category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | மாற்று திறனாளிகளுக்கு பள்ளியில் சேர்க்கை | மதுரை: தமிழக அரசு மாற்றுத் திறனுடையோர் நலவாழ்வுத் துறை கட்டுப்பாட்டின் கீழ், மதுரை வில்லாபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சிறப்புப் பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில் இளம் பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். சேரும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம், ப... |
தமிழகம் | ரயில் மறியலுக்கு முயன்ற 91 பேர் கைது | மதுரை: ஐகோர்ட்டில் தமிழில் வாதாட அனுமதி கோரி, மதுரையில் குடியுரிமை பாதுகாப்பு நடுவம் மாவட்ட தலைவர் கேசவன் தலைமையில், 13 அமைப்பினர் சார்பில் ரயில் மறியலுக்கு முயன்ற இரண்டு பெண்கள் உட்பட 91 பேர் கைது செய்து ரிமாண்டு செய்யப் பட்டனர். |
தமிழகம் | பாடாவதியான நிலையில் சிறுவர் விளையாட்டு திடல் | ஆத்தூர்: ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் சிறுவர் விளையாட்டு திடல் பாடாவதியான நிலையில் இருப்பதால், மழை, வெயில் காலத்தில் சிறுவர்கள் விளையாட முடியாத சூழல் உள்ளது. ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தின் பின்பகுதியில் சிறுவர்கள் வாலிபால், இறகுபந்து விளையாடும் வகையில் விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட துறையினர்... |
தமிழகம் | மருத்துவ, பல்மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பம் | மதுரை: டில்லியில் உள்ள கேந்திரிய சைனிக் போர்டு மூலம் மருத்துவம், பல்மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, மதிப்பெண், சிறப்பு தகுதிகளின் அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது. போரின் போது உயிர்நீத்த, ஊனமுற்ற மற்றும் படைப் பணியின்போது மரணம் அடைந்த மற்றும் ஊனமடைந்த போர்வீரர்கள் மற்றும் வீரவிரு... |
தமிழகம் | சந்து கடைகளில் கள்ளச்சாராயம் களத்தில் குதித்தனர் பெண்கள் | ஆத்தூர்: ஆத்தூர் கோட்டை பகுதி சந்து கடைகளில் கள்ளச்சாராயம், டாஸ்மாக் சரக்குகள் விற்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆத்தூர் நகராட்சி 1வது வார்டு கோட்டை பகுதி வசிஷ்ட நதி பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருகின்றனர். டாஸ்மாக் சரக்குகளை வாங்கி வந்து கூடுதல் வ... |
தமிழகம் | விழிப்புணர்வு ஊர்வலம் | மதுரை: மதுரை வடபழஞ்சி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஹேமலதா தலைமை வகித்தார். தலைமையாசிரியை சாந்தகுமாரி முன்னிலை வகித்தார். மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் நடந்தது. ஆசிரியர் அந்தோனி ஜஸ்டின்திரவியம் நன்றி கூறினார்.* மதுரை விருதுநகர் இந்துநாடார் ஆ... |
தமிழகம் | கறவை மாடு மர்மச்சாவு | ஆத்தூர்: ஆத்தூர் அருகே தொட்டியில் தண்ணீர் குடித்த கறவை மாடு மர்மமான முறையில் இறந்தது. ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடிபாளையத்தை சேர்ந்தவர் சம்பத் (50). அவரது கறவை மாடு நேற்று முன்தினம் இரவு 7.30 ணியளவில் தொட்டியில் தண்ணீர் குடித்தது. இரவு 9 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தது. தொட்டியில் யாரோ விஷம் கலந்துள்ளனர் என்பதை அறிந்த... |
தமிழகம் | விவசாயக் கணக்கெடுப்புக்கு தேவையான தகவல்கள் | மதுரை: விவசாயிகள் குறித்த முழுமையான தகவல்கள் வேளாண் துறை மூலம் சேகரிக்கப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள உதவி வேளாண் அலுவலர்களிடம் கீழ்க்கண்ட தகவல்களை தெரிவிக்க வேண்டும். பெயர், தந்தை பெயர், விவசாய நிலை, பிறந்த தேதி, வயது, கல்வித்தகுதி, ஜாதி, முகவரி, தாலுகா, பிர்கா, கிராமம், பஞ... |
தமிழகம் | தி.மு.க., பொது கூட்டம் | வாழப்பாடி: வாழப்பாடியில் ஒன்றிய தி.மு.க., சார்பில் தமிழக அரசின் பட்ஜெட் மற்றும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய தி.மு.க., செயலாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார்.நகர செயலாளர் செல்வம் வரவேற்றார். பனமரத்துப்பட்டி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், ஏற்காடு எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன், தலைமை பேச்சாளர் நெ... |
தமிழகம் | பெட்ரோல் பங்க்கில் கொள்ளை: இருவர் கைது | அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் அருகே பெட்ரோல் பங்கில் பட்டப்பகலில் கொள்ளையடித்த வாலிபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த இரு பைக்குகள் கைப்பற்றப்பட்டன.அவனியாபுரம் மீனாட்சிநகர் பஸ் ஸ்டாப் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் கேஷியராக இருப்பவர் பாலமுருகன். கடந்த 11ல் 500 ரூபாய் கொடுத்து பெட்ரோல் போட வாலிபர்கள் பைக்க... |
தமிழகம் | பொதுத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு | சேலம்: தாரமங்கலத்தில் செங்குந்தர் கல்வி கழகம் சார்பில், அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா, ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. செங்குந்தர் கல்விக்கழக தலைவர் தலைமை வகித்தார். செயலாளர்கள் கந்தசாமி, ராஜாமுத்தையன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் முத்துசாமி வரவோற்றார். விழா... |
தமிழகம் | வரிகளை வசூலிக்க மாநகராட்சி புது முயற்சி | மதுரை: நிதி ஆண்டு துவக்கம் முதலே வரியை வசூலிக்க துவங்கி உள்ளதால், மதுரை மாநகராட்சியில் சொத்து வரி வசூல் உயர்ந்துள்ளது. மதுரை மாநகராட்சியில் பல ஆண்டுகளாக வரி வசூல் முறையாக செய்யப்படவில்லை. விரிவாக்கப் பகுதிகளில் புதிய கட்டடங்களுக்கு வரி விதிக்கப்படவில்லை. கட்டடங்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையும் சரியாக வசூலிக்கப்படவ... |
தமிழகம் | சொத்து பிரச்னையில் தலையிடக் கூடாது! போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு. | மதுரை: மதுரையில் சிவில் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் சொத்து பிரச்னையில் தலையிடக்கூடாது என போலீசாருக்கு, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை கோ.புதூர் ரமியா, புலியடி, திம்மா, ஈஸ்வரி, குட்டி வகையறா தர்ம டிரஸ்ட் மன்றத்தை சேர்ந்த செல்லதுரைச்சி தாக்கல் செய்த ரிட் மனு: மன்ற இடத்தை சொந்தம் கொண்டாடுவதில் எனக்கும... |
தமிழகம் | துர்நாற்றத்துடன் குடிநீர் விநியோகம் சுத்தம் செய்யப்பட்ட நீர்தேக்கத் தொட்டி | சேலம்: சேலம் மாநகராட்சியின் பல இடங்களில் துர்நாற்றத்துடன் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நேற்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீரை வெளியேற்றி விட்டு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, எருமாப்பாளையம், அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட இடங... |
தமிழகம் | தொடர்ந்து உயரும் மஞ்சள் விலை நடவுப்பணியில் விவசாயிகள் ஆர்வம் | ஆத்தூர்: மஞ்சள் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால், ஆத்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் ஆர்வத்துடன் நடவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆத்தூர், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி பகுதிகளில் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், ஆண்டுதோறும் மஞ்சள் பயிரிடப்படுகிறது.
இந்தாண்டு, தங்கத்தை விஞ்சும் வகையில் மஞ்சள் விலை உயர்ந்... |
தமிழகம் | இடைநிலை கல்வி அலுவலகம் துவக்கம் | மதுரை: உசிலம்பட்டி கல்வி மாவட்ட அலுவலகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட அலுவலம் துவக்கப் பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரஜனிரத்னமாலா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாஸ்கரன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் பவுன்ராஜ், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜ், கண்கா... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டிற்கு தொடர் ஓட்டம் | திருமங்கலம்: கோவையில் நடக்க உள்ள செம்மொழி மாநாட்டிற்கு கன்னியாகுமரியில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகளால் கொண்டு வரப்பட்ட தொடர் ஜோதியை திருமங்கலத்தில் அமைச்சர் தமிழரசி கொடியசைத்து தொடங்கி வைத்தார். லதாஅதியமான் எம்.எல்.ஏ., மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் அழகப்பன், முன்னிலை வகித்தனர்.ஜோதியை விருதுநகர் செந்தில்நாடார் கல்லூரி... |
தமிழகம் | பாலிடெக்னிக் மாணவர் மாநிலத்தில் முதலிடம் | மதுரை: மதுரை சீதையம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் எம். கேசவன், சிவில் பிரிவில் ஆறாவது செமஸ்டரில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இம்மாணவர் ஐந்து பாடங்களில் நூறு மதிப்பெண்ணும், ஒரு பாடத்தில் 95 மதிப்பெண் பெற்று, 600க்கு 595 மதிப்பெண்கள் எடுத்துள் ளார். அவரை ராஜா பொறியியல் கல்லூரி தலைவர் நாகராஜன், பாராட்டி 25 ஆயிர... |
தமிழகம் | காதல் ஜோடி போலீஸில் தஞ்சம் | தம்மம்பட்டி: பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸில் தஞ்சம் புகுந்தனர். தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி பஜனை மடத்தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகள் சங்கீதா (21). பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து நாகியபட்டியிலுள்ள தனியார் ஐ.டி.ஐ.,யில் வேலை பார்த்தார்.
அவரும், தம்மம்பட்ட... |
தமிழகம் | துவரை உற்பத்தியை அதிகரிக்க திட்டம் | மதுரை: தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் இறவைப் பயிராக, பயறு வகை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப் பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் தற்போது ஒரு எக்டேர் பரப்பில் 162 எண்ணிக்கையுள்ள செயல்விளக்க பாத்திகள் அனைத்து வட்டாரங்களிலும் அமைக்க, இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. துவரைப் பயிரில் விதை... |
தமிழகம் | அரசு ஊழியரை மிரட்டியவர் கைது | இடைப்பாடி: அரசு ஊழியரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார். இடைப்பாடி தாசில்தார் சண்முகம் போலீஸில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், இடைப்பாடி வெள்ளாண்டிவலசு பகுதியை சேர்ந்த தமிழ்வாணன்(40), நேற்று மதியம் திலக்ஸ் குமார் என்பவருக்கு ஜாதி சான்று கேட்டு இடைப்பாடி தாலுகா அலுவலகத்திற்கு வந்தார்.
வருவாய் ஆய்வாளர் விஜி என்பவரிடம... |
தமிழகம் | விழிப்புணர்வு நாடகம் | மதுரை: மதுரை ஒ.சி.பி.எம்., பெண்கள் மேல்நிலை பள்ளியில் பெரியோரை மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நாடகம் நடந்தது. தலைமையாசிரியை டல்சி தலைமை வகித்தார். தாளாளர் தாசையன் இறைவழிபாடு நடத்தினார். என்.எஸ். எஸ்., பொறுப்பாளர் நிர்மலாநேசமணி ஏற்பாடுகளை செய்திருந்தார். |
தமிழகம் | தத்தனேரி ரயில்வே பாலம் பணிகளை முடிக்க கோரிக்கை | மதுரை: மதுரை செல்லூர் தத்தனேரி ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியது. மையத்தின் பொது செயலாளர் கண.முனியசாமி கலெக்டர் காமராஜ்க்கு அனுப்பிய கோரிக்கை மனு: தத்தனேரி ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் 2002ல் துவங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக் கப்... |
தமிழகம் | சுமை தூக்கும் தொழிலாளர்கள் இன்று உண்ணாவிரதம் | ஆத்தூர்: ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க சுமை தூக்கும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 17ம் தேதி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.ஆத்தூர் புதுப்பேட்டையில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 28 ஆண்டுகளாக கலாசி சுமைப்பணி தொழிலாளர்கள் 39 ... |
தமிழகம் | மா, நெல்லி உற்பத்தி அதிகரிக்க திட்டம் | மதுரை: மதுரை மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் மா, நெல்லி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப் பட்டுள்ளது. புதிய மாந்தோப்பு அமைக்க விரும்பினால் ஒரு எக்டேருக்கு 9900 ரூபாய் மதிப்புள்ள மாங் கன்றுகள், உரங்கள், பூச்சிமருந்து இடு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இரண்டாம் ஆண்டில் 4500 ரூபாய் மதிப்புள்ள இடுபொருட்களும், மூ... |
தமிழகம் | மின் டவர்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு ஆர்.டி.ஓ., முன்னிலையில் பேச்சு வார்த்தை | மேட்டூர்: விவசாய நிலத்தில் மின் டவர்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று மேட்டூர் ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த மோட்டூர் விவசாயிகள், மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். மேட்டூர் கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை பின்புறம் மோட்டூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான விவசாய நிலம் உள்ளது.
கெம்பிளாஸ்ட் தொழிற்... |
தமிழகம் | குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் தராதவரை தாக்கிய கவுன்சிலர் கேபிள் சுந்தரம் மீது வழக்கு பதிவு | சேலம்: சேலம் மாநகராட்சி 29 வது வார்டில் குடி நீர் இணைப்பு பெற லஞ்சம் தராதவரை, குடிபோதையில் இருந்த தி.மு.க., கவுன்சிலர் தாக்கினார். இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க., கவுன்சிலர் மீது போலீஸார் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேலம் வெங்கட்ராவ் ரோட்டை சேர்ந்தவர் தியாகராஜன்(62). இவர் சில மாதங்களுக்கு முன் தன் வீட்... |
தமிழகம் | ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இடம்: மேட்டூர் ஆர்.டி.ஓ., ஆய்வு | மேட்டூர்: மேட்டூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை ஆர்.டி.ஓ., வேலு ஆய்வு செய்தார். மேட்டூர் காவேரி நகர் அருகே சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை இயங்குகிறது. அதன் எதிர்புறம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றமும், மேட்டூர் போலீஸ் ஸ்டேஷன் அருகில் முதலாவது குற்றவியல் ந... |
தமிழகம் | ரயில்வே தண்டவாளத்தில் துணை கமிஷனர் ஆய்வு | சேலம்: சேலம் மாநகரப் பகுதியில் உள்ள தண்டவாளங்களை போலீஸ் துணை கமிஷனர் நேரில் ஆய்வு செய்தார்.விழுப்புரம் அருகே தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. திருச்சி மலைக்கோட்டை ரயில் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பியது. குண்டு வைத்த நபர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் அனைத்து ரய... |
தமிழகம் | செம்மொழி மாநாடு பாதுகாப்பு நாமக்கல் போலீஸார் பங்கேற்பு | நாமக்கல்: கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாடு பாதுகாப்பு பணிக்கென நாமக்கல்லில் இருந்து 430 போலீஸார் மூன்று கட்டமாக அனுப்பப்பட உள்ளனர். முதல்கட்டமாக நேற்று ஐந்து எஸ்.ஐ., தலைமையிலான போலீஸார் கோவை சென்றனர். கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. மாநாட்டின்போது, ஏராளமான போலீஸார... |
தமிழகம் | புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா | நாமக்கல்: அபெக்ஸ் சங்கத்தின் 23ம் ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, நாமக்கல்லில் நடந்தது.சங்கத் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். புதிய நிர்வாகிகளுக்கு அபெக்ஸ் இந்தியன் முன்னாள் தேசிய தலைவர் மனோகரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதில், தியாகராஜன் தலைவராகவும், பிரபு செயலாளராகவும், செல்வராஜ் பொருளாள... |
தமிழகம் | நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் மழை விவசாய பணிகள் விறுவிறுப்பு | நாமக்கல்: நாமக்கல் பகுதியில் ஏற்பட்ட மழைப்பொழிவை தொடர்ந்து, விவசாயிகள் நடவு பணிகளுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். நாமக்கல் அதன் சுற்றுவட்டாரத்தில் கடந்த வாரம் பரவலாக தென்மேற்கு பருவமழை பொழிவு ஏற்பட்டது. இம்மழை பொழிவை தொடர்ந்து விவசாயிகள் நடவு பணிகளுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
விளை நிலங்களில் தண்ணீர் தேக்கி நாற்றுவிடுதல் ம... |
தமிழகம் | அதிக மதிப்பெண் பெற்ற போலீஸாரின் வாரிசுகளுக்கு பரிசு | நாமக்கல்: எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்த போலீஸாரின் வாரிசுகளுக்கு, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் பரிசு வழங்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாவட்ட போலீஸாரின் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில... |
தமிழகம் | சமச்சீர் கல்வி திட்டம் ஆசிரியர்களுக்கு பயிற்சி | நாமக்கல்: நாமக்கல் அடுத்த எருமப்பட்டி யூனியன் வரகூர் பள்ளித்தொகுப்பு கருத்தாய்வு மையத்தில், சமச்சீர் கல்வி அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்ட முதல் வகுப்பு அட்டைகளுக்கான பயிற்சி நடந்தது.மைய ஒருங்கிணைப்பாளர் பிச்சைமுத்து தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர் கிருஷ்ணவேணி, சமச்சீர் கல்வி அடிப்படையில் ... |
தமிழகம் | வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சான்று பதிவுக்கு சிறப்பு ஏற்பாடு | நாமக்கல்: எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு எழுதிய மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சான்றிதழ்களை பதிவு செய்வதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் பதிவு செய்வதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டது. அதேபோல், எஸ்.எஸ்.எல்.ஸி., மதிப்பெண் ச... |
தமிழகம் | கி.கிரி ரோஜா செடிக்கு நாமக்கல்லில் கிராக்கி | நாமக்கல்: கிருஷ்ணகிரியில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட ரோஜா செடிகளை, நாமக்கல் மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். கிருஷ்ணகிரி, பெங்களூரில் ஏற்றுமதி தரம் வாய்ந்த ரோஜா உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் ரோஜாக்கள் பல்வேறு நாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ரோஜா செடிகளும் விற்பனை செய்யப்படுகின... |
தமிழகம் | ஆந்திராவுக்கு கடத்த இருந்த 100 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் | செங்கல்பட்டு: ஆந்திராவிற்கு லாரியில் கடத்தப்பட்ட 100 மூட்டை ரேஷன் அரிசியைப் போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். மேல்மருவத்தூர் ரயில்நிலையம் எதிரே நேற்று காலை அச்சிறுபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி, மேல்மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தனபால், தமிழ்வாணன், பரந்தாமன் மற்ற... |
இந்தியா | அமர்நாத் பனி லிங்க தரிசனம்: 1.35 லட்சம் பேர் முன்பதிவு | ஜம்மு: காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக, ஒரு லட்சத்து 35 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகையில் ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் பனி லிங்கத்தை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அடுத்த மாதம் 1ம் தேதி அமர்நாத் யாத்திரை துவங்குகிறது. அமர்நாத் பனி லிங்கத்தை தர... |
தமிழகம் | பள்ளிகளில் தினமும் செம்மொழி மையநோக்கு பாடல் ஒலிபரப்பு | சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், காலை நேர வழிபாட்டு நேரத்தில், செம்மொழி மையநோக்கு பாடலை இசைக்க பள்ளி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதையடுத்து, ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை தமிழக அரசு நடத்துகிறது. மாநாட்டின் சிறப்பு மற்றும் நோக்கத... |
தமிழகம் | என்.எல்.சி., தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு | நெய்வேலி: என்.எல்.சி., தொழிலாளர்களுக்கான ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படவில்லையெனில் வரும் 30ம் தேதி இரவு வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொ.மு.ச., மற்றும் பா.தொ.ச.,வினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து பா.தொ.ச., பொதுச்செயலர் திலகர் கூறியதாவது: என்.எல்.சி., தொழிலாளர்களுக்க... |
இந்தியா | பயங்கரவாத அச்சுறுத்தல்: விமானநிலையங்களில் பலத்த பாதுகாப்பு | சென்னை: இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா உள்ளிட்ட நாடுமுழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவரத... |
தமிழகம் | மகாராஷ்டிராவில் பலத்த மழை: 46பேர் பலி | மும்பை: மகராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக இதுவரை 46பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து மாநில துணை முதல்வர் சகன் புஜ்பால் கூறுகையில் மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 46பேர் பலியாகியு... |
இந்தியா | அத்தியாவசிய பொருட்களின் விலை இரு வாரங்களில் குறையும் | புதுடில்லி: நாட்டின் அத்தயாவசிய பொருட்களின் விலை இரண்டு வாரங்களில் குறையும் என்று திட்டக்குழு துணை தலைவர் மான்டெக்சிங் அலுவாலியா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தேவையான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களில் அத்தியாவசிய பொருட்... |
இந்தியா | நாமக்கல் அருகே 17 பவுன் நகை கொள்ளை | நாமக்கல்: நாமக்கல் அருகே உள்ள வேலக்கவுண்டன்பட்டியில் பழனிச்சாமி என்பவருடைய வீட்டிற்குள் நேற்று இரவில் முகமூடி அணிந்த 3 பேர் புகுந்து, கத்தி முனையில் பழனிச்சாமியையும் அவருடைய மனைவியையும் மிரட்டி தாலிச் சங்கிலி உட்பட 17 பவுன் நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றனர். வீட்டிலிருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துச் சென்றன... |
இந்தியா | பீகாரில் மினிபஸ் கவிழ்ந்து விபத்து : 12 பேர் பலி | பாட்னா : பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் மினி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ் பயணிகள் 12 பேர் இறந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 5 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றது. |
General | ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தது | சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது. நீயூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் ஜூலை டெலிவரிக்கான விலை பேரல் ஒன்றுக்கு 55 சென்டுகள் குறைந்து 77.12 ஆக இருந்தது. லண்டன் பிரன்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய்யின் ஆகஸ்ட் டெலிவரிக்கான விலை 22 சென்டுகள் குறைந்து 77.92 ஆக இருந்தது. |
தமிழகம் | சேலத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் | சேலம் : சேலத்தில் குடிநீர் தட்டுப்பாடு, மின்வெட்டு ஆகியவனற்றை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது : சேலத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம், கடுமையான மின் வெட்டு, நூல் விலை உயர்வு ஆகியவற்றிற்குக் காரணமான தி.மு.... |
General | ஆஸ்திரேலியா இன வெறி கொலை : சிறுவன் கைது | கான்பரா : ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரி 2ம் தேதியன்று நிதின் கார்க் என்ற இந்தியர் கொலை செய்யப்பட்டார். இனவெறி காரணமாக கொலை நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 15 வயதுசிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் இன்று மெல்போர்ன் சிறுவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுகிறார்.விக்டோரியா மாகாண போலீசார் அவனை கைத... |
தமிழகம் | கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா | சென்னை : கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க., சார்பில் நாளை ( 18ம் தேதி ) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிருஷ்ணகிரியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்பதை வலியுறத்தியும், தென் பெண்ணை ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை ... |
தமிழகம் | பள்ளி சார்பில் நலத்திட்ட உதவிகள் | சென்னை: செயின்ட் ஜான்ஸ் சர்வதேச உறைவிடப் பள்ளியின் மூத்த முதல்வர் கிஷோர் குமாரின் 30 ஆண்டு கால கல்விச் சேவை மற்றும் 50வது பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்த விழாவில், சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு, பழஞ்சூர் மற்றும் பாப்பன் சத்திரம் கிராமங்களில் உல... |
தமிழகம் | ராண்டம் எண்கள் வெளியீடு | சென்னை: சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் துவங்கிவிருக்கும் பொறியியல் கவுன்சிலிங்கிற்கான ராண்டம் எண்களை உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அருகில் பல்கலை., துணைவேந்தர் மன்னர் ஜவகர், உயர்கல்வி துறை அரசு செயலர் கணேசன் மற்றும் பொறியியல் சேர்க்கைக்கான செயலர் ரேமன்ட் உதரியராஜ். |
தமிழகம் | புதிய ஓய்வூதிய திட்டம் | சென்னை: பொதுமக்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து சென்னையில் விளக்கிய தலைமை தபால் துறைத் தலைவர் சாந்தி நாயர்.அருகில் தபால் துறை தலைவர்கள் மூர்த்தி மற்றும் ராமச்சந்திரன். |
தமிழகம் | தங்கம் விலை பவுனுக்கு ரூ. 64 குறைந்தது | சென்னை : சென்னையில் மாலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 64 குறைந்தது. மாலையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 738க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 904க்கு விற்கப்படுகிறது. |
தமிழகம் | மதுரை சிறையில் கைதிகள் உண்ணாவிரதம் | மதுரை : தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ரயில் மறியலில் ஈடுபட்ட வக்கீல்கள் உள்பட 88 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 வக்கீல்கள் உள்பட 64 பேர் இன்று காலை உணவை புறக்கணித்தனர். மதுரை ஐகோர்ட்டில் உண்ணாவிரதம் இருந்து வரும் வக்கீல்... |
இந்தியா | ராஜ்யசபா தேர்தல் : 6 எம்.எல்.ஏ., க்கள் கட்சி மாறி ஓட்டு | பாட்னா : பீகாரில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் 6 எம்.எல்.ஏ., க்கள் கட்சி மாறி ஓட்டளித்துள்ளனர். 4 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ., க்கள் ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கும் , 1 பா.ஜ., எம்.எல்.ஏ., ஐக்கிய ஜனதா தள கட்சிக்கும் ஆதரவாக ஓட்டளித்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 10 பேர் ஓட்டளிப்பில் கலந்து கொள்ளவில்லை. |
தமிழகம் | நெல்லையில் கழிவு நீர் கலந்த தண்ணீர் குடித்து 2 பேர் பலி | திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியில் கழிவு நீர் கலந்த தண்ணீரை குடித்து மேரி (60) என்ற மூதாட்டியும், முகமது 963) என்ற முதியவரும் பலியானார். 25க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஏர்வாடி பகுதிக்கு நெல்லை கலெக்டர் ஜெயராமன் விரைந்துள்ளார். |
தமிழகம் | ஆத்தூரில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் குடும்பத்தாருடன் உண்ணாவிரதம் | ஆத்தூர் : ஆத்தூரில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் குடும்பத்தாருடன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். ஆத்தூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 28 ஆண்டுகளாக 39 தொழிலாளர்கள் சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி போனஸ், ஊதிய உயர்வு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ., போன்ற சலுகைகளை செய்து தர க... |
இந்தியா | உணவு பணவீக்கம் 16.12 சதவீதமாக குறைவு | புதுடில்லி : நாட்டின் உணவு பணவீக்கம் 16.12 சதவீதமாக குறைந்துள்ளது. ஜூன் 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துக்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி உணவு பணவீக்கம் 16.12 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் உணவு பணவீக்கம் 16.47 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. |
இந்தியா | மாவோயிஸ்டுகளை ஒடுக்க 50 ஆயிரம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி | புதுடில்லி : மாவோயிஸ்டுகளை ஒடுக்க 50 ஆயிரம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிறப்பு கூட்டுப்படைக்கு உதவ ராணுவம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ராணுவ அதிகாரிகள் சிலர் போலீஸ் படைகளுக்கு ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடுத்தக்கட்டம... |
தமிழகம் | உயிர் காக்க சென்ற உயிர் பிரிந்தது : இப்படியும் நடக்குமா ? துயரம்; சென்னை வக்கீல் பலி | சென்னை: சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நண்பரின் உயிரை காத்திட ரத்த தானம் செய்து விட்டு பெருமிதத்துடனும், மகிழ்ச்சியுடனும் திரும்பி கொண்டிருந்த தியாக உயிர் அதே போன்ற விபத்து சம்பவத்தில் சிக்கிய சென்னை வக்கீல் உயிரிழந்தார். நெஞ்சை பிழியும் இந்த துயர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
விதி விளையாடிய விதம் : சென்னை... |
தமிழகம் | உயிர் காக்க சென்ற வக்கீல் உயிர் பிரிந்தது | சென்னை: சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நண்பரின் உயிரை காத்திட ரத்த தானம் செய்து விட்டு பெருமிதத்துடனும், மகிழ்ச்சியுடனும் திரும்பி கொண்டிருந்த தியாக உயிர் அதே போன்ற விபத்து சம்பவத்தில் சிக்கிய சென்னை வக்கீல் உயிரிழந்தார். நெஞ்சை பிழியும் இந்த துயர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- சென்னை பெரம்பூர், வெங்கடேஸ்வரா... |
இந்தியா | ராஜ்யசபா தேர்தல்: ராம் விலாஸ் பஸ்வான், ரூடி வெற்றி | பாட்னா : பீகாரில் காலியாக உள்ள 5 இடங்களுக்கான ராஜ்ய சபா தேர்தல் இன்று நடந்தது. இதில் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், பா.ஜ., தலைவர் பிரதாப் ரூடி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். |
இந்தியா | ரஞ்சிதாவிடம் இருந்து கடிதமா : சி.ஐ.டி., மறுப்பு | பெங்களூரு : சாமியார் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் உல்லாசமாக இருந்த நடிகை ரஞ்சிதா சி.ஐ.டி., போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த சி.ஐ.டி., ஐ.ஜி.,ரெட்டி ரஞ்சிதாவிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை என கூறியுள்ளார். கடிதம் வந்தததாக கூறப்படுவது வெறும் வதந்த... |
தமிழகம் | ரூ. 3000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது | செங்கல்பட்டு : கூடுவாஞ்சேரியில் ரூ. 3000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டார். சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் மோகன் . இவர் கூடுவாஞ்சேரியில் 2000 சதுர அடியளவில் நிலம் வாங்கியிருந்தார். அந்த இடத்துக்கு உள்பிரிவு பெற்று பட்டா மாற்றம் செய்ய செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் சர்வேயர... |
இந்தியா | சங்கர்ராமன் கொலை வழக்கு : 3 பேர் பிறழ் சாட்சியாக மாறினர் | புதுச்சேரி : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக இருந்த சங்கர்ராமன் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை புதுச்சேரி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 95 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 52 பேர் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர். |
தமிழகம் | ரயிலை கவிழ்க்க சதி நடந்த விக்கிரவாண்டி அருகே ஜெலட்டின் - டெட்டனேட்டர் சிக்கியது | விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சுடுகாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி அருகே மதுரபாக்கம் சுடுகாட்டில் புதருக்குள் இருந்து இந்த வெடிபொருட்கள் இருந்த இடம் சமீபத்திய ரயில் கவிழ்ப்பு சதி நடந்த இடத்தில் இருந்து 15 கி.... |
General | மியான்மாரில் நிலச்சரிவு : 46 பேர் பலி | யாங்கோன் : இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மியான்மார் நாட்டின் மேற்கு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதைத்தொடர்ந்து ராக்கைன் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 46 பேர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் மானிய விலையில் மதிய உணவு : அமைச்சர் தகவல் | கோவை : கோவையில் வருகிற 23ம் தேதி முதல் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் 6 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டுக்கு வருபவர்களக்கு மானிய அளவில் மதிய உணவு வழங்க விருந்தோம்பல் குழு முடிவு செய்துள்ளதாக உணவு துறை அமைச்சரும் , விருந்தோம்பல் குழு தலைவருமான வேலு தெரிவித்துள்ளா... |
இந்தியா | பாலிவுட் படத்தில் பாடுகிறார் பாப் பாடகி ஷகிரா | மும்பை : 2010 உலககோப்பை கால்பந்த போட்டியின் அங்கீகரிக்கப்பட்ட பாடலான வாகா வாகா என்ற பாடலை பாடி பெரும் புகழை சம்பாதித்துள்ள கொலம்பிய பாப் பாடகி ஷகிரா இந்தி படத்தில் ஒரு பாட்டு பாட இருக்கிறார். சச்சின் ஜோஷி நடிக்கும் இந்த படத்தில் ஒரு பாடலை அவர் பாடயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பாடல் பதிவு இன்னும் ஓரிரு மா... |
தமிழகம் | கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் : கோவை வக்கீல் சங்கம் அறிவிப்பு | கோவை : கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையில் நாளையும் (18ம் தேதி) ; திங்கட்கிழமை (21ம் தேதியும்) கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கோவை வக்கீல்கள் சங்கம் அறிவித்துள்ளது. |
இந்தியா | ராஜ்யசபா தேர்தல் : பஸ்வான் - விஜய்மல்லையா வெற்றி | புதுடில்லி: ராஜ்யசபா உறுப்பினர்கள் 18 பேர் தேர்வு செய்யும் தேர்தல் இன்று நடந்தது. இதில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஆனந்த்சர்மா, பா.ஜ.,வை சேர்ந்த வெங்கையாநாயுடு, விஜய்மல்லையா, ராம்ஜெத்மலானி முக்கியஸ்தர்கள். ராஜஸ்தான் ( 4 சீட்) , பீகார்( 5 சீட்) , கர்நாடகா( 4 சீட்) , ஒரிசா( 3 சீட்) , ஜார்கண்ட் ( 2 சீட்) , 5 மாநிலங்களில... |
தமிழகம் | கோவைக்கு விரைந்தது வெடிகுண்டு அகற்றும் நிபுணர் குழு | கோவை : கோவை செம்மொழி மாநாட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக வெடிகுண்டு அகற்றும் நிபுணர் குழு கோவை விரைந்துள்ளது. 60 குழுக்குள் கோவையில் குவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவ மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. |
தமிழகம் | செம்மொழி அழைப்பிதழை மத்திய அமைச்சர்களிடம் அழகிரி வழங்கினார் | புதுடில்லி: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு அழைப்பிதழை டில்லியில் சோனியா உள்பட மத்திய அமைச்சர்களிடம் மத்திய அமைச்சர் மு.க., அழகிரி வழங்கினார். வருகிற 23-ந்தேதி கோவையில் செம்மொழி நடக்கிறது. ஜனாதிபதி பிரதீபாபட்டீல் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.மாநாடு அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.டில்ல... |
தமிழகம் | ஈரோட்டில் 15ம் தேதி மராத்தான் ஓட்டப்போட்டி | ஈரோடு: கோவையில் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி முதல் நடப்பதை அடுத்து ஈரோட்டில் வரும் 15ம் தேதி மராத்தான் ஓட்டப்போட்டி நடப்பதாக கோவை பல்கலைக்கழக துணை வேந்தர் சாமிநாதன் கூறினார். அவர் கூறியதாவது:கோவையில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதிவரை செம்மொழி மாநாடு நடக்கிறது. மாநாட்டை முன்னிட்டு, ஏற்கனவே பல்கலைக்கழக அளவில் தமிழ், ... |
தமிழகம் | கோவை செம்மொழி மாநாடு முழு நிகழ்ச்சிகள்: முதல்வர் தகவல் | சென்னை:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்.கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அமைக்கப்படும் பொது அரங்கில், ஒவ்வொரு நாளும் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றிய, நிகழ்ச்சி நிரல் புத்தகத்தை முதல்வர் கருணாநிதி நேற்று வெளியி... |
தமிழகம் | பணிகள் அனைத்தும் வரும் 15ம் தேதிக்குள் முடிவடையும் : மிஸ்ரா | கோவை : செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை மாநகராட்சியில் நடைபெறும் பணிகள் அனைத்தும் வரும் 15ம் தேதிக்குள் முடிவடையும் என்று மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உறுதி கூறியுள்ளார்.கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 118 கோடி ரூபாய் மதிப்பில் உள் கட்டமைப்பு மற்... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டு பணிகள்: ஸ்டாலின் ஆய்வு | கோவை : செம்மொழி மாநாட்டு பணிகளை ஆய்வு செய்ய வந்த துணை முதல்வர் ஸ்டாலின், கூட்டத்தில் பங்கேற்காமல் ஓட்டலுக்கு திரும்பினார். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பணிகளை ஆய்வு செய்ய, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் கோவை வந்தார். காளப்பட்டியில் தி.மு.க., கட்சி விழாவில் பங்கேற்றார். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக, வ.உ.சி... |
தமிழகம் | தமிழ்செம்மொழி மாநாடு பிரச்சார வாகனத்தை கலெக்டர் ஆபிரகாம்வைத்தார் | அரியலூர்: உலக தமிழ்செம்மொழி மாநாடு பிரச்சார வாகனத்தை, அரியலூரில் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் துவக்கி வைத்தார். அரியலூர் தாலுகா அலுவலகம் முன்பு, உலக தமிழ் செம்மொழி மாநாடு பிரச்சார வாகனத்தை, மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் கொடியசைத்து துவக்கி வைத்தார். துவக்கவிழாவில் எம்.எல்.ஏ.,க்கள் ஆண்டிமடம் சிவசங்கர், ஜெயங்கொண்டம் ராஜேந்திரன் ம... |
தமிழகம் | செம்மொழி மாநாடு தூய்மைப்பணி: நாளை துவக்க மாநகராட்சி முடிவு | மாநகராட்சி நகர்நலத்துறை, 315 சுகாதாரப்பணியாளர் நாளை முதல் துப்புரவு பணி மேற்கொள்கின்றனர்.கோவையில் கொசுக்களை அழிக்கவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும், சுகாதாரத்துறையும் கோவை மாநகராட்சியும் இணைந்து செயல்படவுள்ளன. சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல் ஏற்படும் "ஈடீஸ்' "கியூலஸ்'வகையை சேர்ந்த கொசுக் களை அழிக்கும் பணி மேற்கொண் டுள்... |
தமிழகம் | செம்மொழி மாநாடு: உடுமலை சுற்றுலா மையங்கள் புதுப்பிக்க வலியுறுத்தல் | உடுமலை : கோவை செம்மொழி மாநாட் டிற்கு வருபவர்கள் , உடுமலை பகுதியிலுள்ள சுற்றுலா மையங்களுக்கும் வரும் வாய்ப்புள்ளதால், சுற்றுலா மையங்களையும், அரசு தங்கும் விடுதிகளையும் புனரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவையில் நடக்க உள்ள உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு, பல்வேறு நாடுகளிலிருந்தும், மாநிலங்களிலிருந்து தமிழறிஞர்கள் ... |
தமிழகம் | நித்தம் நெரிசல் எப்போது தீரும் | அழகிய கோயில்களை கொண்ட நகரம், திட்டமிட்ட கட்டமைப்பு கொண்ட நகரம் என்றெல்லாம் மதுரையின் மாண்பை மகிழ்ந்து பேசுகிறோம். ஆனால் மக்கள் தொகையும், வாகன எண்ணிக்கையும் அதிகரித்துவிட்ட இந்நாளில் நம்நகரின் நிலை என்ன? நகரின் இருதய பகுதியில் உள்ள ரோடுகளில் மட்டுமின்றி, சமீபத்தில் அமைக்கப்பட்ட அகலமான பைபாஸ் ரோட்டிலும் அதிவேகமாக செல்ல ம... |
தமிழகம் | கோவையில் செம்மொழி மாநாடு:பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | சென்னை:உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு இம்மாதம் 23, 24, 25ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.உயர்கல்வித் துறை செயலர் கணேசன் பிறப்பித்துள்ள உத்தரவு:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. அம்மாநாட்டில் அனைத்து கல்லூரி ம... |
தமிழகம் | டூ வீலர் பேரணி | கும்பகோணம்: திருவிடைமருதூர் யூனியனில் கடந்த இரண்டு நாட்களாக செம்மொழி மாநாடு விளக்க டூவீலர் பேரணியும், முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் கொடியேற்று விழாவையும் அமைச்சர் கோ.சி.மணி தொடங்கி வைத்தார்.திருவிடைமருதூர் ஒன்றிய தி.மு.க., சார்பில் கடந்த இரண்டு நாட்களாக ஒன்றியம் முழுவதும் முதல்வர் பிறந்தநாள் கொடியேற்று விழாவும், செம்ம... |
தமிழகம் | செம்மொழி மாநாடு; மறக்கப்பட்ட மருதமலை ரோடு! | கோவை: செம்மொழி மாநாட்டுக்கு புறநகரிலுள்ள பல ரோடுகளை மேம்படுத்தும் அரசு, பல லட்சம் பக்தர்கள் பயணிக்கும் மருதமலை ரோட்டை புறக்கணித்துள்ளது. கோவை நகரில் பரபரப்பான போக்குவரத்து நிலவும் பல்வேறு ரோடுகளில், மருதமலை ரோடும் ஒன்று. மருதமலை கோவிலுக்குச் செல்லும் இந்த ரோட்டில்தான், பாரதியார் பல்கலை தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் ச... |
தமிழகம் | செம்மொழி மாநாடு : தள்ளிப் போகிறது மருத்துவ கவுன்சிலிங்? | சென்னை : எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, மருத்துவ கவுன்சிலிங் வரும் 28ம் தேதிக்கு தள்ளிப் போகும் என தெரிகிறது.தமிழகத்தில்... |
தமிழகம் | செம்மொழி மாநாடு பாதுகாப்புக்கு 40 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் | உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பாதுகாப்பு திட்ட ஆய்வு மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டம், தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் கோவையில் நேற்று நடந்தது. பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் 40 ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பணி பொறுப்புகள் வரையறுக்கப்பட்டு, முன்னேற்பாடு நடவடிக்கைகள் அங்குலம், அங்குலமாக அலசி ஆராயப்... |
இந்தியா | பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம் | மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றுத்துடன் முடிந்திருக்கிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 153.82 புள்ளிகள் அதிகரித்து 17616 .69 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 41 புள்ளிகள் அதிகரித்து 5273. 85 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. |
தமிழகம் | செம்மொழி மாநாடு சுடர் தொடர் ஓட்டம் நான்குநேரி கல்லூரியில் வரவேற்பு | திருநெல்வேலி : நான்குநேரி பன்னிருபிடி அய்யன் கல்லூரியில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு சுடர் ஏந்திய தொடர் ஓட்டத்திற்கு வரவேற்பு விழா நடந்தது.முதல்வர் கருணாநிதியின் தலைமையில் நடைபெறவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கன்னியாகுமரி முதல் கோவை வரை சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,சார்பில் நேற்... |
தமிழகம் | செம்மொழி மாநாடு அழைப்பு: தி.மு.க., தெருமுனை பிரச்சாரம் | தர்மபுரி: தர்மபுரியில் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் செம்மொழி மாநாடு அழைப்பு தெரு முனை பிரச்சாரம் நடந்தது.தர்மபுரி நியூகாலனியில் நடந்த பிரச்சாரத்துக்கு, முன்னாள் கவுன்சிலர் செல்வம் தலைமை வகித்தார். மேச்சேரி நாராயணசாமி, பெருமாள், சிவராஜ், மோகன், சின்னசாமி, உதயசந்திரன் ஆகியோ... |
தமிழகம் | கோவை செம்மொழி மாநாடு விழிப்புணர்வு தொடர் ஓட்டம் அமைச்சர்கள் துவக்கி வைப்பு | திருச்சி: கோவையில் நடைபெறவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாடு குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் பாரதிதாசன் பல்கலை என்.எஸ்.எஸ்., சார்பில், தொடர் ஓட்டம் நடத்தப்பட்டது.கோவையில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. மாநாட்டில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந... |
தமிழகம் | தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவைக்கு சிறப்பு ரயில் | சென்னை: கோவையில் நடக்கும் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு செல்ல ஏதுவாக, சென்னையிலிருந்தும், கன்னியாகுமரியிலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 21 மற்றும் 22ம் தேதி இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்கள் (எண்.0649, எண்.0647) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.50 ம... |
தமிழகம் | செம்மொழி மாநாடு; செங்கோட்டையில்இருந்து சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை | கடையநல்லூர்:கோவை செம்மொழி மாநாட்டிற்கு கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுவதை போல செங்கோட்டையில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டுமென பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.கோவையில் தமிழ் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி துவங்குகிறது. இதற்கான விழிப்புணர்வு பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு... |
தமிழகம் | சிறுபவுண்டரி அதிபர் சங்க செயற்குழு கூட்டம் | கோவை: கோவை குறுந்தொழில் மற்றும் சிறுபவுண்டரி அதி பர்கள் சங்க செயற்குழு கூட்டம் கோவையில் நடந்தது. சங்க தலைவர் சிவசண்முககுமார் தலைமை வகித்தார். செயலாளர் தங்கராஜ், பொருளாளர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சங்க உறுப்பினர்கள் <மற்றும் நிறுவன ஊழியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்... |
தமிழகம் | உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாள் விடுமுறை | புதுச்சேரி : கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என, முதல்வர் வைத்திலிங்கம் கூறினார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சியால், கோவ... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் ஒப்படைக்க பல்கலை மாணவர்களின் சுடர் ஓட்டம் | சென்னை : தமிழக பல்கலைக் கழக மாணவர்கள் சென்னை உட்பட ஐந்து இடங்களிலிருந்து சுடர் ஏந்தி தொடர் ஓட்டமாகச் சென்று, கோவையில் வரும் 23ம் தேதி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு துவக்க நாளன்று முதல்வர் கருணாநிதியிடம் சுடரை ஒப்படைக்கின்றனர். இதுதவிர, மணிக்கு ஒரு திருக்குறள் ஒலிபரப்பும் நிகழ்ச்சியும் நேற்று துவக்கப்பட்டது.தமிழக அரசு வ... |
தமிழகம் | சென்னை விமான நிலையத்தில் செம்மொழி மாநாட்டு தகவல் மையம் | சென்னை : கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு தகவல் அளிப்பதற்காக சென்னை விமான நிலையத்தில் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மையம் காஞ்சிபுரம் கலெக்டர் சந்தோஷ் கே மிஸ்ரா தலைமையில் இயங்குகிறது. |
தமிழகம் | செம்மொழி மாநாடு விளம்பர பலூன் 200 அடி உயரத்தில் பறக்கும்: கலெக்டர் | விழுப்புரம் : கோவையில் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டை விளம்பரம் செய்ய விழுப்புரத்தில் 200 அடி உயரத்தில் பலூன் பறக்க விடப்படுகிறது. விழுப்புரம் கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவையில் வரும் 23ம் தேதி முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடக் கிறது. இந்த நிகழ்ச்சி குறித்து தமிழக அரசு சார்பில் பல்வேறு ... |
தமிழகம் | செம்மொழி மாநாடு சுடர் தொடரோட்டம் : டிஐஜி துவக்கி வைத்தார் | கோவில்பட்டி: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு சுடர் ஏந்திய மனோன் மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் ஓடும் தொடரோட்டம் கோவில்பட்டி கேஆர் கலைக்கல்லூரி வந்தடைந்து மீண்டும் நேற்று மூன்றாம் நாள் தொடரோட்டம் துவங்கியது.கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு சுடர் தொடரோட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரியில் துவங... |
தமிழகம் | செம்மொழி மாநாடு இறுதிக்கட்ட பணிகள்: ஸ்டாலின் ஆய்வு | கோவை:செம்மொழி மாநாடு இறுதிக்கட்ட பணிகளை ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகளைப் பார்வையிட துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை கோவை வந்தார். மேட்டுப்பாளையம் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்தார்.அ... |
தமிழகம் | கோவை செம்மொழி மாநாடு பிரச்சார வாகனம் கரூர் வருகை | கரூர்: கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கும் உலக செம்மொழி மாநாட்டியொட்டி மாநிலம் முழுவதும் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் பிரச்சார வாகனம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. பிரச்சாரத்தில் மாநாட்டின் சின்னம் பொறிக்கப்பட்டு முதல்வர் கருணாநிதி எழுதி, இசையமைப்பாளர் ரகுமான் இசையமைத்து வெளிவந்துள்ள மாநாட்டின் மைய... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.