category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
ஒன்றிய சேர்மன் வீட்டின் அருகே வழிந்தோடும் குடிநீர்
நெல்லிக்குப்பம்: ஒன்றிய சேர்மன் வீட் டின் அருகிலேயே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வழிந்தோடுகிறது. அண்ணாகிராமம் ஒன் றியம் சித்தரசூர் ஊராட்சி காலனியில் ராஜிவ்காந்தி குடிநீர் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் அண் ணாகிராமம் ஒன்றிய சேர்மன் கவுரி வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அதன் அருகிலேயே சின்டெக்ஸ் டே...
தமிழகம்
குரோம்பேட்டையில் 19ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம் : குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வரும் 19ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாம் காலை 10 மணியிலிருந்து, மாலை 4 மணி வரை நடைபெறும். முகாமில் 18 வயதிலிருந்து 25 வயதிற்குட்பட்ட எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ப...
தமிழகம்
ரூ.300 லஞ்சம் வாங்கிய அரசு மருத்துவமனை எழுத்தர் கைது
செங்கல்பட்டு : பிறப்பு சான்றிதழில் முகவரியை மாற்றுவதற்கு கடிதம் கொடுக்க 300 ரூபாய் லஞ்சம் வாங்கிய, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எழுத்தரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (32); நெசவு தொழிலாளி. இவரது மனைவி கவிதா. இவர் பிரசவத்திற்க...
தமிழகம்
திருவள்ளூரில் கொலை செய்த ஐவர் நெல்லையில் சிக்கினர்! திருட்டு பொருட்களை பங்கிடுவதில் தகராறு
திருவள்ளூர் : திருட்டுப் பொருட்களை பங்கிடுவதில் ஏற்பட்ட தகராறில் திருவள்ளூரில் நண்பனை கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டு தலைமறைவாக இருந்த ஐந்து குற்றவாளிகளை திருநெல்வேலியில் போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் பனையூர் பகுதியைச் சேர்ந்தவர் மரியசுந்தரம் மகன் வேதமுத்து(29). திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு அடிக்கடி ...
தமிழகம்
வாக்காளர் பட்டியலில் சேர மீண்டும் வாய்ப்பு
திருவள்ளூர் : புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை 1ம் தேதி வெளியிடப்படுகிறது. தங்கள் பெயரை சேர்க்க விரும்புவோர், வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் பற்றி அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கடந்த ல...
தமிழகம்
தர்மபுரி அருகே லாரி- மினிலாரி மோதல்: பலி 18 ஆக அதிகரிப்பு
தர்மபுரி : தர்மபுரி அருகே லாரியும்-மினிலாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் திருமணத்திற்கு சென்ற 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலையில் மேலும் 5 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு...
தமிழகம்
இந்திய எல்லையில் மீன் பிடித்த 5 சிங்கள மீனவர்கள் கைது
தூத்துக்குடி : இந்திய எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்த 5 சிங்கள மீனவர்கள் கடலோர காவல் படை போலீசார் கைது செய்தனர். இந்திய கடலோர படைக்கு சொந்தமான வீரா என்னும் கப்பலில் கடலோர காவல்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி அருகே இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த சிங்கள மீனவர்களை போலீசார்...
தமிழகம்
ஜாமீன் மனு தள்ளுபடி
கோவை: கோவை, பீளமேடு நேருநகரைச் சேர்ந்தவர் சசிரேகா(45); ஷேர் புரோக்கர். இவரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு பெற்று,மோசடி செய்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாகியுள்ள சசிரேகாவின் கணவர் கல்கி, ஆலோசகர் சுதர்சன் ஆகியோர் தலைமறைவாகியு...
தமிழகம்
சர்வதேச அளவில் வேலை பெற மாணவர்களுக்கு பயிற்சி: கற்பகம் இன்ஜி., கல்லூரி தகுதி
கோவை: இன்ஜினியரிங் படிப்புக்குப் பின் சொந்தமாக சாப்ட்வேர், வெப்சைட் வடிவமைக்கும் திறன் பெற, கற்பகம் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட் டுள்ளது. இதன் மூலம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிக சிறப்பு சான்றிதழ்கள் பெற்ற மாணவர்கள் அடங்கிய கல்லூரி என்ற பெருமை, கோவை கற்பகம் இன்ஜினியரிங் கல்லூரிக்கு...
தமிழகம்
ரூ.1.6 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி
குறிச்சி: குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 1.6 கோடி ரூபாயில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிச்சி நகராட்சி கவுன்சிலர்களின் சாதாரணக் கூட்டம் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் கான்கிரீட், தார் ரோடு, வடிகால் மற்றும் கழிப்பிட வசதி ...
தமிழகம்
காத்திருந்து... காத்திருந்து... வீணாகுது கல்விக் கட்டடம்!
கோவை: பல லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடித்து ஓராண்டுக்கு மேலாகியும் திறக்கப்படாத அரசுத் தேர்வுகள் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகம், புதர் மண்டி, விபச்சாரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கும் மையமாக மாறி வருகிறது. கோவை மண்டல அரசு தேர்வுத் துறை அலுவலகம், டவுன்ஹாலில் உள்ள மாவட்ட நூலக கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது...
தமிழகம்
வணிகர் சங்க கூட்டம்
கோவை: மாநகர வணிகர்கள் சங்க கூட்டம் சித்தாபுதூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. தலைவர் முத்துராஜ் தலைமை வகித்தார். செயலாளர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். உலகத்தமிழ் செம் மொழி மாநாடு சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு தருவது; வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் எழுதி வைப்பது என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ...
தமிழகம்
இந்தி இலவச பயிற்சி வகுப்பு
அன்னூர்: இந்தி இலவச பயிற்சி வகுப்பு அன்னூரில் வரும் 20ம் தேதி துவங்குகிறது. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.,) சார்பில் அன்னூரில் இந்தி இலவச பயிற்சி வகுப்பு இரண்டு ஆண்டுகளாக நடக்கிறது. பயிற்சி வகுப்பில் பங்கேற்று கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்த இந்தி பிரசார சபா தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றவர்கள...
தமிழகம்
சிறுபவுண்டரி அதிபர் சங்க செயற்குழு கூட்டம்
கோவை: கோவை குறுந்தொழில் மற்றும் சிறுபவுண்டரி அதி பர்கள் சங்க செயற்குழு கூட்டம் கோவையில் நடந்தது. சங்க தலைவர் சிவசண்முககுமார் தலைமை வகித்தார். செயலாளர் தங்கராஜ், பொருளாளர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சங்க உறுப்பினர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்ட...
தமிழகம்
திருச்சி ரோட்டில் கோவில் அகற்றம், சிலைகள் மாற்று இடத்தில் பிரதிஷ்டை
கோவை: கோவை - திருச்சிரோடு விரிவாக்கத்துக்கு இடையூறாக இருந்த சிவன் கோவில் அகற்றப்பட்டது.  மாற்று இடம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், சுவாமி சிலைகளை நெடுஞ்சாலைத்துறை அலுவலத்துக் குள் வைத்து பிரதிஷ்டை செய்தனர். கோவை அரசு மருத்துவமனைக்கு அடுத்து, திருச்சி ரோட்டில் ரெயின்போ பஸ் நிறுத்தத்துக்கு அருகே விசாலாட்சி உடனமர் காச...
தமிழகம்
சுகாதார விழிப்புணர்வு பேரணி
கோவை: சுகாதார விழிப்புணர்வு பேரணி, காளப்பட்டி ரோடு நேரு நகரில் நடந்தது. உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு முன்னிட்டு, சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட பொது சுகாதாரத்துறை மற்றும் கே.எம்.சி.எச்., சார்பில் நடத்தப்பட்டது. பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் பொற்கைபாண்டியன் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தா...
தமிழகம்
தி.மு.க.,வுக்கு தாவல்
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர், அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தனர். நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி அ.தி.மு.க., பொருளாளர் தனபால், மாவட்ட பிரதிநிதி கணேசன், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் தேவராஜ், முன்னாள் நகர துணைச்செயலாளர் குருசாமி, ஜோதிகாலனி தமிழ்செல்வன், ஏழாவ...
தமிழகம்
கூட்டுக்குடிநீர் திட்டம் துவக்கம்: துணைமுதல்வர் பங்கேற்பு
பேரூர்: வடவள்ளியில், பவானி கூட்டுகுடிநீர் திட்டத்தை, துணைமுதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். வடவள்ளி பேரூராட்சி மற்றும் கவுண்டம்பாளையம் நகராட்சி பகுதிக்கு புதிய கூட்டுகுடிநீர் திட்டம் ரூ. 29 கோடியில் துவக்கப் பட்டது. 2007ம் ஆண்டு துங்கிய பணி, தற்போது நிறைவு பெற்றுள்ளது. நூறுசதவீதம் இப்பணிகள் முடிக்கப்பட்டு, பவானி கூட்ட...
தமிழகம்
வைர நகை திருடிய ஊழியர் கைது
கோவை: மதுரையைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி(33). வேலை தொடர்பாக சில நாட்களுக்கு முன் கோவை வந்தார். காந்திபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். நேற்று முன்தினம் அறையை பூட்டி விட்டு வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, சூட்கேசில் இருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். திருட்டு ...
தமிழகம்
பன்றிக்காய்ச்சலை தடுக்க பயணிகளுக்கு பரிசோதனை
வால்பாறை: தமிழக கேரள எல்லையில் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர் பயணிகளுக்கு சிகிச்சை அளித்தனர். கேரளாவில் பன்றி காய்ச்சலால் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனையடுத்து தமிழக கேரள எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க அரசு ஆரம்ப சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தமிழ...
தமிழகம்
பருவ மழையால் கொப்பரை உற்பத்தி பாதிப்பு! காங்கேயத்தை நாடும் உற்பத்தியாளர்கள்
பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கியுள்ளதால், கொப்பரை உற்பத்தி தடைபட்டு வெளிமார்க்கெட்டில் கிராக்கி நிலவுகிறது. இதனால், பொள்ளாச்சி மற்றும் நெகமம் பகுதியிலுள்ள கொப்பரை உற்பத்தியாளர்கள் தேங்காயை காங்கேயத்திற்கு கொண்டு சென்று உற்பத்தி செய்கின்றனர். கோவை மாவட்டத்தில் தற்போது 43 ஆயிரம் எக்டரில் தெ...
தமிழகம்
உடனடி தேர்வுக்கு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்
பொள்ளாச்சி: பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 26ம் தேதி வெளியானது. இதில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி சிறப்பு துணைத்தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கு, ம...
தமிழகம்
ஊராட்சி பணியாளர் சங்க கூட்டம்
பொள்ளாச்சி: தமிழ்நாடு ஊராட்சி பணியாளர்கள் நல சங்கம் சார்பில் கூட்டம் நடந்தது. தெற்கு ஒன்றிய துணை செயலாளர் துரையன் வரவேற்றார். கோவை மாவட்ட அமைப்பாளர் சக்தி தலைமை வகித்தார். மாநில தலைவர் பாலு கூட்டத்தை துவக்கி வைத்தார். கூட்டத்தில், தமிழகத்திலுள்ள 12 ஆயிரத்து 618 ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட...
தமிழகம்
இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கேரளா சமாஜம் சார்பில் ஆயிரத்து 750 மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப் பட்டது. சமாஜ பொது செயலாளர் வாசுதேவன் வரவேற்றார். தலைவர் சோமன் தலைமை வகித்தார். பொள்ளாச்சி நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி மற்றும் பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் வழங்கினர். கல்லூரி மாண...
தமிழகம்
வேலைவாய்ப்பு பதிவு முகாம் துவக்கம்
வால்பாறை: வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பதிவு முகாம் துவங்கியது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் முதல் அந்தந்த பள்ளிகளில் பத்தாம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இம்மாணவர்கள் உடனடியாக வேலை வாய்ப்பு அலுவலகத்த...
தமிழகம்
தோரணவாயில் அமைக்க கோரிக்கை
பொள்ளாச்சி: கோவையில் நடக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில், தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் தோரண வாயில் அமைக்க வேண்டுமென்று மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அடுத்த தாத்தூர் தி.மு.க., செயலாளர் சுப்பையா, உலக தமிழ் செம்மொழி மாநாடு ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட கலெக்டருமான உமாநாத்தி...
தமிழகம்
குரும்பபாளையம் ஊராட்சியில் நாளை சிறப்புக் கூட்டம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த குரும்பபாளையம் ஊராட்சியில், துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான சிறப்பு கூட்டம் நாளை நடக்கிறது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட் பட்ட குரும்பபாளையம் ஊராட்சியில், துணைத்தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீ...
தமிழகம்
மரக்கன்று நடும் விழா
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுபாஷ் கலை அறிவியல் கல்லூரி மற்றும் சுபாஷ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று (17ம் தேதி) விழா நடக்கிறது.தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் மரக் கன்றுகளை நட்டு வைத்து விழாவை துவக்கி வைக்கிறார். கல்லூரி தாளாளர...
தமிழகம்
குறை தீர்க்கும் முகாமில் முதியோர் உதவித் தொகை
வால்பாறை: வில்லோனி எஸ்டேட்டில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 20 பேருக்கு முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டது.வால்பாறை அடுத்துள்ள வில்லோனி எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. முகாமில் பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். வால்பாறை தா...
தமிழகம்
குடிநீர் குழாய் பதிக்கும் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர த.மு.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் சூளேஸ்வரன்பட்டியில் நடந்தது.நகர தலைவர் கபூர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரபி, மாவட்ட துணைத்தலைவர் பர்க்கத் அலி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் சாகுல்அமீது உள்பட பலர் பேசினர். நகராட்சி...
தமிழகம்
ஒன்றியங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கிராமப்புறங்களில், அமல்படுத்தப்படவுள்ள அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சர்வே செய்த வீடுகள் உள்ள வீதியின் பெயரும், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பட்டியலிலுள்ள பெயரும் ஒன்றாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, கிராமங்களில...
தமிழகம்
மாணவர்களுக்கு கல்வி ஊக்கப்பரிசு
திருப்பூர்: மாணவர்களுக்கு கல்வி ஊக்கப்பரிசு மற்றும் பள்ளிக்கு இருக்கை வழங்கும் விழா, திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. கடந்த 2009-10ம் கல்வியாண்டில் ஆறு முதல் பிளஸ் 2 வகுப்புகளில் முதல் இரண்டு இடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கப்பரிசு வழங்கும் விழா, திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்...
தமிழகம்
ரயில் தண்டவாளங்களை போலீசார் கண்காணிப்பு
திருப்பூர்: விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து, திருப்பூர் வழியாகச் செல்லும் ரயில் தண்டவாள பகுதிகளில் ரயில்வே ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே ஸ்டேஷன்களில் பாதுகாப்பு நடவடிக்கையை ரயில்வே போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த 12ம் தேதி, விழுப்புரம் அருகே ரயில் தண்டவா...
தமிழகம்
ஆவேசமாக சென்றனர்; பொசுக்கென திரும்பினர்
பல்லடம்: பல்லடம் நகராட்சி பகுதிக்கு அத்திக்கடவு குடிநீர் சீராக வினியோகிக்கக் கோரி, கோவை விளாங் குறிச்சி குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, பல்லடம் நகராட்சி கவுன்சிலர்கள் 13 பேர் சென்றனர்; அங்கு சென்றபின், ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, நிர்வாக பொறியாளிடம் கோரிக்கை மனு மட்டும் கொடுத்த...
தமிழகம்
கருவேல மரங்களாக காட்சி தரும் மாணிக்காபுரம் குளம்: தண்ணீருக்கு தவிக்கும் நொய்யல் கரை கிராமங்கள்
திருப்பூர்: ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன ஆதாரமாக இருந்த மாணிக்காபுரம் குளம், இன்று வனாந்திரமாக மாறியுள்ளது. குளத்தில் தண்ணீரை தேக்கி, நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நொய்யல் கரையை ஒட்டியுள்ள ஊராட்சிகளில், வறட்சியான ஊராட்சியாக இருப்பது முதலிபாளையம். சிட்கோ, ...
தமிழகம்
போக்குவரத்து மாற்றம்; டி.ஐ.ஜி., ஆய்வு
திருப்பூர்: கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் முக்கிய வழித்தடங்கள் குறித்து டி.ஐ.ஜி., பாலநாகதேவி நேற்று ஆய்வு மேற்கொண்டார். கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்குச் செல்லும் முக்கிய வழித்தடங்களில், 23ம் தேதி மற்றும் 27ம் தேதி போக்குவரத்து ம...
தமிழகம்
தொழிலாளி கொலை : விசாரணை துரிதம்
பல்லடம்: பல்லடம் டையிங் கம்பெனி தொழிலாளி கொலை தொடர்பாக, 15 பேரிடம் போலீசார் விசாரித்துள்ளனர். பல்லடம் அருகே பாச் சாங்காட்டுப் பாளையத்தில் தனியார் டையிங் கம்பெனி உள்ளது; இங்கு பணியாற்றிய ராஜகோபால் (72), கடந்த 13ம்தேதி பாச்சாங் காட்டுப் பாளையம் ஓடையில் இறந்து கிடந்தார். அவரது தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளத...
தமிழகம்
தி.மு.க., கவுன்சிலரை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தல்
தாராபுரம்: தாராபுரம் நகராட்சி கூட்டம், தலைவர் (பா.ம.க.,) சுப்ரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் துரை முன்னிலை வகித்தார். கூட்ட விவாதம் வருமாறு: சக்திவேல் (காங்.,): தி.மு.க., கவுன்சிலர் வரதராஜ், துண்டு பிரசுரம் வெளியிட்டுள்ளார். அதில், வரி உயர்வை குறைக்க அவர் போராடியதாகவும், சக கவுன்சிலர்கள் யாரும் முயற்சிக்கவில்...
தமிழகம்
பருவ மழையால் அமராவதி நீர்மட்டம் 13 அடி உயர்வு: ரூ.19 லட்சத்தில் பாசன வாய்க்கால் பராமரிப்பு
உடுமலை: உடுமலை அமராவதி அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது; பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் வகையில், 19 லட்சம் ரூபாய் செலவில் அணைக்கட்டு மற்றும் பாசன வாய்க்கால் பராமரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மூ...
தமிழகம்
ஜனாதிபதி, முதல்வர் தங்கும் மாளிகை புதுப்பிப்பு
கோவை : செம்மொழி மாநாட்டுக்கு வரும் ஜனாதிபதி மற்றும் முதல்வர் தங்கும் சுற்றுலா மாளிகை புதுப்பிக்கப்படும் பணிகளை, துணை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகளை ஆய்வு செய்ய, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று கோவை வந்தார். ஜனாதிபதி, முதல்வர் உள்ளிட்ட பலரும் தங்குவதற்காக, இரண்டு கோடி ரூபாய் மதிப...
தமிழகம்
கனவு நனவாகிறது; குடிநீர் பிரச்னை தீரும்: பல்லடம் நகராட்சி மக்கள் நம்பிக்கை
பல்லடம்: பல்லடம் நகராட்சி பகுதியில் அத்திக்கடவு இரண்டாவது குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற, அரசு 3.25 கோடி ரூபாய் மானியமாக ஒதுக்கீடு செய்துள் ளதால், பல்லடம் நகராட்சி மக்களின் கனவு நனவாகிறது. பேரூராட்சியாக இருந்த பல்லடம், ஆறு ஆண்டு களுக்கு முன் மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டது. 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெ...
தமிழகம்
பொங்கலூரில் மருத்துவ முகாம்
பொங்கலூர்: பொங்கலூர் கஸ்தூரி ரங்கப்ப நாயுடு மேல் நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது. பொங்கலூர் ஆரம்ப சுகாதார மருத்துவ அலு வலர் லிங்கசாமி வர வேற்றார். பொங்கலூர் ஊராட்சி தலைவர் சுப்ர மணி துவக்கி வைத்தார். மொத்தம் 862 பேருக்கு பரிசோதனை செய்யப் பட்டது; 16 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். பொங்கலூர் அரசு ஆ...
தமிழகம்
பள்ளி வாகன அதிரடி சோதனை : அதிர்ச்சி தகவல்கள்
தூத்துக்குடி : தூத்துக்குடி நகர் பகுதியில் நேற்று போக்குவரத்து துறையினர் மேற்கொண்ட பள்ளி வாகன அதிரடி சோதனையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. எப்சி., மற்றும் இன்சூரன்ஸ் இல்லாத ஆட்டோக்களில் பள்ளி குழந்தைகளை அழைத்து சென்றது, முதல் நாள் அடித்த மதுபான நாற்றத்துடன் டிரைவர் ஒருவர் பள்ளி பஸ்சினை ஓட்டிச் சென்றது, ...
தமிழகம்
நேரம் தவறி செல்லும் அரசு பஸ்கள் : ஸ்ரீவை., தூத்துக்குடி பயணிகள் அவதி
தூத்துக்குடி : தூத்துக்குடி-ஸ்ரீவைகுண்டம் ரூட்டில் நேரம் தவறி செல்லும் அரசு போக்குவரத்து கழக பஸ்களால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நேரம் தவறி பஸ்கள் கிளம்புவதால் போக்குவரத்து கழக ஊழியர்கள் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகிறது. தூத்துக்குடி-ஸ்ரீவைகுண்டம் ரூட்டில் ஒரு சில தனியார் பஸ்களும், ...
தமிழகம்
தனிப்படையின் அதிரடியால் உள்ளூர் போலீசார் அதிர்ச்சி: அமராவதி ஆற்றங்கரையில் சூதாடிய கும்பல் கைது
தாராபுரம்: தாராபுரத்தில் அமராவதி ஆற்றங் கரையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை, தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பல ஆண்டுகளாக நடந்து வந்த சூதாட்டத்தை கண்டும் காணாமல் விட்டிருந்த உள்ளூர் போலீசார், தனிப்படையின் அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாராபுரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், மனமக...
தமிழகம்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பொருளீட்டு கடன் பெற அழைப்பு
திருப்பூர்: திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விளைபொருட்களை இருப்பு வைத்துள்ள விவசாயிகளுக்கு பொருளீட்டு கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடன் பெற விரும்பும் விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலகத்தை அணுகலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. விவசாயிகள், தங்களது விளைபொருட்களை குறைவான விலைக்கு விற் பனை செய்யாமல், ஒழுங்கு...
தமிழகம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல்., ஊழியர்கள் தர்ணா போராட்டம்
தூத்துக்குடி : அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தொலைத் தொடர்பு சேவை பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல்., ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் போராட்ட குழு சார்பில் தூத்துக்குடியில் தர்ணா போராட்டம் நடந்தது. பத்து மில்லியன் செல்தொலைபேசி கருவிகள் வாங்கப்படும் என உறுதி கூறப்பட்டதை உடனடிய...
தமிழகம்
கொ.மு.க., அலுவலகம் திறப்பு
அவிநாசி: அவிநாசி ஒன்றிய, நகர கொ.மு.க., தலைமை அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அவிநாசி, கைகாட்டிப் புதூரில் நடந்த அவ்விழாவுக்கு, மாவட்ட அமைப் பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட அமைப்பாளர் கணேசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் லோகநாதன் வரவேற்றார். மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி அலுவலகத்தையும், மாநில பொருளாளர்...
தமிழகம்
விழிப்புணர்வு ஊர்வலம்
திருப்பூர்: ஐந்து வயதான குழந்தைகளை கண்டிப்பாக பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், கிராம கல்விக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு ஊர்வலம், திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது.* நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர்...
தமிழகம்
ஊரக உள்கட்டமைப்பு திட்டம்: ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு
திருப்பூர்: தேசிய ஊரக உள்கட்டமைப்பு திட்டத் தில், திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 21 ஊராட்சிகளுக்கு, 57.91 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஊரக உள்கட்டமைப்பு திட்டம் வாயிலாக, கிராமப்பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுகின்றன. மக்கள் தொகை அடிப்படையில், மாவட்ட ஊராட்சி வார்டு, ஒன்றியம் மற்றும் ஊராட்...
தமிழகம்
திருமுருகன்பூண்டி பெருமாள் கோவிலுக்கு 300 ஆண்டுக்கு பின் இன்று கும்பாபிஷேகம்
அவிநாசி: திருமுருகன்பூண்டி கரிவரதராஜப் பெருமாள் கோவிலுக்கு, 300 ஆண்டுக்கு பின், கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றானதும், சுந்தரமூர்த்தி நாயனாரால், தேவாரம் பாடப்பெற்றது மான திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு நேர் எதிரில் ஸ்ரீபூமி நீளாதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது...
தமிழகம்
தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்தால் நீண்ட நாட்களாக மூடிக்கிடக்கும் மின்மயானம்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 45 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு பல மாதங்களாக செயல்படாமல் உள்ள மின்மயானத்தை உடனே செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி நகராட்சியாக இருந்த போது கடந்த அதிமுக., ஆட்சிகாலத்தில் டேனியல் ராஜ் நகராட்சி சேர்மனாக இருந்த போது ...
தமிழகம்
அமராவதி ஆற்றில் மணல் கடத்திய இருவர் கைது
தாராபுரம்: தாராபுரம், அமராவதி ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். தாராபுரம், அமராவதி ஆற்றில் திருட்டுத்தனமாக லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தாராபுரம் - பொள்ளாச்சி ரோட் டில் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அவ்...
தமிழகம்
விழிப்புணர்வு ஊர்வலம்
பல்லடம்: பல்லடம் டி.இ.எல்.சி., நடுநிலைப்பள்ளி, மேற்கு பல்லடம் அரசு நடுநிலைப் பள்ளி, பல்லடம் கிழக்கு அரசு நடுநிலைப்பள்ளிகள் சார்பில், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விழிப்புணர்வு ஊர்வலம் பல்லடத்தில் நடந்தது. தலைமையிடத்து துணை தாசில்தார் இந்திராகாந்தி துவக்கி வைத்தார். கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் எட்வர்ட், தலைம...
தமிழகம்
பட்டா மாறுதல் உத்தரவு: ஆர்.டி.ஓ., வழங்கல்
விழுப்புரம்: விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் 52 பேருக்கு பட்டா மாறுதலுக்கான உத்தரவை ஆர்.டி.ஓ., முத்துசாமி வழங்கினார். விழுப்புரம் தாலுகாவில் ஜமாபந்தி நடந்து வருகிறது. இதில் கடந்த 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை பட்டா மாறுதல் கோரி 941 மனுக்கள் பெறப் பட் டுள்ளது. இதில் 52 பேருக்கு பட்டா மாறுதலுக்கான உத் தரவையும், பாப்பனப் ப...
தமிழகம்
காங்., கட்சி சார்பில் முப்பெரும் விழா
கள்ளக்குறிச்சி: விழுப்புரம் தெற்கு மாவட்ட காங்., எஸ்.சி., எஸ்.டி., சார்பில் முன் னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாள் விழா, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் கொடியேற்று விழா நடந்தது. கள்ளக்குறிச்சி வி.ஏ. எஸ்., மகாலில் நடந்த நிகழ்ச்சிக்கு எஸ்.சி., எஸ்.டி., மாவட்ட தலைவர் மாரியாப்பிள்ளை தலைமை தாங்கினா...
தமிழகம்
செம்மொழி மாநாடு: மாணவர்களுக்கு போட்டி
விழுப்புரம்: உலகத் தமிழ் செம் மொழி மாநாட்டை முன் னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப் பட்டன. விழுப்புரம் தளபதி நற்பணி மன்றம் மற்றும் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் இணைந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் கவிதை போட்டிகளை நட...
தமிழகம்
மினிபஸ்-பைக் மோதி விபத்து வாலிபர் பலி, பெண் படுகாயம்
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே மினி பஸ்-பைக் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் ம...
தமிழகம்
பாதாள சாக்கடை பணிகள்: கலெக்டர் திடீர் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணிகளை கலெக்டர் பழனிசாமி திடீர் ஆய்வு செய்தார். விழுப்புரம் நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. அதன் இறுதி கட்டப் பணி தற்போது துவங்கியுள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியினை கலெக்டர் பழ...
தமிழகம்
திருக்கோவிலூர் போலீஸ் உட்கோட்டம் புதுப்பிக்கப்படுமா? சிறப்பாக பணிபுரிய நடவடிக்கை அவசியம்..
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் போலீஸ் உட்கோட்டத்தை இரண்டாக பிரித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும் என போலீசாரும், பொது மக்களும் எதிர்பார்க்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் உட்கோட்டம் அதிக போலீஸ் ஸ்டேஷனை கொண்டுள்ளது. திருக்கோவிலூரை மையமாக கொண்டு செயல்படும் இக்கோட்டத்தில் தி...
தமிழகம்
காவலர் நல வாரியம் அமைக்க ஓய்வு பெற்ற காவலர்கள் சங்கம் கோரிக்கை
விழுப்புரம்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர்கள் நல சங்கத்தின் மாநில நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. மாநில தலைவர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இன்பசேகரன் வரவேற்றார். மாநில துணை பொது செயலாளர் சேகர், மாவட்ட தலைவர் சண்முகம், மாவட்ட பொர...
தமிழகம்
முதல்வர் பிறந்த நாள்: பிரியாணி வழங்கல்
திண்டிவனம்: தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி திண்டிவனம் 13 வது வட்ட தி.மு.க., சார்பில் சிக்கன் பிரியாணி வழங்கும் விழா நடந்தது. தாசில்தார் அலுவலகம் எதிரே நடந்த விழாவில் கவுன்சிலர் விஜயலட்சுமி முருகன், பூதேரி தயாளன், கிளை பிரதிநிதி சரவணன், அறங்காவலர் குழு தலைவர் ஏகாம்பரம், மனோகரன், சரண்ராஜ் முன்னிலை வகித்தன...
தமிழகம்
கட்டுமானத் தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம்: கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாராத் தொழி லாளர்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் காசிநாதன் தலைமை தாங்கினார். கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். நிர்வாகி ராம மூர்த்தி வரவேற்றார். கட்டு மானத் தொழிலாளர்கள் நல வ...
தமிழகம்
விழிப்புணர்வு பேரணி
திண்டிவனம்: திண்டிவனம் தேசிய மேல்நிலைப் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சிக்கு கிராம கல்விக் குழுத் தலைவர் ஞானப்பழனி தலைமை தாங்கினார். பள்ளி மாணவ, மாணவிகளின் பேரணியை தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர் குமாரதேவன், ஆசிரியர் அரி புரு÷ஷாத்தமன் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள்...
தமிழகம்
பாட புத்தகங்கள் வழங்கல்
தியாகதுருகம்: தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள கரீம்ஷா தக்கா, மேல்பூண்டி தக்கா உருது துவக்க பள்ளிகளில் பாடபுத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. கரீம்ஷா தக்கா பள்ளியில் நடந்த விழாவிற்கு ஜமாத் கமிட்டி முன்னாள் செயலாளர் சையத் பாஷா தலைமை தாங்கினார். நிர்வாக உறுப்பினர் சையத்யாகூர் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தர்வேஷ் மொய்த...
தமிழகம்
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
விழுப்புரம்: கண்டமங்கலம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(30). இவரது மனைவி சகுந்தலா. இவர்கள் இருவரும் கடந்த 14ம் தேதி நவமால் மருதூர் கிராமத்தில் உள்ள ரஞ்சித் என்பவரின் சூளையில் கல் அடுக்கும் பணி புரிந்தனர். மறுநாள் 15ம் தேதி அதிகாலை வயல் வெளி வழியாக இயற்கை உபாதைக்கு சென்ற முருகன் தெரியாமல் அறுந்து கிடந்த...
தமிழகம்
மிரட்டல் விடுத்த 4 பேர் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த அம்மகளத்தூரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்(30). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நல்லதம்பிக்கும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி புரிவது தொடர்பாக நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நல்லதம்பி மற்றும் அவரது சகோதரர்கள், நண்பர்கள் சின்னசாமி, நல்லசேவி, சுப்ரமணி, பாரதி ...
தமிழகம்
வார்டு உறுப்பினர் மீது வழக்கு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம் ராதாபுரத்தில் கடந்த 14ம் தேதி முதல்வர் வீட்டு வசதி திட்டத்தில் கணக்கெடுப்பு பணி முடிவுற்று குடிசை வீடுகளை அங்கீகரிக்க சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. பிற்பகல் 12.50 மணியளவில் கூட்டம் முடியும் நேரத்தில் 1வது வார்டு உறுப்பினர் சுந்தர மூர்த்தி, ஊராட்சி உதவியாளர் சண்முகத்திடம் வீட்ட...
தமிழகம்
மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய் நல்லூர் அடுத்த அரசூர் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு மகாத்மா காந்தி உழவர் மன்றம் சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். உழவர் மன்ற தலைவர் ரங்கதாஸ் முதலிடம் பெற்ற பிரியங்கா, இரண்டாமிடம் பெற்ற ராதி...
தமிழகம்
கண் தானம்
கள்ளக்குறிச்சி: இறந்தவரின் கண்களை கள்ளக்குறிச்சி அரிமா சங்கத்தினர் தானமாக பெற்றனர். கள்ளக்குறிச்சி விளாந் தாங்கல் ரோடில் வசித்து வந்தவர் அருள்கனி கணவர் விஜயகுமார்(56). இவர் நேற்று முன்தினம் இரவு இயற்கையாக இறந்தார். இவரது குடும்பத்தினர் அனு மதியின்பேரில் இறந்த விஜயகுமார் கண்களை டாக்டர் நேரு அகற்றினார். அதனை அரிமா சங்க த...
தமிழகம்
செஞ்சி கோவில் திருப்பணிக்கு தலைமை ஆசிரியர் நிதியுதவி
செஞ்சி: திருப்பணிகள் நடந்து வரும் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு ஓய்வு பெறும் தலைமையாசிரியர் நிதியுதவி வழங்கினார். செஞ்சி பீரங்கி மேட்டில் அருணாச்சலேஸ்வரர் கோவில் திருப்பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த திருப்பணிக்கு செஞ்சி சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெறும் தலைமையாசிரியர் ...
தமிழகம்
ஒப்பந்ததாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பட்டியல் தொகை வழங்க கோரிக்கை
விழுப்புரம்: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந் ததாரர்கள் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.விழுப்புரம் மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் காசிராஜன் முன்னிலை வகித்தார். திண் டிவனம் கோட்ட தலைவர் ரமேஷ் வர வேற்றார். தற்போதைய விலை வாசி உயர்வைக் கருத்தில் கொண்டு பொது பணித...
தமிழகம்
அறுவை சிகிச்சைக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி
செஞ்சி: வல்லம் வட்டாரத்தை சேர்ந்த 30 நபர்களுக்கு முதல்வர் காப்பீட்டு திட் டத்தில் சிகிச்சையளிக்க தனி பஸ்சில் சென்னை அழைத்து சென்றனர்.வல்லம் வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற சிறப்பு முகாம்கள் நடத்தினர். இதில் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு வெளியூரு...
தமிழகம்
கிராம சபா கூட்டம்
சங்கராபுரம்: சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சிகளிலும் சிறப்பு கிரம சபா கூட்டம் நடந்தது. முதல்வர் வீட்டு வசதி திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள் பற்றி கூட்டத் தில் விவாதிக்கப்பட்டது. சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் கலைச...
தமிழகம்
அனைத்து வியாபாரிகள் சங்க பொதுக் குழு
சங்கராபுரம்: சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்க பொதுக் குழுக் கூட்டம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் குசேலன் வரவேற்றார். பொரு ளாளர் சிவா வரவு செலவு அறிக்கை சமர்பித்தார். சங்கராபுரம் நகரில் உள்ள அனைத்து வியாபார நிறுவனங்கள் முன்பு இரவில் மின் விளக்குகள...
தமிழகம்
ஜமாபந்தியில் பட்டா நகல்
செஞ்சி: செஞ்சியில் நடந்த ஜமாபந்தியில் வல்லம் குறுவட்டத்தை சேர்ந்தவர் களுக்கு பட்டா நகல் உத்தரவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொறுப்பு) வழங்கினார். செஞ்சி தாலுகா அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி முதல் ஜமாபந்தி நடந்து வருகிறது. வல்லம், சத்தியமங்கலம் குறுவட் டத்தை சேர்ந்த பொது மக்களிடமிருந்து ...
தமிழகம்
தியாகதுருகம் பெண்கள் பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம்
தியாகதுருகம்: தியாகதுருகம் அரிமா சங்கம் சார்பில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டது. தியாகதுருகம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2.40 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம், டேங்க் ஆகியவை அரிமா சங்கம் சார்பில் அமைக்கப்பட்டது. இ...
தமிழகம்
சமச்சீர் கல்வி பாட புத்தகம் வழங்கல்
சங்கராபுரம்: சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய இந்து தொடக்க பள்ளியில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகம் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் பாக்யதாஸ் தலைமை தாங்கினார். பேருராட்சி தலைவர் முனுசாமி மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடபுத்தகங்களை வழங் கினார். கவுன்சிலர் ஜான்சன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம்
அண்ணாமறுமலர்ச்சி திட்டபணிகள்: கலெக்டர் ஆய்வு
தியாகதுருகம்: தியாகதுருகம் பேரூராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் செயல்படுத்த உள்ள திட்டப்பணிக்கான இடங் களை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இவ் வாண்டு தியாகதுருகம் பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 50 லட்சம் ரூபாயும், பொது நிதியிலிருந்து 18 லட்சம் ரூபா...
தமிழகம்
செஞ்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஊர்வலம்
செஞ்சி: செஞ்சியில் மாணவர் சேர்க்கை மற்றும் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது. செஞ்சி காந்தி பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு தலைமையாசிரியர் சம்பத் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் அழகிரிசாமி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். வட்டார வளமைய ஆசிரிய...
தமிழகம்
மனவளக்கலை மன்ற அறக்கட்டளை யோகா கணினி பட விளக்கம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மனவளக்கலை மன்ற அறக் கட்டளை சார்பில் சிறப்பு யோகா கணினி பட விளக் கம் மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.விழாவிற்கு அறக் கட்டளை நிர்வாக அறங்காவலர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சீனுவாசன், ஆர்ய வைஸ்ய சங்க தலைவர் வெங்கடசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் உலகநாதன், மயிலம் பொற...
தமிழகம்
அரசு வக்கீல் நியமனம்
சங்கராபுரம்: சங்கராபுரத் தைச் சேர்ந்த வக் கீல் பரமகுரு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். சங்கராபுரம் உரிமையியல் நீதிமன்றத் திற்கு அரசு வக்கீலாக பரமகுரு நியமிக்கப்பட்டுள் ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகம்
கல்வி விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம்: சின்னதச்சூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஊராட்சி தலைவர் ஜெயந்தி ஆனந்த பாஸ்கரன் தலைமை தாங்கி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் மோகன் குமார் வரவேற்றார். விழிப் புணர்வு கோஷங்கள் எழுப்பி மாணவ, மாணவிகள் பேரணியாக சென்றனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மனோகரன், பொறுப...
தமிழகம்
ஆயுத பேர வழக்கில் ஆஜராக பொன்சேகாவுக்கு உத்தரவு
கொழும்பு : ஆயுத பேர வழக்கில் வரும் 23ம் தேதி ஆஜராகும்படி இலங்கை முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகாவுக்கு கொழும்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இலங்கையில் கடந்த ஆண்டு புலிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே இறுதிக் கட்ட சண்டை நடந்தபோது, வெளிநாட்டிலிருந்து அரசு படைகளுக்காக ஆயுதங்கள் வாங்கப்பட்டன. அப்போது, ராணுவத் தளபதியாக இருந்தவர்...
தமிழகம்
மரக்கன்றுகள் நடும் விழா
செஞ்சி: கணக்கன்குப்பம் லூர்து அன்னை மேல்நிலைப் பள்ளியில் சி.இ.ஓ., மரக் கன்றுகளை நட்டார். செஞ்சி தாலுகா கணக்கன்குப்பம் லூர்து அன்னை மேல்நிலைப் பள்ளியில் சி.இ.ஓ., குப்பு சாமி, மாவட்ட கல்வி அலுவலர் கலிய படையாட்சி ஆண்டாய்வு மேற்கொண்டனர். அப்போது தேசிய பசுமைப் படை சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று களை நட்டனர். தமிழ்வழி கற...
தமிழகம்
மாத்தூர் திருக்கையில் நுகர்வோர் மனுநீதி நாள்
செஞ்சி: செஞ்சி ஒன்றியம் மாத்தூர் திருக்கை கிராமத்தில் வட்ட வழங்கல் துறை சார்பில் நுகர்வோர் மனு நீதி நாள் கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் சாந்தி விஜயகுமார் வரவேற்றார். கூட்டுறவு சார் பதிவாளர் எட்வார்ட்பால் தலைமை தாங்கினார். செஞ்சி வட்ட வழங்கல் அலுவலர் பூமிநாதன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். செஞ்சி வேளாண்மை உற்பத்தியா...
தமிழகம்
திருக்கோவிலூர் டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு
திருக்கோவிலூர்: கூடுதல் கண்காணிப் பாளராக பதவி உயர்வு பெற்ற திருக்கோவிலூர் டி.எஸ்.பி., முத்துநல்லியப்பனுக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். திருக்கோவிலூர் டி.எஸ்.பி., முத்து நல்லியப்பன் கூடுதல் கண்காணிப்பா ளராக பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளராக மாற்றப் பட்டார்.இவருக்கு த...
தமிழகம்
செட்டியந்தல் கிராமத்தில் 30ம் தேதி மனுநீதி நாள்
விழுப்புரம்: செட்டியந்தல் கிராமத்தில் வரும் 30ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. உளுந்தூர்பேட்டை தாலுகா செட்டியந்தல் கிராமத்தில் வரும் 30ம் தேதி காலை 11 மணியளவில் மனுநீதி நாள் முகாம் டி.ஆர்.ஓ., வெங்கடாஜலம் தலைமையில் நடக்கிறது. முகாமில் செட்டியந் தல் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு டி.ஆர்.ஓ.,விடம் மனு...
தமிழகம்
சிறப்பு நடுவருக்கான பயிற்சி முகாம்: கள்ளக்குறிச்சி வாலிபருக்கு சான்றிதழ்
கள்ளக்குறிச்சி: அகில உலக கராத்தே போட்டிகளின் சிறப்பு நடுவருக்கான பயிற்சி முகாமில் கள்ளக்குறிச்சி வாலிபருக்கு சான்றிதழ் வழ ங்கப்பட்டது. சென்னை ஜே.ஜே., உள் விளையாட்டு அரங் கத்தில் அகில இந்திய கராத்தே சம்மேளனம் சார்பில் அகில உலக கராத்தே போட்டிகளின் சிறப்பு நடுவருக்கான பயிற்சி முகாம் நடந்தது.இதில் உலக கராத்தே சம்மேளத்தின் ...
தமிழகம்
ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி துவக்கம்
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ரயில்வேகேட்டில் மேம் பாலம் கட்டும்பணிக்காக மண் பரிசோதனை துவங் கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் ரயில்வே கேட் உள்ளது. இங்கு அடிக் கடி ரயில்வேகேட் மூடப் படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த பிரச்னையை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலை துறை 14 கோடி ரூபாய் செலவில் ...
தமிழகம்
சுற்றுச்சூழல் தின விழா
விழுப்புரம்:சத்தியமங்கலம் சுகாதார நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.பசுமை தாயகம் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் முருகதாஸ் தலைமை தாங்கினார். அமைப்பாளர் வக்கீல் சக்திராஜன் வரவேற்றார். செஞ்சி வன அலுவலர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். செந்தமிழ் செல் வன் எம்.எல்.ஏ., முதல் மரக்கன்றை பள்ளி வளா கத்தில் நட்டு நிகழ்ச...
தமிழகம்
மேட்டத்தூர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
விழுப்புரம்: மேட்டத்தூர் முத்து மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. உளுந்தூர்பேட்டை வட்டம் மேட்டத்தூர் கிராமத்தில் உள்ள பால விநாயகர், பாலமுருகன், பூரணி புஷ்கலா சமேத அய்யனாரப்பன், முத்து மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து இன்று (17ம் தேதி) கும்பாபிஷேகம் நடக் கிறது. விழாவையொட்டி 15ம் தேதி காலை 6 மணி...
தமிழகம்
புதுப்பட்டில் காவல் நிலையம் அமைக்க கோரிக்கை மனு
சங்கராபுரம்: வடபொன்பரப்பி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் உள்ள கிராமங்களை பிரித்து புதுப்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய ஸ்டேஷன் அமைக்க கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். இது குறித்து புதுப்பட்டு பகுதி மக்கள் சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனு: திருக்கோவிலூர் போலீஸ் உட் கோட் டத்தில் உள்ள வடபொன்பரப்பி ...
தமிழகம்
அதிக கள்ளச்சாராயம் விற்கும் மாவட்டம் விழுப்புரம்: நீதிபதி சின்னப்பன் வேதனை
திண்டிவனம்: வருவாய்த்துறை, காவல் துறையினர் சட்டம்-ஒழுங்கு வழக்குகளில் சரியான ஆவணங்களை தாக்கல் செய்தது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் திண்டிவனம் மான்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. ஆர்.டி.ஓ., மஞ்சுளா தலைமை தாங்கினார். தாசில்தார் வேலாயுதன் பிள்ளை முன்னிலை வகித்தார். விழுப் புரம் மாவட்ட முதன்மை நீதிபதி சின்னப...
தமிழகம்
கழிப்பறையில் குழந்தை பெற்ற மாணவி ராமநாதபுரம் கல்வி அதிகாரி விசாரணை
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பள்ளி கழிப்பறையில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பெண் குழந்தை பெற்றது குறித்து விசாரணை நடத்த, மாவட்ட கல்வி துறை அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சுரிதா (மாணவி நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது...
தமிழகம்
குன்னூர் அணையில் சடலம்
குன்னூர்: குன்னூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவன், குன்னூர் அணை யில் பிணமாக மீட்கப்பட்டார். குன்னூர் அருகே கோடமலை பகுதியில் வசித்தவர் சண்முகம் (57); மனைவி பழனியம்மாள் (51). இவர்கள் இருவரும் குடும்பத் தகராறு காரணமாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வசித்து வந்தனர். பழனியம்மாள், தேயிலைத் தோட்டத்தில் ப...
தமிழகம்
தேசியக்கொடியை கையாள அதிகாரிகளுக்கு பயிற்சி ! தொடரும் கசப்பான சம்பவங்கள் தவிர்க்கப்படுமா?
ராமநாதபுரம் : மாவட்டத்தில் தேசியக்கொடியை உதாசிணப்படுத்தும் செயல் அதிகரித்து வரும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வை அதிகாரிகளுக்கு எடுத்துரைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். நாட்டு பற்றை வெளிப்படுத்துவதில் தேசியக்கொடி முக்கிய இடம்பிடிக்கிறது. இந்தியாவின் மூவர்ண கொடியானது பல்வேறு சிறப்புகளை கொண்டது. ஒவ்வொரு இந்தி...
தமிழகம்
வேலை உறுதி திட்டம்: கிராம மக்கள் ஈடுபாடு
பந்தலூர்: தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிய பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த எஸ்.ஜி.ஆர்.ஒய்., திட்டம் நிறுத்தப்பட்டு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் துவக்கப்பட்டது. திட்டத்தின் கீழ், கிராமப்புற மக்கள் பெரும்பாலானோருக்கு வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளத...
தமிழகம்
இறந்தது யானை
கூடலூர்: முதுமலை புலிகள் காப்பகம் கார்குடி பகுதியில், பெண் யானை இறந்தது. இரு நாட்களுக்கு முன், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில், உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் குட்டி யானை இறந்தது. பிரேதப் பரிசோதனையில், வயிற்றில் புழுக்கள் ஆக்கிரமித்து உணவு உட்கொள்ள முடியாமல் இறந்து போனது தெரியவந்தது. இதே போல், கார்குடி வனச...
தமிழகம்
ஒரே நாளில் 20 முறை மின்தடை : விரக்தியில் பொதுமக்கள்
கமுதி : கமுதியில் அறிவிக்கப்படாத மின்தடையால் வியாபாரிகள்,பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் மின்நிறுத்தம் இரண்டு மணிநேரம் அமலில் உள்ளது. ஆனால் கமுதியில் இரண்டரை மணிநேரத்திற்கு மேல் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.இதுவே அதிகம் உள்ள நிலையில் அவ்வப்போதும் மின்நிறுத்தம் செய்யப் படுகிறது.இது போக இரண்டு...