category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.18,000 பறிமுதல் | விருதுநகர்: விருதுநகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்த போது கணக்கில் வராத 18 ஆயிரத்து 360 ரூபாயை பறிமுதல் செய்தனர். விருதுநகர் கச்சேரி ரோட்டில் சார் பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் விஜயராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், கணேஷ்தாஸ் ... |
தமிழகம் | மாவட்டத்தில் இலவச பாடப்புத்தகங்கள் பற்றாக்குறை... தவிப்பில் துவக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்கள்! | விருதுநகர்: மாவட்டத்தில் அரசின் இலவச பாடப்புத்தகங்கள் பற்றாக்குறையால் துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரசு பாடநூல் கழகம் சார்பில் பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு இலவச பாடப்புத்தகங்களை, பாடநூல் குடோன்களில் இருந்து எடுத்து செல்ல வாகனங... |
தமிழகம் | தஞ்சை அருகே பழிக்குப்பழி வாங்க திட்டம்: ஆயுதங்களுடன் வந்தவர் கைதால் பரபரப்பு | தஞ்சாவூர்: தஞ்சை அருகே கொலை வழக்கில் தொடர்புடையவரை பழிவாங்க ஆயுதங்களுடன் வந்தவரை போலீஸார் கைது செய்தனர். தஞ்சை அடுத்த கள்ளப்பெரம்பூர் போலீஸ் எல்லையைச் சேர்ந்த சூரி என்ற சூரியமூர்த்தியை கடந்த டிச., மாதம் ஒரு கும்பல் கொலை செய்தது. இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக செல்வகுமார் என்பவர் திகழ்ந்தார். இவரை பழிவாங்க வேண்டு... |
தமிழகம் | உலக தமிழ் செம்மொழி மாநாடு சுடர் ஜோதி ஓட்டம் துவக்கம் | சாத்தூர்: கன்னியாகுமரியில் துவங்கிய உலக தமிழ் செம்மொழி மாநாடு தொடர் சுடர் ஜோதி ஓட்டம் சாத்தூர் வந்தடைந்தது. நேற்று முன்தினம் எஸ்.ஆர். நாயுடு கல்லூரிக்கு தொடர் ஒட்டமாக மாணவர்கள் ஜோதியை கொண்டு வந்தனர். நேற்று மனோன்மணியம் பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சபாபதிமோகன், மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கற்பககுமாரவேலிடம் ஒப்படை... |
தமிழகம் | பசுமை மாவட்டமாக்கும் திட்டம், 4 லட்சம் மரக்கன்றுகள் மாயம்...! | விருதுநகர்: மாவட்டத்தில் சுற்றுச்சூழல் தினத்தில் நடுவதற்காக வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள் உட்பட 4 லட்சம் மரக்கன்றுகள் மாயமாகி விட்டன. கலெக்டராக இருந்த சிஜி தாமஸ், வறண்ட மாவட்டமாக இருப்பதை பசுமை மாவட்டமாக மாற்ற சுற்று சூழல் தினத்தில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை செயல்படுத்த முன் வந்தார். இதற்காக பல நன்கொ... |
தமிழகம் | பெண் கடத்தல்: இருவர் கைது | விருதுநகர்: விருதுநகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (60). இவரது மகள் அகல்யா(17). பெயர் மாற்றப்பட்டுள்ளது. பிளஸ் 2 படித்துள்ள இவர் சம்பவத்தன்று சைக்கிளில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. விசாரித்தபோது அகல்யாவை கம்மாபட்டி வெற்றிவேல்(21), இவரது தந்தை பாண்டி(51), மைத்துனர் முத்துராமலிங்கம் (25) ஆகி... |
தமிழகம் | வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்: டிரைவர் கைது | திருச்சுழி: பனையூர், ரெங்கநாயக்கன்பட்டி, நத்தகுளம் கிராம மக்கள் நேற்று காலை 11.30 மணியளவில், திருச்சுழியிலிருந்து தங்கள் ஊருக்கு செல்ல பஸ்சுக்கு காத்து இருந்தனர். பஸ் வராததால், பனையூர் வரை செல்லும் "டாடா ஏஸ்' மினிவேனில் ஏறினர். பச்சேரி ஐந்து கண் பாலத்திற்கு அருகே வந்து கொண்டிருந்த போது, நிலைதடுமாறி வண்டி கவிழ்ந்ததில், ... |
தமிழகம் | கூரை வீடு கணக்கெடுப்பில் தவறியவர்கள்:ஜூன் 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு | தஞ்சாவூர்: ஓலை, கூரை வீடுகள் கணக்கெடுப்பில் தவறியவர்கள் ஜூன் 30க்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கூரை, ஓலை வீடுகளை நிலையான வீடுகளாக மாற்றும் பொருட்டு கணக்கெடுப்பு பணி அனைத்து பஞ்சாயத்துக்களிலும் நடந்து முடிந்துள்ளது.
கணக்கெடுப்ப... |
தமிழகம் | 2வது மனைவி புகார், போலீஸ்காரர் மீது வழக்கு; | விருதுநகர் ஆயுதப்படை போலீஸ்காரர் கோபாலகிருஷ்ணன். இவர் விருதுநகர் கிழக்கு போலீசில் ரோந்து பணியில் இருந்த போது ஐ.சி.ஏ. காலனி மகேஸ்வரி (23) உடன் பழகி அவரை திருமணம் செய்தார். தனிக்குடித்தனம் செல்ல மகேஸ்வரி அழைத்த போது, வர கோபாலகிருஷ்ணன் மறுத்தார். கணவரை பற்றி மகேஸ்வரி விசாரித்தார். இதில் கோபாலகிருஷ்ணனுக்கும், செல்வராணிக்கு... |
தமிழகம் | நியமனம் | ஸ்ரீவில்லிபுத்தூர்: மாவட்ட மாணவரணி இணை செயலாளராக நக்கமங்கலம் பாலகிருஷ்ணனை அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா நியமித்துள்ளார். இவர் ஏற்கனவே ஸ்ரீவி., ஒன்றிய மாணவர் அணி இணை செயலாளர், இனாம் நாச்சியார்கோவில் ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார்.இவரை மாநில மாணவரணி செயலாளர் உதயகுமார், மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சிவசாமி, மாவட்ட... |
தமிழகம் | புழல் சிறையில் மீண்டும் மொபைல் போன்கள் | புழல் : சிறைக்கைதிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், மீண்டும் இரண்டு மொபைல் போன்கள்சிக்கின.புழல் மத்திய சிறையில் மொபைல் போன்கள் மற்றும் கஞ்சா தொடர்ந்து சிக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சிறைத்துறை தலைவர் ஷியாம் சுந்தர் உத்தரவின் பேரில், விசாரணை சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் மற்றும் சிறைக்காவலர்கள் ந... |
தமிழகம் | தாம்பரத்தில் நவீன விளையாட்டு திடல் | தாம்பரம் : தாம்பரம் நகராட்சி பள்ளி மாணவ, மாணவியரின் வசதிக்காக நவீன விளையாட்டு திடல் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தாம்பரம் நகராட்சியில் சேலையூர், இரும்புலியூர், கல்யாண்நகர், திருநீர்மலை, வினோபா நகர், கன்னடப்பாளையம் பகுதிகளில் நகராட்சி பள்ளிகள் இயங்கி வருகின்றன.இந்த பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இருந்தாலும் மாணவ, ம... |
தமிழகம் | மாடு திருடர்கள் கைது | ஓட்டேரி : மாடுகளைத் திருடி வெட்டி, பிரியாணி கடைக்காரர்களுக்கு விற்பனை செய்யும் திருடர்களை போலீசார் கைது செய்தனர்.சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சாலை மற்றும் திறந்த வெளிகளில் மேயும் பசு மாடுகள், திருட்டுப் போவதாக போலீசாருக்கு புகார்கள் சென்றன.இந்நிலையில் ஓட்டேரி, படாளம், சி.ஆர்.கார்டனைச் சேர்ந்த பாபுவின் இரு பசு மா... |
தமிழகம் | கோட்டை முன் உண்ணாவிரதம் மாற்றுத்திறனாளிகள் 31 பேர் கைது | சென்னை : வேலை கேட்டு கோட்டை முன் 2வது நாளாக உண்ணாவிரதமிருந்த மாற்றுத்திறனாளிகள் 31 பேரை போலீசார் கைது செய்தனர்.மாற்றுத் திறனாளிகளுக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கிய தமிழக அரசு, அவர்களுக்கு அடுத்தடுத்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. விதிகளை தளர்த்தி, பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோருக்கு, சிறப்பு அனுமதியின் கீழ், இடைநிலை ... |
தமிழகம் | குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்டத்தில் தொய்வு: சிறப்பு பள்ளிகள் எண்ணிக்கை குறைப்பு ! | விருதுநகர்: குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் சிறப்பு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்டத்தில் சிறப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன. கடைகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களில் பணியா... |
தமிழகம் | தாராசுரம் கோவிலில் இடிதாங்கும் கருவி பொருத்தும் பணி துவக்கம் | கும்பகோணம்: யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னம் என அறிவிக்கப்பட்ட தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் கோபுரத்தை இடிதாக்காமல் இருக்க இடி தாங்கும் கருவி பொருத்தும் பணி நேற்று துவங்கியது. கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் உலகப் புகழ்பெற்றது. யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்ன என அறிவிக்கப்பட்ட பெருமையுடைய இக்கோவிலுக்கு நா... |
தமிழகம் | தண்டவாளத்தை கடந்தவர் ரயிலில் அடிபட்டு பலி | திருவொற்றியூர் : சென்னை திருவொற்றியூர் ராமாபுரம் விம்கோ நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன்(55); தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்.நேற்று முன்தினம் மாலை விம்கோ நகர் பஜாரில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க சென்ற போது, அங்குள்ள தண்டவாளத்தைக் கடந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார ரயில் மோதி பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண... |
தமிழகம் | போலி ஆவணம் மூலம் ரூ.11.90 லட்சம் வங்கியை ஏமாற்றியவர் கைது | சென்னை : போலி ஆவணம் தயாரித்து வங்கியில் 11.90 லட்சம் ரூபாய் பணம் பெற்று ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர்.மயிலாப்பூர், சிண்டிகேட் வங்கியின் ஹவுசிங் பைனான்ஸ் மூத்த மேலாளர் சந்திரசேகரன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தார்.மனுவில், "கடந்த 2003ம் ஆண்டு தனசூரியா மற்றும் அவரது மனைவி டாக்டர் மாசிலா ஆகிய இரு... |
தமிழகம் | குடிபோதையில் சோதனை செய்த எஸ்.ஐ., சஸ்பெண்ட். | விருதுநகர்: காரியாபட்டியில் போதையில் வாகன சோதனை செய்த எஸ்.ஐ., விஜயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காரியாபட்டி எஸ்.ஐ., விஜயராம். இவர் காரியாபட்டி பகுதியில் ஜூன் 9ம் தேதி இரவில் வாகன சோதனை செய்யும் போது குடிபோதையில் இருந்தார். தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. பிரபாகரன், அருப்புக்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பனை விசாரிக்கக் ... |
தமிழகம் | நள்ளிரவில் வாகனங்களுக்கு தீ: சதி வேலையா என விசாரணை | சென்னை : மேற்கு மாம்பலம் பகுதியில் வீட்டு காம்பவுண்டுக்குள் நிறுத்தப்பட்ட வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்த விவகாரத்தில் சதி வேலை காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.மேற்கு மாம்பலம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் உமா மகேஷ்வரன். இவர் வீட்டருகில் வசிப்பவர் தேவகுமார்.இருவரும் ஒரே காம்பவுண்டிலுள்ள இரு வீடுகளில் வாடகைக... |
தமிழகம் | செம்மை நெல் சாகுபடி:பஞ்., தலைவருக்கு பயிற்சி | கும்பகோணம்: திருப்பனந்தாளில் செம்மை நெல் சாகுபடியில் குறைந்த செலவில் இரட்டிப்பு வருமானம் பெற செம்மைநெல் சாகுபடி குறித்து பஞ்சாயத்து தலைவருக்கான புத்தூட்ட பயிற்சி நடந்தது. கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் வட்டாரத்தில் செம்மை நெல் சாகுபடியில் குறைந்த செலவில் இரட்டிப்பு வருமானம் பெற முதல்வரின் திட்டமான செம்மைநெல் சாகுபடி க... |
தமிழகம் | இன்ஜினியர்களிடம் ரூ.2 லட்சம் மோசடி: கில்லாடி வாலிபர் கைது | பரங்கிமலை : பிரபல நிறுவனத்தின் போலி வேலைக்கான உத்தரவு சான்று தயாரித்து, இன்ஜினியர்களிடம் இரண்டு லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.திருவான்மியூர் அவ்வை நகரைச் சேர்ந்த ராபர்ட்(50), லஸ் சந்திப்பில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ரிச்சர்டு(23). பத்தாவது வரை படித்த ரிச்சர்டு, கம்ப்யூட்டரில் ட... |
தமிழகம் | சகோதரர்களுக்கு வெட்டு:இரண்டு பேர் தலைமறைவு | மன்னார்குடி: மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் எடமேலையூர் கிராமத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட ன்விரோதத்தில் சகோதரர்களை வெட்டிவிட்டு இருவர் தலைமறைவானார்கள். வடுவூர் அடுத்த எடமேலையூரில் வசிப்பவர் தங்கப்பன். அவரது மகன்கள் கருணாநிதி (45), செல்வராஜ் (40), அமல்தாஸ் (38). இவர்களுக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஜெயராமன் மகன்... |
தமிழகம் | மின் கம்பத்தை தொட்ட சிறுவன் பலி | சென்னை : நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்தான்.பெரியமேடு, திடீர் நகர், கண்ணப்பர் திடல், பழைய மிருககாட்சி சாலை குடிசை பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன்; பழ வியாபாரி. இவரது மனைவி சந்திர கலா; கூடை வியாபாரி. இவர்களது மகன் கரண் (10) பெரியமேடு பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ., பள்ளியில் 5ம் வகுப்பு படித்... |
தமிழகம் | மன்னை அருகே தே.மு.தி.க., பொதுக்கூட்டம்:போலீஸ் குவிப்பால் திடீர் பரபரப்பு | மன்னார்குடி: மன்னார்குடி அருகே உள்ள கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் போலீஸாரை கண்டித்து நடந்த தே.மு.தி.க., பொதுக்கூட்டத்தின் போது 100க்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.களப்பால் கிராம தே.மு.தி.க., கிளைச் செயலாளர் மதியழகன் கடந்த 15 நாட்களுக்கு முன் இறந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் ப... |
தமிழகம் | ரயில் நிலையத்தில் வாலிபரை கொன்றவர்கள்? யார், யார்? : கொள்ளையர்கள் கைவரிசையா என விசாரணை | சென்னை : மேம்பால ரயில் நிலையத்தில், விழுப்புரம் வாலிபரை கொலை செய்தவர்கள், ரயில் செயின்பறிப்பு கொள்ளையர்களாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை தொடர்கிறது.விழுப்புரம் மாவட்டம், நெடுஞ்செழியன் நகரைச் சேர்ந்தவர் சரவணன் (24). நேற்று முன்தினம் அபிராமபுரத்திலுள்ள தன் காதலி நான்சியை பார்ப்பதற்காக வந்தார். இருவரும், நேற்றி... |
தமிழகம் | கோட்டூர் அம்மன் கோவிலில் திருட்டு | மன்னார்குடி: மன்னார்குடி கோட்டூர் அம்மன் கோவிலில் உள்ள தங்க நகைகள் மற்றும் பூஜைப்பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கோட்டூர் அருகே மண்ணுக்குமுண்டான் கிராமத்தில் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்றதால், பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும். வழக்கம்போல, நேற்று காலை கோவில் பூசாரி லட்சுமணன், ... |
தமிழகம் | நகை பறித்தவரை பிடித்த போலீசுக்கு பாராட்டு | சென்னை : ஏழுகிணறு, குப்பையா தெருவைச் சேர்ந்த சோமசுந்தரம் மனைவி பேபி (21). நேற்றுமுன்தினம் மாலை 7 மணியளவில், கடையில் மளிகை பொருட்கள் வாங்க சென்றார். அப்போது, டூவீலரில் வந்த மூவரில் ஒருவன் பேபியின் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறிக்க முயன்றான்.அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மஞ்சள் வாகன தலைமை காவலர் அன்பரசு, உடனடியாக ச... |
தமிழகம் | வெடிகுண்டு வழக்கு: விஜயகுமார் சாட்சியம் | பூந்தமல்லி : சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனரும், தற்போதைய ஐதராபாத் போலீஸ் அகடமி இயக்குனருமான விஜயகுமார், நேற்று பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜராகி, ஏர்வாடி காசிம் மீதான வழக்கில் சாட்சியம் அளித்தார்.சென்னை புளியந்தோப்பு பகுதியில் 1998ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி, ஒரு வீட்டில் இருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்க... |
தமிழகம் | பெண்ணிடம் நகை பறிப்பு | சென்னை: மாம்பலம் பகுதியில் பணிக்குச் சென்று திரும்பிய பெண்ணிடம் 6 சவரன் நகை பறிக்கப்பட்டது.சென்னை, தி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா(30). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், நேற்று முன்தினம் மாலை பணி முடித்து விட்டு மாம்பலம் வந்திறங்கி, மோதிலால் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார்.அப்போது டூவீலரில் ஹெல்மெட் அ... |
தமிழகம் | கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற முயன்ற முதியவர் விஷவாயு தாக்கி பலி | மன்னார்குடி: மன்னார்குடி அருகே உள்ள எடகீழையூர் கிராமத்தில் கிணற்றில் விழுந்த வெள்ளாட்டை காப்பாற்ற கிணற்றில் இறங்கிய முதியவர் விஷம் தாக்கி மரணமடைந்தார். வடுவூர் அருகே உள்ள எடகீழையூர் கிராமத்தில் வசிப்பவர் துரைசாமி (60). இவர் கிணற்றில் இறங்கி தூர்வாரும் பணி செய்பவர். நேற்று முன்தினம் மாலை ஊருக்கு சொந்தமான கிணற்றில் வெள்ள... |
தமிழகம் | புதிய மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா; வடசென்னை வளர்ச்சி பெறும்: மேயர் பெருமிதம் | தங்க சாலை : தென்சென்னை, மத்திய சென்னையை விட போக்குவரத்து வசதியை எளிதாக்கும் வகையில், வடசென்னையில் புதிய மேம்பாலங்கள் அமையுமென மேயர் தெரிவித்தார்.சென்னை தங்க சாலையில் 23 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் அடிக்கல் நாட்டி, பணிகளை... |
தமிழகம் | இலவச பட்டா மோசடிஒருவர் கைது | திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இலவச வீட்டு மனைப்பட்டா மோசடியில் ஒருவர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்கானூரை சேர்ந்தவர் பாஸ்கரன் (37). ஆதி திராவிடர் நலத்துறை மூலம் இலவச வீட்டு மனைப்பட்டா வாங்கி தருவதாக கூறி கண்ணமங்கலம், ஆரணி பகுதிகளில் 28 பேரிடம் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு லட... |
தமிழகம் | செம்மொழி மாநாடு விளக்க கூட்டம் | வேடசந்தூர்: வேடசந்தூரில் முதல்வர் பிறந்ததினவிழா, உலக தமிழ்செம்மொழி மாநாடு விளக்க கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி தலைமை தாங்கினார்.ஒன்றிய தலைவர் நடராசன், நகர செயலாளர் அன்வர் அலி, எரியோடு நகர செயலாளர் ஜீவா,முன்னிலை வகித்தனர்.ஒன்றிய அவைத்தலைவர் மருதநாயகம்,ஒன்றிய துணை செயலாளர்கள் கருப்பையா, கந்தசாமி,ஒன்றிய பொ... |
தமிழகம் | கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.காந்திரோடில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலர் மனோகரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலர் முத்துக்குமார், மாவட்டத் தலைவர் வாசுதேவன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசின... |
தமிழகம் | பாராட்டு விழா | பழநி: அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பழநி திருவள்ளுவர் வாசக சாலையில் அறக்கட்டளை சார்பாக பழநி நகராட்சி மேல்நிலைப்பள்ளி,அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு, பரிசளிப்பு விழா நடந்தது.நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம் தலைம... |
தமிழகம் | பள்ளி மாணவி கழுத்து நெரித்து கொலைஐந்து மாதங்களுக்கு பின் காதலன் கைது | ஸ்ரீபெரும்புதூர் ; பள்ளி மாணவியை கழுத்து நெரித்து கொலை செய்த காதலனை ஐந்து மாதங்களுக்கு பின் போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளுர்குப்பம் கிராமம் அருகே கடந்த ஜனவரி 6ம் தேதி பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் குடிநீர் கால்வாய் கரையில் அடையாளம் தெரியாத இளம் பெண் இறந்து கிடந்தார். ஸ்ரீபெ... |
தமிழகம் | செம்பட்டி பஸ் ஸ்டாண்டிற்குள் வர மறுக்கும் பஸ்களால் அவதி...! | செம்பட்டி: செம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட்டிற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பச்சமலையான் கோட்டை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்லும் செம்பட்டி பஸ் ஸ்டாண்டின் நிலை பரிதாபமாக உள்ளது.சிறிது சிறிதாக ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகி இந்த இடம் மிகவும் சுருங்கிவிட்டத... |
தமிழகம் | செய்யூர் அரசு பள்ளியில் கட்டடம் மேற்கூரை சரிவு | செய்யூர் : செய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பழைய கட்டடம் இடிந்து விழந்தது.செய்யூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1958ம் ஆண்டு ஏழு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. இக்கட்டடம் நாளடைவில் பலவீனமடைந்தது. எனவே, கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்தக் கட்டடம் பயன்படுத்தப்படவில்லை.மாணவர்கள் கட்டடம் அருகில் செல்லாமலிருக்க முள் வேலி அ... |
தமிழகம் | ரேஷன் கடையில் முறைகேடு 8 விற்பனையாளர்கள் இடமாற்றம் | காஞ்சிபுரம் ; செய்யூர் அருகே ரேஷன் கடைகளில் முறைகேடு செய்த எட்டு விற்பனையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் செந்தில்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட கூட்டுறவு சங்க ஊழியர்கள் செய்யூர், மதுராந்தகம் ஒன்றியங்களிலுள்ள 51 ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 16 ஆயிரத்து 707 ரூ... |
தமிழகம் | பைக் திருடிய வாலிபர் கைது | காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் அசோகன்(30). இவர், கடந்த 10ம் தேதி பகல் 2 மணிக்கு காந்திரோடில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி அருகே தன் யமாகா மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார்.அதை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்... |
தமிழகம் | குடிசை வீடுகள் கணக்கெடுப்பு 30க்குள் விண்ணப்பிக்கலாம் | கொடைக்கானல்: குடிசை வீடு கணக்கெடுப்பின் போது, பட்டியலில் சேராதவர்கள் வரும் 30ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து குடிசை வீடுகளையும் ஆறு ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கணக்கு எடுக்கும் பணி முடிவடைந்து விட்டது.கணக்கெடுப்பு கு... |
தமிழகம் | கோஷ்டி மோதல் ஆறு பேருக்கு வலை | உத்திரமேரூர் : உத்திரமேரூரில் மோதலில் ஈடுபட்ட ஆறு பேரை, போலீசார் தேடி வருகின்றனர். மல்லிகாபுரம் புனித அந்தோணியார் கோவில் தேர் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. விழாவையொட்டி இரவு 10.30 மணிக்கு பாட்டு கச்சேரி நடந்தது.மல்லிகாபுரத்தை சேர்ந்த ஜோசப், தன் ஹீரோ ஹோண்டா பைக்கில் இரண்டு பெண்களை ஏற்றிக் கொண்டு உத்திரமேரூர் ப... |
தமிழகம் | சென்னை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | சென்னை: சென்னை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் வந்தது. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் பெயரில், ஐகோர்ட்டுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், "இடைநிலை ஆசிரியர் பணி நியமனம், மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நடக்கிறது. மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என, ஐகோர்ட... |
தமிழகம் | பள்ளி மாணவர்களுக்கு பயன்படாத இலவச சைக்கிள் | கொடைக்கானல்: கொடைக்கானல் தாலுகாவிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.கொடைக்கானலை பொருத்தவரை ஏற்ற,இறக்கமுள்ள மலைப்பகுதியாக இருப்பதால், மாணவர்கள் பெரும்பாலும் சைக்கிள் ஓட்டுவதையே தவிர்க்கின்றனர்... |
தமிழகம் | தரிசு நில மேம்பாடு திட்டத்தில் முறைகேடு! கட்டிய தடுப்பணை உடைப்பு... | குஜிலியம்பாறை: தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில், சிற்றோடைகளில் கட்டப்பட்ட தடுப்பணைகளை உடைத்து அதிலுள்ள கற்களை எடுத்து அருகிலேயே புதிய அணை கட்டும் முறைகேடு நடந்து வருகிறது. கிராமப்புறங்களில் விவசாயத்திற்கு பயன்பாடற்ற தரிசு நிலங்களை,விவசாய நிலங்களாக மேம்படுத்தும் நோக்கில்,மாநில அரசு தரிசு நில மேம்பாட்டு திட்டத்தை செயல்பட... |
தமிழகம் | திருவள்ளூரில் விழுந்து கிடக்கும் டிஜிட்டல் பேனர்கள் | திருவள்ளூர் : திருவள்ளூர் பகுதியில் பல்வேறு இடங்களில், பல மாதங்களாக வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவன டிஜிட்டல் பேனர்களை அகற்றப்படாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.திருவள்ளூர் தாலுகா அலுவலகம், ஜே.என்.சாலை, சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மற்றும் பல பகுதிகளில் தி.மு.க.,வினர் உட்பட பல அரசிய... |
தமிழகம் | திருத்தணியில் வக்கீல்கள்திடீர் கோர்ட் புறக்கணிப்பு | திருத்தணி ; வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அட்வகேட் சங்கத்தைச் சேர்ந்த வக்கீல்கள் நேற்று திருத்தணி கோர்ட் நடவடிக்கைகளை புறக்கணித்தனர்.திருத்தணி ஏ.எம்.பேட்டையைச் சேர்ந்தவர் வக்கீல் சந்திரன். இவருக்கும் கொரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபுவுக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில், கடந்த... |
தமிழகம் | ஒட்டன்சத்திரம் - தாராபுரம் ரோட்டில் வேகத்தடைகளால் விபத்து அபாயம்! | ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம்-தாராபுரம் ரோட்டில் ஏராளமான இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப் பட்டுள்ளதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் செல்லும் ரோடு போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதியாகும்.வாகனங்கள் அதிகம் செல்லும் இந்த ரோட்டில்,குறிப்பாக ஒட்டன்சத்திரத்தில் இருந்து கள்ளிமந்... |
தமிழகம் | குடிநீருக்காக ஊராட்சிமன்ற அலுவலகத்தைமுற்றுகையிட்ட கிராம பெண்கள் | பள்ளிப்பட்டு : ஆர்.கே.பேட்டையை அடுத்த அம்மையார் குப்பம் கிராமத்தில் குடிநீர் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த பெண்கள், ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.ஆர்.கே.பேட்டையை அடுத்த அம்மையார் குப்பம் கிராமத்தில், 5 ஆயிரம் வீடுகள் உள்ளன.இந்த வீடுகளுக்கு குடிநீர் வழங்க 17 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் உள்ளன. பஜனை கோவில் தெரு... |
தமிழகம் | தெரு நாய் கடித்து 16 ஆடுகள் இறப்பு | குஜிலியம்பாறை: அழகாபுரியில் தெரு நாய்கள் கடித்ததில், ஒரே கிடையில் அடைக்கப் பட்டிருந்த 16 ஆடுகள் இறந்தன. கல்வார்பட்டி ஊராட்சி கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி(39). இவருக்கு அழகாபுரி குடகனாற்றின் மேற்கு கரையில், விவசாய நிலம் உள்ளது. தனக்கு சொந்தமான 16 ஆடுகளை, ஆட்டுக்கிடை அமைத்து அடைத்திருந்தார். நேற்று காலை 7.30 மணிக... |
தமிழகம் | சங்க கூட்டம் | பழநி: பழநியில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஊழியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் அழகு தலைமை வகித்தார். மாநில தலைவர் ஜெயவேலு, செயலாளர் ஆர். சீனிவாசன், பொருளாளர் துரை, முன்னாள் மாநில தலைவர் ராமலிங்கம் உட்பட பலர் பேசினர். உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். முன்னாள் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டினை செய்... |
தமிழகம் | திருச்சி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு | திருச்சி: திருச்சியில் நடந்த அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் ஊழலில் ஈடுபடுகின்றனர் என்பதை தெரிவிக்கும் வகையில் விநியோகம் செய்யப்பட்ட நோட்டீஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட பஞ்சாயத்துக்குழுக் கூட்டத்தில் தி.மு.க., சேர்மன் சங்கீதா தூண்டுதலின் பேரில் அக்... |
தமிழகம் | பிரிந்த தம்பதி இணைந்தனர் | திண்டுக்கல்: திண்டுக்கல் முள்ளிப்பாடியை சேர்ந்த நடராஜன் மகன் கார்த்திகேயன்(30). இவருக்கும், பென்சனர் தெருவைச் சேர்ந்த ரேவதி(24)க்கும் கடந்த 22.10. 2007ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் சிவனேஸ்வரன் என்ற மகன் உள்ளார். குடும்பத்தகராறு ஏற்பட்டு, மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ ஏ... |
தமிழகம் | குறைபாடுள்ள மொபைல் ஃபோன் நஷ்டஈடு வழங்க கடைகாரருக்கு நுகர்வோர் மன்றம் உத்தரவு | திருச்சி: உற்பத்தி குறைபாடு உள்ள மொபைல்ஃபோன் விற்பனை செய்த கடைக்காரர் பணத்தை திருப்பிக் கொடுக்க நுகர்வோர்மன்றம் உத்தரவிட்டது. கல்லூரி மாணவர் கணேஷ்குமார் சென்ற 2007ம் ஆண்டு திருச்சி, மெயின்கார்டு கேட், கல்லூரி சாலையில் உள்ள மஹேன்ஸ் மொபைல் கடையில் மோட்ரோலோ எல் 7 ஐ என்ற மொபைல்ஃபோனை 6,450 ரூபாய்க்கு வாங்கினார். வாங்கிய ஆறு... |
தமிழகம் | தா.பேட்டையில் இலவச இ.என்.டி., மருத்துவ முகாம் | தா.பேட்டை: தா.பேட்டை அம்பேத்கர் நற்பணி மன்றம், அரசின் காப்பீட்டுத் திட்டம் மற்றும் திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனை ஆகியவை சார்பில், இலவச காது, மூக்கு, தொண்டை பரிசோதனை முகாம் நடந்தது. தா.பேட்டை டவுன் பஞ்சாயத்து தலைவர் மயில்வாகண-ன் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனை டாக்டர் ஜானகிர... |
தமிழகம் | திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் பார்லி., குழு ஆய்விற்கு ஏற்பாடு; | திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில், பார்லிமென்ட் குழு ஆய்விற்கான ஏற் பாடுகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய மொழியான இந்தி, ரயில்வே துறையில் பிரதானமாக பயன்படுத்தப்படு கிறது. அனைத்து மாநில ரயில் பயணிகளும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அனைத்து வழித்தடங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், ஊழியர்கள் இடையே முழுமையான இந்தி ... |
தமிழகம் | செம்மொழி மாநாடு குறுந்தொடர் ஓட்டம்: அமைச்சர்கள் துவக்கம் | திருச்சி: திருச்சி அண்ணா பல்கலை சார்பில் உலக செம்மொழி மாநாடு விழிப்புணர்வு குறுந்தொலைவு ஓட்டம் நடந்தது.கோவையில் நடக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அண்ணா பல்கலை சார்பில், குறுந்தொடர் ஓட்டம், தில்லைநகர் கி.ஆ.பெ., விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது
போக்குவரத்துத்துறை அமைச்சர... |
தமிழகம் | பஞ்., தலைவர்கள் பட்டறிவு பயணம்:திருச்சி கலெக்டர் துவக்கி வைப்பு | திருச்சி: திருச்சி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 64 பஞ்சாயத்து தலைவர்கள் பட்டறிவுப் பயிற்சி பயணத்தை திருச்சி கலெக்டர் துவக்கி வைத்தார்.ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத்துறை மூலம் எட்டு மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பட்டறிவு பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்ச... |
தமிழகம் | ரத்தம் வழிய கிடந்த சாக்கு மூடையால் பீதி | வடமதுரை: வடமதுரை அருகே மலைப் பகுதியில் ரத்தம் வழிய கிடந்த சாக்கு மூடையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர்- ஆலம்பட்டி ரோட்டில் கோட்டைக் கல்பட்டி பாலத்தில் கடந்த ஏப்ரலில் சாக்கு பைக்குள் பெண் பிணம் உருக்குலைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கொலையான பெண், கொலையாளிகள் குறித்த விபரம் இதுவரை க... |
தமிழகம் | லைசென்ஸ் புதுப்பிக்காத தனியார் பள்ளிகள்: கண்காணிக்குமா பள்ளிக் கல்வித் துறை? | பொன்னேரி : லைசென்ஸ் மற்றும் அப்ரூவல் இல்லாத தனியார் பள்ளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கட்டண விதிமுறைகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மீஞ்சூர் ஒன்றியத்தில் 54 தனியார் மெட்ரிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பான்மையான பள்ளிகளின் லைசெ... |
தமிழகம் | நாளைய மின்தடை | திருவள்ளூர் : திருவள்ளூர் கோட்டம் ஊத்துக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள், நாளை நடைபெற உள்ளது.எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஊத்துக்கோட்டை, போந்தவாக்கம், நந்திமங்கலம், புதுச்சேரி, கச்சூர், சீத்தஞ்சேரி, மாம்பாக்கம், வேலகாபுரம், மாளந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சப்ளை ... |
தமிழகம் | மண்ணச்சநல்லூரில் வணிக வளாகம் திறப்பு | மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் டவுன் பஞ்சாயத்து வளாகத்தில் கட்டப்பட்ட வணிக வளாகத்தை வனத்துறை அமைச்சர் செல்வராஜ் திறந்து வைத்தார். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் டவுன் பஞ்சாயத்து வளாகத்தில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வணிக வளாகம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு டவுன் பஞ்சாயத்து தலைவர் பானுமதி தலைமை வ... |
தமிழகம் | புதிய பாடத்திட்ட கற்பித்தல் முறை உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி; | திண்டுக்கல்: உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்த கற்பித்தல் முறை பயிற்சி வரும் 19ம் தேதி நடக்கிறது. இந்தாண்டு ஆறாம் வகுப்பிற்கான அனைத்து பாடங்களும், புதிய பாடத்திட்டத் தின்படி மாற்றியமைக்கப் பட்டுள்ளன. இவற்றை கற்பிக்கும் முறை குறித்து உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட... |
தமிழகம் | கலெக்டர் கூட்டம் ஒத்திவைப்பு | திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம், எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் இன்று 16ம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில், மக்கள் தொடர்பு திட்ட கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இக்கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படுமென, திருவள்ளூர் மாவட்... |
தமிழகம் | அரசியல் மேடைகளால் வியாபாரிகள் தவிப்பு | கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில் வியாபார ஸ்தாபனங்களை மறைத்து போடப்படும் அரசியல் மேடை மற்றும் இருக்கைகளால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் எதிரே ஜி.என்.டி., சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக அரசியல் மேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. வருகின்ற கூட்டத்திற்காக 50 மீட்டர் நீளத்த... |
தமிழகம் | திருச்சி விமான நிலையம் மேம்பாடு கட்டண வசூல்:நேற்று முதல் அமல் | திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் விமானநிலைய மேம்பாடு கட்டணம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.திருச்சி விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட பயணிகள் விமானம் மூலம் செல்கின்றனர். தவிர, வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள், அண்டை மாநிலங்கள், கோவை, மதுரை, சென்னை விமான நிலை... |
தமிழகம் | பட்டாசு குடோன்களில் சோதனை! | திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட் டத்தில் உள்ள அனைத்து பட்டாசு கடைகளிலும் இருப்பு சரியாக வைக்கப் பட்டுள்ளதா, கல்குவாரிகளில் வெடிமருந்து கையாளுபவர்கள் மூலம் பயன்படுத்தப்படுகிறதா, குவாரியை சுற்றி வீடுகள் எதுவும் உள்ளதா, வெடிமருந்து குடோன்களில் பாதுகாப்பு சாதனங்கள் உள்ளதா, லைசென்ஸ்தாரர்களுக்கு மட்டும் வெடிமருந்து விற்பனை செய... |
தமிழகம் | வேகவதி ஆற்றில் குடியிருப்போர் மறியல்! ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் சர்வே செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரம் நகரையொட்டி செல்கிறது வேகவதி ஆறு. இதில், ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளது. பல இடங்களில் ஆறு இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது.திருப்பருத்த... |
தமிழகம் | பழுதடைந்த கட்டடத்தின் மேற்கூரை சரிவு : ஸ்ரீபெரும்புதூர் அரசு மகளிர் பள்ளியில் பரபரப்பு | ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீபெரும்புதூரிலிருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி 1966ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக துவக்கப்பட்டது. அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்... |
தமிழகம் | கொடைக்கானலை மூழ்கடித்த பனி | கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று பகல் முழுவதும் தொடர் பனி மூட்டம் காணப்பட்டது. கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரம் தென் மேற்கு பருவமழை துவங்கி, இடை விடாமல் பெய்யும். இந்தாண்டு மாத துவக்கத்தில்லேசான மழை பெய்தது. அதன் பின்னர் அவ்வப்போது லேசான சாரல் மழைபெய்கிறது. கடந்த இரண்டு நாட்களாகவே பகலில் பனி மூட்டம் அதிக... |
தமிழகம் | கல்பாக்கத்தில் இன்று புத்தக கண்காட்சி துவக்கம் | மாமல்லபுரம் : கல்பாக்கத்தில் செயல்படும் நெஸ்கோ அமைப்பு, இன்று முதல் 20ம் தேதி வரை சிறப்பு புத்தக கண்காட்சியை நடத்துகிறது.கல்பாக்கம் நகரியத்தில் அமைந்துள்ள நெஸ்கோ உள்ளரங்கில் தினமும் காலை 10:30 மணி முதல் இரவு 10 மணி வரை கண்காட்சி நடைபெறும். பொது அறிவு, அறிவியல், மருத்துவம், ஆன்மீகம், விளையாட்டு உட்பட பல்வேறு துறை புத்தக... |
தமிழகம் | பெண் போலீசாருக்கு பிரச்னையா? அனைத்து மாவட்டத்திலும் கருத்து கேட்பு! | திண்டுக்கல்: பெண் போலீசாருக்கு ஆண் போலீசாரால் ஏற்படும் இடையூறு குறித்து மாவட்ட எஸ்.பி., அலுவலகங்களில் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண் போலீசார் அனைத்து ஸ்டேஷன்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது தவிர தனியாக அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களும் செயல்படுகிறது. ஊர்வலம்,பொதுக்கூட்டங்கள்,ஆர்ப்பாட்டங்களுக்கு பாதுகாப்ப... |
தமிழகம் | டிரைவிங் ஸ்கூல்களுக்கு அரசு கட்டுப்பாடு, தீர்வு காணாததால் ரூ. பல லட்சம் இழப்பு; | திண்டுக்கல்: டிரைவிங் ஸ்கூல்களுக்கான கட்டுப்பாடு தொடர்பான பிரச்னையில் 15 நாட்களாக தீர்வு காணப்படவில்லை. இதனால் அரசுக்கு பலலட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள டிரைவிங் ஸ்கூல்களுக்கு, ஆயிரம் சதுர அடியில் அலுவலகம், பாடம் நடத்துதல், செயல் விளக்க அறை உள்பட நான்கு அறைகள், அலுவலகத்தோடு இணைந்த பார்க்கிங்... |
தமிழகம் | திண்டுக்கல் அருகே லாரி டிரைவர்களிடம் பெண்ணை காட்டி ரூ.2.70 லட்சம் கொள்ளை | அம்பாத்துரை: பெண்ணை காட்டி லாரி டிரைவர்களிடம் ரூ.2.70 லட்சத்தை பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெண்ணை காட்டி லாரி டிரைவரிடம் வழிப்பறி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் இருந்து கேரளாவிற்கு வாழைக்காய் ஏற்றி சென்ற லாரி,லோடு இறக்கிவிட்... |
தமிழகம் | அத்திக்கோம்பை மாட்டுத்தாவணியில் ஒரு ஜோடி காளை விலை ரூ.1.30 லட்சம் | ஒட்டன்சத்திரம்: அத்திக்கோம்பை மாட்டுத்தாவணியில் திருப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு ஜோடி காளை விலை ரூ.1.30 லட்சம் விலை கூறப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அத்திக்கோம்பை உச்சிமகாளியம்மன் திருவிழாவை முன்னிட்டு 114 வது மாட்டுத்தாவணி நேற்று தொடங்கியது. வரும் 21 வரை நடக்கும் இந்த மாட்டுத் தாவணிய... |
தமிழகம் | காதலியை திருமணம் செய்ய மறுத்தவர் கைது | வடமதுரை: வடமதுரை சேர்வைகாரன்பட்டியைச் சேர்ந்த சீனி மகள் கவிதா(19). இவரும், இதே ஊரைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் தனபாலும்(22) கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்துள்ளனர். தனபாலின் தாயார் சின்னசெல்லை"கவிதாவை திருமணம் செய்யக்கூடாது' எனக் கூறியுள்ளார். இதனையடுத்து கவிதாவை திருமணம் செய்யாமல் தனபால் ஏமாற்ற துவக்கினார்.வடமதுரை அனைத... |
தமிழகம் | நடுக்கடலில் விபத்து: மீனவர் பலி | தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நேற்று நடுக்கடலில் விசைப்படகில் ஏற்பட்ட விபத்தில் மீனவர் பலியானார். தூத்துக்குடி, லூர்தம்மாள்புரம் மீனவர் டைட்டஸ்(35) மற்றும் ஆறு பேர், ஜேம்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று அதிகாலை 4 மணியளவில், தூத்துக்குடி மீன்பிடிதுறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர். காலை 9 மணியளவில... |
தமிழகம் | கார்நெல் சாகுபடிக்கு தாமிரபரணி நீர் : நெப்போலியன் திறந்து வைத்தார் | திருநெல்வேலி: விவசாயத்திற்கு கன்னடியன் கால்வாய் அணைக்கட்டை அமைச்சர் நெப்போலியன் திறந்துவைத்தார்.திருநெல் வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணையில் இருந்து வெளியேறும் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சிறிய அணைக்கட்டுகள் மூலம் கால்வாய்கள் வழியாக தண்ணீர் பிரித்து வழங்கப்படுகிறது. நடப்பு கார்சாகுபடிக்கு பாபநாசம் அணையை ஒட்டியுள்ள பாசன ப... |
இந்தியா | உழவர்கரையில் போட்டியிட கலைநாதன் திட்டம்! நோட்டீசுடன் களமிறங்கினர் தோழர்கள் -நமது சிறப்பு நிருபர்- | உழவர்கரை தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூ., செயலாளர் நாரா கலைநாதன் திட்டமிட்டுள்ளார்.புதுச்சேரி சட்டசபைக்கு தேர்தல் நெருங்கி கொண்டுள்ள நிலையில், மற்ற கட்சிகளை மிஞ்சும் வகையில் இந்திய கம்யூ., கட்சியினர் சுறுசுறுப்புடன் செயல் பட்டு வருகின்றனர். இக்கட்சியின் தேசியக் குழு உறுப்பினரான விசுவநாதன், காமராஜர் நகர் தொகுதியில் ம... |
இந்தியா | கார்பைடு கற்களால் பழுத்த மாம்பழங்கள் கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை | காரைக்கால் : கார்பைடு கற்களால் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை குறித்து பழக் கடைகளில் நகராட்சி கமிஷனர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப் படும் மாம்பழங்கள் சாப்பிடுவதால் சிறுநீரக கோளாறு, வயிற்று வலியுடன் கூடிய வயிற்று போக்கு, வாந்தி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும். காரைக்காலில் கார்பைடு க... |
இந்தியா | சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு புதுச்சேரி வீரர்கள் தேர்வு | காலாப்பட்டு : மன வளர்ச்சிகுன்றிய வீரர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான தேர்வு பொறியியல் கல்லூரியில் நடந்து வருகிறது.மன வளர்ச்சிகுன்றிய வீரர்கள் பங்கேற்கும் சிறப்பு ஒலிம்பிக் போட்டி, ஏதென்சில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் வீரர்களை தேர்வு செய்யும் முகாம் புதுச்... |
இந்தியா | இளையோர் பரிமாற்ற திட்டத்தில் புதுச்சேரி மாணவி சீனா பயணம் | புதுச்சேரி : புதுச்சேரி என்.எஸ்.எஸ்., மாணவி ரேகா இந்திய- சீன இளை யோர் பரிமாற்றத் திட்டம் தொடர் பான முகாமில் கலந்து கொள்வதற் காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.புதுச்சேரி என்.எஸ்.எஸ்., இணைப்பு அலுவலர் ராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:இந்திய-சீன இளையோர் பரி மாற்றத் திட்டத்தின் கீழ், இந்தாண்டு இந்தியாவிலி ருந்து 42 மாணவ, ... |
இந்தியா | காங்., பொதுச் செயலர் நாராயணசாமிக்கு நன்றி | புதுச்சேரி : என்.ஐ.டி.,யில் புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை பெற்றுத் தர முயற்சி எடுத்து வரும் மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநில காங்., பொதுச் செயலர் பாண்டியன் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரியில் புதிதாக துவங்க <உள்ள என்.ஐ. டி.,யில் புதுச்சேரி மாணவர்களுக்கு குறைவான சீட் கிடைக்க... |
இந்தியா | கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தி.மு.க.,வினருக்கு ஜானகிராமன் அழைப்பு | புதுச்சேரி : தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தி.மு.க.,வினர் திரளாக பங்கேற்குமாறு மாநில அமைப்பாளர் ஜானகிராமன் அழைப்பு விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, புதுச்சேரியில் பள்ளி- கல்லூரிகளுக்கு வரும் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை விடுமுறை அறிவித்ததற்கு மாநில தி.மு.க., சார்பில் நன்றி... |
இந்தியா | ஒரு வழிப்பாதை முறையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை: எஸ்.பி., எச்சரிக்கை | புதுச்சேரி : ஒரு வழிப்பாதை முறையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து எஸ்.பி., எச்சரித்துள்ளார்.புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் எஸ்.பி., பழனிவேல் வெளியிட் டுள்ள செய்திகுறிப்பு:புதுச்சேரியில் பெருகி வரும் நெரிசலைத் தவிர்க்க முக்கிய சாலைகளை ஒருவழிப் பாதையாக அறிவித்து, நடைமுறையில் உள்ளது. இதன்படி நே... |
இந்தியா | குழந்தை தொழிலாளரை பணியமர்த்தினால் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் தொழிலாளர் துறை எச்சரிக்கை | புதுச்சேரி : குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் சட்டப்படி ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என, தொழிலாளர் துறை அறிவித் துள்ளது.புதுச்சேரி தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதில் அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதன் அடிப் படையில் குழந்த... |
இந்தியா | எஸ்.எஸ்.எல்.சி., சான்றிதழை பதிவு செய்ய வேலை வாய்ப்பகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் | புதுச்சேரி : பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்வதற்காக தொழிலாளர் துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் பொதுத் தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் தங்களது சான்றிதழ் களை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து வருகின்றனர். வேலை வாய்ப்பகத்தில் கூட்ட நெரிசலை குறைக்கவும், பெற்றோர்க... |
இந்தியா | மார்க்கெட்டில் மீனவப் பெண்களிடையே தகராறு தனி மார்க்கெட் கோரி போலீஸ் நிலையம் முற்றுகை | புதுச்சேரி : தனி மார்க்கெட் அமைத்துத் தரக் கோரி மீனவப் பெண்களில் ஒரு தரப்பினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற் பட்டது.புதுச்சேரி பெரியக்கடை மீன் மார்க் கெட்டில் வைத்திக்குப்பம், குருசுக் குப்பம், வம்பா கீரப்பாளையம் உள் ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவ பெண்கள் கேரளா, கடலூர், நாகப்பட் டினம் உள்ளிட்ட வெளி பகு... |
இந்தியா | அமைச்சர் வருகைக்காக தவமிருக்கும் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி | காரைக்கால் : காரைக்காலில் 10 லட்சம் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியின் பணிகள் முடிந் தும், அமைச்சரின் வருகைக்காக திறக் கப்படாமல் உள்ளது.திருநள்ளார் கொம்யூன் முழுவதற் கும் அரசலாறு அகலம்கண்ணு என்ற இடத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியிலிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப் படுகிறது. அனை... |
இந்தியா | தமிழக பகுதிக்கு கடத்த இருந்த மண்ணெண்ணெய் பறிமுதல் | புதுச்சேரி : தமிழகத்திற்கு கடத்துவதற்காக வைக்கப்பட் டிருந்த 80 லிட்டர் மண் ணெண்ணெய்யை போலீசார் பறிமுதல் செய்தனர்.முத்தரையர்பாளையம் பகுதியில் இருந்து தமிழகப்பகுதிக்கு மண்ணெண் ணெய் கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சப் இன்ஸ்பெக் டர்கள் நரசிம்மன், சேகர் ஆகியோர் ம... |
தமிழகம் | கோவை செம்மொழி மாநாடு:மதுரையில் அழைப்பு கூட்டம் | மதுரை:கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், மதுரை மக்கள் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும், என அழைப்பு விடுத்து தி.மு.க., சார்பில் தொடர் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பொதுமக்கள் பங்கேற்பதற்கான வசதிகள், மாநாட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்து மதுரையில் 13ம் தேதி முதல் 19 வரை நடக்கும் பொதுக்கூட்டங்களில் அழைப்பு விடப்... |
தமிழகம் | வங்கிகளே வட்டியை இனி தீர்மானிக்கும்: வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பா? | மதுரை:வங்கிகளின் டெபாசிட், லாபம், நிர்வாகச் செலவுகளை கணக்கிட்டு, அடிப்படை வட்டியை (பி.பி.ஐ.,) தீர்மானித்து, ஜூலை 1ல் அனைத்து வங்கிகளும் வெளியிடவேண்டுமென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.தற்போது வரை, வங்கிகளில் பிரைமரி லெண்டிங் ரேட்டை (பி.எல்.ஆர்.,) பொறுத்து, அதிலிருந்து 4 சதவீதம் அதிகமாகவும், 4 சதவீதம் குறைவாகவும் கடனுக்கா... |
தமிழகம் | வீட்டுமனை வழங்கநடவடிக்கை | மதுரை:மதுரை ஆரப்பாளையம் மெயின் ரோடு பகுதியில் காலியிடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் குடியிருந்தவர்களின் வீடுகளை கடந்த 2004ம் ஆண்டு ஆக்கிரமிப்பு என கூறி இடித்துவிட்டனர். பாதிக்கப்பட்டோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து இப்பகுதியில் இருந்த 42 பேருக்கும் வீட்டுமனை வழங்க கோர்ட் தடையாக இருக்காது என உத்தரவிட்... |
தமிழகம் | லட்சியமாக வாழ்வதால் என்ன பயன்: முரளீதர சர்மா விளக்கம் | மதுரை:மதுரை மதன கோபால சுவாமி கோயிலில் நடந்து வரும் சங்கீத உபன்யாசம் நிகழ்ச்சியில் முரளீதர சர்மா பேசியதாவது:ஒருவனிடம் எளிமை இல்லாவிட்டால், அவனிடம் எந்த குணமும் பிரகாசம் அடைய முடியாது. எளிமை என்பது கையாலாகாதனம் அல்ல. லட்சியம் இல்லாத வாழ்க்கை மிருகப்பிறவி போல அமைந்து விடும். லட்சியம் இருந்தாலே வாழ்க்கையில் பல ரகசியங்களை ப... |
தமிழகம் | மேலூர் மாணவர்கள் திண்டிவனத்தில் மீட்பு | மேலூர்:பள்ளிக்கு செல்வதாக கூறி,வீட்டை விட்டு சென்ற மாணவர் கள் திண்டிவனத்தில் மீட்கப்பட்டனரகீழவளவு அருகில் உள்ள கொங்கம்பட்டியை சேர்ந்தவர் பாண்டிச் செல்வம். இவரது மகன்கள் பவித்திரன், பசும்பொன். இருவரும் ஆட்டுக்குளத்தில் உள்ள மெட்ரிக் பள்ளியில் முறையே 10 மற்றும் 9 ம் வகுப்பு படிக்கின்றனர். இவர் களது பக்கத்து வீட்டில் வசிக... |
தமிழகம் | பள்ளியை தரம் உயர்த்தக்கோரிமாணவிகள், பெற்றோர் மறியல் | எழுமலை;மதுரை மாவட்டம் எழுமலை பெண்கள் உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி, பெற்றோருடன் மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர். மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக, ஊர் பங்குத்தொகையாக இரண்டு லட்சம் ரூபாய் அரசிடம் வழங்கப்பட்டது. பள்ளிகள் தரம் உயர்த்துவது தொடர்பாக நேற்று அரசு வெளியிட்ட பட்டியலில் எழுமலை பெண்... |
தமிழகம் | இலவச பஸ்பாஸ் வினியோகத்தில் தாமதம்:முதல்நாளே கிடைக்க மாணவர்கள் எதிர்பார்ப்பு | மதுரை:பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதில் தாமதமான நடைமுறையை தவிர்க்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். பள்ளிகளைப் பொறுத்தவரை மே மாதம் தேர்வு முடிவை அறிவித்த உடனே, ஆறு மற்றும் பிளஸ்1 வகுப்புகளை தவிர மற்ற மாணவர்கள் பட்டியலை போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கி விடுகின்றனர். இருப்பினும் ஜூன் 15 ஐ தாண்டியு... |
தமிழகம் | வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்திய19 வீட்டு காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் | திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் பகுதியில் வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்திய 19 வீட்டு காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மதுரை ஐ.ஓ.சி., துணை மேலாளர்கள் ஆரியன், மனோகர் திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, திருநகர், நாகமலை புதுக்கோட்டை பகுதிகளில் ஓட்டல், டாஸ்மாக் பார், டீகடை, பேக்கரிகளில் சோதனை செய்தனர். ஏஜன்ட் ராஜ்... |
தமிழகம் | பிளஸ்1ல் தோல்வி அடைந்தவர்கள் கல்வி அலுவலகத்தில் முற்றுகை | மதுரை:பிளஸ்1ல் தேர்வில் தோல்வி அடைந்த மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 வகுப்பில் 275 பேர் படிக்கின்றனர். கடந்த மார்ச்சில் நடந்த ஆண்டு இறுதித் தேர்வில் இம்மாணவர்களில் 55 பேர் தோல்வி அடைந்தனர். இம்மாணவர்கள் அனைவரும் நேற்று மாவட்ட ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.