category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | குன்னூர் உண்ணாவிரத வழக்கு: ஏழு கவுன்சிலர்கள் விடுதலை | குன்னூர்: கன்டோன்மென்ட் கவுன்சிலர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு மீதான தீர்ப்பு, நேற்று குன்னூர் கோர்ட்டில் வழங்கப்பட்டது; ஆதாரங்கள் நிரூபிக்கப்படாததால், போர்டு உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
நீலகிரியில், கடந்த நவம்பர் 8ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை கொட்டித் தீர்த்த புயல் மழையால், மாவட்டத்தின் பல இடங்களில் பெரும் ச... |
தமிழகம் | பஸ்களில் தொடரும் சில்லரை தட்டுப்பாடு : கண்டக்டர்கள், பயணிகள் மோதல் அபாயம் | கீழக்கரை : கீழக்கரை,ஏர்வாடி செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் சில்லரை தட்டுப்பாடு காரணமாக கண்டக்டர்கள், பயணிகள் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு மோதல் அபாயம் காணப்படுகிறது.
கடைகளில்,பஸ்களில்,மார்க்கெட் பகுதிகளில் சில்லரையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தும் மத்திய அரசு சில்லரை புழக்கத்தை கட்டுப்படுத்தி உள்... |
தமிழகம் | சிறப்பு பதிவு முகாம் | ஊட்டி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம், ஊட்டி மற்றும் கூடலூரில் நேற்று நடத்தப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு, கடந்த மாதம் வெளியிடப்பட்டது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்கள் பதிவு செய்ய ஏதுவாக, ஊட்டி மற்றும் கூடலூரில் சிறப்பு முகாம... |
தமிழகம் | ரயில்வே பணிக்கு அழைப்பு | ஊட்டி: இந்தியன் ரயில்வே பணியிடங்களுக்கு, முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடப் பட்டுள்ளது.முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் ரமாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியன் ரயில்வேயில் பல பணியிடங்கள், முன்னாள் படை வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம், வேலை வாய்ப்பு செய்தித்தாள் மே 22-28ம் தேதி... |
தமிழகம் | மாணவர் சேர்க்கை ஊர்வலம் | திருவாடானை : திருவாடானை அருகே ஆதியாகுடி தொடக்கபள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந் தது. தலைமை ஆசிரியர் கதிரவன் தலைமை வகித் தார். பாண்டுகுடியை சேர்ந்த கண்ணன் இலவச சீருடைகளை வழங்கினார். உதவி ஆசிரியை இருதயஅனிஷா நன்றி கூறினார். |
தமிழகம் | இளைஞர் காங்., களப்பயணம் | கடலாடி : ராமநாதபுரம் இளைஞர் காங்., சார்பில் கடலாடி ஒன்றியம் வி.சேதுராஜபுரம் ஊராட்சியில் களப் பயணம் மேற் கொண்டனர். கிராம மக்களின் நிறைகுறைகளை கேட்டறிந்து குடிநீர் வசதி, சாலை வசதி, பஸ் வசதி போன்றவைகளை பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறப்பட்டது. லோக்சபா தலைவர் சுப்பிரமணியம், பொது செயலாளர் களஞ்சியம், சட்டசபை தலைவர்கள்... |
இந்தியா | போக்குவரத்து நெரிசலை குறைக்க டி.ஜி.பி., தலைமையில் ஆலோசனை | புதுச்சேரி: புதுச்சேரியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பது, போக்குவரத்து விதிமுறை கைள மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. போக்குவரத்து எஸ்.பி., பழனிவேல், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டி.ஜி.பி., வர்மா பேசும் போது "போக்குவரத்து தொட... |
தமிழகம் | பாராட்டு | கீழக்கரை : கீழக்கரை உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கத்தின் சார்பில் ஹமீதியா பள்ளியில் பணியாற்றி பணி ஓய்வு பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆமினா பீவி, குழந்தை தெரஸா ஆகியோர்களுக்கு பிரிவு உபசார பாராட்டு விழா ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. ஹசன் அலிஎம்.எல்.ஏ.,,பள்ளி தாளாளர் டாக்டர் செய்யது அப்துல் காதர், தொ... |
தமிழகம் | பெண் மாயம் | தொண்டி : எஸ்.பி.பட்டினம் அருகே வட்டாணம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (28). இவரது மனைவி ரேகா (22). ஒரு குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் 17 பவுன் நகையுடன் ரேகா காணாமல் போனார். சுரேஷ் கொடுத்த புகாரின் படி எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர். |
இந்தியா | சான்றிதழ் பிரச்னையால் மாணவர்கள் குழப்பம்! தெளிவான அரசாணை வெளியிடப்படுமா... | சென்டாக்கில் விண் ணப்பிக்கும் மாணவ மாணவிகள் சான்றிதழ் குழப்பத்தால் அலைகழிக்கப்படுகின்றனர். சென்டாக் மூலம் எம்.பி.பி.எஸ்., பி.டெக்., உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான விண்ணப் பங்கள் விற்பனை கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. அனைத்து மையங்களிலும் இதுவரை 7500 விண் ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், நேற்று வரை 5300 ... |
இந்தியா | பேரவை கூட்டம் | புதுச்சேரி: வேளாண் அறிவியல் ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தின் பொதுப் பேரவை கூட்டம் நடந்தது. ஜெயராமன் தலைமை தாங்கினார். வேலாயுதம் வரவேற்றார். வரதராஜீ, பாலசுப்ரமணியன், மனோரஞ்சிதம், சந்திரமோகன் முன்னிலை வகித்தனர். வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ராமமூர்த்தி, 10ம் வகுப்பு , பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த சங... |
இந்தியா | பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் தர்ணா | புதுச்சேரி: பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா நடந்தது. புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., தலைமை அலுவலகம் எதிரில் நேற்று காலை நடந்த தர்ணா போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர்கள் சண்முசுந்தரம், மாரிமுத்து தலைமை தாங்கினர். பத்து மில்லியன் கருவிகள் வாங்கப்படும் என உ... |
இந்தியா | பிளஸ் 1ல் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த இயக்குனரிடம் கோரிக்கை; | புதுச்சேரி: பிளஸ் 1ல் தோல்வியடைந்தவர்களுக்கு மறு தேர்வு நடத்த வேண்டுமென இந்திய மாணவர்கள் சங்கம் கல்வித் துறை இயக்குனரிடம் கோரிக்கை வைத்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் சுந்தரவடிவேலுவை, நேற்று காலை இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் ரஞ்சித், கதிரவன், வினோத், ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பி... |
இந்தியா | மாணவருக்கு உதவித் தொகை | புதுச்சேரி: விடுதலை வீரர் சீனுவாசன் அறக்கட்டளை சார்பில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டது. விடுதலை வீரர் சீனுவாசன் அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மேட்டுப்பாளையம் உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த... |
இந்தியா | தற்கொலை | புதுச்சேரி: உடல் நிலை பாதித்த முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரிக்கலாம்பாக்கம் சுப்ரீம் நகரில் வசித்தவர் வேணு (70). இவர் சமீபகாலமாக சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப் பட்டார். உடல் நிலை மோசமானதால், மனமுடைந்து நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரிக்கலாம் பாக்கம் போலீசா... |
இந்தியா | வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | புதுச்சேரி: ஊழியர் பற்றாக்குறையை தீர்க்கக் கோரி ஸ்டேட் பாங்க் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஸ்டேட் பாங்க் சென்னை மண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 800 கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நிர்வாகத்தை கண்டித்தும், ஊழியர் பற்றாக்குறையை தீர்க்க கோ... |
இந்தியா | கழிவுநீர் வாய்க்கால் பணி: எம்.எல்.ஏ., ஆய்வு | புதுச்சேரி: காக்காயந்தோப்பு பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி குறித்து அனந்தராமன் எம்.எல்.ஏ., தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினம் அருகே உள்ள காக்காயந்தோப்பு பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால், கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வந்த... |
இந்தியா | கடன் பெற்றுத் தருவதாக மோசடி: 10 பேர் மீது வழக்கு | புதுச்சேரி: தொழில் துவங்க கடன் பெற்றுத் தருவதாக கூறி, பலரிடம் லட்சக் கணக்கில் மோசடி செய்த பத்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடி நூறடி ரோட்டில் ஸ்பெக்ட்ரம் பைனான்ஸ் லிமிடெட் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம், சில மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டது. இந்த நிறுவனம் சார்பில் சொத்த... |
இந்தியா | காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்தவர் கைது | காலாப்பட்டு: காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை கோட்டக்குப்பம் மகளிர் போலீசார் கைது செய்தனர். மரக்காணம் அருகே வடகோட்டிப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னையன். இவரது மகள் புனிதா(20). இவரும் அதே பகுதியை சேர்ந்த குப்பன் மகன் சக்திவேல்(24) என்பவரும் காதலித்தனர். திருமணம் செய்து கொள்வதாக... |
இந்தியா | மாங்கனி திருவிழா குறித்து கலெக்டர் ஆலோசனை | காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா குறித்து, கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. காரைக்காலில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை திருவிழாவும், அதனைத் தொடர்ந்து 30 நாட்களுக்... |
இந்தியா | ஆதி திராவிட இளைஞர்களுக்கு பயிற்சி, ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் | புதுச்சேரி: பல்வேறு பணிகளுக்காக படித்த ஆதி திராவிட இளைஞர்களுக்கு துவங்கப்பட உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்க ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து புதுச்சேரி ஆதி திராவிடர் மேம்பாட்டு வரைநிலைக்கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரைநிலைக்கழகம், ப... |
இந்தியா | கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா | புதுச்சேரி: ஜீவானந்தம் அரசு பள்ளி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நெல்லித்தோப்பு தொகுதி தி.மு.க., சார்பில் ஜீவானந்தம் அரசு பள்ளி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் 9 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் ரொக்கபரிசு 3,000... |
இந்தியா | மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி திறக்கக் கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம் | காரைக்கால்: திருநள்ளாரில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள மேல்நிலை குடிநீர் நீர்தேக்கத் தொட்டியை திறக்க வலியுறுத்தி பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காரைக்கால் திருநள்ளார் ஷா நகரில் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி கட்டப் பட்டது. கடந்த ஆண்டே பணிகள் முடிந்த நிலையில்,... |
இந்தியா | இளம்பெண் மாயம் | புதுச்சேரி: வீட்டை விட்டு சென்ற மகளை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார். வாணரப்பேட்டை சின்ன எல்லையம்மன் கோவில் வீதியில் வசிக்கும் சித்ரா மகள் நந்தினி(17). இவர் உப்பளம் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 9ம் தேதி காலை வீட்டிலிருந்து டியூஷன் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவ... |
இந்தியா | கல்வி உதவித்தொகை | புதுச்சேரி: முன்னாள் அமைச்சர் அஷ்ரப் நினைவு நாளை முன்னிட்டு ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. இதையொட்டி நேற்று காலை புஸ்சி, உப்பளம் தொகுதியிலுள்ள சந்தோஷ நண்பன் தெருவோர குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு, ஏழை மாணவர் ரொமார்க்கிற்கு ஆயிரம் ரூபாய், நாகராஜ் என்பவருக்கு 1,500 ... |
இந்தியா | வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் உண்ணாவிரதம் | புதுச்சேரி: வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் சங்கம் சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. வேளாண் அறிவியல் நிலையம் எதிரில் நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு சங்கத்தின் செயலாளர் மதுரை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கந்தவேல், ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். வருங்கால வைப்பு நிதி சட்டத்தை குறையில... |
இந்தியா | டாக்டர் வீட்டில் திருட்டு | வில்லியனூர்: வில்லியனூரில் டாக்டர் வீட்டில் நகை மற்றும் ரொக்கப் பணம் திருடு போனது. வில்லியனூர் பரசுராமபுரத்தை சேர்ந்தவர் டாக்டர் கோவிந்தராஜ். இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன் வீட்டை பூட்டிவிட்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த 12ம் தேதி வீட்டிற்கு வந்த டாக்டர் கோவிந்தராஜ், வீட்டின் கத... |
இந்தியா | நந்தா ஸ்ரீதரன் பிறந்த நாள் | புதுச்சேரி: புதுச்சேரி காங்., மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் நந்தா ஸ்ரீதரன் நேற்று பிறந்த நாள் கொண்டாடினார். இதையொட்டி லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். கந்தன் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொண்டர்கள் முன்னிலையில் கேக் வெட்டினார். அவருக்கு முதல்வர் வைத்திலிங்... |
இந்தியா | மார்க்கெட் கமிட்டி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு | புதுச்சேரி: புதுச்சேரி மார்க்கெட் கமிட்டி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. சம்மேளன அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் ஆனந்தராசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலர் புகழேந்தி, அமைப்பு செயலர் சீத்தாராமன் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் சார்பில் ஏற்கனவே பேச்சுவார்த்தை மூலம் வைக்கப்பட்ட கோரிக்கைக... |
இந்தியா | கூண்டில் கொடுவா மீன் வளர்ப்பு | காரைக்கால்: காரைக்கால் ராஜிவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையத் தில் வளர்க்கப்படும் கொடுவா மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. லாபகரமான இத் தொழிலில் ஈடுபட விவசாயிகள் முன் வர வேண்டும் என, அதிகாரிகள் கூறினர். காரைக்கால் கருக்கலாச்சேரியில் மத்திய அரசின் ராஜிவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் உள்ளது. ... |
தமிழகம் | இரு மாதமாக வி.ஏ.ஓ., இல்லை: சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பு | உடுமலை: உடுமலை பெரியகோட்டை கிராமத்திற்கு இரண்டு மாதங்களாக வி.ஏ.ஓ., இல்லாததால் சான்றிழ்கள் பெற முடியாமல் மாணவர்களும், பொதுமக்களும் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். உடுமலை நகராட்சி பகுதியை ஒட்டியமைந்துள்ள கிராமம் பெரியகோட்டை. இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்... |
தமிழகம் | மடத்துக்குளத்தில் சுகாதாரத்துறை சோதனை | மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே கணியூரில், சுகாதாரத் துறையினர் வட்டார மேற்பார்வையாளர் முருகதாஸ் தலைமையில் உணவகங்கள், டீ கடைகள், மளிகை கடைகளில் ஆய்வு மேற் கொண்டனர். காலாவதியான பொருட் கள், தரமின்றி தயாரிக்கப் பட்ட பொருட்கள், மாவுகள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் சுகாதாரத்துறையினரால் கைப்பற்றப்பட்டன. இது போல் பொருட்களை இனி ... |
தமிழகம் | பேரூராட்சி தலைவர், கவுன்சிலர்கள் கணியூரில் இன்று உண்ணாவிரதம் | மடத்துக்குளம்: செயல்அலுவலரைக் கண்டித்து கணியூர் பேரூராட்சி தலைவர், வார்டு கவுன்சிலர்கள் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவித்துள்ளனர். கணியூர் பேரூராட்சி செயல் அலுவலர், உள்ளாட்சி உறுப்பினர்களுடன் பனிப்போரில் ஈடுபட்டு வருவதுடன், எந்த பணிக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் மெத்தனமாக இருக்கிறார் என கூறப்படுகிறது. இதனால் அ... |
தமிழகம் | சமச்சீர் கல்வி: ஆசிரியர்களுக்கு பயிற்சி | உடுமலை: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சமச்சீர் கல்வி பாடத் திட்டம் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டில், ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆறாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிர... |
தமிழகம் | இந்து முன்னணி ஆலோசனை கூட்டம் | உடுமலை: உடுமலையில் இந்து முன்னணி நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வீரப்பன் தலைமை வகித் தார். மாநில செயலாளர் அண்ணாத்துரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கரூரில் வரும் 20ம் தேதி நடக்கும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் மாநில மாநாட்டில் உடுமலை பகுதியிலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான... |
தமிழகம் | இடியும் நிலையில் நூலகம்: வாசகர்கள் அச்சம் | மடத்துக்குளம்: நூலக கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது குறித்து வாசகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கணியூர் பேரூராட்சி மாரியம்மன் கோவில் அருகே கிளை நூலகம் உள்ளது. ஆயிரத்துக்கும் மேல் உறுப்பினர்களை கொண்ட இங்கு இருபதாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்த இந்நூலகத்துக்கு 2002 ஆண்டு ... |
தமிழகம் | தென்னையில் மர்மநோய்: அதிகாரிகள் நேரடி ஆய்வு | உடுமலை: சிக்கனூத்து பகுதியில் தென்னை மரங்களில் பரவி வரும் மர்மநோய் தாக்குதல் குறித்து தென்னை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் தோட்டங்களில் நேரடி ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடத்தினர். உடுமலை அருகேயுள்ள சிக்கனூத்து மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தென்னை மரங்களில் பல்வேறு நோய்கள் பரவின. தென... |
General | உலக கோப்பை கால்பந்து : உருகுவே வெற்றி | பிரிடோரியா : தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் சுற்றில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா உருகுவே அணிகள் மோதின. இந்த போட்டியில் உருகுவே அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. |
தமிழகம் | வேலை உறுதி திட்ட பணியால் மண் கூடைகளுக்கு தட்டுப்பாடு | சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஒன்றியத்தில், தேசிய வேலை உறுதி திட்டத்தில் கண்மாய் செப்பனிடும் பணிகள் நடப்பதால், மண் அள்ள பயன்படும் கூடைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. இங்கு 30 ஊராட்சிகள் உள்ளன.
இதில் வேலை உறுதி திட்டத்தின் கீழ் கண்மாய் தூர்வாருதல், மராமத்து பணிகள் நடக்கிறது. ஒன்றியத்தில் இத்திட்டத்தின் மூலம் 17 ஆயிரம... |
தமிழகம் | தாண்டேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா | உடுமலை: கொழுமம் தாண்டவேஸ்வரர் கோவிலில் ஆனிதிருமஞ்சனம், நடராஜர் தரிசன சிறப்பு பூஜைகள் வரும் 19 ம் தேதி நடக்கிறது.கோவில் செயல்அலுவலர் சங்கரசுந்தரேசுவரன், தக்கார் ராமபிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை:கொழுமம் தாண்டவேஸ்வரர் கோவிலில் கொங்கு மண்டலத்திலேயே மிக பெரிய உற்சவ மூர்த்தியான நடராஜர் சிலை உள்ளது. ஆனி திருமஞ்சனத்தையையொட்டி வ... |
தமிழகம் | மருத்துவ படிப்பில் சேர படைவீரர் வாரிசுகளுக்கு வாய்ப்பு | சிவகங்கை : கேந்திரிய சைனிக் போர்டு டில்லி மூலம் மருத்துவம், பல் மருத்துவ படிப்பில் சேர முன்னாள் படை வீரர் குழந்தைகள் விண்ணப்பிக் கலாம் என முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் ஜெயகர் தெரிவித்தார்.
அவரது அறிக்கை: இப்படிப்பில் சேர சிறப்பு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதில் மதிப்பெண், சிறப்பு தகுதியின்படி மாணவர்கள் சேர்க்... |
தமிழகம் | முதியோர் உதவி தொகைக்கு மனு | காரைக்குடி : சாக்கோட்டை ஒன்றியம் வேங்காவயல், வீரசேகரபுரம், சாக்கவயல், பிரம்புவயல், பெரியகொட்டகுடி, மித்ராவயல் ஊராட்சிகளில் முதியோர், விதவை உதவி தொøக்கான மனுக்கள் பெறும் முகாம் நடந்தது. சுந்தரம் எம்.எல்.ஏ., ஊராட்சி ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம், துணை தலைவர் காந்தி, ஊராட்சி தலைவர் தமிழ்மணி பங்கேற்றனர். |
தமிழகம் | விமான படைக்கு ஆட்கள் சேர்ப்பு | சிவகங்கை : இந்திய விமான படையில் குரூப் ஒய் (நான் டெக்னிக்கல்) பிரிவிற்கு ஆகஸ்ட்டில் ஆள் சேர்க்கை நடக்கிறது. இதில் 1990 ஜன.,1 முதல் 1994 பிப்.,28க்குள் பிறந்து, திருமணமாகாதவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
கல்வி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இண்டர் மீடியட் படிப்பு. இதில் அறிவியல், கலை, வணிகவியல் பாடத்துடன் 50 சதவீத மதிப்பெண... |
தமிழகம் | அரியலூரில் இன்று சிறப்பு கிராமசபை கூட்டம் | அரியலூர்: அரியலூர் மாவட்டத்திலுள்ள பஞ்சாயத்துக்களில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் விடுத்த அறிக்கை: அரசின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ், அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கணக்கெடுப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி இணைய தளத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்பட... |
தமிழகம் | மறவமங்கலத்தில் சேதமான மின்கம்பங்களால் விபத்து அபாயம் | காளையார்கோவில் : மறவமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில், பெரும்பாலான மின் கம்பங்கள் சேதம் அடைந்து, விழும் நிலையில் உள்ளன. பராமரிக்க வேண்டிய அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர்.
இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களில், மின் கம்பங்கள் சேதமடைந்து, கம்பிகள் எழும்பு கூடாக காட்சி அளிக்கிறது. மின் கம்பிகள், தலையில் உர... |
தமிழகம் | கல்லூரியில் வளாக தேர்வு | காரைக்குடி : எஸ்.ஆர்.,கேட்டரிங் கல்லூரியில் வேலைவாய்ப்பிற்கான நேர்முக தேர்வு நடந்தது. கல்லூரி தாளாளர் அப்துல்சித்திக் வரவேற்றார். முதல்வர் சம்பூர்ணா தலைமை வகித்தார். எல்.ஜி., வீடியோகான், ஒனிடா நிறுனத்தினர் தேர்வு நடத்தினர். |
தமிழகம் | ஐயப்பன் கோயில் பூஜை | சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஐயப்பன் கோயிலில் படி பூஜை நடந்தது. மூலவர் ஐயப்பன், கன்னிமூலகணபதி, மஞ்சள் மாதா, நாகராஜா சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. செல்வராஜ் முன்னிலையில், சிவாச்சாரியார் சரவணன் 18 படி பூஜை, தீபாராதனை செய்தார். |
தமிழகம் | போலிவாக்காளர்கள் வழக்கு மாஜி அ.தி.மு.க., மா.செ கோர்ட்டில்ஆஜர் | அரியலூர்: போலி வாக்காளர் சேர்க்கை வழக்கில் மாஜி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அரியலூர் கோர்ட்டில் ஆஜரானார். கடந்த 2006 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரியலூர் சட்டமன்ற தேர்தலுக்காக, அதிகளவில் போலி வாக்காளர் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அப்போதைய அ.தி.முக., மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மீது, ஆர்.டி.ஓ., ... |
தமிழகம் | தவறான சிகிச்சையால் சிறுவன் சாவு : போலி டாக்டர் தப்பியோட்டம் | கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே தவறான சிகிச்சையால் சிறுவன் இறந்ததை அடுத்து போலி டாக்டர் தப்பியோடினார். கள்ளக்குறிச்சி அடுத்த குடியநல்லூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வக்குமார்(12). இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கடந்த 14ம் தேதி, அருகே கிளினிக் நடத்தி வந்த குணசேகரனிடம் காண்பித்தனர். அவர் கொடுத்த மாத்திரைகளை சாப்ப... |
தமிழகம் | என்.எல்.சி., தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு | நெய்வேலி : என்.எல்.சி., தொழிலாளர்களுக்கான ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படவில்லையெனில் வரும் 30ம் தேதி இரவு வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொ.மு.ச., மற்றும் பா.தொ.ச.,வினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து பா.தொ.ச., பொதுச்செயலர் திலகர் கூறியதாவது: என்.எல்.சி., தொழிலாளர்களுக்... |
தமிழகம் | காங்., எம்.எல்.ஏ., மீது புகார் : வக்கீலுக்கு போலீஸ் சம்மன் | விழுப்புரம் : தண்டவாளம் தகர்ப்பு தொடர்பாக காங்., எம்.எல்.ஏ., மீது புகார் கொடுத்த வக்கீலுக்கு, கியூ பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். விழுப்புரம் வக்கீல்கள் கண்ணன், பாபு ஆகியோர், ரயில் பாதை தகர்ப்பு சம்பவத்தில், ராமநாதபுரம் காங்., எம்.எல்.ஏ.,ஹசன் அலிக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரிடமும் தனிப்படையினர் விசாரணை நடத்த... |
தமிழகம் | பஸ் படிக்கட்டில் பயணித்த மாணவர் பலி; இருவர் காயம் | துறையூர் : திருச்சி மாவட்டம் துறையூரில் பஸ் படியில் தொங்கிய படி பயணம் செய்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தவறி விழுந்து பலியானார். படுகாயமடைந்த இரண்டு மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே பிள்ளாபாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி மூர்த்தி; இவரது மகன் பிரசன்னா(19). துறையூர் அருகே கரட... |
தமிழகம் | அரசு பள்ளியில் நோட்டு, புத்தகம் வழங்கும் விழா | உடையார்பாளையம்: முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தா.பழூர் ஒன்றிய தி.மு.க., சார்பில் வாழைக்குறிச்சி-மதனத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்புக், பேனா வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பஞ்சாயத்து தலைவர் ரேவதி தருமதுரை தலைமை வகித்தார். மாணவர்களுக்கு நோட்டு, பேனா... |
தமிழகம் | தலையில் கட்டியுடன் பள்ளி மாணவி அவதி டாக்டர்கள் பரிசோதனை | தர்மபுரி: தலையில் கட்டியுடன் அவதிப்பட்ட மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டார். லளிகத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராமன் மகள் காயத்திரி (12). இவர் லளிகம் அரசு மகளிர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். காயத்திரிக்கு எட்டாண்டுக்கு முன் தலையில் லேசான கட்டி வந்தது. காயத்திரியின் பெற்றோர் ஏழ்மை கார... |
தமிழகம் | போலீஸ் ரோந்து வாகனம் மீது லாரி மோதி விபத்து ; மேலும் ஒருவர் பலி | புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே போலீஸ் ஹைவே பேட்ரோல் கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், படுகாயமடைந்த மேலும் ஒரு வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அடுத்த குண்டூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட கீரனூர் ஹைவே பேட்ரோல் ரோந்து போலீஸ் கார் (குவாலிஸ்) மீது டிப்பர் லாரி ம... |
தமிழகம் | தர்மபுரி அருகே கோர விபத்து : 13 பேர் பலி; 30 பேர் காயம் | தர்மபுரி : தர்மபுரி அருகே நேற்றிரவு நடந்த கோர விபத்தில், திருமண கோஷ்டியினர் சென்ற லாரி மீது, சரக்கு லாரி மோதியதில் 13 பேர் உடல் நசுங்கி இறந்தனர்; 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடை அடுத்த திருமல்வாடி பெல்ட்ராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ... |
தமிழகம் | சிங்கள மீனவர்கள் ஐந்து பேர் கைது | தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே இந்திய கடல் பகுதியில், படகில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த, சிங்கள மீனவர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய கடலோர காவல்படை கப்பல் "வீரா'வில், நேற்று வீரர்கள் ரோந்து சென்றனர். இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த சிங்கள மீனவர்கள் ஐந்து பேரை, அவர்கள் வந்த படகு... |
தமிழகம் | புதுக்கோட்டையில் தமிழில் பெயர் பலகை வைக்க வர்த்தக கழகம் வேண்டுகோள் | புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாபார ஸ்தாபனங்கள் நடத்தி வருபவர்கள் தங்களுடைய ஸ்தாபனங்களின் பெயரை தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதி வைக்குமாறு மாவட்ட வர்த்தகக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வியாபார ஸ்தாபனங்கள்,... |
தமிழகம் | மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி | தர்மபுரி: தர்மபுரியை அடுத்த நடு அள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பேரணி நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர் மணிகிருஷ்ணன் பேரணியை துவக்கி வைத்தார். கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜீவா, தலைமையாசிரியர்... |
தமிழகம் | வீடுகளில் கொள்ளை முயற்சி தனிப்படை போலீஸார் விசாரணை | தர்மபுரி: தர்மபுரி அருகே ஐந்து வீடுகளில் திருட முயன்ற கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மொரப்பூர் அடுத்த தாசரஅள்ளியை சேர்ந்தவர்கள் பார்த்தீபன், வெங்கடாசலம், செண்பகம், துரைசாமி, சண்முகம். இவர்கள் ஐந்து பேரும் ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களின் வீடுகளில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் புகுந்து க... |
தமிழகம் | போலி கையெழுத்திட்டு ரூ.5 லட்சம் மோசடி : கோர்ட் உத்தரவுப்படி 4 பேர் மீது வழக்கு | கும்பகோணம்: கும்பகோணம் அருகே காரின் உரிமையாளரின் கையெழுத்தை போட்டு தனியார் நிதி நிறுவனத்தில் ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்றவர்கள் மீது நீதிமன்ற உத்தரவின்படி போலீஸார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.
மயிலாடுதுறை தரங்கம்பாடி ரோட்டைச் சேர்ந்தவர் கீர்த்திவாசன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பத்மா (33). இவர்க... |
தமிழகம் | கைதியிடம் மொபைல் போன் பறிமுதல் | புழல்: வேப்பேரி பெரியார் திடல், பத்மா நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் தினேஷ் (31). பல வழக்குகளில் சிக்கி, கடந்தாண்டு புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இவர் மொபைல்போனில் பேசினார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட சிறைக்காவலர் சதீஷ்குமார், தினேஷிடமிருந்து மொபைல் போனை பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளுக... |
தமிழகம் | நேட்டிவ் பள்ளியில் மாணவர்கள் சைக்கிள் நிறுத்துமிடம் திறப்பு | கும்பகோணம்: கும்பகோணம் நேட்டிவ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சைக்கிள் நிறுத்துமிடம் திறப்பு விழா நடந்தது. கும்பகோணம் சக்கரபாணி கோவில் கீழவீதியில் நேட்டிவ் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் பயிலும் மாண... |
தமிழகம் | அரசு கலைகல்லூரியில் மாணவர்சேர்க்கை விண்ணப்பம் வழங்கல் | தர்மபுரி: தர்மபுரியை அடுத்த பாப்பாரப்பட்டி நடப்பு கல்வியாண்டு முதல் துவங்கப் பட்டுள்ள அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. பாப்பாபரப்பட்டியில் நடப்பு கல்வியாண்டு முதல் சேலம் பெரியார் பல்கலை கட்டுப்பாட்டின் கீழ் அரசு கலைகல்லூரி துவங்கப்பட்டது. இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப... |
தமிழகம் | நெல் ஆராய்ச்சி நிலையத்துக்கு வேளாண் பல்கலை சிறப்பு விருது வழங்கல் | கும்பகோணம்: ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் சிறந்த ஆராய்ச்சி நிலையத்துக்கான விருதை பெற்றுள்ளது. கும்பகோணம் அருகே ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் சிறந்த ஆராய்ச்சி நிலையத்துக்கான விருதை அதன் தலைமையிடமான கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வழங்கி சிறப்பித்துள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேள... |
தமிழகம் | பழங்குடி மக்கள் சங்க மாவட்ட குழு கூட்டம் | தர்மபுரி: பென்னாகரத்தில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாவட்ட குழு கூட்டம் நடந்தது. பென்னாகரம் வட்ட செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., நஞ்சப்பன், மாநில துணை தலைவர் லகுமையா ஆகியோர் மாநில நிர்வாக குழு முடிவுகள் குறித்து பேசினர். மாவட்ட பொறுப்பாளர் பிரதாபன் வேலை அறிக்கை, சங்க உறுப்பினர்... |
தமிழகம் | போலீஸ் துன்புறுத்தலால் வாலிபர் இறப்பு? தஞ்சையில் ஜூன் 26ம் தேதி விசாரணை | தஞ்சாவூர்: தஞ்சை அருகே போலீஸ் துன்புறுத்தலால் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இறந்ததாகவும், சாவில் மர்மம் உள்ளதாக பொதுமக்கள் கொடுத்த புகார் குறித்து ஜூன் 26ம் தேதி ஆர்.டி.ஓ., விசாரணை செய்கிறார்.
தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை கீழவஸ்தாசாவடி அம்மாகுளம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் வேம்பையன் மகன் கிருஷ்ணமூர்த்தி. இவர் அம்மாபேட்டை போலீஸா... |
தமிழகம் | காரிமங்கலம் யூனியனில் சிறப்பு கிராமசபை கூட்டம் | காரிமங்கலம்: காரிமங்கலம் யூனியன் 30 பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது.கெரகோடஅள்ளி பஞ்சாயத்தில் நடத்த கூட்டத்துக்கு, தலைவர் காவேரி தலைமை வகித்தார். துணைத்தலைவர் காளியப்பன் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
* ஜிட்டாண்டஅள்ளி பஞ்சாயத்தில் தலைவர் ஓபுளி என்கிற மாரியப்பன் தல... |
தமிழகம் | காரிமங்கலத்தில் அடுத்தடுத்து வழிப்பறி | காரிமங்கலம்: காரிமங்கலத்தில் அடுத்தடுத்து நடந்த வழிப்பறி கொள்ளையால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.காரிமங்கலம் அடுத்த ஒசஅள்ளியை சேர்ந்தவர் செவத்தான். இவரது மனைவி லட்சுமி (45). இவர் காரிமங்கலம் சந்தைக்கு சென்றுவிட்டு ஏரிக்கரை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் லட்சுமி அணிந்திருந்த 11 பவுன... |
தமிழகம் | கூட்டுறவு வங்கியில் சேமிப்பு விழா | திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் உள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் வைப்புத்தொகை சேமிப்பு விழா, மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா வங்கி கள மேலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.
முன்னாள் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஒரே நாளில் 48 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை செலுத்தியவர்களுக்கு பத... |
தமிழகம் | தி.மு.க., பொதுக்கூட்டம் | தர்மபுரி: பாலக்கோடு ஒன்றியம் காடையாம்பட்டியில் ஒன்றிய தி.மு.க., சார்பில் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் உலக செம்மொழி மாநாடு அழைப்பு பொதுக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எல்.ஏ., இன்பசேகரன், அவைத்தலைவர் தனகோடி, பொருளாளர் சுப்பிரமணி, பேச்சாளர் சிவம... |
தமிழகம் | குடிநீர் கேட்டு சாலை மறியல் | தர்மபுரி: பாலக்கோடு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சீரான முறையில் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், இப்பகுதி மக்கள் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் எடுத்து பயன்... |
தமிழகம் | மாணவர்களுக்கு பரிசு வழங்கல் | தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அமுதா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 418 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை ... |
தமிழகம் | துறையூரில் பஸ் படியில் தொங்கிய படி பயணம் செய்த மாணவர் விழுந்து பலி | துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூரில் பஸ் படியில் தொங்கிய படி பயணம் செய்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தவறி விழுந்து பலியானார். படுகாயமடைந்த இரண்டு மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே பிள்ளாபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி மூர்த்தி. இவரது மகன் பிரசன்னா(19). துறையூர் அருகே கரட்ட... |
தமிழகம் | போலீஸ் உதவி மையம் தாமதம், பக்தர்களுக்கு தொடரும் சிரமம்., | பழநி: பழநி விரிவாக்கப்பட்ட பஸ்ஸ்டாண்டில் போலீஸ் உதவி மையம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.பழநி பழைய பஸ் ஸ்டாண்டிலுள்ள போலீஸ் அவுட்போஸ்டில் எவ்வித வசதியும் இல்லை. இதை காரணம் காட்டி இங்கு 24 மணி நேரமும் போலீசார் இருப்பதில்லை. விரிவாக்கப்பட்ட பஸ்ஸ்டாண் டில் போலீஸ் உதவி மையம் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என முத்துச்சா... |
தமிழகம் | இரு விபத்துக்கள் ஐந்து பேர் காயம் | வடமதுரை: அய்யலூரில் கற்களை இறக்கிவிட்டு எரியோடு ரோட்டில் சென்ற அரை பாடி லாரி பாலக்குறிச்சி வரட்டாற்று வளைவில் கவிழ்ந்தது. இதில் லோடு மேன் களாக பணிபுரிந்த பாலக்குறிச்சி சுப்பிரமணி, தென் னம்பட்டி பழனியம்மாள், சித்துவார்பட்டி பார்வதி ஆகியோர் பலத்த காயமடைந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டுள்ளனர். வடமதுரை ச... |
தமிழகம் | காலை நேரத்தில் குடிநீர் வினியோகிக்க கோரிக்கை; | வேடசந்தூர்: வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வசதியாக காலையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். குட்டம் ஊராட்சிக் குட்பட்ட குட்டம், தாசிரிபட்டி, கரட்டுப்பட்டி, சுக் காம்பட்டி,தேவிநாயக்கன் பட்டி ஆகிய கிராமங்களிலிருந்து பெண்கள் வேடசந்தூரிலுள்ள மில், ,குவாரிகளுக்கு வேலைக்கு செல் கின்றனர்.இந்த... |
தமிழகம் | தர்மபுரியில் மணல் கொள்ளை அதிகரிப்பு அதிகாரிகள் அலட்சியம் | தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நீர் ஆதாரங்களில் இருந்து மணல்கள் திருட்டு தனமாக அள்ளப்பட்டு சேகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் சின்னாறு மற்றும் காவிரி, தென்பெண்ணையாற்று படுகை பகுதியில் இருந்து கடந்த காலங்களில் அதிக அளவில் மணல்கள் திருட்டுதனமாக அள்ளப்பட்டு, கடத்தப்பட்டு வந்தது. ... |
தமிழகம் | பூட்டுத் தொழில் பயிற்சி, விண்ணப்பிக்க வாய்ப்பு! | திண்டுக்கல்: திண்டுக்கல் பூட்டுத் தொழிலாளர் தொழிற் கூட் டுறவு சங்கத்தில், பயிற்சி பெற்று பணியாற்ற விரும்புவோர் விண்ணப் பிக்கலாம். 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட, எழுத படிக்கும் திறன், பூட்டு தொழில் நுட்பத்தை கற்று பணியாற்றும் ஆர்வம் தேவை. இத்தொழிலில் முன் அனுபவம் சிறப்பு தகுதியாக கருதப்படும்.பொதுவான பூட்டு தொழில்நுட்பம் ... |
தமிழகம் | கோவை செம்மொழி மாநாடு திருச்சியில் விளம்பர பலூன் | திருச்சி: கோவையில் நடக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வரவேற்பு விளம்பரம் தொடர்பாக, ராட்ஷத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி திருச்சி புனித வளனார் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் (பொ) தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாநகராட்சி துணைமேயர் அன்பழகன், கமிஷனர் பால்சாமி... |
தமிழகம் | பாலாறு அணை நீர் திருட்டு | பழநி: பாலாறு அணை நீர் செல்லும் பாதையில் மோட்டார் வைத்து தண் ணீர் திருடுவது தொடர்கிறது.கொடைக்கானல் மலையில் பெய்யும் மழை நீர் பாலாறு-பொருந்தலாறு அணையில் சேகரிக்கப்படுகிறது. இவ்வணை நீர் சண்முகநதி வழியாக அமராவதி ஆற்றில் கலக்கிறது. கடந்த ஆண்டு மழைகுறைவால் தற்போது அணைநீர்மட்டம் குறைவாக உள்ளது. இருந்தபோதும் விவசாய பணிக்காக தி... |
தமிழகம் | பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள், மானியம் பெற இறுதி வாய்ப்பு! | நிலக்கோட்டை: பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் கடன் தொகையில் 25 சதவீதம் மானியம் பெற இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதாக ஸ்டேட் பாங்க் மண்டல மேலாளர் கண்ணன் ராஜா தெரிவித்தார். நிலக்கோட்டை ஸ்டேட் பாங்க் கிளை ஆய்விற்கு வந்த மதுரை மண்டல மேலாளர் கண்ணன்ராஜா கூறியதாவது:சிறு,குறு விவசாயிகளுக்கு கடந்த 1997ல் அரசு கொடுத்த பயிர்கடனுக்... |
தமிழகம் | சிக்னல் ரிலீஸ் தாமதத்தால் வாகனங்கள் திணறல் | தர்மபுரி: தர்மபுரி நான்கு ரோடு ரவுண்டானா பகுதியில் சிக்னல் ரிலீஸ் செய்வதில் நேரம் அதிகரிப்பதால், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் நீண்ட நேரம் சிக்னல் பகுதியில் காத்திருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தர்மபுரி நகரின் இருதய பகுதியான நான்கு ரோடு சந்திப்பு ரவுண்டானா பகுதி உள்ளது.
நான்கு ரோடு... |
தமிழகம் | தவறான சிகிச்சையால் சிறுவன் சாவு: போலி டாக்டர் தப்பியோட்டம் | கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தவறான சிகிச்சையால் சிறுவன் இறந்ததை அடுத்து போலி டாக்டர் தப்பியோடினார். கள்ளக்குறிச்சி அடுத்த குடியநல்லூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வக்குமார்(12). இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கடந்த 14ம் தேதி, அருகே கிளினிக் நடத்தி வந்த குணசேகரனிடம் காண்பித்தனர். அவர் கொடுத்த மாத்திரைகளை சாப்பி... |
தமிழகம் | விழிப்புணர்வு ஊர்வலம் | நிலக்கோட்டை: நிலக்கோட்டை என். புதுப்பட்டி தொடக்க பள் ளியில் நூறு சதவீத சேர்க் கை, கட்டாய கல்வியை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது. ஒன்றிய பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் டாக்டர் செல்வராஜ் தலை மை வகித்தார். பேரூராட்சி தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்து துவக்கி வைத்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர் மகேஸ்வரி வரவேற்றார். தலைமை ஆசி... |
தமிழகம் | சாலைபாதுகாப்பு பயிற்சி முகாம் | நிலக்கோட்டை: நிலக்கோட்டை எச்.என்.யூ.பி.ஆர்.,பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு பயிற்சி முகாம் நடந்தது. நிலக்கோட்டை டி.எஸ்.பி., புஷ்பம் தலைமை வகித்து, சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு முறைகள் குறித்து விளக்கினார். இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தங்கமகமாயி வரவேற்றார். எஸ்.ஐ.... |
தமிழகம் | பெற்றோரை பிரிந்த சிறுமி ஒப்படைப்பு | பழநி: பழநி-மயிலாடும் பாறை பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. கூலி தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம். கடந்த 15 நாட்களுக்கு முன் இவர்கள் வீட்டருகே 6 வயது மதிக்கத்தக்க சிறுமி(இடது காலில் ஊனம்) அழுதவாறு வந்துள்ளார். விசாரித்ததில் சரியான தகவல் தரவில்லை. எனவே தங்கள் வீட்டில் குழந்தையை பத்திரப்படுத்தியிருந்தனர். தகவலறிந்த மனித உரி... |
தமிழகம் | குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விருது: கலெக்டருக்கு பாராட்டு | தர்மபுரி: குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பில் மாநில அரசின் விருது பெற்ற கலெக்டர் அமுதாவுக்கு தர்மபுரியில் பாராட்டு விழாவும், பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற குழந்தை தொழிலாளர்களுக்கு பாராட்டு விழாவும் நடந்தது.
தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற குழந்தை தொழிலாளர்களை பாராட்டி பரிசு வழங்கி கலெக்டர் அமுதா பேசியதாவது: குழந்தை தொழிலாளர்... |
தமிழகம் | கிரிக்கெட் போட்டி | திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என்., மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் செயின்ட் பீட்டர்ஸ் அணி 47 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆர்.வி.எஸ்., மைதா னத்தில் நடந்த மற்றொரு போட்டியில் முதலில் ஆடிய யுவராஜ் அணி 35 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. பின்பு ஆடிய மெஜஸ் ... |
தமிழகம் | அரசு பஸ் மோதி முதியவர் பலி | வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே அரசு பஸ் மோதியதில் அடையாளம் தெரியாத முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். திண்டுக்கல்லிலிருந்து ஓசூருக்கு அரசு பஸ் சென்றது. நேற்று அதிகாலை மூன்று மணிக்கு வேடசந்தூர் மில் அருகில் பஸ் சென்ற போது ரோட் டில் நடந்து சென்ற முதியவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்தவருக்கு 70 வயதி... |
தமிழகம் | வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது | திருச்சி: திருச்சி தென்னூர் அண்ணாநகர் முதல்தெருவைச் சேர்ந்தவர் கேசவன் (60). இவரது வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த காதர்மொய்தீன் மகள் ராபியா (30) வீட்டு வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கேசவன் வீட்டில் இருந்த நேரத்தில் ராபியா யாருக்கும் தெரியாமல் வீட்டின் பீரோவைத் திறந்து இரண்டாயிரம் ரூபாய் பணம் மற்றும் தங்க மோதிரத்... |
தமிழகம் | கருத்தாய்வு மையக்கூட்டம் | தாண்டிக்குடி: பள்ளி தொகுப்பு கருத் தாய்வு மையக் கூட்டம் மங்ககளம்கொம்பு நடுநிலைப்பள்ளியில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் குன்வர் ஜோஸ்வலவன் தலைமை வகித்தார். பண்ணைக்காடு பள்ளி தலைமையாசிரியர் கணேசன் வரவேற்றார். இம்மையத்திற்குட்பட்ட 14 பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் ஹெலன்சுஜாதா, உமாராணி ஆகியோர் சமச்சீ... |
தமிழகம் | திருச்சியில் ஆயத்த ஆடை தயாரிப்பு பயிற்சி ஜூன் 28ம் தேதி துவக்கம் | திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை மற்றும் ஐ.எல்.எஃப்.எஸ்., சி.டி.ஐ., லிமிடெட் இணைந்து மத்திய ஊரக வளர்ச்சித்துறை உதவியுடன் மூன்று ஆண்டு ஆயத்த ஆடை பயிற்சியை துவங்க உள்ளது.
இதுகுறித்து பல்கலை மகளிரியல் துறை இயக்குனர் மணிமேகலை வெளியிட்ட அறிக்கை: இப்பயிற்சியில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள கிராமப்ப... |
தமிழகம் | செம்மை நெல் சாகுபடியில் மிஷின் மூலம் நடவு, திண்டுக்கல் மாவட்டத்தில் பழநியில் அறிமுகம்., | பழநி: திண்டுக்கல் மாவட்டத் தில் செம்மை நெல் சாகுபடி முறையில் மிஷின் மூலம் நடவு செய்யும் முறை பழநியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பழநி வேளாண்மை கோட்டத் தில் 16 ஆயிரம் ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கூலி தொழிலாளிகள் கிடைப்பதில் பிரச்னை இங்கும் உள்ளது. இதற்கு தீர்வாக மிஷின் மூலம் நடவு செய்வதில... |
தமிழகம் | கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரிப்பு! ஆய்வாளர்கள் இல்லாததால் அவலம்..., | திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடை ஆய்வாளர்கள் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை நீடிக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் சராசரி மழையளவு 830 மி.மீ.,. இந்தாண்டு எதிர்பார்த்த மழை பெய்யாததால் ஆறு, கண்மாய், குளங்கள் வறண்டு விட்டன. கால்நடைகளுக்கு தீவன பற்றாக் குறை ஏற்பட்டுள்ளதால் பால் உற் ப... |
தமிழகம் | திருச்சி மாவட்டத்தில் பட்டா மாறுதல் முகாம்: தாலுகா வாரியாக தேதி அறிவிப்பு | திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஒன்பது தாலுகாவில் உள்ள குறுவட்டங்களில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகங்களில் மாதமொரு முறை பட்டா மாறுதல் முகாம் சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரால் நடத்தப்படுகிறது. அதன்படி, இன்று 17ம் தேதி ஸ்ரீரங்கம் தாலுகாவில் குழுமணி, லால்குடி தாலுகாவில் கல்லக்குடி, முசிறி தாலுகாவி... |
தமிழகம் | திட்டக்குழு கூட்டம். | திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மாவட்ட திட்டக்குழு கூட் டம், ஊராட்சிக்குழு தலைவர் கவிதா தலைமையில் நடந்தது. கலெக்டர் வள்ளலார் முன்னிலை வகித்தார். 2010-2011ம் ஆண்டிற் கான பிற்பட்ட பகுதி மானிய நிதி திட்டத்தில், 18 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் செயல்படுத்த வேண்டிய பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சி முகமை திட்... |
தமிழகம் | கடன் வழங்கும் விழா. | தாண்டிக்குடி: கியூ பிராஞ்ச், நக்சல் ஒழிப்புப் படை போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் பழங்குடியின மக் களுக்கு வங்கிக்கடன் வழங்கும் விழா ஆடலூரில் நடந்தது.ஸ்டேட் பாங்க் மூலம் ரூ.3 லட்சம் கடன் வழங் கப்பட்டது. திண்டுக்கல் கியூ பிராஞ்ச் டி.எஸ்.பி., ஜெயராமன் தலைமை வகித்தார். ஆடலூர் ஸ்÷... |
தமிழகம் | திறப்பு விழா | நிலக்கோட்டை: நிலக்கோட்டை நால்ரோட்டில் எம்.எல். ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்தில் கட்டப்பட்டு உள்ள நிழற்கூரை திறப்பு விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் நாகரத்தினம் தலைமை வகித் தார். தேன்மொழி எம்.எல். ஏ., முன்னிலை வகித்து திறந்து வைத்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் யாகப்பன் வரவேற்றார். ஒன்றிய,நகர பொருளா... |
தமிழகம் | அணைக்கு நீர்வரத்து | பழநி: கொடைக்கானல் மலையில் பெய்துவரும் மழையால் பாலாறு-பொருந்தலாறு அணைக்கு நீர்வரத் துள்ளது. வினாடிக்கு 30 கன அடி நீர்வரத்தும், 15 கன அடி நீர் வெளியேற்றமும் உள்ளது. நேற்றைய நீர்மட்டம் 34 அடி(மொத்த உயரம் 65 அடி).வரதமாநதி அணைக்கு வினாடிக்கு 5 கன அடி நீர்வரத்து, 2 கன அடி நீர் வெளியேற்றம் உள்ளது. நேற்றைய நீர்மட்டம் 32 அடி. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.