category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | விவசாயிகள் நீண்ட கால கோரிக்கைக்கு விடிவு ஸ்ரீவைகுண்டத்தில் வாழைக்காய் பதப்படுத்தும் நிலையம் | தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில் வாழைக்காய் பதப்படுத்தும் குளிரூட்டும் நிலையம் 30 லட்சத்தில் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைக்கு விடிவு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் வாழைகள் நடவு செய்யப்படுகிறது. இந்த வாழைகள் வெளி மாநிலங்களுக்கு ஏற்று... |
தமிழகம் | விவசாயிகள் புகாருக்கு பொதுப்பணித்துறை அதிகாரி சரியான பதில் சொல்லாததால் கலெக்டர் டென்ஷன் | தூத்துக்குடி : முன் கார்சாகுபடிக்கு தண்ணீர் வழங்குவதில் விவசாயிகள் தெரிவித்த பிரச்னை தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரி சரியான பதில் சொல்லாததால் கலெக்டர் டென்ஷன் ஆனார். இதனால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரி மவுனம் காத்ததால் உயர் அதிகாரிக்கு கலெக்டர் தகவல் தெரிவித்தார்.தூத்துக்... |
தமிழகம் | ஊராட்சிகளில் ஒரு வார்டுக்கு ஒரு உறுப்பினர், வார்டு மறு நிர்ணயம் செய்யும் பணி தீவிரம் | சிவகாசி: ஊராட்சிகளில் ஒரு வார்டுக்கு, ஒரு உறுப்பினர் வீதம் வார்டு மறுநிர்ணயம் செய்யும் பணி நடந்து வருகிறது. தமிழ்நாடு ஊராட்சிகளின் சட்டம் 1995ன் படி, ஊராட்சி வார்டு மக்கள் தொகை அடிப்படையில் ஒன்று முதல் மூன்று உறுப்பினர்கள் வரை நிர்ணயம் செய்தனர். இம்முறையை மாற்றி ஒரு வார்டுக்கு ஒரு உறுப்பினர் வீதம் ஊராட்சி வார்டு மறு நி... |
தமிழகம் | தீப்பெட்டி குடோனில் தீ விபத்து | காரியாபட்டி: அச்சம்பட்டியில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முத்துராஜ் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி குடோன் உள்ளது. இங்கு நேற்று காலை 11 மணியளவில் பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீப்பெட்டி பண்டல்களில் தீப்பிடித்து எரிந்து, அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. பெண்கள் உடனே வெளியே ஓடி தப்பினர். காரியாபட்டி... |
தமிழகம் | வீட்டை உடைத்து ரூ.1.20 லட்சம் நகை கொள்ளை: வாலிபர்கள் கைது | ஸ்ரீவில்லிபுத்தூர்: நத்தம்பட்டி அருகே கீழநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ்(35). மார்ச் 10ம் தேதி இவரும் இவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர். வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது பின்புறக் கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 1.20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள், மொபைல்போன் போன்றவை திருடு போனது... |
தமிழகம் | பெண்ணிடம் நகை பறிப்பு | அருப்புக்கோட்டை: எம்.லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (56). இவர் வீட்டின் வெளியே படுத்திருந்த லட்சுமியிடமிருந்து நான்கு பவுன் செயினை ஒருவர் பறித்துச் சென்றார். லட்சுமி புகாரையடுத்து எம். ரெட்டியாபட்டி போலீசார் விசாரிக்கிறார்கள். |
தமிழகம் | மனைவியிடம் கொடுமை கணவன் கைது | விருதுநகர்: விருதுநகர் யானைக்குழாய் தெருவைச் சேர்ந்தவர் முத்துவேல் (26). லோடுமேனான இவருக்கும் மல்லிகாவுக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. வீட்டு செலவுக்கு பணம் தராததால் இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதால் முத்துவேல் வேறு ஒருபெண்ணை அழைத்து வந்து அப்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி தன்னை கொடுமைப்படுத்துவதாக, மல்லிகா போல... |
தமிழகம் | ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி பலி | ராஜபாளையம்: ராஜபாளையம் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காந்திமதி (63). இவர் ராஜபாளையத்திலிருந்து அய்யனார் கோவில் செல்லும் ரோட்டில் இவர் சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் பலியானார். ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரித்தனர். |
தமிழகம் | வாலிபர் கொலை வழக்கில் மூவர் சரண் | திருவள்ளூர்:கழுத்தை நெரித்து பட்டதாரி வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த மூவரை, போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி அம்பிகா(27). இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே வசித்து வருகின்றனர்.இதே பகுதி... |
தமிழகம் | கணவர் இறந்த துக்கம் மனைவி தற்கொலை | வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் முத்தையா. இவர் உடல்நலக்குறைவால் 2007 ஜூன் 16ல் இறந்தார். அன்று முதல் அவரது மனைவி அசோகம்மாள்(50) மனநிலை பாதிக்கப்பட்டார். மகன்கள், மருமகள்களிடம் சரிவர பேசாமல் தனிமையில் ஒதுங்கினார். திதி கொடுக்க அவரது மகன் கார்த்திக், குடும்பத்தினர் நேற்று முன்தின... |
தமிழகம் | தேவேந்திரகுல வேளாளர் நல வாரியம் அமைக்க அரசுக்கு மள்ளர் இலக்கிய கழகம் கோரிக்கை | தூத்துக்குடி,: கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் பின்தங்கியுள்ள தேவேந்திரகுல மக்களுக்கு தேவேந்திர குல வேளாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று மள்ளர் இலக்கிய கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து மள்ளர் இலக்கிய கழக நிறுவன தலைவர் சுப.அண்ணாமலை தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது;சேர, சோழ, பாண்டிய மூ... |
தமிழகம் | மின் மீட்டர், மின் கம்பி இருப்பு இல்லை புதிய மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் | பொன்னேரி:மின் மீட்டர்கள், மின் கம்பிகள் மற்றும் கம்பங்கள் போதிய அளவு இருப்பு இல்லாத காரணத்தால் புதிய மின் இணைப்பு வழங்குவதிலும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பொன்னேரி கோட்டத்தில் பஞ்செட்டி, துரைநல்லூர், கும்மிடிப்பூண்டி சிப்காட் 1, 2 மற்றும் 3 ஆகிய ஐந்து இடங்களில் துணை மின் நிலையங்களும், பொன்... |
தமிழகம் | நூதன மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்கள்,அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா! | விருதுநகர்: மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்கள் நூதன முறையில் திருடி வருகின்றன. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிலத்தடி நீரை பாதுகாக்க முன் வர வேண்டும். அர்ச்சுனா ஆறு, வைப்பாறு, செண்பகதோப்பு, திருச்சுழி, மாந்தோப்பு, காரியாபட்டி ஆகிய பகுதி ஆறுகளில் மணல் திருட்டு அதிகரித்து வருகிறது. மழைக்காலங்களில் ஆற்றில் ஏற்... |
தமிழகம் | செந்தூரில் காதல் ஜோடி தஞ்சம் | திருச்செந்தூர்,: கரூர் காதல் ஜோடி திருச்செந்தூர் போலீசில் தஞ்சமடைந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது நாங்குநேரி தாலுகா சிங்கிகுளம் அருகிலுள்ள சூரப்புரத்தை சேர்ந்தவர் சங்கர நாராயணன மகன் ஐயப்பன்(32) கரூர் மாவட்டம் தென்னிலையை சேர்ந்தவர் தேவனன் மகள் அகிலா கௌரி கிருஷ்ணா ( 26 ) ஐயப்பன் கடந்த1 வருடத்திற்கு முன்... |
தமிழகம் | மாப்பிள்ளையூரணி பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுபாட்டை போக்க தேமுதிக., கோரிக்கை | தூத்துக்குடி: மாப்பிள்ளையூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் தட்டுபாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக., கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து தேமுதிக., மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் லியோராஜன் கலெக்டரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது; தூத்துக்குடியில் கடந்த சில மா... |
தமிழகம் | கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நபர் நேரில் வந்ததால் பெரும் பரபரப்பு | திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே 40 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நபர் நேரில் போலீஸ் நிலையம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கொசவன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரய்யா. இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு திருமணமாகி சண்முகசுந்தரம், சீனிவாசன் என இரண்டு மகன்கள் உள்... |
தமிழகம் | ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் | திருத்தணி:தேரடிக்கு அருகே, அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப் பட்டிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.அரக்கோணம்- திருவாலங்காடு நெடுஞ்சாலையில் தேரடி உள்ளது. தேரடிக்கு அருகில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, சிலர் கடைகளை கட்டியிருந்தனர்.
திருவாலங்காடு பஸ் நிலையம் கட்ட இந்த ... |
தமிழகம் | கோவில்பட்டி கொலை வழக்கு: 5 பேர் மீது வழக்குபதிவு | கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் நடந்த கொலை வழக்கு சம்பந்தமாக 5 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ள போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூர் காவல் சரகத்தை சேர்ந்த சரவணாபுரத்தில் தீப்பெட்டி கம்பெ... |
தமிழகம் | பா.ஜ., கூட்டம் | விருதுநகர்: மாவட்ட பா.ஜ., செயற்குழு கூட்டம் அருப்புக் கோட்டையில் நடந்தது. மாவட்டத் தலைவர் எம்.ஈஸ்வரன் தலைமை வகித்தார்.மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஆர். சரவணப்பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி. ஜெயராஜ் வரவேற்றார். ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.தமிழகத்தில் நிலவும் மின் த... |
தமிழகம் | கல்லூரி மாணவர்களுக்குஅரசு உதவித்தொகை | கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியில் உள்ளது டி.ஜே.எஸ்., பொறியியல் கல்லூரி. இக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. கல்லூரியின் தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்து மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்கி பேசினார்.
கல்லூரி முதல்வர் விஜயகுமார் வரவேற்று பே... |
தமிழகம் | ஜூனியர் செஸ் போட்டி, பங்கேற்க அழைப்பு | சிவகாசி: சிவகாசியில் ரத்தினம் செஸ் அகாடமி சார்பில், முன்னாள் உலக சாம்பியன் பாபி பிஷர் நினைவு சுழற்கோப்பைக்கான மாவட்ட ஜூனியர் செஸ் போட்டி ஜூன் 27ல் நடக்கிறது. 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், 9 மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் பங்கேற்கலாம். 9, 12, 19 வயது பிரிவு போட்டிகள் தனித்தனியாக நடத்... |
தமிழகம் | விபத்தில் வாலிபர் பலி | தூத்துக்குடி : தூத்துக்குடியில் சைக்கிள், பைக் மோதிய விபத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் பரிதாபமாக பலியானார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவதுசிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகாசாமி மகன் சுகுமாரன். இவர் தூத்துக்குடி பாளை., ரோடு மில்லர்புரம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டி... |
தமிழகம் | ஆலோசனைக் கூட்டம் | ஆறுமுகநேரி : ஆறுமுகநேரியில் நகர பா.ஜ.க., சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.தூத்துக்குடியில் வரும் 29ம் தேதி இந்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன் தலைமையில் நடந்தது. ஜெயராஜ், இளைஞர் மன்ற தலைவர் நந்தகுமார் ஆகியோர் முன்ன... |
தமிழகம் | சாத்தை.,யில் அக்காள் அத்தானை தாக்கிய தம்பி கைது | சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் அக்காள், அத்தானை தாக்கிய தம்பி கைது செய்யப்பட்டார்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது; தச்சமொழி தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால் நகைக்கடை வைத்துள்ளார். இவர் சிறிது காலமாக நோய் வாய்ப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரைப் பார்க்க காயல்பட்டிணத்திலிருந்து இவரது மகள் புனிதவள்... |
தமிழகம் | கோடை கால கால்பந்தாட்ட பயிற்சி முகாம் | நாசரேத் : நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் பாளையங்கோட்டை சேவியர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் கோடை கால கால்பந்தாட்ட பயிற்சி முகாம் 15 நாட்கள் நடந்தது.நிறைவு நாள் முகாம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய வளாகத்தில் நடந்தது. ஊழிய நிறுவனர் மோகன்.சி.லாசரஸ் தலைமை வகித்து விளையாட்டு வீரர்களை பாராட்டி பரிசுகளை வழங்கி... |
தமிழகம் | முப்பழ பூஜை | ராஜபாளையம்: ராஜபாளையம் பூபால் பட்டித் தெரு சித்தி விநாயகர் கோயிலில் 33வது ஆண்டு முப்பழ பூஜை விழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட் டது. விழா குழு தலைவர் முத்துச்சாமி, செயலாளர் குமரகுருநாதன், உறுப்பினர்கள் சுப்புராம், பொன்னையா, பாலசுப்பிரமணியன் ஏற்பாடு செய்தனர். |
தமிழகம் | பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை | தூத்துக்குடி : தூத்துக்குடியில் தொலைத்தொடர்பு ஊழியர் வீட்டில் மர்ம ஆசாமிகள் புகுந்து பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(56) தொலைத்தொடர்பு ஊழியர். மகள... |
தமிழகம் | மெய்யூர் பள்ளி மாணவி திறனாய்வு தேர்வில் சாதனை | உடன்குடி : உடன்குடி அருகே மெய்யூர் பள்ளி மாணவி திறனாய்வுத் தேர்வில் சாதனை படைத்தார். மெய்யூர் டி.என்.டி.டி. ஏ.நடுநிலைப்பள்ளி மாணவி சொர்ணபிரபா எட்டாம் வகுப்பு திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.வெற்றி பெற்ற மாணவியை உடன்குடி சரக அனைத்து ஆசிரியர்கள் முப்பெரும் விழாவில் உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் வில்சன் சத்தியரா... |
தமிழகம் | தொழிலாளி கொலை மூன்று பேருக்கு ஆயுள் | விருதுநகர்: விருதுநகர் அருகே தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளியை கொலை செய்த மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து விருதுநகர் விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது.விருதுநகர் அருகே வரலொட்டியைச் சேர்ந்தவர் செல்வம்(35). விருதுநகரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி ராஜாத்திக்கும் கள்ளத் தொ... |
தமிழகம் | கல்வி என்பது எதிர்கால முதலீடு : துணைவேந்தர் பத்மநாபன் பேச்சு | சிதம்பரம் : கல்வி என்பது மக்களின் நல் வாழ்க்கை மட்டுமல்லாமல் எதிர்கால முதலீடாக கருதப்படுகிறது என கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பத்மநாபன் பேசினார். சிதம்பரம் காமராஜ் கல்வியியல் கல்லூரியில் படித்த 95 மாணவிகள் உட்பட 187 மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா கல் லூரி வளாகத்தில் நடந்தது. காமராஜ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ல... |
தமிழகம் | 100 எக்டேரில் பழக்கன்று நட முடிவு | சார்பில் உயர் தொழில்நுட்ப உற்பத்தி அதிகரிப்பு திட்டத்தின் கீழ் மா, கொய்யா, நெல்லி, சப்போட்டா, முந்திரி கன்றுகள் இலவசமாக வழங்கப் பட உள்ளன. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக நான்கு எக்டேர் பரப்பிற்கு தேவையான கன்றுகள் வழங்கப்படம். தேவைப்படுவோர் ஸ்ரீவி., தாலுகா அலுவலகம் அருகேயுள்ள தோட் டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் என உதவி இய... |
தமிழகம் | மாவட்ட இறகுப்பந்து போட்டி : கடலூர் பள்ளி மாணவி சாதனை | கடலூர் : மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி மாணவி சாதனை படைத் துள்ளார்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத் தில் சிகப்பி ஆச்சி நினைவு மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது. அதில் மகளிர் பிரிவில் 13, 16 மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவிலும், 13 வயதிற்கு உட்பட்டோர் இரட்டையர் பிரி... |
தமிழகம் | வேகவதி ஆற்று மணல் திருட்டை கண்டித்து! காஞ்சியில் அடுத்தடுத்து பரபரப்பு: | காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து நடந்த சாலை மறியல் போராட்டங்களால் பரபரப்பு ஏற்பட்டது. மணல் திருட்டு மற்றும் பாதாள சாக்கடை அடைப்பை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் விதிமுறைகளை மீறி திருட்டுத்தனமாக மணல் எடுக்கப்படுகிறது. பிள்ளையார் பாளையம் துணை மின்நிலையம் அருகே, அதி... |
தமிழகம் | ரயில் மோதி முதியவர் சாவு | கடலூர் : கடலூரில் ரயில் மோதி முதியவர் இறந்தார்.கடலூர் தானம் நகரைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி(65). இவர் நேற்று மதியம் கம்மியம்பேட்டை அருகே தண்டவாளத்தை கடந்த போது அவ்வழியாக சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மண்ணாங்கட்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் அதே இடத்தில் இறந்தார்.
தகவலறிந்த முதுநகர் ரயில்வே போலீசார் சம்பவ இடத... |
தமிழகம் | திட்டக்குடி அருகே மாயமான இளம்பெண் போலீசில் தஞ்சம் | திட்டக்குடி : திட்டக்குடி அருகே மாயமான இளம்பெண் போலீசில் தஞ்சமடைந் தார். திட்டக்குடி அடுத்த செவ்வேரி காலனியை சேர்ந்தவர் தேவராஜ் மகள் பிரேமலதா (18). கடந்த 8ம் தேதி இரவு முதல் காணவில்லை. உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் தனது மகளை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக, பிரேமலதாவி... |
தமிழகம் | 12 ஜோதிர் லிங்க தரிசன கண்காட்சி சுங்குவார்சத்திரம் அருகே துவக்கம் | ஸ்ரீபெரும்புதூர்:பொடவூர் பிரம்மா குமாரிகள் சிறப்பு பயிற்சி வளாகத்தில் 12 ஜோதிர் லிங்க தரிசன கண்காட்சி துவங்கியது.துவக்க விழாவிற்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார்.யசோதா எம்.எல்.ஏ., குன்றத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமர்வு நீதிபதி எத்திராஜ் சிறப்பு விருந்தினர... |
தமிழகம் | மகன் சாவில் சந்தேகம்: தந்தை போலீசில் புகார் | கிள்ளை : சிதம்பரம் அருகே மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் கள் கிள்ளை போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.சிதம்பரம் அருகே வடக்குச்சாவடி மச்சகேந் திரன் மகன் முருகவேல் (30). இவரும் அதேப் பகுதியைச் சேர்ந்த காசிநாதன் மகள் அம்புசவள்ளியும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் அருண் கு... |
தமிழகம் | உத்தப்புரத்தில் மீண்டும் மோதல் | எழுமலை: மதுரை மாவட்டம், உத்தப்புரத்தில் இரண்டு பிரிவினருக்கிடையே தகராறு இருந்து வருகிறது. இதனால் அங்கு, புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தெற்குத் தெரு நுழைவாயிலில் மாரியம்மன் கோயில் சுற்றுச் சுவரை ஒட்டி அமைந்துள்ள சாக்கடையை உத்தப்புரம் ஊராட்சி தலைவர் புஷ்பம் க... |
தமிழகம் | நகராட்சி ஊழியர்களை பணி செய்ய விடாமல் ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்ததால் பரபரப்பு | காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் நகர் பகுதியில், பூங்கா அமைப்பதற்காக இடத்தை சுத்தம் செய்ய சென்ற, நகராட்சி ஊழியர்களை ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரம் குரு கோவில் எதிரே, கச்சபேஸ்வரர் நகர் பகுதியில் கச்சபேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இவ்விடத்தில் நகராட்சி சார்பில், 2 க... |
தமிழகம் | இருமுறை கருக்களைப்பு செய்த மாணவி போலீஸ் விசாரிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு | ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பள்ளியில் குழந்தை பெற்ற 10ம் வகுப்பு மாணவி, ஏற்கனவே இருமுறை கருக்களைப்பு செய்தவர் என தெரியவந்ததை தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. ராமநாதபுரத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சுரிதா(மாணவி நலன் கருதி பெயர் ... |
தமிழகம் | லஞ்சம் வாங்கிய எழுத்தர் மீது நடவடிக்கை | செங்கல்பட்டு:லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட, அரசு மருத்துவமனை எழுத்தர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவக்கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்துள்ளார்.மேல்மருவத்தூரை சேர்ந்தவர் விநாயகம்(54). செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 300 ரூபாய் லஞ்சம் வாங்க... |
தமிழகம் | வழுதூர் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம் மின்உற்பத்தி பாதிக்கும் அபாயம் | ராமநாதபுரம்: வழுதூர் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதால், மின்உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் இயற்கை எரிவாயு மின்உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதற்காக தேர்வான ஒப்பந்த பணியாளர்கள், தங்களை நிரந்தரமாக்க கோரி தொடர்ந்து ... |
தமிழகம் | உணவுப்பொருள் வழங்கல் இன்று குறைகேட்பு கூட்டம் | அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில், பொதுமக்களிடம், உணவு பொருட்கள் வழங்கல் பற்றிய குறைகேட்பு கூட்டம் இன்று நடக்கிறது. இதுபற்றி அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் வெளியிட்ட அறிக்கை: பொதுவிநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும், மாவட்டந்தோறும் தாலு... |
தமிழகம் | கடலோர காவல்படை கட்டடம் தப்பியது மழைநீர் கடலில் கலக்க மாற்று ஏற்பாடு | ராமநாதபுரம்: மண்டபம் அருகே மழை நீர் கடலில் கலக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டதால், கடலோர காவல்படையின் கட்டடம் பிரச்னையிலிருந்து தப்பியது. இந்திய கடலோர காவல்படையினருக்கான குடியிருப்பு வேதாளை சமத்துவபுரம் அருகே கட்டப்பட்டு வருகிறது. வேதாளை உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்து வரும் மழை நீர் குழாய் ஒன்றின் வழியாகவே கடலில் கலக்கிற... |
தமிழகம் | புத்தக கண்காட்சி | மாமல்லபுரம்:கல்பாக்கம் நெஸ்கோ அமைப்பின் சார்பில் நடத்தப்படும் புத்தக கண்காட்சி நேற்று முன்தினம் துவங்கியது. துவக்க விழாவில் அணுசக்தி பள்ளி முதல்வர் வெங்கண்ணா தலைமை தாங்கி பேசும்போது,"புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மாணவ, மாணவியர் வளர்த்து கொள்ள வேண்டும். பலவகை புத்தகங்களை படிப்பதால் அறிவு வளரும். தன்னம்பிக்கை ஏற்படும். எ... |
தமிழகம் | அதிகாரிகள் தலையீட்டால் 5 சிறார் திருமணம் நிறுத்தம் | தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் அதிகாரிகள் தலையீட்டால், ஐந்து சிறார்களுக்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த வருவாய் துறை, போலீஸார், உள்ளாட்சி துறை ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதையும் மீறி பல இடங்களில் அடிக்கடி ரகசியமாக குழந்தை திரும... |
தமிழகம் | ரயில் தண்டவாளத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் ரோந்து | தர்மபுரி: தர்மபுரி மாவட்ட ரயில் தண்டவாளங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் ரோந்து சுற்றி கண்காணித்து வருகின்றனர். விழுப்புரம் அருகே ரயில் தண்ணடவாளத்தில் குண்டு வைத்து தகர்த்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர் முதல் மாரண்டஹள்ளி வரையில் 35 கி.மீட... |
தமிழகம் | மாவட்ட ம.தி.மு.க., செயல்வீரர் கூட்டம் | தர்மபுரி: தர்மபுரி மாவட்ட ம.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் 20ம் தேதி காலை 10.30 மணிக்கு குள்ளக்கவுண்டர் திருமண மண்டபத்தில் நடக்கிறது. மாவட்ட செயலாளர் சம்பத் வெளியிட்ட அறிக்கை: துணை பொது செயலாளர் மல்லை சத்யா பங்கேற்று புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசுகிறார். நிர்வாகிகள் நேரில் வந்து உறுப்பினர் படிவம் பூர... |
தமிழகம் | விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு | தர்மபுரி: பென்னாகரம் உழவர் சந்தையில் தோட்டக்கலை துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் நுண்ணிய பாசனம் குறித்து விவசாயிகளக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. முன்னோடி விவசாயி இளஞ்செழியன் தலைமை வகித்தார். நுண்ணிய பாசன அமைப்பது மூலம் கிடைக்கும் பலன்கள், அவசியம் மற்றும் அரசு மானிய திட்ட உதவிகள் குறித்து தோட்டக்கல... |
தமிழகம் | குடிசைகள் கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு | காஞ்சிபுரம்:கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், குடிசைகள் கணக்கெடுப்பின்போது விடுபட்டவர்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில... |
தமிழகம் | பன்றிக் காய்ச்சல் நோய் எதிரொலி : நுழைவுப் பகுதியில் சிறப்பு முகாம் | கூடலூர் : அண்டை மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் நோய் எதிரொலியால், தமிழக- கேரளா எல்லையான கூடலூர் நாடுகாணி வனச்சோதனை சாவடி, பாட்டவயல் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பன்றிக் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்; கேரள எல்லையில் உள்ள தமிழகப் பகுதிகளில் தன் தொற்று நோய் பரவாமல் தடுக்க, அரசு உத்... |
தமிழகம் | சமுதாய கூடம் திறப்பு விழா | தர்மபுரி: பாப்பாரப்பட்டியில் 12 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய கூடம் திறப்பு விழா நடந்தது. இதையொட்டி, அதிகாலையில் கணபதி ஹோமம் நடந்தது. டவுன் பஞ்சாயத்து தலைவர் பாபு சமுதாய கூடத்தை திறந்து வைத்தார். செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர்கள் திருவேங்கடம், ராஜ், கோவில் தர்மகர்த்... |
தமிழகம் | தர்மபுரியில் மீண்டும் அதிகரிக்கும் குற்ற செயல்கள் டாஸ்மாக் பார்களில் துவங்கும் மோதல் | தர்மபுரி: தர்மபுரி நகரில் மீண்டும் குற்றங்கள் தலை தூக்க துவங்கியுள்ளது. டாஸ்மாக் பார்களில் மது குடிப்பவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுவது அதிகரிக்க துவங்கியுள்ளது. தர்மபுரி நகரில் கடந்த காலங்களில் கொலை, வழிப்பறி, மிரட்டல், கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களும், கந்து வட்டி கொடுமை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவைகள் அதிக அளவில் நடந்து... |
தமிழகம் | ஏரி காத்த ராமர் கோவில் பிரம்மோற்சவம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் | செங்கல்பட்டு:மதுராந்தகம் கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவம் வரும் 20ம் தேதி(நாளை மறுதினம்) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.மதுராந்தகத்தில் ஏரிகாத்த ராமர் என அழைக்கப்படும் கோதண்டராமர் கோவில் புகழ்பெற்றது. இக்கோவில் பிரம்மோற்சவ விழா நாளை மறுதினம் காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும்.... |
தமிழகம் | ஈரோடு காவிரி ரோட்டில் குப்பை எரிப்பதால் பாதிப்பு | ஈரோடு: ஈரோடு காவிரி ரோட்டில் காலிங்கராயன் வாய்க்கால் அருகே குப்பை எரிப்பதால், வாகனங்களில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் காலிங்கராயன் வாய்க்கால் பாலம் அருகே பலரும் குப்பை கொட்டுகின்றனர். தனியார் மருத்துவமனைகள், ஆலைகளை சேர்ந்த குப்பை லாரிகள், இரவு நேரத்தில் இங்கு வந்து குப்... |
தமிழகம் | இருள் சூழ்ந்து காணப்படும் கமுதி பாலம்,உயிர் பயத்தில் வாகன ஓட்டிகள் | கமுதி: கமுதி நுழைவாயிலில் உள்ள மிகப்பெரிய பாலத்தில் ஒரு விளக்கு கூட இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர். கமுதியிலிருந்து மதுரை,திருச்சி,ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் செல்லும் வழியில், குண்டாறை கடக்க ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய பாலம் உள்ளது.100 மீட்டருக்கு குறைவாக உள்ள இப்பால... |
தமிழகம் | ரேஷன் கடையை கண்டித்து மறியல் | அந்தியூர்: ரேஷன் கடையை திறக்காததை கண்டித்து, அந்தியூரை அடுத்த புதுமாரியம்மன் கோவிலை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தியூரை அடுத்த புதுமாரியம்மன் கோவில் பகுதியில் முழு நேர ரேஷன் கடை இயங்கி வருகிறது. புது மாரியம்மன் கோவில், ஊஞ்சக்காடு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட ஊர்களை சேர்ந்த 200க்கும் அதிகமான மக்கள் இ... |
தமிழகம் | ரயில் புரோக்கர்களை கண்காணிக்க ஏற்பாடு | ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் புரோக்கர் தலையீடை கண்காணிக்க ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் இரு போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சேலம் ரயில்வே கோட்டத்தில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வருவாயில் முன்னிலையில் உள்ளது. பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். டிக்கெட் முன்பதிவு மூலம் தினமும் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் கிடை... |
தமிழகம் | செயல்படாத ஏ.டி.எம்., மையங்கள்பணம் பெறுவதில் சிக்கல் | பரமக்குடி: பரமக்குடியில் பத்துக் கும் மேற்பட்ட வங்கிகள் இயங்கி வருகின்றன. தற்பொழுது மக்களின் தேவையையும், வங்கிக்கு வந்து பணம் பெறுவதில் உள்ள சிரமத்தை தவிர்க்கவும் ஏ.டி.எம்., மையங்களை திறந்துள்ளன. மேலும் மக்களின் தேவையை உணர்ந்து பல்வேறு சலுகைகளை காட்டியதால் அனைத்து தரப்பினரும் ஏ.டி.எம் .,கார்டுகளை வைத்துள்ளனர். அரசு மற்... |
தமிழகம் | ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் | ஈரோடு: தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மருந்து விற்பனை பிரதிநிதி தொழிலாளர் முறையை முறையாக அங்கீகரிக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். மாந... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பில் வெளியாட்கள் | கோபிசெட்டிபாளையம்: மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், சம்பளத்துக்கு தாங்களே வெளியாட்களை நியமித்து மக்கள் தொகையை கணக்கெடுக்கின்றனர். இந்தியா முழுவதும் 15வது மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி ஏப்ரல் 1ம் தேதி துவங்கியது. நாடு முழுவதும் 640 மாவட்டங்களில் உள்ள 5,767 தாலுகா, 7,742 நகரங்கள் மற்றும் ஆறு லட்சத்துக... |
தமிழகம் | தொழிற்கொள்கை விளக்கக் கூட்டம் | கோபிசெட்டிபாளையம்: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கொள்கை பற்றிய விளக்க கூட்டம் கோபி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் நடந்தது. சிறுதொழில் துவங்க வங்கிகளில் கடன் பெறுவது, தொழில் துவங்குவது பற்றி குறும்படம் மூலம் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. யூனியன் தலைவர் சரஸ்வதி, மாவட்ட தொழில்மைய திட்ட மேலாளர் ரங்கசாமி, தொழில் மை... |
தமிழகம் | கீழக்கரை ரோடுகளில் மீண்டும் ஆக்கிரமிப்புதேவை நடவடிக்கை | கீழக்கரை: கீழக்கரை ரோடுகளில் மீண்டும் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் மக்கள் அவதியடைகின்றனர். கீழக்கரையில் உள்ள ரோடுகள் ஆக்கிரமிப்பால் மிக குறுகிய நிலையில் உள்ளது.இதனால் பொது மக்களும் வாகனஓட்டிகளும் பெரும் சிரமமடைந்து வந்தனர். இதை தொடர்ந்து கடந்த மாதம் 29ல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இந்நிலையில் மீண்டு... |
தமிழகம் | தேங்காய் பருப்பு ரூ.1.42 விலை சரிவு | கோபிசெட்டிபாளையம்: தேங்காய் பருப்பு வரத்து குறைந்த போதும், ஒரு ரூபாய் 42 பைசா விலை குறைந்தது.கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புதன்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. நேற்று 240 மூட்டை பருப்பு ஏலத்துக்கு வந்தது. சென்ற வாரத்தை விட 33 மூட்டை குறைவாக வந்தது. கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால... |
தமிழகம் | ஃபோனில் பெண்களிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது | ஈரோடு: திருட்டு மொபைல் ஃபோனை பயன்படுத்தி பெண்களிடம் தவறாக பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.ஈரோடு திண்டல் பாலாஜி கார்டனை சேர்ந்தவர் ராஜசேகர்(41). ரோடு ரோலர் எந்திரம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தங்கமணியின் மொபைல் ஃபோன், பிரப் ரோட்டில் உள்ள கடையில் வைத்து திருட்டு போனது. ஃபோனை திருடிய நபர், ஃபோ... |
தமிழகம் | தி.மு.க., செயல்வீரர் கூட்டம் ரத்து | ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து ஒன்றிய, நகரங்களில் நடக்கவிருந்த தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் தி.மு.க.,வினர் குழப்பமடைந்துள்ளனர். ஜூன் 14ம் தேதி முதல் ஒன்றியம் வாரியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், "மாவட்ட பொறுப்பாளர் பெரியசாமி, உயர்மட்ட செயல் திட்ட குழு உறுப்பினர் ... |
தமிழகம் | வறட்சிக்கு இலக்காகும் பகுதி திட்டத்தில் நடப்பாண்டு இலக்கை அடைவதில் தொய்வு! ஜூன் கடந்தால் சிக்கல் | ராமநாதபுரம்: காலம் கடந்து வருவதால் வறட்சிக்கு இலக்காகும் பகுதி திட்டத்தில் நடப்பாண்டுக்கான இலக்கு பணிகளை நிறைவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வறட்சிக்கு பெயர் போன ராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை ஒதுக்கி, ஏராளமான நிதியை செலவு செய்து வருகிறது. இருந்தும் அதிகாரிகள் தரப்பு ... |
தமிழகம் | பவானி தாலுகா ஆஃபீஸில் வீணாகும் மரத்தடிகள் | பவானி: கடத்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரத்தடிகள் பவானி தாலுகா அலுவலக வளாகத்தில் வெயில், மழையில் நனைந்து வீணாகின்றன. பவானி தாலுகாவில் பல்வேறு காலக்கட்டங்களில், கடத்தலின் போது அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பழமையான வாகை வரை மரத்துண்டகள் தாலுகா அலுவலகத்துக்கும், வட்ட வழங்கல் அலுவலகத்துக்கும் ... |
தமிழகம் | ஈரோடுக்கு அரிசி வரத்து இருந்தும் விற்பனை மந்தம் | ஈரோடு: ஈரோடு அரிசி மார்க்கெட்டில் வரத்து நன்றாக இருந்தாலும் விற்பனை மந்தமாகவே உள்ளது.ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று கூடிய அரிசி சந்தைக்கு புதிய அரிசி பெருமளவில் வரத்தானது. எனினும், õர்க்கெட்டுக்கு நேற்று 3,000 மூட்டைகள் வரத்தானதில் 2,000 மூட்டைகள் மட்டுமே விற்றன. அரிசி மூட்டை (75 கிலோ) விலை வருமாறு: அதிசயப் பொன்னி (... |
தமிழகம் | சரக்கு வாகனங்களால் நெரிசல் தேவை நடவடிக்கை | பரமக்குடி: பரமக்குடி நகரின் முக்கிய ரோடுகளில் ஒன்றான தேசிய நெடுஞ்சாலைகளில் சரக்கு வாகனங்கள் மற்றும் டூவீலர்கள் நிறுத்துவதால் போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பரமக்குடியின் எல்லை தொடங்கி முடியும் வரை அனைத்து பள்ளி, கல்லூரி மற்றுமுள்ள கல்வி நிறுவனங்கள் முதல் வணிக நிறுவனங்கள் பல தேசிய நெடுஞ்சாலை ஒட்டியே அமைந்துள்ளன. ... |
தமிழகம் | மாவட்ட அளவில் டேபிள் டென்னிஸ் | ஈரோடு: ஈரோடு மாவட்ட டேபிள் டென்னிஸ் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி முத்தம்பாளையம் ஹவுஸிங் யூனிட்டில் இரண்டு நாட்கள் நடந்தது. வயது அடிப்படையில் நான்கு பிரிவாக போட்டி நடந்தது. ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம், ஈரோடு டெபிள் டென்னிஸ் அசோசியேஷன், ராம் அகாடமி, திண்டல் கிளப் ஆகியவற்றை சேர்ந்த 45 ம... |
தமிழகம் | அவல்பூந்துறையில் ரூ.44.50க்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் | ஈரோடு: அவல்பூந்துறை புதிதாக திறக்கப்பட்ட அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தில் கிலோ 44.50 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.ச ஈரோடு மாவட்ட தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஈரோடு அருகே அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் கொப்பரை கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு... |
தமிழகம் | மாட்டு சந்தை நாளில் லாரிகள் திணறல் | ஈரோடு: ஈரோடு மாட்டு சந்தையில் நேற்று ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வந்தன. குறுகலான பாதையில் லாரிகள் செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையத்தில் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடக்கிறது. திருப்பூர், நாமக்கல், சேலம், ராசிபுரம், பவானி, பெருந்துறை, கவுந்தப்பாடி விவசாயிகள் மாடுகளை விற... |
தமிழகம் | சிமென்ட் ஆலைக்கு பிளாஸ்டிக் கழிவு | திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதி களில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை, கோவையில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பும் ஆலோசனையில் மாநகராட்சி நிர்வாகம் உள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 52 வார்டுகள் உள்ளன. வார்டு களில் உருவாகும் குப்பைகள், துப்புரவு தொழிலாளர்கள் மூல மாக சேகரிக்கப்பட்டு வருகிறது. மக்கு... |
தமிழகம் | யாத்திரை பணியாளர் சங்க கூட்டம் | ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நடந்த அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்க கூட்டத் திற்கு தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் முனியசாமி முன்னிலை வகித்தார். செயலாளர் ரவி வரவேற்றார். முத்துக்கிருஷ்ணன், முத்துக்காமாட்சி, சுந்தரம், குருநாத், பால்ராஜ், பிச்சை, மோகன், உட்பட பலர் கலந்து கொண்டனர். கோயிலுக்கு வரும் யாத்ரீகர்... |
தமிழகம் | நகராட்சி ஓய்வூதியர் சங்கக் கூட்டம் | கரூர்: கரூர் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது. ராஜு, சுப்பிரமணியம், தங்கையன், ஜெயராமன், நடராஜன், பழனிச்சாமி, தீனதயாளன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஸ்டார் மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ளதுபோல் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு முன் பணம் செலுத்தாமல், மருத்துவ... |
தமிழகம் | மாணவர் சேர்க்கை ஊர்வலம் | ராமநாதபுரம்: சக்கரகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியர் கஸ்தூரி வரவேற்றார். ஊராட்சி தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உட்பட பலர் பங்கேற்றனர். |
தமிழகம் | கொப்பரை கொள்முதல் மீண்டும் துவங்கியது | பல்லடம் : கடந்த 12 நாட்களுக்கு பின், பல்லடத்தில் உள்ள அரசு கொப்பரை கொள்முதல் மையத்தில் மீண்டும் கொப்பரை கொள்முதல் நேற்று துவங்கியது; நூற்றுக்கும் மேற்பட்ட மூட்டை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
விவசாயிகளிடம் இருந்து பல்லடம் கொப்பரை கொள்முதல் மையத்தில் புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் கொப்பரை கொள்முதல் செய்யப... |
தமிழகம் | தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் | க.பரமத்தி: க.பரமத்தி ஒன்றிய தே.மு.தி.க., கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய பொருப்பாளர் மணிவேல், அரவக்குறிச்சி தொகுதி பொருப்பாளர் பவர் டெக்ஸ் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் கூட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது: க.பரமத்... |
தமிழகம் | அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை | கரூர்: கரூர் அரசு கலைக்கல்லூரியில் நடந்த முதலாம் ஆண்டு பட்டப்பட்டிப்புக்கான கலந்தாய்வில் 30 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2010-11 ம் ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராசமாணிக்கம் தலைமை வகித்தார். சிறப்பு ஒதுக்கீட்டில் உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராண... |
தமிழகம் | மாணவர் சேர்க்கை | ராமநாதபுரம்: மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2010-11ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் போன்ற ஏழு கலை வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவை மூன்றாண்டு சான்றிதழ் படிப்பாகும். முழுநேரப்பள்ளியான இதற்கு கல்வித்தகுதி வரம்பு இல்லை. 13 முதல் 25... |
தமிழகம் | குடிநீர் கேட்டு யூனியன் கவுன்சிலரிடம் மனு | க.பரமத்தி: க.பரமத்தி யூனியன், புன்னம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பசுபதிபாளையத்தில் குடிநீர் கேட்டு அப்பகுதி மக்கள், யூனியன் கவுன்சிலர் மல்லிகாவிடம் மனு அளித்தனர். புன்னம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பசுபதிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் பத்தாயிரம் லிட்டர் க... |
தமிழகம் | நோட்டு புத்தகம் வழங்கும் விழா | பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள சோமநாதநகர் சவுராஷ்ட்ரா தேசிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா , இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளித்தலைவர் ராமமூர்த்தி தலைமையில், தாளாளர் ராமய் யன் வரவேற்றார். தெளிச் சாத்தநல்லூர் ஊராட்சி தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். குழந்தைகள் நல சிறப்பு மருத்து... |
தமிழகம் | ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டா தின விழா | திருப்பூர் : திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டா தின விழா சிறப்பு பூஜை நாளை நடைபெற உள்ளன. நாளை காலை 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமம்; தொடர்ந்து அபிஷேக பூஜைகள், காலை 10.00 மணிக்கு களபாபிஷேகம்; மாலை 6.00 மணிக்கு புஷ்பாஞ்சலி; 6.30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற உள்ளன. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீதர்மசாஸ... |
தமிழகம் | சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கல் | குளித்தலை: குளித்தலை பாரதி வித்யாலயா உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர் வு எழுதிய மாணவர்களுக்கு அறக்கட்டளை மூலம் சான்றிதழ் பரிசு வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு பள்ளியின் மேனேஜிங் டிரஸ்ட் வெங்கட்ரமணி தலைமை வகித்தார். முன்னாள் தலைமை ஆசிரியர் மணிமாறன், முன்னாள் கல்வித்துறை கண்காணிப்பாளர் திருப்பதிசாமி முன்னிலை வ... |
தமிழகம் | விவசாய விளைபொருள் சந்தைப்படுத்தல் மேம்பாடுக்கான ஒருநாள் கருத்தரங்கு | கரூர்: விவசாய விளைபொருள் தர நிர்ணயம், தரம் பிரிப்பு, விற்பனைக்கான உட்கட்டமைப்பு வசதி உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் நபார்டு வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு கரூரில் நடந்தது. முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகர், நபார்டு வங்கி, டி.எம்.ஐ., முதுநிலை விற்பனை அலுவல... |
தமிழகம் | உ.பா., பிரியர்கள் ரகளையில் பஸ் ஸ்டாண்ட் பயணிகள் பீதி | ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பஸ்ஸ்டாண்டில் உ.பா., பிரியர்கள் ரகளையில் ஈடுபட்டு வருவதால் பயணிகள் பீதியில் உள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்குவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு வருபவர்களுக்கு "பார்' ஆக பஸ் ஸ்டாண்டை பயன்படுத்தி வருகின்றனர். கிடைத்த இடத்தில் கடையை வி... |
தமிழகம் | இடைநின்ற மாணவர்களுக்கு உறைவிட பள்ளி துவக்கம் | லாலாப்பேட்டை: கரூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலர் சிவஞானம் மற்றும் உதவி திட்ட அலுவலர் பரமானந்தம் ஆகியோரின் உத்தரவின் பேரில் கிருஷ்ணராயபுரம் வட்டார வளமையம் மேற்பார்வையாளர் கண்ணகி வழிகாட்டுதலில் மகாதானபுரம் சுவடு நிறுவனத்தில் பள்ளி செல்லா இடைநின்ற ஆறு முதல் 14வயது வரையிலான குழந்தைகளுக்கு உண்டு உறைவிடப்பள்... |
தமிழகம் | நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள்விரைவு கோர்ட் தீர்ப்பு | ராமநாதபுரம்: நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராமநாதபுரம் விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது. ஜார்கண்ட் மாநில மேற்குசிங் மாவட்டத்தை சேர்ந்த ராம்நாத் சோயா(23). இவரும் இதே மாநிலத்தில் சங்கடா கிராமத்தை சேர்ந்த கோல்டின்(21) என்பவரும் ரயில்வே தண்டவாளம் வெல்டிங் பணியில் ராமநாதபுரத்தில்தினக்கூலியாக இருந்தனர். கேர ளாவை ச... |
தமிழகம் | ஆலோசனை கூட்டம் | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தியேட்டர், ஹோட்டல்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அருண்ராய் தலைமையில் நடந்தது. தொழிலாளர் ஆய்வாளர் யோகநாதன், தொழிலாளர் துறை அலுவலர்கள், அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள், ஹோட்டல், தியேட்டர் அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கோவையில் உலகத்... |
தமிழகம் | மக்கள் தொடர்பு சிறப்பு முகாம் | ஓசூர்: ஓசூர் அடுத்த எஸ்.முதுகானப்பள்ளி பி.கி.செட்டிப்பள்ளியில் மக்கள் தொடர்பு திட்ட சிறப்பு முகாம் நாளை நடக்கிறது. தாசில்தார் மாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: ஓசூர் தாலுகாவுக்கு உட்பட்ட பி.கி.செட்டிப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நாளை 9ம் தேதி நடக்கிறது. முகாமில் கலெக்டர் அருண்ராய் கலந்து கொண்டு பொதுமக்கள் ... |
தமிழகம் | மெத்தை விரிப்புகள் மாயம்,நோய் பீதியில் நோயாளிகள் | முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மெத்தை விரிப்புகள் இல்லாமல், சிகிச்சை பெற வந்தவர்கள் மேலும் நோய் தாக்கும் பீதியில் உள்ளனர். முதுகுளத்தூர் மருத்துவமனையால் நாள்தோறும் 300 க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைகின்றனர். முற்றிலும் நவீன மயமாக்கப்பட்ட இங்குள்ள கட்டில்கள் மெத்தை விரிப்புக... |
தமிழகம் | குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் அவதி | ஓசூர்: ஓசூர் அடுத்த சேவகானப்பள்ளி பஞ்சாயத்து பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஓசூர் அருகே கர்நாடகா மாநிலத்தையொட்டி சேவகானப்பள்ளி பஞ்சாயத்து உள்ளது. இங்கு, சேவகானப்பள்ளி, சொக்கரசனப்பள்ளி, கொடியாளம், கக்கனூர், சுச்சிகானப்பள்ளி, கொத்தனூர் ஆகிய ஆறு கிராமங்கள் உ... |
தமிழகம் | மாணவி தற்கொலை | திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே ரெகுநாதபுரம் முஸ்லிம் தெருவை சேர்ந்த முனியாண்டி மகள் ஜெயந்தி(16).இவர் ரெகுநாதபுரம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிற்கு தேர்ச்சியடைந்தார்.இந்நிலையில் மாணவி பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார். பெற்றோர்கள் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீ... |
தமிழகம் | டிரைவரை கொலை செய்து காரை திருடிய 3 பேர் கைது | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வாடகை கார் டிரைவரை கர்நாடகாவுக்கு வாடகைக்கு அழைத்து சென்று, அடித்து கொலை செய்து, காரை திருடிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாடகை கார் டிரைவர்களை மர்ம கும்பல் சுற்றுலாவுக்கு காரை அழைத்து செல்வது போல் நடித்து டிரைவர்களை கொலை செய்து, அவர்களுடைய கார்களை திருடி ... |
தமிழகம் | கல்வி விழிப்புணர்வு பேரணி | ஊத்தங்கரை: ஊத்தங்கரை யூனியன் செங்கழனீர்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடந்தது. பி.டி.ஏ., தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். வேடியப்பன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் அம்பிகா பேரணியை துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்று பள்ளியை அடைந்தது. கிராமக்கல்விக்குழு உறுப... |
தமிழகம் | ஆட்டோ டிரைவர்கள் கைது | கீழக்கரை: கீழக்கரை உமையாள்புரத்தை சேர்ந்தவர் பிரபு(22)தட்டாந்தோப்பு பிரேம் குமார்(22).இவர்கள் இருவரும் ஆட்டோ டிரைவர்கள்.ஏர்வாடி முக்கு ரோட்டில் நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்டனர். கீழக்கரை போலீசார் , இருவரையும் கைது செய்தனர். |
தமிழகம் | மின் நிறுத்தம்: ஓசூரில் மலர் சாகுபடி பாதிப்பு உணவு பொருட்கள் உற்பத்தியும் மந்தம் | ஓசூர்: ஓசூர் தாலுகாவில் தொடர் மின்நிறுத்தம் மற்றும் குறைந்த அழுத்த மின்சாரத்தால், மலர் சாகுபடியும், உணவு உற்பத்தியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் மலர், காய்கறிகள், ராகி, சோளம், நெல் ஆகியவை அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்... |
தமிழகம் | அமராவதி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் முடங்கின : கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு | உடுமலை : அமராவதி ஆறு வறண்டு காணப்படுவதால், குடிநீர் திட்டங்கள் இயக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், வழியோர கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியும், வழியோரத்திலுள்ள 49 கூட்டு குடி... |
தமிழகம் | ஸ்டவ் வெடித்து பெண் பலி | வாலிநோக்கம்: சாயல்குடி அருகே கீழமுந்தலை சேர்ந்த மதுரைவீரன் மனைவி செல்வராணி(40). இவர் சமையல் செய்யும் போது ஸ்டவ் வெடித்து காயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். வாலிநோக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.