category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | குடும்ப தகராறில் பெண் தற்கொலை | ஓசூர்: ஓசூரில் திருமணமான மூன்று மாதத்தில் பெண் இன்ஜினியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஓசூர் பேளகொண்டப்பள்ளி ராஜேஸ்வரி லே அவுட் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (20). இவரும், பெங்களூருவை சேர்ந்த மஞ்சுநாத் என்பவரும் காதலித்து கடந்த மூன்று மாதம் முன் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள். பெங்... |
தமிழகம் | ஆசிரியர் தற்கொலை | ஓசூர்: கெலமங்கலம் ரயில்வே கேட் அருகே பள்ளி ஆசிரியர் மரத்தில்தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.பாகலூர் அடுத்த சாமணமங்கலத்தை சேர்ந்த சேஷப்பா மகன் கிரீஸ் (24). இவர் ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். போதிய சம்பளம் கிடைக்காததால், செலவுக்கு பெற்றோரிடம் பணம் கேட்டு வந்தார். ப... |
தமிழகம் | திருமணமான பெண் வாலிபருடன் ஓட்டம் விருந்துக்கு சென்ற இடத்தில் மற்றொரு புதுப்பெண் கடத்தல் | வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே திருமணமான 15 நாளில் காதலனுடன் புதுப்பெண் ஓடினார். மற்றொரு சம்பவத்தில் திருமணமான 15 நாளில் புதுப்பெண்ணை அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் காரில் கடத்திச் சென்றார். வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டகத்தைச் சேர்ந்தவர் மதியழகன் (26). இவருக்கும், அருகிலுள்ள தென்னடார் கிராமத்தைச் சேர்ந்த சாம்பச... |
தமிழகம் | முன்விரோதத்தால் பெண் மீது தாக்குதல் | வேதாரண்யம்: முன்விரோதத்தால் பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் வேதையன். இவரது மனைவி அஞ்சம்மாள் (28). இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி மகேந்திரன் (47) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் மகேந்திரன் குடித்துவிட்டு வே... |
தமிழகம் | லாரியில் அடிபட்டு பள்ளி மாணவி காயம் | வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் முதல்சேத்தியைச் சேர்ந்தவர் நாகலிங்கம் மகள் அஜிதா (13). இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். நேற்று மாலை 5 மணியளவில் பள்ளி விட்டு வீட்டுக்கு சைக்கிளில் திரும்பினார். பன்னாள் ரோடு அருகே வந்தபோது, எதிரே வந்த லாரியில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தார... |
தமிழகம் | அனுமதியின்றி பார் நடத்திய ஹோட்டல் உரிமையாளர் கைது: கலெக்டர் அதிரடி | பெரம்பலூர்: அனுமதியின்றி பார் நடத்திய ஹோட்டல் உரிமையாளரை கலெக்டர் உத்தரவின்பேரில் பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர். பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 42 ஹோட்டல் மற்றம் கடைகளில் கலெக்டர் விஜயகுமார் நேற்று திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள ஸ்ரீசரவணபவன் ஹோட்டலில் உள்ள சமைய... |
தமிழகம் | இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு | காரைக்குடி: அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளில் கடந்த ஏப்ரலில் நடந்த, இளங்கலை தமிழ், பி.லிட்., ஆங்கிலம், ஆங்கிலத்தில் தொழில்நுட்பம், வரலாறு, அரசியல் அறிவியல், பி.பி.ஏ., பி.சி.எஸ்., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ""www.kalvimalar.com '', ""www.alagappauniversity.an.in '' என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மதி... |
தமிழகம் | ரத்ததான விழிப்புணர்வு ஊர்வலம் | சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பில், ரத்த கொடையாளர்கள் தினம் அனுசரிக்கப் பட்டது. ரத்த தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இணை இயக்குனர் (மருத்துவம்) நடராஜன் தொடங்கி வைத்தார். கொடையாளர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது. துணை இயக்குனர்கள் ரகுபதி, ரஞ்சனிதேவி முன்னிலை வகித்தனர். ரத்த வங்கி அலு... |
தமிழகம் | 8ம் வகுப்பு மாணவனை சித்ரவதை செய்த போலீஸ் ! | விருதுநகர் : விருதுநகரில் 8ம் வகுப்பு மாணவனை போலீசார் சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்தவர் தங்கராசு. பட்டாசு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் காளிராஜன்(14) 8ம் வகுப்பு படித்து வந்தான். இவரை கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் திருட்டு வழக்கு தொடர்... |
தமிழகம் | லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து: இருவர் பலி | புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கட்டுமானத் தொழிலாளர் சென்ற லோடு ஆட்டோ (டாடா அபெக்ஸ்) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டுபேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஐந்துபேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மீமிசல் பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் சிலர் வழக்கம்போல் நேற்றுமுன்தின... |
தமிழகம் | போக்குவரத்துக்கழக தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் | புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. சம்மேளனத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் லெட்சுமணன், பொருளாளர் கஜேந்திரன், துணைத் தலைவர்கள் சுப்பிரமணியன், தங்கவேலு, குருசாமி, காசிவிஷ்வநாதன், செயலாளர்கள் ஆறுமுகம், மணவழகன், முருகராஜ், மதிவாண... |
தமிழகம் | கண்காணிப்பு குழுஉயர் சிகிச்சை காப்பீடு திட்டத்தில்,மருத்துமனைகளின் செயல்பாடு ஆய்வு; | சிவகங்கை: உயர் சிகிச்சை காப்பீடு திட்டம், ஒரு வயதை எட்டுவதை தொடர்ந்து, செயல்பாடு குறித்து கண்காணிக்க, குழு அமைக்கப்பட உள்ளது. இதில் பயன் பெற்றவர்களின் அனுபவத்தை பேட்டியாக, வீடியோவில் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏழைகள் பயன் பெறும் வகையில், உயர் சிகிச்சை காப்பீடு திட்டத்தை, கடந்த ஆண்டு ஜூலையில், அரசு அமல்படுத... |
தமிழகம் | ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் | புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. டி.இ.இ.ஓ., அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். செயலாளர் கருப்பையா, பொருளாளர் தவமணி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சந்திரமோகன், செபஸ்தியான், பொது... |
தமிழகம் | ஜூலை 1ல் பத்தாம் வகுப்பு சிறப்பு துணை தேர்வு | சிவகங்கை: மாவட்டத்தில், மூன்று மையங்களில், பத்தாம் வகுப்பு சிறப்பு துணை தேர்வு, ஜூலை 1 முதல் 9ம் தேதி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வில், மூன்று பாடங் கள் தேர்ச்சி பெறாதவர்களுக்காக, இத்தேர்வு நடக்கிறது. ஒன்று முதல் மூன்று பாடங்கள் தேர்ச்சி பெறாதவர்கள், 125 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப் பித்தனர். ஜூலை 1ம் தேதி- த... |
தமிழகம் | சிவகங்கை வெடிமருந்து கிடங்குகளில் திடீர் சோதனை! | சிவகங்கை: சிவகங்கை மாவட்டத் தில், குவாரிகளுக்கு வெடிமருந்து தயாரிக்கும் கிடங்குகளில், நேற்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர். விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே ரயில் தண்டவாளத்தில்,கடந்த 12ம் தேதி, வெடிகுண்டு வெடித்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம், விழுப்புரம் மாவட் டத்தில் உள்ள அனைத்து வெடிமருந்து தயாரிப்பு கிடங்குகளி... |
தமிழகம் | கொற்றவாளீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் | காரைக்குடி: கோவிலூர் திருநெல்லை, கொற்றவாளீஸ்வரர் கோயிலில் 32 ஆண்டுக்கு பின் வரும் 24 ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்கிறது. இங்கு, 1908ல் வீரசேகர ஞானதேசிகர் முயற்சியால் முதன் முதலாக கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 1978 ல் ராமநாத ஞானதேசிகர் நடத்தி வைத்தார். தற்போது கோவிலூர் மட நிர்வாகி நாச்சியப்ப ஞானதேசிகர் முயற்சியால், திருப்ப... |
தமிழகம் | தனி குறைதீர் கூட்டம் மாற்று திறனாளிகள் கோரிக்கை | சிவகங்கை: மாற்று திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான அமைப்பு கூட் டம், சிவகங்கையில் நடந் தது. நிர்வாகி மாணிக்கம் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் லட் சுமணன் முன்னிலை வகித் தார். துணை அமைப்பாளர் நம்புராஜன் பேசினார். மாவட்ட தலைவராக மாணிக்கம், செயலாளராக முருகன், பொருளாளராக நாகராஜன் தேர்வு செய்யப் பட்டனர். உடல் ஊனம், ப... |
தமிழகம் | நீர், நிலவள திட்டத்தில் முறைகேடு | சிவகங்கை: நீர், நிலவள திட்டத்தில் கண்மாய்கள் தூர்வாரியதில் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த இந்திய கம்யூ., வலியுறுத்தியுள் ளது. கட்சியின் மாவட்ட குழு கூட்டம் உறுப்பினர் முத்துராமலிங்கம் தலைமையில் சிவகங்கையில் நடந்தது. மாநில துணை செயலாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். குணசேகரன் எம். எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் சாத் ... |
தமிழகம் | குளத்தில் இறங்கி பிணத்தை மீட்ட போலீசார்... | காரைக்குடி: காரைக்குடி வள்ளுவர் நகர் லில்லி தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம் (46). காஸ் சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளி. சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய இவர், திரும்பவில்லை. நேற்று மாலை குடிநீர் தொட்டி அருகே குளத்தில் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதில் இறந்து கிடந்தவர் தர்மலிங்கம் என தெரியவ... |
தமிழகம் | மாவட்ட வருவாய்த்துறை கண்டன ஆர்ப்பாட்டம் | நாமக்கல்: வருவாய் துறையினரை கொச்சைப்படுத்தி துண்டு பிரசுரம் வெளியிட்டதை கண்டித்து, மாவட்ட வருவாய் துறையினர் ஒட்டுமொத்தமாக ஒருநாள் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் இணைந்த கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலக... |
தமிழகம் | கார் மோதி புதுமாப்பிள்ளை பலி | திருப்புவனம்: திருப்பாச்சேத்தி அருகே பெரியகோட்டையை சேர்ந்தவர் கண்ணன் (28). இவருக்கு கடந்த 4ம் தேதி திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் சுசூகி டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) மதுரை சென்றார்.மாலை 5.30 மணிக்கு பெரியகோட்டை திரும்பிய போது, மணலூர் அருகே வேனை முந்தி சென்றார். எதிரே வந்த ஆம்னி கார் மோதி இறந்தார். கார் டிரைவர் ச... |
தமிழகம் | தொழில் முனைவோருக்கு ஜூன் 18ல் கருத்தரங்கு | நாமக்கல்: மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் சார்பில், ஜூன் 18ம் தேதி ஒரு நாள் கருத்தரங்கு நாமக்கல், ஹோட்டல் கோல்டன் பேலஸில் நடக்கிறது. கருத்தரங்குக்கு கலெக்டர் சகாயம் தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவன பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்கிறார். தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் ந... |
தமிழகம் | வாலிபர் பலி | எஸ்.எஸ்.கோட்டை: நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜன்(25). இவர் சில நாட்களுக்கு முன் டி.வி.எஸ்., பைக்கில் எஸ்.எஸ்.கோட்டைக்கு சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. பாலத்தை அடுத்துள்ள வளைவில், எதிரே வந்த லாரி மோதி காயமடைந்தார். மதுரை அரசு மருத்துமவமனையில் பலியானார். எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | பைக் மோதல்: 7 பேர் கைது | தேவகோட்டை: தேவகோட்டை அருகே பள்ளம்வயலை சேர்ந்தவர் வேல்முருகன். இரு தினங்களுக்கு முன், புதூர் அக்ரஹாரம் அருகே பைக்கில் சென்றார். எதிரே வந்த ஆனந்த், ராஜேந்திரன், பாண்டியின் பைக் மோதியது. இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. வேல்முருகனுக்கு ஆதரவாக தே.மு.தி.க., நகர செயலாளர் குமார்; மற்றொரு தரப்புக்காக புதிய தமிழகம் நகர செய... |
தமிழகம் | மரக்கன்று நடும் விழா | திருப்புத்தூர்: எஸ்.வேலங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் மீராலெப்பை தலைமை வகித்தார். பெற்றோர் சங்க தலைவர் சாகுல்அமீது, கிராம பெரியவர் சிங்காரம் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கணபதி வரவேற்றார். புவி வெப்பமாவதை தடுக்க, மரம் வளர்ப்பதின் அவசியத்தை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது. ... |
தமிழகம் | கடனை வசூலிக்க கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் 2 நாளில் மீட்பு | பள்ளிப்பாளையம்: கடனை வசூலிப்பதற்காக கடத்தப்பட்ட பழ வியாபாரியின் மகனை, தனிப்படை போலீஸார் ஜெயங்கொண்டத்தில் உள்ள முத்திரி தோப்பில் இருந்து பத்திரமாக மீட்டனர். பள்ளிப்பாளையம் ஒட்டமெத்தையை சேர்ந்த பழவியாபாரி தங்கமணி என்பவரது மகன் ஜெயராமன், குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படித்து வருகி... |
தமிழகம் | கோழி வளர்ப்புக்கு 18ல் பயிற்சி முகாம் | நாமக்கல்: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 18ம் தேதி மாற்று கோழியினங்கள் வளர்ப்பு பற்றி ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில், , நாட்டுக்கோழி, வான்கோழி, கின்னிக் கோழி, வாத்து, காடை மற்றும் ஈ.மு.கோழிகள் வளர்ப்பு குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் கோழியினங்களை மாற்று வாழ்... |
தமிழகம் | மாநாட்டுக்கு தொடர் ஜோதி | திருப்புத்தூர்: உலக தமிழ் மாநாட்டிற்கு தொடர் ஜோதி எடுத்து சென்ற அழகப்பா பல்கலை, பூலாங்குறிச்சி அரசு கல்லூரி மாணவர்களுக்கு, திருப்புத்தூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.பேரூராட்சி தலைவர் சாக்ளா தலைமை வகித்தார். அழகப்பா பல்கலை ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்தி, கல்லூரி துணை முதல்வர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். தி.மு.க., ஒன்ற... |
தமிழகம் | சங்கக் கூட்டம் | ராசிபுரம்: மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கக் கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ராமசுவாமி தலைமை தாங்கினார். செயலாளர் பழனிமுத்து வரவேற்றார். அமை ப்புச் செயலாளர் ஈஸ்வரன், துணைத் தலைவர் வரதராசன், பொருளாளர் ஜோதி மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். செம்மொழி மாநாட்டில் ஓய்வூதியர்கள் அனைவரும் பங்கேற்பது போன்ற தீர... |
தமிழகம் | புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலப் பணி முடிவது எப்போது? போக்குவரத்து நெரிசலில் விழி பிதுங்கும் விருத்தாச | விருத்தாசலம் : விருத்தாசலம் புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பால பணி தொடர்ந்து ஆமை வேகத் தில் நடப்பதால் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதோடு, அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கட்டுமான பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து... |
தமிழகம் | ஊரக வேலை திட்ட முறைகேடு, கிராமத்தினர் முற்றுகை! | திருப்புவனம்: திருப்புவனம் ஒன்றியம் செல்லப்பனேந்தல் ஊராட்சியில் செல்லப்பனேந்தல், வன்னிகோட்டை, வில்லியாரேந்தல் கிராமங்கள் உள்ளன. வில்லியாரேந்தல் கண்மாயில் ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் நடக்கின்றனர். கணக்கு புத்தகத்தில் 80 ரூபாய்க்கு கையெழுத்து வாங்கிவிட்டு, 60 ரூபாய் வழங்கியுள்ளனர். இதுகுறித்து கேட்ட போது, "ஊராட்சி ஒன்றிய... |
தமிழகம் | சிதம்பரம் தேர் திருவிழாவில் திருமுறை இசை ஆராதனை | சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன தேர் திருவிழாவில் திருமுறை இசை ஆராதனை நடக்கிறது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா நடந்து வருகிறது. 18ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. அன்று திருமுறை இசை ஆராதனை நடக்கிறது. வெங்கடேச தீட்சிதர் ஆசியுரை வழங்குகிறார். ஓய்வுபெற்ற ஆசிரியர் பொன்னம் பலம் நிகழ்ச்சிய... |
தமிழகம் | பொதுத்தேர்வு தேர்ச்சியை 5 சதவீதம் உயர்த்த நடவடிக்கை: சி.இ.ஓ., | கடலூர் : பிளஸ் 2, எஸ்.எஸ். எல்.சி., தேர்வில் இந்த ஆண்டு 5 சதவீதம் தேர்ச் சியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சி.இ.ஓ., தெரிவித்தார்.கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி நேற்று ஆசிரியர்கள் பாடம் நடத்துவது குறித்து ஆய்வு மேற் கொண்டார்.ஆய்வின் போது மாணவர்களுக்கு ஆசிரியர்க... |
தமிழகம் | விஷ வண்டுகள் அழிப்பு | திட்டக்குடி : பெண்ணாடம் அரசு பள்ளியில் இருந்த விஷ வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் அழித்தனர். பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்த அரச மரத்தில் விஷ வண் டுகள் கூடு கட்டியிருந் தது. நேற்று முன்தினம் மாற்றுச் சான்றிதழ் பெற வந்திருந்த மாணவர் களை வண்டுகள் கடித்து அச்சுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த தி... |
தமிழகம் | மத்திய சிறைக் கைதிகளுக்கு இலவச தையல் இயந்திரம் | கடலூர் : கடலூர் மத்திய சிறைக் கைதிகளுக்கு தமிழக சிறைப் பணி பேரவை சார்பில் 20 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.கடலூர் புனித அன் னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆனந்தன் தலைமை தாங் கினார். ஆசிரியர் கிறிஸ் டினா லாரன்ஸ் சுகி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் எர்மின் விழா நோ... |
தமிழகம் | நோட்டு, புத்தகம் வழங்கும் விழா | ராசிபுரம்: ராசிபுரம் செம்மலை தெரு நகராட்சி துவக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, 12வது வார்டு நகராட்சி கவுன்சிலர் கருணாநிதி, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கினார்.பள்ளி தலைமையாசிரியர் கலாவதி தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரவி முன்னிலை வகித்தார். ராசிபுரம் நகராட்சி சே... |
தமிழகம் | திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் | நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் மற்றும் கொழு கொழு குழந்தைகள் போட்டி நடந்தது.துப்புரவு அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். மேலாளர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார். எழுத்தர் பாபு வரவேற்றார். சேர்மன் கெய்க்வாட்பாபு கொழு கொழு குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்... |
தமிழகம் | மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எலக்ட்ரிக்கல் மோட்டார் சைக்கிள் | கடலூர் : கடலூரில் நடந்த மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் மாற்றுத்திறனுடைய கல்லூரி மாணவர்களுக்கு எலக்ட்ரிக்கல் மோட்டார் சைக்கிளை கலெக்டர் வழங்கினார். கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறை கேட்பு கூட் டத்தில் நடக்க முடியாத மாற்றுத் திறனாளி கல் லூரி மாணவர்கள் கலெக் டரிடம் மனு கொடுத்தனர். மனுக்கள் பரிசீலனை செய் ... |
தமிழகம் | பெண்ணிடம் ஆபாச பேச்சு: 4 பேர் கைது | குறிஞ்சிப்பாடி : வடலூர் அருகே பெண்ணை கிண்டல் செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். வடலூர் அடுத்த அரங்கமங்கலத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகள் ஷோபனா (19). இவர் நேற்று முன்தினம் மாலை மருவாய் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சேரக்குப்பம் சின்ன காலனியைச் சேர்ந்த தேவராஜ் மகன் சிங்காரவேலு மற்றும் அவ... |
தமிழகம் | ஓய்வூதியர் சங்க கூட்டம் | சிவகங்கை: ஓய்வூதியர் சங்க கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் வெங்கடசுப்பிரமணியன் வரவேற்றார். நிர்வாகிகள் செல்லச்சாமி, பொன்னம்பலம்,சக்திவேல், ராஜன், பாலசுப்பிரமணியன், மீனாட்சிசுந்தரம் பங்கேற்றனர். சிவகங்கையில் சங்க கட்டடம் கட்டுவதற்கான, நிர்வாக குழுவினர் தேர்வு செய்யப்... |
தமிழகம் | வேன் கவிழ்ந்து 15 பேர் படுகாயம் | கிள்ளை : கிள்ளையில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.சிதம்பரம் அடுத்த கிள்ளை தைக்காலைச் சேர்ந்தவர் சிவா. இவரது வீட்டிற்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக புவனகிரி அடுத்த வடகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 15 பேர் வேனில் வந்தனர். வேனை அதே பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் ஓட்டினார். மாப் பிள்ளை பார்த்து விட்டு திர... |
தமிழகம் | சக்தி மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா | நாமக்கல்: காளிச்செட்டிப்பட்டி சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. நாமக்கல் மாவட்டம், காளிசெட்டிப்பட்டியில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சியும், மாலை 7.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், அலங்கார... |
தமிழகம் | பெரும்பான்மை மக்களில் மூன்று சதவீதத்தினர் தான் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர்: வேல்முருகன் | கடலூர் : ஜாதியின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இடஒதுக்கீடு வழங்கினால் தான் நாட்டில் சமூகநீதி நிலை நாட்டப்படும் என எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசினார்.ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்க வலியுறுத்தி பா.ம.க., சார் பில் கடலூரில் ஆர்ப்பாட் டம் நடந்தது. பா.ம.க., மாநில துணை பொதுச் செயலாளர் திருமால்வளவன், மாவட்ட செயலாளர்கள் பஞ்சமூர... |
தமிழகம் | கேரளாவில் பன்றிக்காய்ச்சல், தமிழகத்தில் உஷார். | சிவகங்கை: கேரளாவில் பன்றிக்காய்ச்சல் எதிரொலியால், தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளை கண்காணிக்குமாறு, சுகாதார துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் பன்றிக்காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கேரள எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில், இதன் தொற்று பரவாமல் தடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சுகா... |
தமிழகம் | அ.தி.மு.க.,-பா.ம.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் இணைந்தனர் | ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் நகர அ.தி. மு.க., மற்றும் பா.ம.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் இணைந்தனர். ஸ்ரீமுஷ்ணம் நகர அ.தி.மு.க., மாஜி துணை செயலாளர் தங்க கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நகர எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் சக்கரபாணி, நகர ஜெ., பேரவை தலைவர் அண் ணாதுரை, எம்.ஜி.ஆர்., இளைஞரணி சம்பந்தம், கீழ்புளியங்குடி கிளை செயலாளர் ரங்கநாதன்... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் பட்டியல் வழங்கல் | கடலூர் : எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நேற்று அந்தந்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் நடந்தது. இதில் 30 ஆயிரத்து 873 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் மே மாதம் 26ம் தேதி வெளியிடப்பட்டது. 23 ஆயிரத்து 201 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலை... |
தமிழகம் | சிவகங்கை நகராட்சி தலைவர் மீது வழக்கு | சிவகங்கை: கிரிக்கெட் விளையாடிய தகராறில், கொலை மிரட்டல் விடுத்ததாக, சிவகங்கை நகராட்சித் தலைவர் நாகராஜன் (காங்.,) உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிவகங்கை சாஸ்திரி தெருவைச் சேர்ந்த திவான்(27), போஸ் ரோட்டைச் சேர்ந்த வக்கீல் சேது உள்ளிட்டோர், கடந்த 13ம் தேதி கிரிக்கெட் விளையாடினர். இதில், இருவருக்கும் தகராறு... |
தமிழகம் | முத்தையா நகர் கோவிலில் 24ம் தேதி கும்பாபிஷேகம் | கிள்ளை : சிதம்பரம் அருகே முத்தையா நகர் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 24ம் தேதி நடக்கிறது. சி.கொத்தங்குடி ஊராட் சிக்குட்பட்ட முத்தையா நகரில் செல்வமுத்து வினாயகர், பரிவார மூர்த்திகளுடன் கூடிய காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாத சுவாமி கோவில் புதியதாக கட்டப்பட்டது. இதற்கான கும்பாபிஷேக விழா இம்மாதம் 24ம் தேதி நடக்கிறது.... |
தமிழகம் | சிறுகிராமத்தில் குடிநீர் பிரச்னை: பொதுமக்கள் திடீர் சாலைமறியல் | பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த சிறுகிராமத்தில் குடிநீர் வசதி கோரி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். பண்ருட்டி அடுத்த சிறுகிராமம் காலனியில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்கத் தொட்டியில் குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படவில்லை. இதனால் இப் பகுதியில் குடிநீர் கிடைக் காமல் ப... |
தமிழகம் | ரயில் மறியல் செய்ய முயன்ற மா.கம்யூ.,வினர் 105 பேர் கைது | கடலூர் : கடலூரில் ரயில் மறியல் செய்ய முயன்ற மா.கம்யூ., கட்சியினர் 105 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூரில் ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பான்பரி மார்கெட்டிற்கு மாற்றுப் பாதை அமைக்க வேண்டும். திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும். ஏற்கனவே சென்ற அனைத்து ரய... |
தமிழகம் | காமன்வெல்த் தொடர் ஜோதி ஆக.18 ல் தமிழகம் வருகை | சிவகங்கை: டில்லியில் நடக்கவுள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான ஜோதி, ஆக., 18 ம் தேதி தமிழகம் வருகிறது. வரும் அக்டோபரில் நடக்கும் போட்டிகளில், 70 நாடுகளின் வீரர்கள் பங்கேற்கின்றனர். இப்போட்டிக்கான தொடர் ஓட்ட ஜோதி (குயின்பேட்டன் ரிலே) கடந்த ஆண்டு, லண்டனில் இருந்து புறப்பட்டு, இறுதியாக இந்தியா வந்துள்ளது. கடந்த 11 ம் ... |
தமிழகம் | பீடா கடைக்கு தீ கும்பலுக்கு வலை | சேலம்: சேலத்தில் பீடா கடைக்கு தீ வைத்த மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்னர். சேலம் சின்னத்திருப்பதி காளியம்மன் கோவில் அருகே பீடா கடை நடத்தி வருபவர் ஜெயராஜ்(35). இவர் மாநகராட்சிக்கு உட்பட்ட 8வது டிவிஷன் ஜெ., பேரவை துணை செயலாளராக இருந்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு மர்ம கும்பல் வைத்த தீயில் பீடா கடை எரிந்தது. பீடா... |
தமிழகம் | பூட்டிய வீட்டில் நகை திருட்டு | கடலூர் : பூட்டிய வீட்டில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருட்டு போனது.கடலூர் பாதிரிக்குப்பத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (33). இவர் கூத்தப்பாக்கத்தில் உள்ள தனது மற்றொரு வீட்டிற்கு குடும்பத்தை மாற்றினார். அங்கு பொருட்களை வைத்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு, பாதிரிக்குப் பத்திற்கு பொருட்களை எடுத்து வர சென்றார். பின் னர... |
தமிழகம் | சைக்கிள் மீது கார் மோதல்: கணவர் பலி: மனைவி படுகாயம் | கடலூர் : சைக்கிள் மீது கார் மோதியதில் கணவர் இறந் தார். மனைவி படுகாயமடைந்தார். கடலூர் அடுத்த வழுதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (42). இவர் நேற்று முன்தினம் இரவு குள்ளஞ்சாவடியில் இருந்து தனது மனைவி ராஜேஸ்வரியுடன் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப் போது எதிரே வந்த கார் சைக்கிள் மீது மோதியது. அதில் ர... |
தமிழகம் | காரைக்குடியில் துணைவேந்தர் மாநாடு சுற்றுச்சூழல் குறித்து விவாதம் | காரைக்குடி: சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்க, தென்மண்டல துணைவேந்தர்கள் மாநாடு, இன்று காரைக்குடி அழகப்பா பல்கலையில் தொடங்குகிறது. துணைவேந்தர் ராமசாமி கூறியதாவது: அழகப்பா பல்லை, இந்திய பல்கலை கூட்டமைப்பு சார்பில், பருவ நிலை மாற்றம், எரிசக்தி, சுற்றுச்சூழல், இவற்றில் உயர் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு க... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.ஸி., மதிப்பெண் சான்றிதழ் வழங்கல் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு | சேலம்: சேலம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் மெட்ரிக் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் நேற்று வழங்கப்பட்டன. அந்தந்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி, மெட்ரிக் பள்ளிகள் ஆ... |
தமிழகம் | ரயில் பாதை தகர்ப்பு விவகாரம் காங்., எம்.எல்.ஏ., மீது பகீர் புகார் | விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த சித்தணி அருகே, ரயில் பாதை தகர்ப்பு குறித்த வழக்கில் ராமநாதபுரம் காங்., எம்.எல்.ஏ., ஹசன்அலிக்கு தொடர்பு இருப்பதாக டி.ஐ.ஜி., அலுவலகத்தில் வக்கீல்கள் இருவர் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற் பட்டது. விழுப்புரம் வைகுந்தவாசர் தெருவில் வசிக்கும் வக்கீல் கண்ணன், பூந்தோட்டம், கீழ் தெருவில் வசிக் கும... |
General | விம்பிள்டன் டென்னிஸ் தகுதி சுற்று: சோம்தேவ் வெற்றி | லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் தகுதி சுற்று போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், பிரகாஷ் அமிர்தராஜ் வெற்றி பெற்றனர். கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஒன்றான விம்பிள்டன் போட்டி, வரும் ஜூன் 21 முதல் லண்டனில் துவங்குகிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் இப்போது நடக்கிறது. இதில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வ... |
தமிழகம் | மாயமான அரசு பள்ளி ஆசிரியர் உடல் கண்டெடுப்பு: கொலையா என போலீஸ் விசாரணை | உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே, காணாமல்போன அரசு பள்ளி ஆசிரியரின் உடல் 13 நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் கிராமத் தைச்சேர்ந்தவர் வெங்கடேசன்(45). விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அடுத்த, பாதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவ... |
தமிழகம் | சிறு முதலீட்டில் அதிக லாபம் பெற காளான் வளர்ப்பு பயிற்சி | பனமரத்துப்பட்டி: சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடந்த காளான் வளர்ப்பு பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். பயிற்சிக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் தலைமை வகித்தார். விரிவாக்க அலுவலர் வெண்ணிலா வரவேற்றார். பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் கீதா காளான் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற... |
தமிழகம் | காதல் ஜோடி போலீஸில் தஞ்சம் | பனமரத்துப்பட்டி: சேலம் பனமரத்துப்பட்டியை அடுத்த திப்பம்பட்டி பிள்ளையர் கோவில் தெருவை சேர்ந்த கார்த்தி மகன் பிரபு (18). சென்ட்ரிங் வேலை செய்து வரும் இவர், அதே தெருவில் குடியிருக்கும் ராஜா மகள் தேவிபிரியா (19) என்பவரை ஓரண்டாக காதலித்து வந்தார். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஜூன் 6ந்தேதி இருவரும் வீட்டை விட்... |
தமிழகம் | தீ விபத்து | விழுப்புரம் : விழுப்புரம் சென்னை நெடுஞ்சாலை அரசு மருத் துவமனை எதிரே மகளிர் சுய உதவிக்குழு சார்பில் ஓட்டல் கடை நடந்து வரு கிறது. இதனை கலிய பெருமாள் மனைவி ராஜா மணி(35) பராமரித்து வரு கிறார்.நேற்று மாலை ராஜா மணி காஸ் அடுப்பில் சமைத்துக் கொண்டிருந் தார். அப்போது திடீரென காஸ் சிலிண்டர் ரெகுலேட் டரில் தீப்பிடித்ததால் பர பரப்... |
தமிழகம் | தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு அழைப்பு: விழுப்புரத்தில் ராட்சத பலூன் விழா துவக்கம் | விழுப்புரம் : உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு வரவேற்பு விடுக்கும் ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடந்தது. கோவையில் வரும் 23ம் தேதி உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. மாநாடு குறித்து அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் மாவட்டந்தோறும் விளம்பரம் செய்யப்படுகிறது.
இதனையொட்டி ராட்சத பலூன் பற... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டுக்கு சிறப்பு ரயில் இயக்கம் ரயில் பயணிகளின் மேம்பாட்டு வசதிக்கு ரூ.60 லட்சம் ஒதுக்கீ | சேலம்: கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. ரயில் பயணிகளின் மேம்பாட்டு வசதிக்காக, மாநில அரசு சேலம் ரயில்வே கோட்டத்துக்கு 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கோவையில் ஜூன் 23 ல் இருந்து ஜூன் 27 வரை உலக தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. செம்மொழி மாநாட்டு ப... |
தமிழகம் | பெண்கள் கழகத்தினர் உண்ணாவிரதம் | செஞ்சி : வேலை உறுதி திட்டத்தில் கூலியை வங்கிகள் மூலம் வழங்க கோரி முற்போக்கு பெண்கள் கழகத்தினர் செஞ்சியில் உண்ணாவிரதம் இருந்தனர். விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் மேல் ஒலக்கூர், செஞ்சி ஒன்றியம் சிறுநாம்பூண்டி ஊராட்சிகளில் நடந்த ஊழல் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கூலியை ... |
தமிழகம் | மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் | சேலம்: ஜலகண்டாபுரம் மின்வாரிய அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது. மேட்டூர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட ஓமலூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வாரம் புதன்கிழமை மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஓமலூர் கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் நடந்து வந்தது.
கிராமப்புறம் மற்றும் குக்... |
தமிழகம் | ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் மாணவர்கள் சாதனை | ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி அருகே உள்ள வெண்ணந்தூரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர். மாணவர் ரேணுப்பிரியன் டிரிபிள் இ பிரிவில் 596 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றார். சி.எஸ்.இ., பிரிவில் பிரகாஷ் 595, மீனா 594, சவுந்தர் 592 மதிப்பெண் ... |
தமிழகம் | பள்ளியை தரம் உயர்த்த கிராம மக்கள் கோரிக்கை : உரிய தொகையை செலுத்தியும் தாமதம் | அவலூர்பேட்டை : மேல்செவளாம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்த கிராம மக்கள் பணம் செலுத்தியும் தரம் உயர்த் தாமல் கால தாமதம் செய்யப் பட்டு வருகிறது. கல்வித்துறை அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுத்து தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல்மலையனூர் ஒன்றியம் மேல்செவளாம்பாடி உயர் நிலைப்பள்ளியை தர... |
தமிழகம் | ரிஷிவந்தியம் கோவிலில் நாளை பிரமோற்சவ விழா துவக்கம் | தியாகதுருகம் : ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் துவங் குகிறது.ரிஷிவந்தியத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் கடந்த 2007ம் ஆண்டு பள்ளத்தில் இறங்கி குடைசாய்ந்ததால் திருவிழா பாதியில் நிறுத்தப் பட்டது. இதனால் கடந்த இரு ஆண்டுகளாக திருவிழா நடக்... |
தமிழகம் | சிங்கவரம் அரங்கநாதர் கோவிலில் தீர்த்தவாரி | செஞ்சி : செஞ்சி அடுத்த சிங்கவரம் அரங்க நாதர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது. சிங்கவரம் அரங்கநாதர் கோவிலில் கடந்த 7ம் தேதி முதல் பிரம்மேற்சவம் நடந்து வருகிறது. கடந்த 11 தேதி 5ம் நாள் விழாவாக கருட சேவை உற்சவம் நடந்தது. தொடர்ந்து 13ம் தேதி காலை 9 மணிக்கு பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. ந... |
தமிழகம் | கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி பண்டிகை ஜூலை 27ல் பூச்சாட்டுதலுடன் துவக்கம் | சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் உட்பட சேலம் மாநகரில் உள்ள மாரியம்மன் கோவில்களின் ஆடிப் பண்டிகை ஜூலை 27ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடிப் பண்டிகை ஜூலை 27ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. ஆக.,3ல் கம்பம் நடுதல், திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம் ஆகியன நடக்கிறது.... |
தமிழகம் | கிராம மக்கள் சாலை மறியல் | செஞ்சி : டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து குடிநீர் வினியோகம் பாதித்ததால் கிராம மக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.விழுப்புரம் தாலுகா டி.கொசப்பாளையம் கிராமத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பழுதானது. வேறு டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் விநியோகம் செய்தனர். இருந்தாலும் போதிய அளவு மின்சப்ளை கிடைக்காமல் அட... |
தமிழகம் | மாமியாரை தாக்கிய மருமகள் கைது | தலைவாசல்: தலைவாசல் அருகே மருமகள் தாக்கியதில் மூன்று நாட்களாக உணவு உட்கொள்ளாமல் மயக்க நிலையில் இருந்த மாமியாரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தலைவாசல் அருகே தியாகனூர் புதூரை சேர்ந்தவர் பச்சமுத்து. அவரது மனைவி பாஞ்சாலை (38). டந்த மூன்று நாட்களுக்கு முன் மாமியார் பாப்பம்மாள் (70) என்பவருக்கும் பாஞ்சாலைக்கும் ... |
தமிழகம் | தொண்டு நிறுவனத்திடம் குழந்தை ஒப்படைப்பு | விழுப்புரம் : அனாதையாக கிடந்த குழந்தை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டது.திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவில் அருகே கடந்த 12ம் தேதி பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தை கிடத்தப் பட்டிருந்தது.வானூர் தாசில் தார் வீரப்பன், பி.டி.ஓ., செங் குட்டுவன், ஊராட்சி ஒன் றிய சமூக விரிவாக்க அலுவலர் இன்பவள்ளி சம்பவ இடத்திற்கு சென்ற... |
தமிழகம் | ஜாதிவாரி கணக்கெடுப்புக் கோரி பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம் | விழுப்புரம் : ஜாதிவாரி மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்தக் கோரி மாவட்டம் முழு வதும் பா.ம.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அன்பு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சீனுவாசன், புக ழேந்தி, சம்பத், ரத்தினம், முருகன், துரை மற்றும் ரமேஷ் மு... |
தமிழகம் | உளுந்தூர்பேட்டையில் கார் திருடிய இருவர் கைது | உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் கார் திருடிய வழக் கில் இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருப்பூரை சேர்ந்தவர் கண்ணையன் மகன் ராஜேஷ்(23), வாடகை கார் டிரைவர். கடந்த 8ம் தேதி இவரிடம் கும்பகோணம் அடுத்த திருக் காட்டுப்பள்ளியை சேர்ந்த ஜெயராமன்(25) என்பவர் பெரம்பலூரில் நடக்கும் திருமணத்திற்கு செல்வதாக ராஜேஷ் ஓட்டும் ச... |
தமிழகம் | அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் தலைவாசல் ரயில்வே ஸ்டேஷன் | ஆத்தூர்: தலைவாசல் ரயில்வே ஸ்டேஷனில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். அலுவலர் கட்டிடங்கள் பராமரிப்பின்றி விடப்பட்டதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டன. தலைவாசல் சுற்றுவட்டாரம், அதையொட்டிய 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் தலைவாசலில் ஆங்கிலேயேர் காலத்தில் ரயில்வே... |
தமிழகம் | தளபதி நற்பணி மன்றத்தினர் நடத்தும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி | விழுப்புரம் : விழுப்புரம் தளபதி நற்பணி மன்றம் சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி வரும் 18ம் தேதி துவங்குகிறது.இப் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தளபதி நற்பணி மன்ற தலைவர் பொன்கவுதமசிகாமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் மன்ற செயலாளர் செல்வராஜ், வாலிபால் மணி, வ... |
தமிழகம் | கஞ்சா விற்ற இருவருக்கு தலா ரூ.1000 அபராதம் | விழுப்புரம் : விழுப்புரம் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவருக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சங்கராபுரம் அடுத்த மூலக்காடு சேராப்பட்டு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி(65). இவர் கடந்த ஏப்ரல் 22ம் தேதி மதியம் கோலியனூர் கூட்ரோடு அருகே நின்றிருந்தார். விழுப்புரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சி... |
தமிழகம் | மரக்கன்றுகள் நடும் விழா | அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ஆர்.டி.ஒ., முகமது ஆரிப் சாகிப் தலைமை வகித்தார். நாடார்கள் உறவின்முறை தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார். துணை தலைவர் ஜெயகுமார், பள்ளி நிர்வாக குழு தலைவர் அசோக்குமார் வாழ்த்தி பேசினர். உதவி தலைமை ஆசிரியர் ஜெயராம், முது... |
தமிழகம் | 2000 லிட்டர் எரிசாராயம் சிக்கியது: மதுவிலக்கு போலீசார் அதிரடி ரெய்டு | விழுப்புரம் : விழுப்புரம் அருகே 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரிசாராயத்தை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் அருகே ரெட்டணை- தென்புத்தூர் சாலையில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை 4 மணிக்கு வாகன தணிக்கை செய்தனர். அதே பகுதியில் ... |
தமிழகம் | பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்கு | கள்ளக்குறிச்சி : கச்சிராயப்பாளையம் அருகே முன்விரோத தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த அக்ராபாளையம் காலனியைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மனைவி பழனியம்மாள்(52). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஜெயபாலுக்கும் சொத்து பிரச்னை இருந்து வந்தது.கடந்த 3ம் தேதி மாலை 4 மணிக்கு ... |
தமிழகம் | ஜேசீஸ் பயிற்சி கூட்டம் | விருதுநகர்: விருதுநகர் ஜேசீஸ் சார்பில் பயிற்சி கூட்டம் நடந்தது.தலைவர் பிரவீன் குமார் தலைமை வகித்தார். எல்லை இல்லா வெற்றி என்ற தலைப்பில் சரவணன் பயிற்சி அளித்தார்.ஜேசீ இதழை முன்னாள் தலைவர் அசோக்குமார் வெளியிட முதல் இதழை முன்னாள் தலைவர் பிரபாகர் பெற்றுக் கொண்டனர். சக்திராஜன் நன்றி கூறினார். |
தமிழகம் | தே.மு.தி.க., வக்கீல்கள் அணி நிர்வாகிகள் தேர்வு | விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., வக்கீல்கள் அணி புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில வக்கீல் அணி செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் தட்சணாமூர்த்தி, பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். வக்கீல் அணி செயலாளர்... |
தமிழகம் | செவ்வாய் தோஷத்தை காரணம் காட்டி காதல் மனைவி பிரிப்பு:ஜோடியை சேர்த்து வைத்தது போலீஸ் | சேலம்: சேலத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை, செவ்வாய் தோஷத்தை காரணம் காட்டி பிரித்து அழைத்துச் சென்றார் தந்தை. சூரமங்கலம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, காதல் கணவனுடன் சேர்த்து வைத்தனர்.சேலம் கென்னடிநகர் நான்காவது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் விமல்ராஜ். 2003ம் ஆண்டு மல்லசமுத்திரத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில்... |
தமிழகம் | நலத்திட்ட உதவி வழங்கல் | சிவகாசி: சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் சங்க கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் இயக்குனர் சுபாஷ்சிங் இந்தியராஜன், ரத்தின விலாஸ் பள்ளி தாளாளர் அண்ணாமலையான் ஆகியோர் பள்ளிக்குழந்தைகள் 280 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். |
தமிழகம் | இறைச்சி கடை ஆக்ரமிப்பு அகற்ற எதிர்ப்பு செயல் அலுவலரை மிரட்டிய 3 பேர் கைது | நங்கவள்ளி: இறைச்சி கடை ஆக்ரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, செயல் அலுவலரை மிரட்டிய மூன்று பேரை ஜலகண்டபுரம் போலீஸார் கைது செய்தனர். ஜலகண்டபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, டவுன்பஞ்சாயத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி நடக்கிறது. புதிய கட்டிடம் ஜலகண்டபுரம், நந்தவன தெருவை சேர்ந்த சேவி மகன் பழனிவேல் (55) இறைச்சி கடை வைத்துள்ளார... |
தமிழகம் | சங்க கூட்டம் | விருதுநகர்: விருதுநகரில் மக்கள் நலப்பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுப்புராமு தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மக்கள் நலப்பணியாளர் சங்க மாநில தலைவர் செல்லப்பாண்டியன், துணை பொது செயலாளர் செல்வக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆற... |
தமிழகம் | 2011ல் தே.மு.தி.க., ஆட்சியை பிடிக்கும்: விழுப்புரம் மாவட்ட செயலாளர் பேராசை | செஞ்சி : தேர்தல் நேரத்தில் காங்.,கட்சி தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியே வரும் என தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தெரிவித்தார்.செஞ்சியில் தே.மு.தி.க., சட் டபை தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் தொகுதி பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. தொகுதி பொறுப்பாளர் சந்திரதாஸ் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட செயலாளர் வெ... |
தமிழகம் | வெடிமருந்து குடோன்களில் சோதனை | சிவகாசி: சிவகாசி டி.எஸ்.பி., ராஜகோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராமசுப்பு, ராமச்சந்திரன், ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார், 28 வெடிபொருள் குடோன்களில் சோதனை நடத்தினர். நதிக்குடி கமலக் கண்ணன் கல்குவாரியிலிருந்து அனுமதியின்றி வெடிபொருள் களை எடுத்து சென்ற திருவேங்கிடபுரம் கந்தசாமி (44), ஏழாயிரம் பண்ணை பிரின்ஸ் தாஸ் (34) ஆ... |
தமிழகம் | கோவிலில் திருமணம்: ஸ்டேஷனில் மறுப்பு | ஆத்தூர்: கோவிலில் திருமணம் செய்து கொண்ட இளம்பெண், போலீஸ் ஸ்டேஷனில் மறுத்தார்.ஆத்தூர் அருகே கல்லாநத்தம் முட்டல் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (25). ஆத்தூரிலுள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்த சாந்தி (18) என்பவரை நான்கு ஆண்டுகளாக காதலித்தார்.கடந்த 3ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய இருவர... |
தமிழகம் | தொரப்பாடி ஜெயின் கோவிலில் பஞ்ச கல்யாண உற்சவம் துவக்கம் | செஞ்சி : தொரப்பாடி புஷ்பதந்த தீர்த்தங்கரர் ஜெயின் கோவில் பஞ்சகல்யாண விழா இன்று துவங்குகிறது. செஞ்சி தாலுகா தொரப்பாடி கிராமத்தில் பழமையான பகவான் 1008 ஸ்ரீ புஷ்பதந்த தீர்த் தங்கரர் மற்றும் 24 ஜைன தீர்த்தங்கரர் ஜீனாலயம் உள்ளது. இக் கோவிலில் திருப்பணிகள் செய்து மூன்று நாள் பஞ்ச கல்யாண விழா நடத்துகின்றனர்.முதல் நாள் விழா இன... |
தமிழகம் | ரயில்வே எல்லை பாதுகாப்பு படை கண்காணிப்பு பணிகள் தீவிரம் | விக்கிரவாண்டி : ரயில்வே எல்லை பாதுகாப்பு படை போலீசார் ரயில்வே பாதையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே கடந்த 12ம் தேதி அதிகாலை ரயில் தண்டவாளம் மர்ம நபர்களால் வெடிவைத்து தகர்க்கப்பட் டது. இச்சம் பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பயண... |
தமிழகம் | குடிநீர் கேட்டு சாலை மறியல் | தலைவாசல்: தலைவாசல் முதல் நிலை ஊராட்சியில் தலைவாசல், மும்முடி, நத்தக்கரை, இந்திரா நகர் உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன. தலைவாசல் 1வது வார்டு மேலத்தெரு, முஸ்லீம் தெரு, போலீஸ் லைன், வடக்கு தெரு போன்ற பகுதிகளில் ஒரு மாதத்துக்கு மேலாக குடிநீர் சப்ளை இல்லை. குடிநீர் சப்ளை வழங்க வலியுறுத்தி பஞ்சாயத்து தலைவர் வசந்தா சுப்பராமன் வ... |
தமிழகம் | கைத்தறி கண்காட்சி துவக்கம் ரூ.70 லட்சத்துக்கு விற்பனை இலக்கு | சேலம்: சேலம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சி நேற்று துவங்கியது. விற்பனை இலக்காக 70 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் ஆண்டுதோறும் கைத்தறி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. சேலம் விஜயராகவச்சாரியார் ஹாலில் நேற்று துவங்கிய கண்காட்சி வரும் ... |
தமிழகம் | ரத்ததான முகாம் | விருதுநகர்: விருதுநகர் சத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச ரத்த தானம் செய்வோர் தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது. பள்ளி நிர்வாகிகள், உறுப்பினர்கள்,ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் 50 பேர் ரத்தம் வழங்கினர். |
தமிழகம் | நோட்டு வழங்கல் | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., சமய நல்லிணக்க பேரவை சார்பில் மாணவர்களுக்கு இலவசமாக நோட்டுகள் வழங்கப்பட்டன. பேரவை தலைவர் சேவியர்ராஜ் தலைமை வகித்தார். ஆண்டாள் கோயில் அறங்காவலர் சண்முகநாதன், ஜெயினுலாபுதீன் முன்னிலை வகித்தனர். இந்து பள்ளி செயலாளர் ராமசாமி, பாஸ்டர் அதிசயம், தலைமை ஆசிரியை ஹெலினாள் மேரி, உதவி பாதிரியார் லாரன்ஸ்,... |
தமிழகம் | உலககோப்பை கால்பந்து: பிரேசில் வெற்றி | ஜோகனஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து போட்டி தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பிரேசில்-வட கொரியா இடையேயான போட்டியில் பிரேசில் அணி 2-1என்ற கோல் கணக்கில் வட கொரியாவை வீழ்த்தியது. |
தமிழகம் | ரோடு மோசம் மக்கள் அவதி | சத்திரப்பட்டி: அனந்தப்பநாயக்கன்பட்டி- ஆலங்குளம் செல்லும் ரோடு, சத்திரப்பட்டி- கலங்காபேரி செல்லும் ரோடு, நல்லமநாயக்கன்பட்டி- கிழவிகுளம் செல்லும் ரோடு உள்ளிட் டவை பல கிராமங்களை இணைக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன. இந்த ரோடுகள் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப் படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விவசாய பயன்பாடுக... |
தமிழகம் | விபத்தில் வியாபாரி பலி, ரூ.4.84 லட்சம் நஷ்ட ஈடு! | ஸ்ரீவில்லிபுத்தூர்: ராஜபாளையம் செட்டியார்பட்டியை சேர்ந்தவர் பேயத்தேவன்(36). இவர் 2005 ஆக., 1ம் தேதி எக்ஸெல் சூப்பர் மொபட்டில் பலகாரம் வியாபாரம் செய்து விட்டு ராஜபாளையம் - தளவாய்புரம் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே முத்துசாமிபுரம் மாடசாமி ஓட்டி வந்த எம். 80 பைக் பேயத்தவன் மீது மோதியது. இதில் தலையில் காயமடை... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.