category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
கிருஷ்ணகிரியில் 939 ஆசிரியர் பணியிடங்கள் காலி கேள்விக்குறியாகும் மாணவர்கள் கல்வித்தரம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் கவுன்சலிங்கிற்கு பின், அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 939 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவ, மாணவியர் கல்வித் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் 58.11 சதவீதம் பேர் உள்ளனர். பெண...
தமிழகம்
திருமணமான 3 ஆண்டில் இளம்பெண் தற்கொலை
தேவிபட்டினம்: தேவிபட்டினத்தை சேர்ந்த ஜெகதீசன் கொத்தனார் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் சேதுலெட்சுமி(20) என்பவருக்கும் திருமணம் நடந்து மூன்று ஆண்டுகளாகின்றன. குழந்தை இல்லாதநிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனாம் மனமுடைந்த சேதுலெட்சுமி வீட்டில் யாரும் இல்லாத போது உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத...
தமிழகம்
அம்மனுக்கு தங்க கவசம்
பரமக்குடி:பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்பாள் கோயில் உள்ள மூலஸ் தான கருவறை அம்பாளுக்கு சிறப்பு யாக வேள் விகள் செய்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. ஆயிர வைசிய சபைத்தலைவர் போஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கண்ணப்ப சிவாச்சாரியர் சிறப்பு வேள்வியை நடத்தி வைத்தார். மீனாட்சி சுந்தரேஸ்வராள், முத்தாலம்மன் கோவில் தேவஸ்தான டிர...
தமிழகம்
திருவண்ணாமலை- நாகைக்கு புதிய பஸ்கள் இயக்கம்
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் இருந்து வாய்மேடு வழியாக சென்னைக்கும், நாகை வழியாக திருவண்ணாமலைக்கும் புதிய வழித்தடங்களில் இரு அரசு விரைவு பேருந்துகளை எம்.எல்.ஏ., வேதரெத்தினம் துவக்கி வைத்தார். வேதாரண்யம் பஸ் ஸ்டாண்டில் நடந்த துவக்க விழாவுக்கு குடந்தை கோட்ட மேலாளர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் யூசுப், ...
தமிழகம்
பூண்டியில் கோவிந்தா கோஷம் முழங்கபெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
அவிநாசி : திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், கோவிந்தா கோஷம் முழங்க, கோலாகலமாக நடந்தது.கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றானதும், சுந்தரமூர்த்தி நாயனரால், தேவாரம் பாடப்பெற்றதுமான திருமுருகன்பூண்டியில், பூமி நீளாதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. 300 ஆண்டுகளுக்கு பிறகு, இக்கோவிலில் ஒரு கோடி ரூபாய...
தமிழகம்
அழுகிய நிலையில் ஆண் உடல் வேதாரண்யம் அருகே மாயம்
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே ஐந்து நாட்களுக்கு முன் அழுகிய நிலையில் ஆண் உடல் கிடைப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தும் தேடுதலில் தாமதம் ஏற்பட்டதால் உடல் மாயமானது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை செல்லக்கனி வாய்கால் அருகே கடந்த 12ம் தேதி 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுபற்றி, அவ்வ...
தமிழகம்
ஜூன் 21ல் குறைதீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம்: மாவட்டத்தில் சமையல் காஸ் வினியோகம் தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் ஜூன் 21ல் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மாலை 4.30 மணிக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் பலரும் பங்கேற்கின்றனர். குறைகள் இருப்பின் பொதுமக்கள் பங்கேற்று முறையிடலாம...
தமிழகம்
மண் மாதிரி முகாம்
நாமக்கல்: புதுச்சத்திரம் யூனியன் தாத்தையங்கார்பட்டி, செல்லப்பம்பட்ட கிராமங்களில் மண் மாதிரி முகாம் நடந்தது.துணை வேளாண் அலுவலர் மணி தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் சித்ரா முன்னிலை வகித்தார். அந்த முகாமில் உரச் செலவை குறைத்து மகசூல் அதிகரிப்பது, மண் ஆய்வின் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார். உதவி வேளாண் அலுவலர்கள் ரம...
தமிழகம்
பி.ஜி.பி., பாலிடெக்னிக் கல்லூரி அரசு வாரியத்தேர்வில் சாதனை
நாமக்கல்: நாமக்கல் பி.ஜி.பி., பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் 2010ம் ஆண்டு அரசு வாரியத் தேர்வில் மாகாண அளவில் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளனர். கல்லூரியை சேர்ந்த இன்ட்ஸ்ருமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல் இன்ஜினியரிங் துறை மாணவன் ஷியாம் சிக்கோ 600க்கு 563 மதிப்பெண் பெற்றுள்ளார். அதே துறையை சேர்ந்த மாணவர்கள் தயாளன் 555 ம...
தமிழகம்
இடிந்து விழுந்தது ஹவுசிங்போர்டு கட்டடம் மேல்தளம் பெரும் விபத்து தவிர்ப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஹவுசிங் போர்டு குடியிருப்பு கட்டடத்தின் மாடி பகுதி திடீரென இடிந்து விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ராமநாதபுரத்தில் ஹவுசிங் போர்டு குடியிருப்பு வீடுகளில் பல வீடுகள் இன்றோ! நாளையோ! யார் தலையில் இடிந்து விழுமோ? என அச்சமூட்டும் வகையில்தான் உள்ளது. இங்கு வசிப்பவர்கள் முதல...
தமிழகம்
அறுவடை சமயத்தில் பி.டி., பருத்தி செடிகள் கருகல் ஆண்டு தோறும் ஏமாறும் கொளத்தூர் விவசாயிகள்
மேட்டூர்: சாகுபடி செய்த பி.டி., பருத்தி செடிகள் அறுவடை சமயத்தில் கருகியதால் கொளத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். மேட்டூர் தாலுகா, கொளத்தூர் ஒன்றியத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இங்குள்ள விவசாயிகள் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, நெல், வாழை, கத்தரி, மிளகாய், பருத்தி, மஞ்சள் ஆகியவற்றை ச...
தமிழகம்
கடலோர காவல்படை கட்டடம் தப்பியது,மழைநீர் கடலில் கலக்க மாற்று ஏற்பாடு
ராமநாதபுரம்: மண்டபம் அருகே மழை நீர் கடலில் கலக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டதால், கடலோர காவல்படையின் கட்டடம் பிரச்னையிலிருந்து தப்பியது. இந்திய கடலோர காவல்படையினருக்கான குடியிருப்பு வேதாளை சமத்துவபுரம் அருகே கட்டப்பட்டு வருகிறது. வேதாளை உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்து வரும் மழை நீர் குழாய் ஒன்றின் வழியாகவே கடலில் கலக்கிற...
தமிழகம்
மாரப்பநாயக்கன்பட்டியில் 209 பேருக்கு காஸ் அடுப்பு
நாமக்கல்: மாரப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்தில் நடந்த விழாவில், 209 பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கப்பட்டது. நாமக்கல் யூனியனுக்கு உட்பட்ட மாரப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்தில் இலவச காஸ் இணைப்பு மற்றும் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 331 பஞ்சாயத்து, 19 ...
தமிழகம்
சிறுவர்களுக்கு பூணல் அணிவிக்கும் நிகழ்ச்சி
திருப்புல்லாணி: ராமநாதபுரம் நகர் பிராமணர் சங்கம் சார்பில் பிராமண சிறுவர்களுக்கு பூணல் அணிவிக்கும் நிகழ்ச்சி திருப்புல்லாணி அகோபில மடத்தில் நடந்தது.200 சிறுவர்கள் பங்கேற்றனர். மூன்று ஏழை சிறுவர்களுக்கு இலவசமாக பூணல் அணிவித்து உணவு வழங்கப் பட்டது. தலைவர் சேகர், பொருளாளர் வைத்தியநாதன், நாராயணன், ரமேஷ் பாபு, டாக்டர் மதுரம்...
தமிழகம்
அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் உண்டியல் திறப்பு
நாமக்கல்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் உண்டியலில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 244 ரூபாய் ரொக்கம் மற்றும் 35.500 கிராம் தங்கம், 160 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. திருச்செங்கோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக பக்தர்களுக்கு அருள்பால...
தமிழகம்
சரக்கு லாரிகளால் விபத்துக்கள்
முதுகுளத்தூர்: வெளியூர்களிலிருந்து முதுகுளத்தூர் பகுதி கடைகளுக்கு பொருட் கள் சப்ளை செய்ய வரும் லாரிகள் இரவு நேரங்களில் ரோட்டோரங்களில் நிறுத் துவதால், எதிரே வரும் வாகனங்கள் விபத் துக்களில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் லோடு ஆட் டோக்களில் லைட்டுகள் கண்கூசும் அளவிற்கு இருப்பதால், எதிரே வரும் வாகனங்கள் மீது மோதும் அபாயம் ...
தமிழகம்
விவசாயி வீட்டில் புகுந்து தாக்கி 18 பவுன் நகை, பணம் கொள்ளை
ப.வேலூர்: நாமக்கல் அருகே ஆயக்காட்டுப்பாளையத்தை சேர்ந்த விவசாயி, அவரது மனைவி ஆகியோரை மூன்று பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கி 18 பவுன் நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றது. நாமக்கல் அருகே மானத்தி ஆயக்காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி பழனியப்பன் (55). அவருக்கு ராஜாமணி (47) என்ற மனைவி இரு மகள், ஒர...
தமிழகம்
குடந்தை வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
கும்பகோணம்: சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி கும்பகோணம் வக்கீல் சங்கத்தினர் நீதிமன்றம் புறக்கணித்தனர். சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போராட...
தமிழகம்
இளம் பெண் கடத்தல் மூன்று பேர் கைது
உத்தப்பநாயக்கனூர் : உத்தப்பநாயக்கனூர் அருகிலுள்ள வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரபாண்டி. இவர் குடும்பத்துடன், நாமக்கல் மாவட்டம் வளையபட்டிக்கு சென்று முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் முருகேஸ்வரிக்கும்(16), அதே ஊரில் ஒர்க்ஷாப் வைத்திருக்கும் சுப்பிரமணி மகன் சிவக்குமாருக்கும்(25) காதல் ஏற்பட்டது. இதை கண்...
தமிழகம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை
கும்பகோணம்: ஆசியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கும்பகோணம் கல்வி மாவட்ட செயற்குழு கூட்டம் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. முகமதுசித்திக் தலைமை வகித்தார். மாவட்ட த...
தமிழகம்
வேலை வாங்கித் தருவதாக மோசடி ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் கைது
மதுரை : போலி ஆவணங்கள் தயாரித்து வேலைவாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட, ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் உள்பட இருவரை சி.பி.ஐ.,போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் கட்டயத்தேவன்பட்டி பகுதியில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு ஆர்.பி.எப்.,(ரயில்வே பாதுகாப்பு படை) போலீஸ் வேலை வாங்கித் தருவதாக கூறி சக்கரவர்த்தி, தவமணி உட்பட சிலரி...
தமிழகம்
பி.எஸ்.என்.எல்., தொழிலாளர் ஒரு நாள் தர்ணா போராட்டம்
கும்பகோணம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் பி.எஸ்.என்.எல்., தொழிலாளர்கள் நேற்று ஒரு நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் குருசாமி, அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜசேகர், அகி...
தமிழகம்
கட்டுமான தொழிலாளர்கள் உறுப்னர் சேர்க்கை முகாம்
கும்பகோணம்: பட்டுக்கோட்டையில் இன்று அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடக்க உள்ளது. தஞ்சாவூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டத்தின் தொழிலாளர் அலுவலர் சண்முகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: தொழிலாளர் நல அமைச்சர் அன்பரசன், தொழிலாளர் ஆணைய மற்றும் தஞ்சை கலெக்டர் சண்முகம் ஆக...
தமிழகம்
ஜன்னல் கம்பி வளைத்து 5 பவுன் நகை திருட்டு
கும்பகோணம்: நாச்சியார்கோவில் அருகே ஜன்னல்கம்பியை வளைத்து வீட்டுக்குள் புகுந்து ஐந்து பவுன் நகை திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். நாச்சியார்கோவில் அருகே உள்ள திருநரையூர் அனீஸ் நகரை சேர்ந்தவர் அல்லாபிச்சை மனைவி பரகத்நிஷா (38). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிவிட்டு நேற்று காலை ஏழு மணிக்கு எழுந்து பார்த்த...
தமிழகம்
சஸ்பெண்ட்
கள்ளிக்குடி : கள்ளிக்குடி உலகாணி அருகே சமத்துவபுரத்திற்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை நேற்று முன்தினம் கலெக்டர் ஆய்வு செய்தார். வரும் வழியில் உலகாணியில் நடைபெற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பார்வையிட்டார். பணியிலிருந்து மக்கள் நலப்பணியாளர், பழனி கவனக்குறைவாக இருந்ததால் சஸ்பெண்ட் செய்து உத்தர...
தமிழகம்
குறைதீர்கூட்டம் ஒத்திவைப்பு
தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று (18ம் தேதி) மாலை நான்கு மணிக்கு கரும்பு சாகுபடி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத நிர்வாக காரணத்தால் இக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. கரும்பு சாகுபடி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும், என கலெக்டர் ச...
தமிழகம்
செம்மொழி மாநாட்டு விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரயிலடியில் இருந்து தமிழ் பல்கலைக் கழகம் சார்பில் நடந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சண்முகம் துவக்கி வைத்தார். பல்கலை மாணவர்கள் சுடர் ஓட்டத்தை கொடியசைத்து கலெக்டர் சண்முகம் துவக்கினார். தமிழர்களின் கலாச்சார கலைகளான கோலாட்டம், மயிலாட்டம் போன்ற கிராமிய நிகழ்ச்சிகள் நடந்...
தமிழகம்
தெருக்களில் சுற்றித்திரிந்த 46 பிச்சைக்காரர்கள் 11 மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு : எஸ்.பி
திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் தெருக்களில் சுற்றித்திரிந்த 46 பிச்சைக்காரர்கள் மற்றும் 11 மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு, மறுவாழ்வு அளிக்கும் விதமாக அவர்களை போலீசார் பிடித்தனர். இன்று(18ம் தேதி) அவர்கள் சென்னையில் உள்ள ஏழைகள் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் பிச்சைக்காரர்கள் மற்றும் மனநிலை பாதி...
தமிழகம்
சேவை இல்ல மேல்நிலைப்பள்ளியில் தகுதியுடையோர் சேர கலெக்டர் அழைப்பு
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கலெக்டர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை: சமூக நலத்துறை மூலம் செயல்படும் தஞ்சை அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளியில் 16 முதல் 40 வயது வரையுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற மகளிர், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மகளிர் அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு பொதுக்கல்வியாக ஆறு முதல் ப்ளஸ் 2 வரையிலு...
தமிழகம்
நூதன வழிப்பறி
கள்ளிக்குடி : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர் திருமங்கலம் குடிநீர் வடிகால் வாரியத்தில் இன்ஜினியராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு விருதுநகர் செல்வதற்கு திருமங்கலம் பஸ்நிலையம் முன் நின்றுள்ளார். அப்போது வேனில் வந்த நான்கு பேர், விருதுநகர் செல்பவர்கள் வரலாம் என்றனர். ராஜகோபால் வேனில் ஏறினார்...
தமிழகம்
குடந்தை நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு கவுன்சிலர் வெளியேற்றத்தால் பரபரப்பு
கும்பகோணம்: கும்பகோணம் நகராட்சி கூட்டம் தலைவர் தமிழழகன் தலைமையில் கமிஷனர் பூங்கொடிஅருமைக்கண், துணைத்தலைவர் தர்மபாலன் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:ராஜா அ.தி.மு.க.,: நகராட்சி சுகாதாரப்பணியாளர்களின் எண்ணிக்கை பத்தில் இருந்து ஐந்தாக குறைக்கப்பட்டும், சம்பளபாக்கி உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏ...
தமிழகம்
பாளை. யில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
திருநெல்வேலி : பாளை. யில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். பாளை. கக்கன் நகர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த வெள்ளிமாடன் மகன் பெரியதுரை(33). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை மனைவி கண்டித்தார். மனமுடைந்த பெரியதுரை சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித...
தமிழகம்
பித்தளைப் பாத்திர தொழிலாளர்கள் கட்டுப்படியாகாத கூலியால் தொழில் நசிவு
மதுரை : மதுரையில் சரியான கூலி, போனஸ் கிடைக்காததால் பித்தளைப் பாத்திர தொழிலாளர்கள் மாற்று வேலையை நாடுகின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை வில்லாபுரம், அனுப்பானடி, தெற்குவாசல், செல்லூர், ஆனையூரில் முன்பு பித்தளை பாத்திர தயாரிப்பு தொழிலாளர்கள் 4000 பேர் இருந்தனர்.அவை எடை கனமாக இ...
தமிழகம்
ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
மதுரை : இந்திய அஞ்சல் ஓய்வூதியதாரர் சங்கம் சார்பில், மதுரை தலைமை அஞ்சல் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத் தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். சிகிச்சைக்கு வழங்கப்படும் மருத்துவப்படியினை ரூபாய் 1000 ஆக உயர்த்த வேண்டும், ரயில்வே போக்குவரத்தில் 50 சதவீத கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். செயலாளர...
தமிழகம்
தி.பூண்டியில் குடிநீர் கோரி பொதுமக்கள் திடீர் மறியல்
ருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அண்ணாதுரை சிலை அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருத்துறைப்பூண்டி பகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், மூன்று நாட்களில் பணி முடியும் என அறிவித்து ஒரு வாரத்துக்கு மேலாகியும் பணிகள் முடியவில்லை. இதனால், தண...
தமிழகம்
சிறையில் உண்ணாவிரதம்
மதுரை : ஐகோர்ட்டில் தமிழில் வாதாட அனுமதி கோரி, மதுரையில் நேற்று முன் தினம் 13 அமைப்புகளைச் சேர்ந்த 84 பேர், ரயில் மறியல் செய்ய முயன்றனர். இவர்கள் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப் பட்டனர். ஐகோர்ட்டில் உண்ணாவிரதம் இருக்கும் வக்கீல்களுக்கு ஆதரவாக, நேற்று 64 பேர் மட்டும் சிறையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
தமிழகம்
மூதாட்டியிடம் நகைபறிப்பு
மதுரை : திருமங்கலத்தைச் சேர்ந்தவர் எலிசபெத்(68). மதுரை கரிமேட்டில் உள்ள தம்பி வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன் தினம் மேலபொன்னகரம் பகுதியில் நடந்து வந்த போது, டூவீலரில் வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர், எலிசபெத்தின் 11 பவுன் நகையை பறித்துச் சென்றார். கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
அரசு பள்ளிக்கு இலவச நோட்டுகள்
மதுரை : வன்னிவேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு திருமங்கலம். ராயபாளையம் முக்தி நிலையம் சார்பில் இலவச நோட்டுகள் வழங்கப் பட்டன. இதற்கான விழாவிற்கு தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை வகித்தார். பஞ்., தலைவி சரஸ்வதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்புராஜ் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை அய்யம்மாள் வரவேற்றார்.முதன்மை கல...
தமிழகம்
பித்தளை, வெண்கல தொழில் கைவினை கலைஞர்களுக்கு மேலாண்மை பயிற்சி
கும்பகோணம்: நாச்சியார்கோவிலில் பித்தளை, வெண்கலத் தொழில் கைவினை கலைஞர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கான மேலாண்மை பயிற்சி நடந்தது. நாச்சியார்கோவிலில் மத்திய அரசு குறு, சிறு மற்றும் மத்தியரக தொழில் அமைச்சகத்தின் பாரம்பரிய தொழில் திட்டத்தின் மூலம் கதர் கிராம கைத்தொழில் ஆணைக்குழு மற்றும் தஞ்சாவூர் மேற்கு சர்வோதய சங்கம் சார்...
தமிழகம்
பாலாற்றில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பாலாற்றில் குப்பைகள் கொட்டி எரிக்கப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் நகரையொட்டி பாலாறு செல்கிறது. பாலாற்றின் குறுக்கே 6 வருடங்களுக்கு முன் வந்தவாசி செல்லும் சாலையிலும், உத்திரமேரூர் செல்லும் சாலையிலும் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. வந்தவாசி சாலையில், மேம்பாலம் அமைந்துள்ள பகுதி செ...
தமிழகம்
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பினர் முதல்வர் வீட்டு முன் 28ம் தேதி உண்ணாவிரதம் : பசுபதிபாண்டியன் தகவ
திருநெல்வேலி : தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை ஆதிதிராவிடர் நலத்துறை பட்டியலில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி வரும் 28ம்தேதி சென்னையில் முதல்வர் கருணாநிதி வீடு முன்பு ஆயிரம் பேர் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவர் என தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனத்தலைவர் பசுபதிபாண்டியன் தெரிவித்தார். நெல்லையில் தமிழ்நாட...
தமிழகம்
பள்ளி மாணவ, மாணவியருக்கு மிதியடி இளைஞர் காங்கிரசார் அதிரடி
காஞ்சிபுரம்:ராகுல் பிறந்த நாள் விழாவையொட்டி, காஞ்சிபுரத்தில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு மிதியடி வழங்க உள்ளதாக, காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் புரு÷ஷாத்தமன் தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறியதாவது:காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில், ராகுல் பிறந்த நாள் விழா நாளை வெகு சிறப்பாக கொண்...
தமிழகம்
கடன் தள்ளுபடி, நிவாரணம் திட்டம் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
திருச்சி: மத்திய அரசின் விவசாய கடன் தள்ளுபடி மற்றும் நிவாரண திட்டம் 2008ன் படி பயன்பெற விவசாயிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து திருச்சி மண்டல ஸ்டேட் வங்கி மேலாளர்கள் கார்த்திகேயன், ஜோஸப் சந்திரன், வரதராஜன், உதவிபொது மேலாளர் கவுசல்யா வெங்கட்ராமன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின...
தமிழகம்
ஆதிமூல கணபதி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அயினாபுரம் காலனி ஆதிமூல கணபதி, அய்யப்பன் மற்றும் பரிவார தெய்வ கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேகம் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, புண்யாஹவாசனம், கணபதி ஹோமத்துடன் ஜூன் 15ம் தேதி தொடங்கியது. அன்று திருமஞ்சனத்திற்காக கொள்ளிடம் ஆற்றிலிருந்து புன...
தமிழகம்
பன்னாங்கொம்பு அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
மணப்பாறை: மணப்பாறை அருகேயுள்ள பன்னாங்கொம்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது. மருங்காபுரி எம்.எல்.ஏ., சின்னச்சாமி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தாதகவுண்டர், செயலாளர் துரை முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் மங்கலசவுந்தரபாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில், பன்னப்பட்டி பஞ்...
தமிழகம்
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவு
குற்றாலம் : குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர். குற்றாலத்தில் கடந்த வாரம் சீசன் களை கட்டியது. ஆனால் கடந்த 3 நாட்களாக மலைப்பகுதியில் சாரல் மழையில்லாததால் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது. நேற்று காலை இதமான தென்றலுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இரவு பெய்த சாரல் மழ...
தமிழகம்
கோவில் பணியாளர் செயற்குழு கூட்டம்
திருச்சி: தமிழ்நாடு திருக்கோவில் பணியாளர்கள் யூனியன் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சி வெக்காளியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடந்தது.திருச்சி கோட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். மாநிலத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். சங்க மாநில காப்பாளர் தேவராசன் முன்னிலை வகித்தார்.திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டே...
தமிழகம்
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
முசிறி: தொட்டியம் யூனியனில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணிக்கு யூனியன் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கமிஷனர்கள் தனசீலி ஜெயக்குமாரி, பாலன், ஒன்றிய பொறியாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.பேரணியில், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்தவித பணிகளிலும் அமர்த்தக்கூடாது. "பள்ளிக்கு ...
இந்தியா
ஐ.சி.ஐ.சி.ஐ.,க்கு எதிராக வதந்தியால் பரபரப்பு
மும்பை : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு எதிராக, பங்குச் சந்தை தரகர்கள் 4,500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாக பரவிய வதந்தியால், மும்பை பங்குச் சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை மறுத்துள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, மும்பை போலீசிலும், "செபி'யிலும் புகார் அளித்துள்ளது. அமெரிக்காவில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மீது புக...
தமிழகம்
கூலித்தொழிலாளியிடம் வழிப்பறி இன்ஜி., கல்லூரி மாணவர் கைது
திருச்சி: திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட இன்ஜினியரிங் கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்தனர்.திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது 25 வயது வாலிபர் ஒருவர் கத்தியைக் காட்டி மணிகண்டனிடம் இருந் த 500 ரூபாய...
தமிழகம்
ஹயக்கீரிவர் கோவிலில் வெள்ளிப்பொருள் திருட்டு
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் உள்ள வைஜெயந்தி வித்யாலயா பள்ளி வாசலில் ஹயக்கீரிவர் கோவில் உள்ளது. இங்கு பள்ளி நிர்வாகம் மூலம் தினமும் பூஜை செய்வது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல் பூஜை செய்ய கோவிலுக்கு சென்றபோது அங்கிருந்த பூஜைப் பொருட்களான வெள்ளியால் செய்யப்பட்ட ஜடாரி, குத்துவிளக்கு மற்றும் தாம்பளம் ஆகியவை காணாமல் போயிருந...
தமிழகம்
உப்பிலியபுரத்தில் கோவில் கும்பாபிஷேகம்
துறையூர்: துறையூர் அருகே உப்பிலியபுரத்தில் எழுந்தருளியிருக்கும் ஆத்திமர உத்ராபதிஸ்வரர், மகா கணபதி, முருகப்பெருமான் சுவாமிகளுக்கு நேற்று காலை ஏழு மணிக்கு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது. உப்பிலியபுரம் பசுபதி சிவாச்சாரியார் கும்பாபிஷேக விழாவில் புனித நீர் ஊற்றினார். விழாவிற்கு முதல் நாள் மாலை மங்கள பூஜையுடன் கணபதி ...
தமிழகம்
தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க.வினர்
தென்காசி : செங்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த அ.தி.மு.க.வினர் சிலர் தி.மு.க.வில் சேர்ந்தனர். செங்கோட்டை ஒன்றிய பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்களான ஆதிமூலம், வைரமணி, சுடலைதேவர், முருகன், மாரியப்பன், சுடலையாண்டி, தங்கராஜ் மற்றும் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.மாவட்ட செயலாளரும் தென்காசி எம்.எல்.ஏ.வுமான கருப்பசாம...
தமிழகம்
உலக தமிழ் செம்மொழி மாநாடு தொடர் ஓட்டம்
வேலூர்: உலக தமிழ் செம்மொழி மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் திருவள்ளுவர் பல்கலை சார்பில் சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் வேலூரில் துவங்கியது. திருவள்ளுவர் பல்கலை துணை வேந்தர் ஜோதி முருகன் தலைமை வகித்தார். கலெக்டர் ராஜேந்திரன் சுடர் ஓட்டத்தை துவக்கி வைத்தார். பல்கலை பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, உடற் கல்வி...
தமிழகம்
எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு எழுதும் 30 கைதிகள்
வேலூர்: வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் 30 கைதிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு எழுதுகின்றனர். வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள கைதிகள் படிப்பதற்கு வசதிகளை சிறை நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. சில ஆண்டாய் 100 கைதிகள் எம்.ஏ., பி.ஏ., பி.எஸ்சி., மற்றும் பல்வேறு படிப்புக்கள் படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு எஸ்.எஸ்.எல்...
தமிழகம்
அவசர கால மருத்துவ உதவிக்கு... குழு தயார்! தொய்வின்றி பணியாற்ற ஏற்பாடு
கோவை : கோவையில் நடக்கும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடுக்கு வரும் பிரமுகர்கள், பொதுமக்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுமானால், உடனடியாக சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனை சார்பில் டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு பணிகள் அனைத்து துறை சார்பிலும் முழுவீச்சில் நடந்து வருகிறது. அரசு மருத்துவமனை, இ....
தமிழகம்
ஸ்பின்னிங் மில் அதிகரிப்பு தொழிலாளர்கள் மகிழ்ச்சி
அன்னூர் : கோவை புறநகரில் ஸ்பின்னிங் மில் விரிவாக்கம் மற்றும் புதிய மில்கள் துவக்கும் பணி சுறுசுறுப்படைந்துள்ளதால், தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இந்திய அளவில் தமிழகத்தில் அதிக ஸ்பின்னிங் மில்கள் இயங்கி வருகின்றன. கோவை மாவட்டம் முன்னணி வகிக்கிறது. சில ஆண்டுகளாக ஆள் பற்றாக்குறை, மின் வெட்டு, பஞ்சு விலையேற்றம், நூல்...
தமிழகம்
ஆனி உற்சவ நாற்று நடவு விழா
பேரூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி உற்சவ நாற்று நடவு விழா இன்று நடக்கிறது.பட்டீஸ்வரர் கோவிலுக்கு எதிரேயுள்ள நாற்றுநடவு வயலில், பட்டீஸ்வரரும், பச்சைநாயகி அம்மனும் உழவர்களாக வேடம் தரித்து, வயலில் இறங்கி நாற்று நட்டதாக பேரூர்ப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், உழவு...
தமிழகம்
பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில் மாணவருக்கு திருக்குறள் போட்டி
கோவை : திருக்குறளின் பெருமையை இனி வரும் தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் முயற்சியாக, பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில் திருவள்ளுவர் உருவப்படத்தின் முன் நின்று திருக்குறளை அடி பிறழாமல் கூறும் மாணவர்களுக்கு ரூ.50 வழங்கி மணி மேல்நிலைப்பள்ளி ஊக்குவித்து வருகிறது. பள்ளி வளாகத்தில் 28 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக திருவள்ளுவர் உருவப...
தமிழகம்
நில ஆர்ஜிதம் செய்ய விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
கோவை : கோவை சன்மார்க்க சங்கத்தில், கோவை மாவட்ட நில ஆர்ஜித எதிர்ப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், கோவை மாவட்டத்தில் நில ஆர்ஜித நடவடிக்கை அதிகரித்துள்ளதால், 15,000 ஏக்கர் விவசாயம் பாதிப்பு, 400 வீடுகள் இடிப்பு மற்றும் 1,000 கிணறுகள் மூடப்படும் அப...
தமிழகம்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் டைல்ஸ் அமைக்கும் பணி; எம்.எல்.ஏ. ஆய்வு
திருவண்ணாமலை,: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். தினமும் தரிசனத்திற்காக பக்தர்கள் திரளாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் செல்லும் கிரிவலப்பாதை 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. இந்த பாதையில் பக்தர்கள் வசதிக்காக ரூ.1.80 கோடி செலவில் டைல்ஸ் அமைக்கும்...
தமிழகம்
வேளாண் முதுகலை கல்விக்கு மாணவர் சேர்க்கை துவக்கம்
கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் முதுகலை பட்டமேற்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் முனைவர் பட்டமேற்படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு வேளாண் பல்கலை தெரிவித் துள்ளது.தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிக்கை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 2010 - 11ம் ஆண்டுக்கான முதுகலை பட்டப்படிப்புகான மாணவர் ச...
தமிழகம்
நிதி நிறுவன அலுவலகம் சூறை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த கரியான்செட்டி குளம் தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர். பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது அலுவலகம் திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலையில் உள்ளது. இங்கு திருவண்ணாமலை கல்நகரை சேர்ந்த சாந்தகுமார் என்பவர் 10 பேருடன் வந்தார். அவர் சிவசங்கரிடம், நாங்கள் கிரிக்கெட் போட்டி நடத்தி உள்ளோம். அதற்...
தமிழகம்
கே.டி.வி.ஆர்., கல்லூரி நிறுவனர் நாள் விழா
கோவை : பெரியமத்தம்பாளையம், கே.டி.வி.ஆர்., அறிவுப் பூங்கா இன்ஜி., கல்லூரியில் நிறுவனர் நாள் விழா நடந்தது.விழாவில், கல்லூரி அறங்காவலர் லோகநாதன் வரவேற்றார். அறங்காவலர் ஜனார்தனன் தலைமை வகித்தார். கல்லூரி செயல் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித் தார். பவானி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., குருமூர்த்தி, கோவை, அவினாசிலிங்கம...
தமிழகம்
புது ஆசிரியர் நியமனங்களை விரைந்து முடிக்க கோரிக்கை
கோவை : ஆசிரியர் பற்றாக்குறை உள்ள இடங்களில், விரைவாக புதிய நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் கோவை மண்டல செயற்குழு கூட்டம், உப்பிலிபாளையம், சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கூட்டத்தில்,கோவை மண்டல த...
தமிழகம்
செம்மொழி மாநாடு பிரசார ஊர்வலம்
பேரூர் : செம்மொழி மாநாடு பிரசார ஊர்வலம், விராலியூரில் நேற்று நடந்தது.கோவையில், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த வாரம் நடக்கிறது. இந்த மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மகளிர்குழுவினர் சார்பில் செம்மொழி மாநாடு பிரசார ஊர்வலம் விராலியூரில் நேற்று நடந்தது.ஊராட்சி தலைவர் சுகன்யா தலைமையில் நடந்த இந...
தமிழகம்
பட்டுப்புழு வளர்க்க விவசாயிகளுக்கு மானியம்
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூ.கவுண்டம்பாளையத்தில் பட்டு விவசாயிகள் 20 பேருக்கு மானியம் வழங்கும் விழா நடந்தது. கூடலூர் கவுண்டம்பாளையத்தில் உள்ள பட்டு வளர்ச்சி தொழில் நுட்ப சேவை மைய அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சத்யமூர்த்தி தலைமை வகித்தார். விழாவில், கோவை மாவட்டத...
தமிழகம்
வால்பாறை நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
வால்பாறை : வால்பாறையில் பெய்து வரும் தென்மேற்குப் பருவ மழையால் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது, வால்பாறையில் கடந்த 10 நாட்களாக தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வால்பாறையில் உள்ள நீர்வீழ்ச்சி களில் தண்ணீர் வரத்...
தமிழகம்
பருவமழையால் அகல ரயில்பாதை பணி தொய்வு
பொள்ளாச்சி : கேரளப்பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையால், பொள்ளாச்சி - பாலக்காடு அகல ரயில்பாதை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில், 55 கி.மீ., தூரம் அகல ரயில்பாதையாக மாற்றப்படுகிறது. வழித்தடத்தில், 166 சிறு மற்றும் பெரிய பாலங்கள் கட்டப்படுகின்றன. அம்பராம்பாளையம், யாக்கரா உட்பட முக்கிய இடங்கள...
தமிழகம்
பட்டியில் திருடிய ஆடுகள் பறிமுதல்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே ஆடு பட்டியில் இருந்து திருடப்பட்ட ஆடுகளை சந்தையில் விற்க முயன்ற போது போலீசார் பறிமுதல் செய்தனர்.பொள்ளாச்சி அடுத்த காளியாபுரம் சோமநாதபுரத்தை சேர்ந்த குமரவேல் தோட்டத்தில் பட்டி அமைத்து ஆடு வளர்க்கிறார். அவரது தோட்டத்தில் நேற்றுமுன்தினம் ஐந்து ஆடுகள் காணாமல் போனது. அதையறிந்த குமரவேல், பொள்ளாச...
தமிழகம்
செட்டில்மெண்ட் பகுதியில் கட்டடம் கட்ட தடை பள்ளிக்கு பூட்டு போடும் பரிதாபம்
வால்பாறை : வால்பாறை செட்டில்மெண்ட் பகுதிகளில் பள்ளிக்கட்டடம் கட்ட வனத்துறையினர் தடையாக இருப்பதால் இந்தப்பகுதியில் செயல்படும் பள்ளிக்கு பூட்டுபோடும் நிலை ஏற்பட்டுள்ளது.வால்பாறை தாலுகாவில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் 2007ல் சின்கோனா, பரமன்கடவு, கீழ்பூனாஞ்சி, கருமுட்டி உட்பட 9 செட்டில்மெண்ட் பகுதிகளில் துவக்கப...
தமிழகம்
வேலைவாய்ப்பு சிறப்பு முகாமில் 2,300 மாணவர்கள் பதிவு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரியில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் பதிவு செய்ய விரும்புவோர் இன்றைக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2,300 பேர் பதிவு செய்துள்ளனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்த மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண...
தமிழகம்
கைது!பூந்தமல்லி இரட்டை கொலை வழக்கு சீசிங் ராஜா உட்பட இருவர் சிக்கினர்
பரங்கிமலை: பூந்தமல்லி இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சீசிங் ராஜா உட்பட இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.புளியந்தோப்பு நரசிம்மன் நகர் 3வது தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் ஆற்காடு சுரேஷ் (33); ரவுடி. இவர் மீது சென்னையில் பல்வேறு வழக்குகள் உள்ளன.பிரபல ரவுடி சின்னா என்ற சென்னகேசவலுவின் காதலி அஞ்சலைக...
தமிழகம்
ஹைபாரஸ்ட் ரோட்டில் 4வது நாளாக பஸ் இயங்கவில்லை: மக்கள் தவிப்பு
வால்பாறை : தென்மேற்குப்பருவ மழையால், ஹைபாரஸ்ட் எஸ்டேட் ரோடு போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு பஸ் தொடர்ந்து நான்காவது நாளாக இயக்கப்படவில்லை.வால்பாறை அடுத்துள்ளது முடீஸ். நல்லமுடி - ஹைபாரஸ்ட் ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இப்...
தமிழகம்
மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்: டிரைவர்கள் கைது
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு மணல் கடத்திய 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவர்களை கைது செய்தனர்.கரூரில் இருந்து பொள்ளாச்சி கொண்டு வரப்பட்ட மணல், கேரளாவுக்கு கடத்துவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ் பெக்டர் வீரம்மாள் தலைமையில் போலீசார் வடுகபாளையம் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்....
தமிழகம்
எம்பவர் இண்டியா 2010' மின் கண்காட்சி சென்னையில் வரும் 25ம் தேதி துவக்கம்
சென்னை:மின் உற்பத்தி மற்றும் மின் நுகர்வில் தன்னிறைவடைவது குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, சென்னையில் வரும் 25ம் தேதி துவங்குகிறது. குறைவான மின்சாரத்தை உபயோகிக்கும் தரமான மின்சாதனப் பொருட்கள் குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இதுகுறித்து, "உற்ஜாவரன் பவுண்டே...
தமிழகம்
வாலிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சரண்
சென்னை:கிரீன்வேஸ் சாலையில் காதலியுடன் இருந்த விழுப்புரம் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆறுமுகம் நேற்று ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் சரணடைந்தார்.விழுப்புரத்தை சேர்ந்தவர் சரவணன்(27); சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது தங்கை, மந்தைவெளியில் வசிக்கிறார். இவரது தோழி நான்சி (22). தங்கையை பார்க்க வந்த போது சரவண...
தமிழகம்
தமிழை வழக்கு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி இன்று கோர்ட் புறக்கணிப்பு
கோவை : தமிழை ஐகோர்ட் வழக்கு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி, கோவை வக்கீல்கள் இன்றும், வரும் 21ம் தேதியும் கோர்ட்டை புறக்கணித்து, உண்ணாவிரதம் இருக்கின்றனர்.கோவை வக்கீல்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. வக்கீல்கள் சங்கத் தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். 300க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்று, தமிழை...
தமிழகம்
பார்வையற்றோர் திடீர் சாலை மறியல்
சென்னை:அரசு உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்றோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுயதொழில் செய்யும் பார்வையற்றோர் சங்கத் தலைவர் குபேந்திரன் தலைமையில் 57 பார்வையற்றோர், நேற்று காலை சென்னை கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள ராஜாஜி சாலைக்கு வந்தனர். அவர்கள், கலெக்டர் அலுவ...
தமிழகம்
ரெப்கோ வங்கியின் சிறப்பு கடன் முகாம்
பல்லாவரம்:ரெப்கோ வங்கியின் பல்லாவரம் கிளை சார்பில், சிறப்பு கடன் முகாம் நடந்தது.மத்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கியின் பல்லாவரம் கிளையில், கடந்த 13ம் தேதி சிறப்பு கடன் முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. முகாமை, இணை பொது மேலாளர் நமச்சிவாயம் துவங்கிவைத்தார். துணை பொதுமேலாளர் பஷீர் அகமது வரவேற்று பேசினார்...
தமிழகம்
கோவை - மேட்டுப்பாளையம் பயணம் கட்டணம் குறைந்தது; நேரம் குறையாது
கோவை : புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுவதால், மேட்டுப்பாளையத்துக்கான பஸ் கட்டணம், இரண்டு ரூபாய் குறைந்துள்ளது; ஆனால், பயண நேரம் குறையவில்லை. ஊட்டி, கூடலூர், குன்னூர், கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் நகரங்களுக்கு கோவையில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும், இதுவரை காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் இருந்து...
தமிழகம்
போலீஸ்காரர் பலி
சென்னை:திருவல்லிக்கேணி, போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் பாண்டியன் (59); ஓய்வு பெற்ற போலீஸ்காரர். நேற்று முன்தினம் இரவு சிவானந்தா சாலையில் டுவீலரில் சென்ற போது, தனியார் பஸ்,ஒன்று மோதியது.சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
அடையாறு ஆற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் நிலத்தடி நீர் விஷமாகும் அபாயம்
பல்லாவரம்:நாகல்கேணி தோல் தொழிற்சாலைகளில் இருந்து, சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் தோல் கழிவுநீரால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், அடையாறு ஆற்றின் நீர்வளம் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, தடுப்பணைகளில் சேகரமாகும் நீர் விஷமாக மாறும் அபாயமும் நிலவுகிறது.பம்மல், நாகல்கேணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தோல் தொ...
தமிழகம்
தசைச் சிதைவு நோயால் பாதிப்பு: 6 இடங்களில் பராமரிப்பு மையம்
சென்னை: தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆறு இடங்களில் பகல் நேர பராமரிப்பு மையங்கள் துவங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பு: தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழக அரசு மாதம் தோறும் 500 ரூபாய் உதவித் தொகை அளித்து வருகிறது. தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட அ...
தமிழகம்
தபால் நிலையங்களில் மின்கட்டணம் செலுத்த வசதி
சென்னை:சென்னையில் உள்ள தபால் நிலையங்களில் மின்கட்டணம் செலுத்தும் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மயிலாப்பூர், தி.நகர் தபால் நிலையங்களில் மின்கட்டணம் செலுத்த தனி கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து சென்னை தபால் துறையின் மத்திய மண்டல முதுநிலை கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த மார்ச் ம...
தமிழகம்
தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் பணம், நகைகள் கொள்ளை
எம்.கே.பி., நகர்:தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் கைவரிசைகாட்டிய கொள்ளையர்கள், பீரோவில் இருந்த பணம்மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.சென்னை எம்.கே.பி., நகர் அடுத்த சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் டோம்னிக் சாமிநாதன்(32); புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர். நேற்று முன்தினம் இவர் பணிக்கு சென்றார். இவரது மனைவியும்,...
தமிழகம்
குரோம்பேட்டையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டை:குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தொழிற்பாடப் பிரிவு நீக்கியதை கண்டித்து, மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். குரோம்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கடந்த எட்டு ஆண்டுகளாக தொழிற்பாடப் பிரிவுகள் இருந்தன. தற்போது இந்த பாடப்பிரிவில் 120 மாணவ, மாணவியர் படித்...
தமிழகம்
மாநாடு நடக்கும் நாட்களில் கோவைக்குள் லாரி நுழைய தடை
கோவை : கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் நாட்களில், நகருக்குள் லாரிகள் இயங்குவதற்கு மாநகர போலீஸ் தடை விதித்துள்ளது. கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் நாட்களான ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை 5 நாட்களுக்கு கோவை நகரினுள் லாரிகள் நுழைந்தா...
தமிழகம்
மீனவ கோஷ்டியினரிடையே மோதல்
கோவளம்:கோவளம் அருகே மீனவர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில், நான்கு பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். கோவளத்தை அடுத்த செம்மஞ்சேரி மீனவக் குப்பத்தில் கணேசன் மற்றும் குணசேகரன் தலைமையில் இரு மீனவ கோஷ்டியினர் உள்ளனர். கடந்த 14ம் தேதி இரவு, கல்பாக்கம் அருகேயுள்ள உய்யாலிக்குப்பம் முத்துமாரியம்மன...
தமிழகம்
போலி மதுபான பாட்டில்களை கடத்தியவர் கைதுரூ.4 லட்சம் மதிப்பு மதுபானங்கள், கார் பறிமுதல்
பரங்கிமலை:புதுச்சேரியிலிருந்து சென்னை புறநகருக்கு போலி மதுபான பாட்டில்களை காரில் கடத்தியவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சென்னை புறநகர் பகுதியில், போலி மதுபானங்கள் டாஸ்மாக் பார்களில் விற்பனை செய்யப்படுவதாக புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டி...
தமிழகம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: போக்குவரத்து ஏற்பாடுகள் விபரம்
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து, கோவை மாநகர நுண்ணறிவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கை விபரம்: கோவை மாநகரில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. இந்நாட்களில் போக்குவரத்து வழக்கம்போல் இயக்கும்; கடைகள் திறந்திருக்கும்; மாநகரில் அனைத்து பேருந்துக...
தமிழகம்
உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் ஒரு லட்சம் மரக்கன்று நடும் திட்டம் துவக்கம் வனத்துறை அமைச்சர் தகவல்
பொள்ளாச்சி : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர், துணை முதல்வர் துவக்கி வைக்கின்றனர்.பொள்ளாச்சி சுபாஷ் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த மரக்கன்று நடுவிழாவில், வனத்துறை அமைச்சர் செல்வராஜ் பேசியதாவது:புவி வெப்பமடைவதை தவிர்க்க மரம் வளர்க்க வேண்டும் என்பதை அரசு ஊக்குவித்து வருகிற...
தமிழகம்
லாரி மோதி பள்ளி மாணவி பலி: தாய், தந்தை பலத்த காயம்
செங்குன்றம்:தாய், தந்தையுடன் டூவீலரில் பள்ளிக்கு சென்ற மாணவி லாரி மோதி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். பெற்றோர் பலத்த காயமடைந்தனர்.சென்னை செங்குன்றம் அடுத்த பவானி நகர், காந்தி தெருவைச் சேர்ந்தவர் லூர்துசாமி(31); சிவில் இன்ஜினியர். இவரது மனைவி தபசா காவியா. இவர் கிராண்ட்லைன் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்...
தமிழகம்
அமைச்சர் பெயரில் போலி கடிதம்: கைதானவர் மீது மோசடி புகார்
கோவை : அமைச்சர் பெயரில் போலி சிபாரிசு கடிதம் கொடுத்து கைதானவர் மீது, அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.1.5 லட்சம் மோசடி செய்ததாக மேலும் ஒரு புகார் செய்யப்பட்டுள்ளது. கோவை, செல்வபுரத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன்(52); ரியல் எஸ்டேட் உரிமையாளர். சமீபத்தில், மாணவியை பள்ளியில் சேர்க்கும்படி அமைச்சர் பெயரில் சிபாரிசு கடிதம் கொடு...
தமிழகம்
பீச் - வேளச்சேரி மேம்பால ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை:மேம்பால ரயில் போக்குவரத்தில் கிரீன்வேஸ் சாலை ரயில் நிலையத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, சென்னை பீச் - வேளச்சேரி இடையே ரயில்களிலும், நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை பீச் - வேளச்சேரி இடையே மேம்பால ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த ரயில் போக்குவரத்தில் தினசரி 80 ஆ...
தமிழகம்
11 இலங்கை மீனவர்கள் கைது
சென்னை:இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த 11 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.நேற்று முன்தினம் இரவு, இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி இரண்டு விசைப்படகுகளில் இலங்கை மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். ரோந்து சென்ற இந்திய கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து சென்னை துறைமுகம் அழைத்து வந்தனர...
தமிழகம்
சென்னை நகரில் வலம் வந்த நானோ கார்கள்
அடையாறு:டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட நானோ கார்கள், நேற்று சென்னையில் வலம் வந்து பார்வையாளர்களைக் கவர்ந்தது.டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகக் குறைந்த விலையில் கார்களை அறிமுகப்படுத்தி, நடுத்தர மக்களைக் கவர்ந்துள்ளது. அந்நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை குஜராத்தில் துவங்கப்பட்டுள்ளது. ...
தமிழகம்
தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு அபராதம்
சென்னை:வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஒப்பந்தத்தை மீறிய தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம், பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு வழங்க, மாநில நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.கடலூர், அண்ணா நகர், பவளச் சாலையைச் சேர்ந்த பிரகாஷ், சென்னை தி.நகரில் உள்ள சுக்வர்ஷா வேலைவாய்ப்பு நிறுவனம், நந்தனத்தில் இயங்கிவரும் செஞ்சூரியன் வங்...
தமிழகம்
காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க., செயலர் மாற்றம்: பின்னணி என்ன?
சட்டசபை தேர்தலில் கட்சியின் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் தான் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க,., செயலர் அரி திடீரென மாற்றப்பட்டு, புதிய செயலராக சோமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த சட்டசபை தேர்தலின்போது காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலராக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் இருந்தார். இவர் உத்திரமேரூர் தொகுத...
தமிழகம்
ஜவுளி உற்பத்தியாளர் இன்று ஆலோசனை
சோமனூர்: ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து இன்று ஆலோசனை நடத்த ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். சோமனூரில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், சொந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், சிறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், நாடா இல்லாத தறி துணி உற்பத்தியாளர்கள், ரூட்டி-சி தறி துணி உற்பத்தியாளர்க...