் சமத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மும்பை பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் அப்துல் சமதுக்கு நிபந்த... |
தமிழகம் | புதுக்கோட்டையில் நடந்த சாலை விபத்தில் 3 போலீசார் பலி | புதுக்கோட்டை : புதுக்கோட்டைமாவட்டம் மாத்தூர் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த நெடுங்சாலை ரோந்து வாகனம் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் இருந்த எஸ்.ஐ., சுப்பையா மற்றும் போலீசார் குழந்தை, சுரேன் ஆகியோர் பலியானார்கள். |
தமிழகம் | குடிநீர் கேட்டு ஆத்தூர் அருகே சாலைமறியல் | ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவாசல் முதல்நிலை பஞ்சாயத்தில் கடந்த ஒரு சில நாட்களாக குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனைகண்டித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் ஸ்டேசன் எதிரில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து தலைவாசல் பிடிஓ விஜய் ஆனந்த் தலைமையிலான ... |
தமிழகம் | சென்னை எழிலகத்தில் திடீர் தீ விபத்து | சென்னை : சென்னை கடற்கரை சாலையில் உளள எழிலகம் கட்டடத்தின் 3வது மாடியில் உள்ள நிலச்சீர்திருத்த ஆணையர் அலுவலகத்தில் திடிர் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து கட்டடத்தில் 10க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் வெளியேறினர். உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயணைப்பு படை போலீசார் பல மணி நேரம் போராடி தீயை அணைத... |
General | தமிழர் விவகாரம் :ஆய்வு செய்கிறார் ஐ.நா., உயரதிகாரி | நியூயார்க் : இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஐ.நா., உயரதிகாரி லின் பாஸ்கோ இலங்கை புறப்பட்டுச் சென்றார்.இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போருக்கு பின், தமிழர்களை மறு குடியமர்த்தும் பணி தற்போது அங்கு தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கான அரசியல் தீர்வு, மறு குடி... |
தமிழகம் | நடுக்கடலில் விபத்து: மீனவர் பலி | தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே, நேற்று நடுக்கடலில் விசைப்படகில் ஏற்பட்ட விபத்தில் மீனவர் பலியானார்.தூத்துக்குடி, லூர்தம்மாள்புரம் மீனவர் டைட்டஸ்(35) மற்றும் ஆறு பேர், ஜேம்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், அதிகாலை 4 மணியளவில், தூத்துக்குடி மீன்பிடிதுறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர்.காலை 9 மணியளவில் தூத்... |
General | வங்கதேசத்தில் நிலச்சரிவு : 53 பேர் பலி | தாகா : வங்கதேசத்தில் பெய்து வரும் கனமழையால், பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 53 பேர் உயிரிழந்துள்ளனர்.வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வங்கதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சிட்டகாங் மலைப்பகுதி, காக்ஸ் பஜார், பந்தர்பான் உள்ளிட்ட நான்கு இடங்களில் கடும் நிலச்சரிவு ஏ... |
தமிழகம் | வேலைவாய்ப்பு கருத்தரங்கு | கோவை: வேலை வாய்ப்பு கருத்தரங்கு, மாவட்ட அறிவொளி இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் நல அமைப்பு சார்பில் கோவையில் நடந்தது. அறிவொளி இயக்க முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்தாஸ் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் பாலதண்டபானி தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் முகமது முன்னிலை வகித்தார். கருத்தரங்கில், ஊரக வேலைவாய்ப்பு, ஆயுள் கா... |
தமிழகம் | மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி வழங்கல் | கோவை: கோவை, பேரூரில் உள்ள கற்றல் வளமையத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணம் வழங்கும் விழா நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், மாற் றுத்திறனாளிகளுக்கான கற்றல் வளமையம் பேரூரில் செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் விழா, வளமைய மேற்பார்வையாளர் ஜீவகனகு பொன்னுகுட்டி தலைமையில் நடந்தது.... |
தமிழகம் | இலவச சீருடை | கோவை: கோவை அரசு பள்ளிகளில் படிக்கும் 200 ஏழை மாணவ, மாணவியருக்கு எஸ்.எஸ்.எஸ்.ஜெயின் யுவக் சங் சார்பில் இலவச சீருடை, நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஒப்பணக்கார வீதியில் உள்ள ஜெயின் பவன் கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஜெயின் யுவக் சங் தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். செட்டிபாளையம், மதுக்கரை மார்க்கெட், சின்ன நவக்கர... |
தமிழகம் | உலக கோப்பை கால்பந்து : நியூசிலாந்து-ஸ்லோவேகியா டிரா | ரஸ்டன்பர்க் : தென் ஆப்பரிக்காவில் நடக்கம் உலக கோப்பை கால்பந்து போட்டி லீக் சுற்று போட்டியில் எப் பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து-சுலோவேகியா அணிகள் மோதின. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் ஒரு கோல் மட்டுமே போட்டதால் போட்டி டிராவில் முடிந்தது. |
தமிழகம் | விவசாயிக்கு விருது | கோவை: கோவை, அன்னூர் விவசாயிக்கு வனத்துறை விரிவாக்க மையத்தின் சார்பில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. அன்னூர் அருகே பட்டக்காரன்புதூரை சேர்ந்தவர் சுப்ரமணியன்; விவசாயி. இவர் தன்னுடைய தோட்டத்தில் சொட்டுநீர் அமைத்தல், இயற்கை உரம் பயன்படுத்துதல், அதிக விளைச்சல் தரும் பயறு ரக விதைகள் குறித்து பல ஆய்வுகள் செய்து வேளாண் ப... |
தமிழகம் | சுற்றுச்சூழல் தினவிழா | கோவை: சர்வதேச சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி சரவணம்பட்டி, சங்கரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. விழாவில், கல்லூரி இணைச்செயலாளர் சாகேத் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கணேஷ், இயந்திரவியல் துறை தலைவர் ராம்குமார் ஆகியோர் பேசினர். சுற்றுச்சூழல் ஆர்வலர் சதாசிவம் இயக்கிய "சிட்டு' குறும்படம் திரையிடப்பட்டது. க... |
தமிழகம் | திருச்செந்தூர் அருகே பஸ்ஸ்டாப்பில் வாலிபர் குத்திக்கொலை | தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே முன்விரோதம் காரணமாக, மாலை பஸ்ஸ்டாப்பில் இருந்த வாலிபர், கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். திருச்செந்தூர், காயல்பட்டணம், தேங்காய்பண்டகசாலை பகுதியைச் சேர்ந்த ராசையா மகன் உதயசூரியன்(26). அங்கு, சாகுபுரத்திலுள்ள தனியார் கெமிக்கல் ஆலை ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்தார். கடந்... |
தமிழகம் | குழந்தைகள் கடத்தல் வழக்கு :புதுச்சேரி கோர்ட்டில் லலிதா ஆஜர் | புதுச்சேரி : குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட லலிதா, புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.கிருஷ்ணகிரியில் குழந்தைகள் கடத்தல் சம்பவம் தொடர்பாக புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த லலிதா, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். லலி... |
தமிழகம் | உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க ஆந்திர முதல்வருக்கு அழைப்பு | சென்னை : கோவையில் வரும் 23ம்தேதி முதல் 27ம் தேதிவரை நடைபெற உள்ள உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் பங்கேற்க ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யாவுக்கு அழைப்பிதல் வழங்கப்பட்டது. இந்த அழைப்பிதலை தமிழக அமைச்சர் துரைமுருகன் நேரில் வழங்கினார். மேலும் அவர் ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன் மற்றும் அம்மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி நிசார் அக... |
தமிழகம் | சிவகங்கை நகராட்சி தலைவர் மீது வழக்கு | சிவகங்கை : கிரிக்கெட் விளையாடிய தகராறில், கொலை மிரட்டல் விடுத்ததாக, சிவகங்கை நகராட்சித் தலைவர் நாகராஜன் (காங்.,) உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிவகங்கை சாஸ்திரி தெருவைச் சேர்ந்த திவான்(27), போஸ் ரோட்டைச் சேர்ந்த வக்கீல் சேது உள்ளிட்டோர், கடந்த 13ம் தேதி கிரிக்கெட் விளையாடினர். இதில், இருவருக்கும் தகராற... |
இந்தியா | நேரடி வரிவிதிப்புக்கான 2வது வரைவு அறிக்கை வெளியீடு | புதுடில்லி : ஒய்வு பெறும் போது கிடைக்கும் பணிக்கொடைக்கு வரிபிடித்தம் கிடையாது. இது நேரடி வரிவிதிப்புக்கான 2வது வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருங்காவ வரிவிதிப்பு நிதிக்கும் வரி பிடித்தம் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நேரடி வரிவிதிப்பு சட்ட மசோதா வரும் குளிர் கால பார்லிமென்ட் தொடரில் மத்திய அரச... |
தமிழகம் | இது உங்கள் இடம் | பா.ம.க.,வின் உண்மை சொரூபம்! டி.வி.பாண்டுரங்கன், மாம்பலம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: பா.ம.க.,வை எந்த கட்சி கூட்டு சேர்க்கிறதோ, அந்த கட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழக்கும் என்பதற்கு, அக்கட்சி சில நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறது. அவற்றில் சில...வன்னியரை தவிர எவரையும் கட்சியில் சேர்க்க விடாமல் பார்த்து கொள்வது. சொந்... |
தமிழகம் | கேரளாவில் பன்றிக்காய்ச்சல் : தமிழகத்தில் உஷார் | சிவகங்கை : கேரளாவில், பன்றிக்காய்ச்சல் எதிரொலியால் தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளை கண்காணிக்குமாறு சுகாதாரத் துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் பன்றிக் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கேரள எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில், இதன் தொற்று பரவாமல் தடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து ச... |
General | உலக கோப்பை கால்பந்து : போர்ச்சுகல் -ஐவரி கோஸ்ட் போட்டி டிரா | போர்ட் எலிசபெத் : தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் லீக் சுற்று போட்டியில் ஜி பிரிவில் போர்ச்சுக்கல் ஐவரி கோஸ்ட் அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. போட்டியின் இறுதிவரை இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. |
General | ராஜபக்ஷேவுக்கு அமெரிக்கா பாராட்டு | கொழும்பு : இலங்கையில் பயங்கரவாதத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய அதிபர் ராஜபக்ஷே தலைமையிலான அரசை அமெரிக்கா பாராட்டியுள்ளது.அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் பிரதிநிதிகள், கொழும்பு நகரில் அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து பேசினர். விடுதலைப் புலிகளை வெற்றிகரமாக ஒடுக்கிய ராஜபக்ஷே அரசுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். பயங்கரவாதத்தை ஒடுக்க... |
தமிழகம் | கொடைக்கானலை மூழ்கடித்த பனி | கொடைக்கானல் : கொடைக்கானலில் பகல் முழுவதும் பனி மூட்டம் காணப்பட்டது. கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம் தென்மேற்கு பருவமழை துவங்கி, இடைவிடாமல் பெய்யும். இந்தாண்டு மாத துவக்கத்தில் லேசான மழை பெய்தது. அதன் பின்னர், அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்கிறது. கடந்த இரண்டு நாட்களாகவே பகலில் பனி மூட்டம் அதிகளவில் நீடிக்கிற... |
தமிழகம் | கரூரில் நடுகல் கண்டுபிடிப்பு | குளித்தலை : கரூர் அருகே தோகமலை சாம்டான் குளம் கரையில், பல்லவர் காலத்தை சேர்ந்த கி.பி., 8ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து கரூர் தொல்பொருள் அலுவலர் நாககணேசன் கூறியதாவது:தோகமலை அருகே கிடைத்துள்ள கல்வெட்டு பல்லவர் ஆட்சிக் காலமான கி.பி., 8ம் நூற்றாண்டை சேர்ந்தது. "தொடுறு ஆண் கோல்லன்று ஊரத்துல்... |
இந்தியா | வெற்றி உறுதி : ஜெத்மலானி நம்பிக்கை | ஜெய்ப்பூர் : 'ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவேன்' என, பா.ஜ., வேட்பாளர் ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.ராஜ்யசபாவுக்கான தேர்தல் நாளை நடக்கிறது. இதில், ராஜஸ்தானில், பா.ஜ., வேட்பாளராக பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி போட்டியிடுகிறார். சர்ச்சைக்குரிய ஜெத்மலானி, ஜெய்ப்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றில், பா.ஜ., எம்.எல்.... |
இந்தியா | தரமற்ற மருந்து விற்பனை வழக்கு : மாஜி அமைச்சருக்கு ஆறு மாத சிறை | கோட்டயம் : கேரளாவில், மருத்துவமனைகளுக்கு தரமற்ற மருந்துகளை சப்ளை செய்த வழக்கில் மருந்து நிறுவன அதிபரும், முன்னாள் அமைச்சருமான கங்காதரனுக்கு ஆறு மாத சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.
கேரளாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் எம்.பி.கங்காதரன். இவர் ஏற்கனவே மாநில அமைச்சராக பதவி வகித்தவர்.... |
General | மலேசியாவில் இருந்து வெளியேற இந்தியருக்கு தடை | கோலாலம்பூர் : மோசடி வழக்கில் சிக்கியுள்ள இந்தியா வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் மலேசியாவில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் என்பவர் கல்வி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இந்தியாவை சேர்ந்த சித்ரகலா என்பவர் மோசடி வழக்கு தொடர்பாக மலேசியாவை விட்டு வெளியேற அந்நாட்டு அரசு தடை விதித்தது. இது தொடர்பான வழக்கு ... |
இந்தியா | நீதிபதி தினகரனை விமர்சித்த தீர்ப்பு உத்தரவுகளுக்கு தடை | புதுடில்லி : கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி பி.டி.தினகரனை, வரம்பு மீறிய வகையில், வசை மொழியில் கடுமையாக விமர்சித்த நீதிபதி சைலேந்திர குமார், சில வழக்குகளில் பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் தடை செய்துள்ளது.
கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரன் மீது நில அபகரிப்பு புகார் கூறப்பட்டது. இதனால், அவரை சிக்கிம் மாநில ஐகோர்ட்ட... |
தமிழகம் | உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டத்தில் போலி அட்டை : விசாரணை கோரிய மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு | சென்னை : உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டத்தில் போலி அடையாள அட்டைகளை வழங்கியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை போரூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனு: உயிர் காக்கும்... |
தமிழகம் | விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு சம்பவம் : போலீஸ் வசம் உள்ளவர்களை ஆஜர்படுத்தக் கோரி மனு | சென்னை : விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்ட வழக்கில், போலீசாரால் பிடித்துச் சென்றவர்களை ஆஜர்படுத்தக் கோரி சென்னை ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த 12ம் தேதி விழுப்புரம் அருகே சித்தணியில், வெடிகுண்டு வைத்து ரயில் தண்டவாளம் தகர்க்கப்ப... |
இந்தியா | டயர்கள் திடீரென வெடித்தன : டில்லி விமானம் தப்பியது | புதுடில்லி : டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம், ஓடுபாதையில் வந்தபோது டயர்கள் வெடித்தன. ஆனால், அசம்பாவிதம் இன்றி விமானம் பத்திரமாக விமான நிலையத்திற்கு வந்ததால், 102 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மும்பையிலிருந்து போபால், இந்தூர் வழியாக ஏர் இந்தியா விமானம் நேற்று காலை டில்லிக்கு புறப்பட்டு வ... |
இந்தியா | நக்சல் வெறியாட்டம்: வங்கி, ரயில் நிலையத்திற்கு தீ வைப்பு | கயா(பீகார்) : பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 48 மணி நேர பந்த் நேற்று முடிந்த நிலையில், வங்கி மற்றும் ரயில் நிலையத்தை தீ வைத்துக் கொளுத்தி, கொள்ளையடித்து அட்டகாசம் செய்துள்ளனர் நக்சல்கள்.
பீகார், ஒரிசா, ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நக்சல்கள் 48 மணிநேர பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அந்த பந்த் நேற்று... |
இந்தியா | மாவோயிஸ்ட் தலைவர் கைது | கயா : பீகாரில், நக்சலைட்களின் முகாம்களை போலீசார் கண்டுபிடித்து வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களைக் கைப்பற்றினர். மேலும் மாவோயிஸ்ட் தலைவர் ஹிராலால் மகதோ கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பீகார் மாநிலத்தில் உள்ள லோவார் வனப்பகுதியில், நக்சலைட்களின் முகாம் செயல்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, துணை ராணுவப்படையினர... |
இந்தியா | மாவோயிஸ்ட்கள் தாக்குதல் | பாட்னா : ஒரிசா, பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் நேற்றும், இன்றும் முழு அடைப்புக்கு மாவோயிஸ்ட்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, பீகார் மாநிலம், இஸ்மாயில்பூர் ரயில் நிலையத்தில் அத்துமீறி நுழைந்த மாவோயிஸ்ட்கள், முக்கிய ஆவணங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பினர். இதையடுத்து, டில்... |
தமிழகம் | ரயில் பாதை தகர்ப்பு விவகாரம் : காங்., எம்.எல்.ஏ., மீது பகீர் புகார் | விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த சித்தணி அருகே, ரயில் பாதை தகர்ப்பு குறித்த வழக்கில் ராமநாதபுரம் காங்., எம்.எல்.ஏ., ஹசன்அலிக்கு தொடர்பு இருப்பதாக டி.ஐ.ஜி., அலுவலகத்தில் வக்கீல்கள் இருவர் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் வைகுந்தவாசர் தெருவில் வசிக்கும் வக்கீல் கண்ணன், பூந்தோட்டம், கீழ் தெருவில் வசிக்கும் ... |
தமிழகம் | சிவகங்கை நகராட்சி தலைவர் மீது வழக்கு | சிவகங்கை : கிரிக்கெட் விளையாடிய தகராறில், கொலை மிரட்டல் விடுத்ததாக, சிவகங்கை நகராட்சித் தலைவர் நாகராஜன் (காங்.,) உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிவகங்கை சாஸ்திரி தெருவைச் சேர்ந்த திவான்(27), போஸ் ரோட்டைச் சேர்ந்த வக்கீல் சேது உள்ளிட்டோர், கடந்த 13ம் தேதி கிரிக்கெட் விளையாடினர். இதில், இருவருக்கும் தகராற... |
தமிழகம் | சாலை ரோந்தில் ஈடுபட்ட போலீசார் கார் மீது லாரி மோதி மூன்று பேர் பலி | புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த, நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீசார் கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், எஸ்.எஸ்.ஐ., உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே எஸ்.எஸ்.ஐ., சுப்பையா தலைமையில் போலீசார் குழந்தைசாமி, துரைராஜ், கரமேல... |
தமிழகம் | கொடைக்கானலை மூழ்கடித்த பனி | கொடைக்கானல் : கொடைக்கானலில் நேற்று பகல் முழுவதும் பனி மூட்டம் காணப்பட்டது. கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம் தென்மேற்கு பருவமழை துவங்கி, இடைவிடாமல் பெய்யும். இந்தாண்டு மாத துவக்கத்தில் லேசான மழை பெய்தது. அதன் பின்னர், அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்கிறது. கடந்த இரண்டு நாட்களாகவே பகலில் பனி மூட்டம் அதிகளவில் நீ... |
தமிழகம் | சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 23 பேர் பலி | பீஜிங் : சீனாவின் தெற்கு சிஞ்சுவான் மாகாணத்தில் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 23 தொழிலாளர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் அதிகாலை 1.25 மணியளவில் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். |
தமிழகம் | நடுக்கடலில் விபத்து: மீனவர் பலி | தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே, நேற்று நடுக்கடலில் விசைப்படகில் ஏற்பட்ட விபத்தில் மீனவர் பலியானார். தூத்துக்குடி, லூர்தம்மாள்புரம் மீனவர் டைட்டஸ்(35) மற்றும் ஆறு பேர், ஜேம்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், நேற்று அதிகாலை 4 மணியளவில், தூத்துக்குடி மீன்பிடிதுறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர்.
காலை 9 மணியள... |
தமிழகம் | செம்மொழி மாநாடு இறுதிக்கட்ட பணிகள்: ஸ்டாலின் ஆய்வு | கோவை:செம்மொழி மாநாடு இறுதிக்கட்ட பணிகளை ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகளைப் பார்வையிட துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை கோவை வந்தார். மேட்டுப்பாளையம் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்தார்.
... |
தமிழகம் | 10ம் வகுப்பு மாணவர்கள் 1,456 பேரின் மதிப்பெண் பட்டியல் காணவில்லை | திருச்சி : முசிறியில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மாயமான சுவடு மறைவதற்குள், திருச்சியில் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள் 1,456 பேரின் மதிப்பெண் பட்டியல் காணாமல் போன சம்பவம், கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி வருவாய் மாவட்டத்தில், திருச்சி, லால்குடி, முசிறி கல்வி மாவட்டங்களில், 242 பள்ளிகளைச்... |
தமிழகம் | ஐகோர்ட்டுக்கு மிரட்டல் | சென்னை : சென்னை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் வந்தது. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் பெயரில், ஐகோர்ட்டுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், "இடைநிலை ஆசிரியர் பணி நியமனம், மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நடக்கிறது. மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என, ஐகோர்... |
தமிழகம் | குடிபோதையில் சோதனை செய்த எஸ்.ஐ., சஸ்பெண்ட் | விருதுநகர் : காரியாபட்டியில், போதையில் வாகன சோதனை செய்த எஸ்.ஐ., விஜயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காரியாபட்டி எஸ்.ஐ., விஜயராம். இவர் காரியாபட்டி பகுதியில் ஜூன் 9ம் தேதி இரவில், வாகன சோதனை செய்யும் போது குடிபோதையில் இருந்தார். தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. பிரபாகரன், அருப்புக்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பனை விசாரிக்க... |
தமிழகம் | திருமணம் செய்ய மறுத்தவர் கைது | வடமதுரை : வடமதுரை சேர்வை காரன்பட்டியைச் சேர்ந்த சீனி மகள் கவிதா(19). இவரும், இதே ஊரைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் தனபாலும்(22) கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்தனர். தனபாலின் தாயார் சின்னசெல்லை "கவிதாவை திருமணம் செய்யக்கூடாது' எனக் கூறியுள்ளார். இதனையடுத்து கவிதாவை திருமணம் செய்யாமல் தனபால் ஏமாற்ற துவக்கினார். வடமதுரை அனைத... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் வாய்ப்பு கேட்டு வள்ளுவர் வேடமிட்டு போராடியவர் கைது | சென்னை : செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள தன்னை நிராகரித்ததை எதிர்த்து, திருவள்ளுவர் வேடமிட்டு உண்ணாவிரதம் இருந்தவரை போலீசார் தடுத்து, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
அரக்கோணம், கிரீப் பேட்டை, சாய்நகர் 2வது தெருவை சேர்ந்த திருமூர்த்தி மகன் முரளி (27). சென்னை, லயோலா கல்லூரியில் தமிழ் பட்டப்படிப்பு ... |
தமிழகம் | எம்.பி., மகன் தொழிற்சாலையை கண்டித்து தி.மு.க.,வினர் உண்ணாவிரத போராட்டம் | தஞ்சாவூர் : முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மகனுக்கு சொந்தமான எரிசாராய தொழிற்சாலையைக் கண்டித்தும், பொய் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபடும் போலீசைக் கண்டித்தும், தி.மு.க.,வினர் நேற்று உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வடசேரியில், கிங்க்ஸ் இந்தியா கெமிக்கல்ஸ் கார... |
இந்தியா | யோகாசனத்துக்கு காப்புரிமை: மத்திய அரசு நடவடிக்கை | புதுடில்லி : யோகாசனத்துக்கு காப்புரிமை பெற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. காப்புரிமை பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மைய(சி.எஸ்.ஐ.ஆர்.,) நிபுணர்கள் வகுத்து வருகின்றனர்.
நமது நாட்டின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான யோகா கலை தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. அமெரிக்கா, பிர... |
இந்தியா | வெளிநாட்டு பல்கலை அனுமதிக்க விஞ்ஞானி யோசனை | மைசூரு : உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களை நம்நாட்டில் அனுமதிக்க வேண்டும் என, பிரபல விஞ்ஞானி சி.என்.ராவ் தெரிவித்துள்ளார். மைசூரில் நேற்று முன்தினம், ஜெ.எஸ்.எஸ்., மகாவித்யாபீடத்தில் நடந்த, "அறிவியலில் உலகத்தில் முதன்மையாக விளங்கும் இந்தியா' என்ற தலைப்பில் விஞ்ஞானி சி.என்.ராவ் பேசினார். அப்போது அவர் குறிப்பிடுகையில், ... |
இந்தியா | நக்சல் பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு | ஜாம்ஷெட்பூர் : ஜார்க்கண்ட் மாநிலத்தில், நக்சல் ஆதிக்க பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நேற்று துவங்கியது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களில், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள், இடதுசாரி பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், இம்மாநிலத்தில் நக்சலைட்கள் நடத்திய தாக்குதல்களில், பொதுமக்... |
தமிழகம் | குடிபோதையில் சோதனை செய்த எஸ்.ஐ., சஸ்பெண்ட் | விருதுநகர் : காரியாபட்டியில் போதையில் வாகன சோதனை செய்த எஸ்.ஐ., விஜயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.காரியாபட்டி எஸ்.ஐ., விஜயராம். இவர் காரியாபட்டி பகுதியில் ஜூன் 9ம் தேதி இரவில் வாகன சோதனை செய்யும் போது குடிபோதையில் இருந்தார். தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. பிரபாகரன், அருப்புக்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பனை விசாரிக்கக் ... |
தமிழகம் | கடலுக்கு அடியிலுள்ள அதிசயங்களை ஆராய்ச்சி செய்ய உதவும் ஆழ்கடல் நீச்சல் | தூத்துக்குடி : கடலுக்கு அடியிலுள்ள பவளப்பாறைகள், முத்து சிப்பிகள், சங்குகள் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி செய்ய, ஆழ்கடல் நீச்சல் பயன்படுகிறது. மன்னார் வளைகுடா கடலில் அளிக்கப்படும், இந்த பயிற்சியை வேலை வாய்ப்புக்காக பலர் கற்று வருகின்றனர்.
சீறும் கடல் அலைகளை பார்த்திருக்கிறோம். அதனுள்ளே இருக்கும் ரகசிய உலகத்தை அவ்வளவு எ... |
தமிழகம் | கோவையில் பளபளக்கும் பஸ் ஸ்டாண்ட்: திறந்து வைத்தார் ஸ்டாலின் | கோவை;கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பளபளக்கும் பஸ் ஸ்டாண்டை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.கோவை - மேட்டுப்பாளையம் சாலையில், மாநகராட்சி சார்பில் ஏழு கோடி ரூபாய் செலவில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் செல்லும் அனைத்து பஸ்கள... |
தமிழகம் | மருத்துவ படிப்பில் சேர பெண்கள் போட்டா போட்டி : பி.இ.,க்கு விண்ணப்பித்தவர்களில் 33 சதவீதம் தான் பெண்கள் | சென்னை : தமிழகத்தில், பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ள மாணவிகளை விட, மருத்துவம் படிக்க விண்ணப்பித்துள்ள மாணவியரின் சதவீதம் அதிகமாக உள்ளது. பொறியியல் படிப்புக்கு வந்துள்ள மொத்த விண்ணப்பங்களில், 40 சதவீதத்தினரே பெண்கள். ஆனால், மருத்துவப் படிப்புக்கான மொத்த விண்ணப்பங்களில் 64 சதவீதம் மாணவிகளுடையது.
பி.இ., - பி.டெக்., உள்... |
தமிழகம் | பிளஸ் 2 மாணவிக்கு 10 மதிப்பெண் குறைப்பு: கூட்டலில் கோட்டை விட்டது அம்பலம் | சென்னை : பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் ஆசிரியர்கள் அலட்சியம் தொடர்வது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கு, கூட்டலில், 10 மதிப்பெண் குறைத்து போட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
பிளஸ் 2 முடிவுகளுக்குப் பின், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, விடைத்தாள் நகல் வழங்கப... |
தமிழகம் | கார்நெல் சாகுபடிக்கு தாமிரபரணி நீர் திறப்பு | திருநெல்வேலி : விவசாயத்திற்கு கன்னடியன் கால்வாய் அணைக்கட்டு திறக்கப்பட்டது. திருநெல் வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணையில் இருந்து வெளியேறும் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சிறிய அணைக்கட்டுகள் மூலம், கால்வாய்கள் வழியாக தண்ணீர் பிரித்து வழங்கப்படுகிறது. நடப்பு கார்சாகுபடிக்கு பாபநாசம் அணையை ஒட்டியுள்ள பாசன பகுதிகளுக்கு ஜூன் மு... |
இந்தியா | மாவோயிசம் பரவக் காரணம்:மாயாவதி அதிரடித் தகவல் | பாட்னா:மத்திய அரசு பின்பற்றி வரும் சமூக பொருளாதாரக் கொள்கைகள் தான் மக்களை மாவோயிச பாதைக்கு செல்லத் தூண்டுகிறது, என உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.பீகார், ஒரிசா, ஜார்கண்ட், மேற்கு வங்க மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து பாட்னாவில் நடந்த கூட்டத்தில் மாயாவதி நேற்று ஆய்வு செய்தார். அப... |
தமிழகம் | பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் | மதுரை : ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்; தற்கொலை செய்து கொண்ட பெண்; கையில் சூடம் ஏற்றி கோயிலை வலம் வரச் செய்யப்பட்ட இளைஞன்; பெண்ணை பலாத்காரம் செய்ததற்கு தண்டனையாக, சில ஆயிரம் ரூபாய் அபராதம் என, இந்த நவீன காலத்திலும் சில கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, தீர்ப்பு வழங்கும் முறை இன்றும் வழக்கத்தில் உள்ளது என்... |
தமிழகம் | கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி | ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி கழிப்பறையிலே பெண் குழந்தையை பெற்றெடுத்து அப்படியே போட்டுசென்றுள்ளார். மாணவியின் இச்செயலை கண்டித்து அவருக்கு டி.சி.,யை கொடுத்துள்ளது பள்ளி நிர்வாகம்.
ராமநாதபுரத்திலுள்ள தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சுரிதா(ம... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் ஒப்படைக்க பல்கலை மாணவர்களின் சுடர் ஓட்டம் | சென்னை : தமிழக பல்கலைக் கழக மாணவர்கள் சென்னை உட்பட ஐந்து இடங்களிலிருந்து சுடர் ஏந்தி தொடர் ஓட்டமாகச் சென்று, கோவையில் வரும் 23ம் தேதி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு துவக்க நாளன்று முதல்வர் கருணாநிதியிடம் சுடரை ஒப்படைக்கின்றனர். இதுதவிர, மணிக்கு ஒரு திருக்குறள் ஒலிபரப்பும் நிகழ்ச்சியும் நேற்று துவக்கப்பட்டது.
தமிழக அரசு ... |
இந்தியா | வெற்றி உறுதி: ஜெத்மலானிநம்பிக்கை | ஜெய்ப்பூர்:'ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவேன்' என, பா.ஜ., வேட்பாளர் ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.ராஜ்யசபாவுக்கான தேர்தல் நாளை நடக்கிறது. இதில், ராஜஸ்தானில், பா.ஜ., வேட்பாளராக பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி போட்டியிடுகிறார். சர்ச்சைக்குரிய ஜெத்மலானி, ஜெய்ப்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றில், பா.ஜ., எம்.எல்.ஏ.... |
General | ராஜபக்ஷேவுக்கு அமெரிக்காபாராட்டு | கொழும்பு:இலங்கையில் பயங்கரவாதத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய அதிபர் ராஜபக்ஷே தலைமையிலான அரசை அமெரிக்கா பாராட்டியுள்ளது.அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் பிரதிநிதிகள், கொழும்பு நகரில் அதிபர் ராஜபக்ஷேவை நேற்று சந்தித்து பேசினர். விடுதலைப் புலிகளை வெற்றிகரமாக ஒடுக்கிய ராஜபக்ஷே அரசுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். பயங்கரவாதத்தை ஒ... |
தமிழகம் | பிளஸ் 2 தனித்தேர்வு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் | சென்னை : பிளஸ் 2 தனித்தேர்வு மாணவர்களுக்கு வரும் 21, 22ம் தேதிகளில் ஹால் டிக்கெட் வழங்கப்படுமென, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. வரும் 29ம் தேதி தொடங்கி ஜூலை 9ம் தேதி வரை நடக்கவுள்ள பிளஸ் 2 தனித்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, வரும் 21, 22ம் ஆகிய இரண்டு நாட்கள் ஹால் டிக்கெட் வினியோகிக்கப்படும். தாங்கள் பய... |
தமிழகம் | தமிழர் விவகாரம்:ஆய்வு செய்கிறார் ஐ.நா., உயரதிகாரி | நியூயார்க்:இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஐ.நா., உயரதிகாரி லின் பாஸ்கோ இலங்கை புறப்பட்டுச் சென்றார்.இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போருக்கு பின், தமிழர்களை மறு குடியமர்த்தும் பணி தற்போது அங்கு தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கான அரசியல் தீர்வு, மறு குடியம... |
இந்தியா | மாவோயிசம் பரவக் காரணம் : மாயாவதி அதிரடித் தகவல் | பாட்னா : மத்திய அரசு பின்பற்றி வரும் சமூக பொருளாதாரக் கொள்கைகள் தான் மக்களை மாவோயிச பாதைக்கு செல்லத் தூண்டுகிறது, என உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.பீகார், ஒரிசா, ஜார்கண்ட், மேற்கு வங்க மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து பாட்னாவில் நடந்த கூட்டத்தில் மாயாவதி ஆய்வு செய்தார். அப்போது... |
தமிழகம் | வங்கதேசத்தில் நிலச்சரிவு40 பேர் பலி | தாகா:வங்கதேசத்தில் பெய்து வரும் கனமழையால், பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர்.வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வங்கதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சிட்டகாங் மலைப்பகுதி, காக்ஸ் பஜார், பந்தர்பான் உள்ளிட்ட நான்கு இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்... |
தமிழகம் | கழுகு குஞ்சுக்கு சிகிச்சை | கூடலூர் : கீழே விழுந்து காயமடைந்த கழுகு குஞ்சுக்கு, தேக்கடி வன அலுவலகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரளா, தேக்கடிக்கு அருகில் வல்லாரங்குன்னு என்ற இடத்தில் ஒன்றரை மாத வயதுடைய கழுகு குஞ்சு மரத்தில் இருந்து கீழே விழுந்து காலில் காயம் ஏற்பட்டது. தேக்கடி வனத்துறையினர் இதை பிடித்து வன அலுவலகத்தில் வைத்து சிகிச்சை அ... |
தமிழகம் | காரைக்குடியில் துணைவேந்தர் மாநாடு : சுற்றுச்சூழல் குறித்து விவாதம் | காரைக்குடி : சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்க, தென் மண்டல துணைவேந்தர்கள் மாநாடு, இன்று காரைக்குடி அழகப்பா பல்கலையில் தொடங்குகிறது. துணைவேந்தர் ராமசாமி கூறியதாவது: அழகப்பா பல்லை, இந்திய பல்கலை கூட்டமைப்பு சார்பில், பருவ நிலை மாற்றம், எரிசக்தி, சுற்றுச்சூழல், இவற்றில் உயர் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு... |
தமிழகம் | உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு : 50 நாடுகளில் இருந்து 3,000 பேர் பங்கேற்பு | சென்னை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளில் இருந்து 3,000 பேர் கலந்து கொள்கின்றனர். கோவையில், வரும் 23ம் தேதி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு துவங்குகிறது. இதில், இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளில் இருந்து சிறப்பு அழைப்பாளர்கள், கட்டுரையாளர்கள், நோக்கர்கள், பொழிவாளர்கள் என 3,000த்திற்கும் மேற்பட்... |
தமிழகம் | பிளஸ் 2 மாணவிக்கு 10 மதிப்பெண் குறைப்பு: கூட்டலில் கோட்டை விட்டது அம்பலம் | சென்னை : பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் ஆசிரியர்கள் அலட்சியம் தொடர்வது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கு, கூட்டலில், 10 மதிப்பெண் குறைத்து போட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
பிளஸ் 2 முடிவுகளுக்குப் பின், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, விடைத்தாள் நகல் வழங்கப... |
General | கிர்கிஸ்தானில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக தலைநகர் வந்தனர் | மாஸ்கோ:கிர்கிஸ்தானின் உள்நாட்டு கலவரத்தால் பாதுகாப்பின்றி தவித்த இந்தியர்கள், விமானத்தின் மூலம் அந்நாட்டு தலைநகர் பிஷ்கெக்குக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டுள்ளனர். விரைவில் இவர்கள் தாயகம் திரும்ப உள்ளனர்.சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த கிர்கிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரம் ஓஷ். இங்கு வசிக்கும் கிர்கிஸ் மற்றும் உஸ்பெக் ம... |
தமிழகம் | கூட்டுறவு விற்பனை சங்கங்களில் மருந்தகங்கள் அமைக்க நிபந்தனை | தேனி : கூட்டுறவு விற்பனை சங்கங்களில், மருந்தகங்கள் அமைப்பதற்கான நிபந்தனைகளை அரசு அறிவித்துள்ளது. தரமான மருந்துகள் ரேஷன்கடைகளில் கிடைக்கும் வகையில், 2010-11 ல் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 50 மருந்தகங்கள் துவக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி 19 பிரதம கூட்டுறவு பண்டக சாலைகளிலும், 18 விவசாய... |
தமிழகம் | காமன்வெல்த் தொடர் ஜோதி ஆக.18 ல் தமிழகம் வருகை | சிவகங்கை : டில்லியில் நடக்கவுள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான ஜோதி, ஆக., 18 ம் தேதி தமிழகம் வருகிறது. வரும் அக்டோபரில் நடக்கும் போட்டிகளில், 70 நாடுகளின் வீரர்கள் பங்கேற்கின்றனர். இப்போட்டிக்கான தொடர் ஓட்ட ஜோதி (குயின்பேட்டன் ரிலே) கடந்த ஆண்டு, லண்டனில் இருந்து புறப்பட்டு, இறுதியாக இந்தியா வந்துள்ளது. கடந்த 11 ம்... |
இந்தியா | தனித் தெலுங்கானா கோரிக்கை தீவிரத்தை...முறியடிக்க தந்திரம்:தேர்தலில் மும்முனை போட்டியால் பிரச்னை | ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, தனித் தெலுங்கானா மாநிலம் கோரி எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில், ஆகஸ்ட் மாத இறுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது.தங்கள் வேட்பாளர்கள் எதிர்ப்பின்றி வெற்றி பெற தெலுங்கானா கட்சியினர் விரும்புகின்றனர். ஆனால், மும்முனைப் போட்டி ஏற்படுத்தி தனித் தெலுங்கானா கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்ய... |
இந்தியா | போபால் பாதிப்பு: அமைச்சரவை குழு 18ல் ஆலோசனை:அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? | புதுடில்லி:போபால் விஷவாயு கசிவு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவைக் குழு, வரும் 18ம் தேதி டில்லியில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளது.போபால் விஷவாயு கசிவு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளுக்கு மிகக் குறைந்த அளவாக இரண்டு ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்கப்பட... |
தமிழகம் | சமச்சீர் கல்வி திட்டத்தில் படைப்பாற்றல் கையேடு | தேனி: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், சமச்சீர் கல்வி திட்டத்தில் ஆறாம் வகுப்பில் படைப்பாற்றல் கற்றல் முறையில் பயிற்சி கையேடு தயாரிக்கப்பட உள்ளது. இந்த புதிய பாடத் திட்ட அணுகுமுறை குறித்து மாநில அளவில் மாவட்ட கருத்தாளர்களுக்கு நாளை சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலப்பாட ஆசிர... |
தமிழகம் | பெண் போலீசாருக்கு பிரச்னையா : மாவட்டந்தோறும் கருத்து கேட்பு | திண்டுக்கல் : பெண் போலீசாருக்கு ஏற்படும் இடையூறு குறித்து மாவட்ட எஸ்.பி., அலுவலகங்களில் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், பெண் போலீசார் அனைத்து ஸ்டேஷன்களிலும் பணியாற்றி வருகின்றனர். இது தவிர, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களும் செயல்படுகின்றன. ஊர்வலம்,பொதுக்கூட்டங்கள்,ஆர்ப்பாட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது,பெண் க... |
தமிழகம் | முதியோர் குறைதீர்க்கும் கூட்டம்: | தேனி: தேனி எஸ்.பி., அலுவலகத்தில் முதியோர் பராமரிப்பு, நல்வாழ்வு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் ஏ.டி.எஸ்.பி.,க்கள் ஜான்செல்லையா, சாமித்துரைவேல் ஆகியோர் தலைமையில் நடந்தது. மாவட்ட சமூகநல அலுவலர் ராஜராஜேஷ்வரி, தேனி மைத்ரி சொசைட்டி இயக்குனர் தீனதயாளன் உட்பட பலர் பங்கேற்றனர். முதியவர்கள் பலர் முதியோர் ஓய்வூதிய தொகை கேட்டு மன... |
தமிழகம் | வேலை கேட்கும் மாற்றுத்திறன் படைத்த பட்டதாரி பெண் ! | தேனி: அரசு வேலை கேட்டு மாற்றுத்திறன் படைத்த பட்டதாரி பெண் கலெக்டரிடம் மனு கொடுத்தார். உத்தமபாளையம் சூரியநாராயணபுரம், களிமேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த முகமது இப்ராஹிம் மகள் ராவித்பேகம்(24). இரண்டு கால்களும், ஒரு கையும் 80 சதவீதம் ஊனமுற்ற பெண். பட்டதாரியான இவர், அரசு வேலை கேட்டு ஐந்தாவது முறையாக நேற்று மக்கள் குறைதீர்க்கு... |
தமிழகம் | தக்காளி விலை வீழ்ச்சி | தேவாரம்: ஆந்திராவிலிருந்து தக்காளி வரத்து துவங்கியுள்ளதால் தேவாரம் மார்க் கெட்டில் விலை கிலோவிற்கு 20 ரூபாய் குறைந் துள்ளது. தேவாரம், டி.மீனாட்சிபுரம், கோம்பை, மேலசிந்தலைச்சேரி, ராயப்பன் பட்டி, என்.டி.பட்டி, கூடலூர் பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் தக்காளி பயிரிடப் பட்டுள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு... |
தமிழகம் | பெரியாறு அணை நீர் வரும் ஷட்டரில் சிக்கிய குப்பைகள் அகற்றும் பணி | கூடலூர்: பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு தண்ணீர் திறக்கும் ஷட்டரில் சிக்கிய குப்பைகளை அகற்றும் பணி துவங்கியது. பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு தண்ணீர் திறக்கும் ஷட்டர் தேக்கடி வனத்துறை செக்போஸ்ட் அருகே உள்ளது. கடந்த இரண்டு தினங்களாக பெய்த கன மழையால் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து ஆகாயத்தாமரை செடிகள்... |
தமிழகம் | மனைவியை மிரட்டியவர் மீது வழக்கு | தேனி: தேனி ரத்தினம் நகரை சேர்ந்தவர் வளர்மதி (41). இவரை திருச்சி வனமண்டல புள்ளியியல் அலுவலகத்தில் அலுவலராக வேலை பார்க்கும் ராஜாங்கம் (55). தனது முதல் மனைவியை விவகாரத்து செய்து விட்டதாக ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இது பற்றி வனமண்டல புள்ளியில் அலுவலகத்தில் வளர்மதி புகார் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாங்கம், வளர... |
தமிழகம் | ரேஷன் கார்டு இறுதி பட்டியல் | தேனி: மாவட்டத்தில் புழக்கத் தில் உள்ள ரேஷன்கார்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.நூறுசதவீதம் ரேஷன் கார்டுகள் தணிக்கை முடிவடைந்து இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி மாவட்டத்தில் தற்போது 3 லட்சத்து 74 ஆயிரத்து 855 கார்டுகள் உள்ளன. இதில் கிரீன் கார்டுகளான 3 லட்சத்து 63 ஆயிரத்து 235 கார்டுகளுக்கு அரிசி வழங்கப... |
தமிழகம் | மைனர் பெண்ணை கடத்தி மேஜரானவுடன் திருமணம் | சின்னமனூர்: சின்னமனூர் அருகே ஒத்தவீட்டை சேர்ந்தவர் ஞானசம்மந்தர்(50). இவர், குடும்பத்துடன் சென்னை புழலில் குடியிருந்து வந்தார். இவரது மகள் கயல்விழி(18). அங்குள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த வீராச்சாமி மகன் சக்திவேல்(20), கயல்விழியை காதலித்துள்ளார். இருவரும் ஓடிப்போய் திரும்பியுள்ளனர். இதனால் ... |
தமிழகம் | தேவாலயத்தில் திருட்டு | மூணாறு: மூணாறு அருகே தேவி குளத்தில் ஆவே மரியா தேவாலயம் உள்ளது. ஆலயத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடன் கண்ணாடியிலான மாதா உருவத்தை உடைத்து சேதப்படுத் தினான். பின் தேவால யத்தின் அருகே உள்ள பாதிரியார் அல்போன்ஸ் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று ஐந்தா யிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளான். தேவி குளம் போலீசார் விசாரித்... |
தமிழகம் | ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி | மூணாறு: மூணாறு அருகே பூப் பாறை மூலக்கரை பகுதி யில் வசிப்பவர் குமார்(43). நாகர் கோவிலை சேர்ந்த இவர், கட்டடங்களுக்கான மரவேலைகளை செய்து வருகிறார். பலத்த மழை பெய்து வருவதால் பண் ணையார் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில்,அங்கு குளிக்க சென்றவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்தார். |
தமிழகம் | வேலை வாங்கி தருவதாக மோசடி | தேவாரம்: தேனி, கோடாங்கிபட்டியை சேர்ந்த ராஜேந்திரன். இவர், அம்பேத்கர் மக்கள் இயக்கம் என்று தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். தேவாரம், மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப் பட்டோர் காலனியில் வசிக்கும் மாரியம்மாளிடம் சத்துணவில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இது குறித்து பாலகிருஷ்ணன் எஸ்.... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.