category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
மணலுக்கு கூடுதல் பணம் வசூல் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்
விழுப்புரம் : விழுப்புரம் அரசு மணல் குவாரியில் கூடுதலாக பணம் வசூல் செய்வதை கண்டித்து, லாரி உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். விழுப்புரம் அடுத்த பிடாகம் ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இதில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட லாரிகள் மணல் ஏற்றி செல்கின்றன. இதனை கோவையை சேர்ந்த ஒப்பந்ததாரர் நடத்தி வருகிறா...
தமிழகம்
உய்யவந்த அம்மன் கோயில் ஆனி தேரோட்டம்
காரைக்குடி : சாக்கோட்டை உய்யவந்த அம்மன் கோயில் ஆனி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.இக்கோயிலில் கடந்த 10ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மாலையில் திரு வீதி உலா வந்து அருள்பாலித்தார். மாவிளக்கு, பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்தி செலுத்தினர். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, ...
தமிழகம்
அபிராமி கோயில் கும்பாபிஷேகம்
தேவகோட்டை : தேவகோட்டை சிலம் பணி அபிராமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. திருவாடானை ஆதிரத்தின குருக்கள் தலைமையில் வேள்வி நடந்தது. கருப்பு குருக்கள் புனித நீரை ஊற்றினார். ராமேஸ்வரம் கோயில் அறங்காவலர் சோமநாராயணன், ஏராளமானோர் பங்கேற்றனர். திருச்சி கல்யாணராமன் பேசினார். நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் பட்டிமன்றம் நடந்தத...
தமிழகம்
ஆன்-லைன் வர்த்தகம் மூலம் லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி
திருச்சி : ஆன்-லைன் வர்த்தகம் மூலம் அதிக லாபம் ஈட்டித் தருவதாக கூறி மதுரையைச் சேர்ந்தவர்களிடம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்தவர் மீது, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்தவர் அருள்மணிகண்டன். இவர், தில்லைநகரில் ஆன்-லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வந்துள்ளார...
தமிழகம்
திருமணத்தில் மோதல் 3 பேர் கைது
சிவகங்கை: சிவகங்கை அருகே பில்லூரை சேர்ந்த சகோதரர்கள் கருப்பணன் (65), மலைச்சாமி (60), தங்கை தனலட்சுமி (48). தனலட்சுமியின் மகன் ராணுவத்தில் பணிபுரிகிறார். இவருக்கு, மலைச்சாமியின் மகளை திருமணம் முடிக்க முடிவு செய்திருந்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் அவர், கருப்பணன் மகளை திருமணம் முடித்தார். இதில், சகோதரர்களுக...
தமிழகம்
பெண் கடத்தல் 4 பேர் மீது வழக்கு
மானாமதுரை : கிருஷ்ணராஜபுரம் காலனியை சேர்ந்தவர் சுருதி (22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். இவருக்கும், மெக்கானிக் பாலாவிற்கும் (24) காதல் ஏற்பட்டது. கடந்த 28 ம் தேதி மதியம் 12 மணிக்கு, கடைக்கு சென்ற பெண் வீடு திரும்பவில்லை. மெக்கானிக் சரவணன் (38), மனைவி வான்மதி, செல்வம் துணையுடன், பாலா கடத்த...
தமிழகம்
மின் கம்பம் சரிந்து போக்குவரத்து பாதிப்பு
சிவகங்கை : ஆம்னி பஸ்சின் மேல் பகுதி, மின்வயரில் உரசியதில் மின்கம்பம் சாய்ந்தது. இதனால், சிவகங்கை - திருப்புத்தூர் ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கான, பழகுனர் ஓடுதளம் காஞ்சிரங்காலில் உள்ளது. இங்கு நேற்று காலை, பதிவு செய்வதற்காக ஆம்னி பஸ், திருப்புத்தூரில் இருந்து வந்தது. க...
தமிழகம்
குழந்தை கடத்தல் கும்பல் குற்றவாளிகளிடம் சென்னையில் போலீசார் தீவிர விசாரணை
கிருஷ்ணகிரி : குழந்தை கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளிகளான கிருஷ்ணகிரி தனலட்சுமி மற்றும் சென்னை கிரிஜாவை, போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதால், அவர்களை சென்னைக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து குழந்தைகளை கடத்தி சென்னை மற்றும் புதுச்சேரி சுற்ற...
தமிழகம்
இளநிலை ஆராய்ச்சியாளர் தேர்வு காரைக்குடியில் நாளை நடக்கிறது
காரைக்குடி : இளநிலை ஆராய்ச்சியாளர், கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தகுதி தேர்வு காரைக்குடியில் நாளை நடக்கிறது. விஞ்ஞான அறிவியல் தொழில்நுட்ப கழகம் (சி.எஸ்.ஐ.ஆர்.,), பல்கலை மானிய குழு (யு.ஜி.சி., ) இணைந்து இத்தேர்வை நடத்துகின்றன. அழகப்பா பல்கலை, அழகப்பா அரசு கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, "சிக்ரி', அழகப்பா உடற்கல்விய...
தமிழகம்
வளர்ச்சி பணிகள் முடக்கம் ஒன்றிய கூட்டத்தில் வெளிநடப்பு
கல்லல் : வளர்ச்சி பணிகள் அனைத்தும் முடங்கி கிடப்பதாக புகார் தெரிவித்து, கல்லல் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் இருந்து, சர்வ கட்சி கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர். தலைவர் பெருமாள் (காங்.,) தலைமையில் கூட்டம் நடந்தது. பி.டி.ஓ., க்கள் கணபதி, நாகவள்ளி முன்னிலை வகித்தனர். விவாதங்கள்: துணை தலைவர் தெய்வேந்திரன் (தி.மு.க.,): ஒன...
தமிழகம்
வாலிபர் கைது
காரைக்குடி : கணேசபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். நேற்று முன்தினம் இவரிடம், கத்தியை காட்டி மிரட்டி, அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (29) பணம் பறித்தார். எஸ்.ஐ., ராஜசேகரன் கைது செய்தார்.
தமிழகம்
பஸ்சில் நகைகள் திருட்டு
காரைக்குடி : காரைக்குடி அருகே பஸ்சில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் திருடுபோயின. காரைக்குடி செட்டியார் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மனைவி அலமேலு (45). நகராட்சி முன்னாள் தலைவர் உண்ணமாலையின் மகள். கடந்த 15ம் தேதி புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடிக்கு பஸ்சில் சென்றார். கைப்பையில் 32 பவுன் தங்க, வைர நகைகள் வைத்...
தமிழகம்
தனியார் வேலைவாய்ப்பு முகாம் தொழில் மையம் ஏற்பாடு
சிவகங்கை: மாவட்ட தொழில் மையங்களில், தனியார் நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 1, 700 க்கும் மேற்பட்ட தனியார் ஆலைகளில், ஆண்டுதோறும் 20 சதவீத பணியாளர்கள், வேலை இழக்கின்றனர்; அல்லது வேறு நிறுவனத்திற்கு மாறி செல்கின்றனர். இரண்டு சதவீதத்தினர் சுய தொழிலில் ஈடுபடுகின்றனர். இதனால...
தமிழகம்
மாநிலம் முழுவதும் வக்கீல்கள் போராட்டம் கோர்ட் பணிகள் கடுமையாக பாதித்தன
சென்னை : சென்னை ஐகோர்ட்டில், தமிழை வழக்கு மொழியாக அறிவிக்கக் கோரி, வக்கீல்கள் நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி, கோர்ட் புறக்கணிப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. சென்னை ஐகோர்ட்டில், தமிழை வழக்கு மொழியாக அறிவிக்கக் கோரி, மதுரையில் வக்கீல்கள் சிலர் காலவரையற்ற உண்ணாவிரதப...
தமிழகம்
மனநல மருத்துவமனையில் சேர்ப்பதா? தலைமை செயலருக்கு நோட்டீஸ்
புதுடில்லி : சென்னையில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாநகராட்சி சார்பில் கைது செய்யப்பட்டு கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு தலைமைச் செயலருக்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையின் பல பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் சுற்றித் திரிந்த 113 பேர், ...
தமிழகம்
பயிற்சி டாக்டர்களுக்கு உதவித்தொகை தாமதம்
மதுரை : மதுரை மருத்துவக் கல்லூரி முதுநிலை பயிற்சி டாக்டர்களுக்கு, மே, ஜூன் மாதத்திற்குரிய உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதால் அதிருப்தி அடைந்து உள்ளனர். இக்கல்லூரியில் 250க்கும் மேற்பட்ட முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் உள்ளனர். இவர்களுக்கு மற்ற மாநிலங்களைவிட, குறைவாக பயிற்சி உதவித்தொகை தருவதாக கடந்தாண்டு தொட...
தமிழகம்
மூலவைகை ஆற்றில் ஊற்று தோண்டி குடிநீர் எடுக்கும் மலை கிராமமக்கள்
தேனி:மூலவைகை உற்பத்தியாகும் இடத்திலேயே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்கவேண்டிய பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது. வருஷநாடு அருகே உள்ள மலை கிராமம் வாலிப்பாறை. வைகை ஆறு இங்குள்ள மலை பகுதியில் மூலவைகை யாக உற்பத்தியாகி வைகை அணைக்கு செல்கிறது. எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது இங்கு அணை கட்ட தி...
தமிழகம்
வனத்துறையினர் ஆதிவாசிகள் மோதலில் துப்பாக்கி சூடு
மூணாறு: கேரள மாநிலம் மறையூரில் வனத்துறையினருக்கும் ஆதிவாசி மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. மறையூர் அருகே காந்தலூர் ரேஞ்சுக்கு உட்பட்ட பகுதியில் ரேஞ்சர் ஜோசில் தலைமையிலான வனக்காவலர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொங்கம்பிள்ளி ஆதிவாசி காலனியை சேர்ந்த இருவர் இரவு 1...
தமிழகம்
டி.எப்.ஓ., மனைவியை கடத்தியவரை கைது செய்ய தனிப்படை அமைப்பு
தேனி : தேனி டி.எப்.ஓ., சீனிவாச ஆர்.ரெட்டி மனைவியை கடத்தியவரை கைது செய்ய தேனி இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட வனஅலுவலர் சீனிவாச ஆர்.ரெட்டி. இவர், தனது மனைவி லாவண்யாவை (35) வனத்துறையில் டிரைவராக வேலை பார்க்கும் சாகுல்அமீது (50) கடத்திச் சென்று விட்டதாக தேனி போலீசில் புகார் செய்தார். தேனி ...
தமிழகம்
முதல் போக நெல் சாகுபடிக்கு பெரியாறு அணையில் நீர் திறப்பு
கூடலூர்: பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு 200 கன அடி நீர் நேற்று திறந்துவிடப்பட்டது.பெரியாறு அணையில் இருந்து திறந்து விடும் நீரின் மூலம் கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நடந்து வருகிறது. முதல் போக நெல் சாகுபடிக்கு வழக்கமாக ஜூன் முதல் தேத...
தமிழகம்
மருத்துவ கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
தேனி: மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கு கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கு பிப்ரவரியில் கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும். கடந்த முறை கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டு பின் காரணம் ஏதுமின்றி ஒத்திவைக்கப்பட்டது. பின் மாறுதல் கேட்பவர்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு மாறுதல் வழங்கப்படு...
தமிழகம்
மூலவைகை ஆற்றில் ஊற்று தோண்டி குடிநீர் எடுக்கும் மலை கிராம மக்கள்
தேனி : மூலவைகை உற்பத்தியாகும் இடத்திலேயேகுடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்கவேண்டிய பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது. வருஷநாடு அருகே உள்ள வாலிப்பாறைமலை ப்பகுதியில் மூலவைகை உற்பத்தியாகி, ஆண்டிபட்டி வைகை அணைக்கு செல்கிறது. எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது இங்கு அணை கட்ட திட்டமிடப் பட்டது. அவர...
தமிழகம்
லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கியது
கூடலூர்: பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கியது. கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் சாகுபடி கடந்த மார்ச் 7 ல் முடிவடைந்தது. அப்போது பெரியாறு அணையில் இருந்து நீர் நிறுத்தப்பட்டது. அணையில் நீர் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து லோயர்கேம்ப் மின்நிலையத்...
தமிழகம்
டி.எப்.ஓ., மனைவியை கடத்தியவரை கைது செய்ய தனிப்படை அமைப்பு
தேனி: தேனி டி.எப்.ஓ., சீனிவாச ஆர்.ரெட்டி மனைவியை கடத்தியவரை கைது செய்ய தேனி இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட வன அலுவலர் சீனிவாச ஆர்.ரெட்டி. இவர், தனது மனைவி லாவண்யாவை (35) வனத்துறையில் டிரைவராக வேலை பார்க்கும் சாகுல்அமீது (50) கடத்திச் சென்று விட்டதாக தேனி போலீசில் புகார் செய்தார். தேனி ப...
தமிழகம்
அரசு முத்திரையை பயன்படுத்தி நூதன மோசடி : ஐந்து பேரிடம் ரூ.1.25 லட்சம் அபேஸ்
மார்த்தாண்டம்: அரசு பணி வாங்கி தருவதாக தமிழக அரசு முத்திரையை பயன்படுத்தி ஐந்து பேரிடம் 1.25 லட்சம் ரூபாய் மோசடி செய்த கேரளாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மேல்புறத்தை சேர்ந்தவர் ஜோசையா மகன் ஜோஸ்ஆனந்த். இவர் பி.எஸ்.சி., பட்டதாரி. இ...
தமிழகம்
குழித்துறை வாவுபலி பொருட்காட்சி பக்ககாட்சி ரூ.20 லட்சத்திற்கு ஏலம்
மார்த்தாண்டம்: குழித்துறை வாவுபலி பொருட்காட்சி பக்ககாட்சி கடுமையான போட்டிக்கு இடையே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 85வது வாவுபலி பொருட்காட்சி அடுத்த மாதம் 28ம் தேதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 16ம் தேதி முடிய 20 நாட்கள் நடக்கிறது.வாவுபலி பொ...
தமிழகம்
மின் தடையால் தென்னை விவசாயம் பாதிப்பு
தேனி : மின்தடையால் தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக கோம்பை தென்னை விவசாய சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் குமரேசன், கிருஷ்ணமூர்த்தி, குபேரன், ராமராஜ் உட்பட விவசாயிகள் கலெக்டர் முத்துவீரனை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். மனுவில் கூறியுள்ளதாவது: கோம்பையில் 13 மணி நேரம் அறிவிக்கப்படாத மின் தடை நிலவுகிறது. மின்தடை நேரத...
தமிழகம்
குமரி மாவட்ட வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்
நாகர்கோவில்: சென்னை ஐகோர்டில் தமிழில் வாதாட அனுமதி கேட்டு குமரி மாவட்ட வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். நாகர்கோவிலில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை ஐகோர்டில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என கேட்டு வக்கீல்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நேற்று தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரிய...
தமிழகம்
ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரியில் பயிற்சி டாக்டர்கள் திடீர் தர்ணா
நாகர்கோவில்: ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி பயிற்சி டாக்டர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளாக ஊக்கத்தொகை வழங்காததை கண்டித்து டாக்டர்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 100க்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். பயிற்சி டாக்டர்களுக்கு அரசு மாதம்தோறும் 7000 ரூபாய் ஊக்க தொகை ...
தமிழகம்
வயிற்றுப் போக்கால் 5 பேர் பலி திருச்சியில் பொதுமக்கள் பீதி
திருச்சி : திருச்சி புறநகர் பகுதியில் வயிற்றுப் போக்கால் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதால், காலரா நோய் பரவியுள்ளதாக பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே சிட்டிலரை, பாப்பாப்பட்டி, கரளாவலி, சோளம்பட்டி, தும்பலம், மாங்கரைப்பேட்டை, பனங்காடு கிராமங்களில் பலர...
தமிழகம்
பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய சென்னை சிறுவன் நாகர்கோவிலில் மீட்பு
நாகர்கோவில்: பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய சென்னை சிறுவனை நாகர்கோவில் ரயில்வே போலீசார் மீட்டுள்ளனர். நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷனில் தனிமையில் ஒரு சிறுவன் அங்கும் இங்கும் நடந்துக்கொண்டிருந்ததை ரயில்வே போலீசார் கவனித்தனர். அந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சென்னை பழையபல்லாவரம் பொன்னுமாரியம்மன...
தமிழகம்
வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற பெண் கைது
தாம்பரம் : வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து, கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. கமிஷனர் உத்தரவுப்படி, மதுவிலக்கு கூடுதல் துணை கமிஷ...
தமிழகம்
தொழிலாளியின் கண் பாதிப்பு
தேனி : பிளிச்சிங் பவுடர் கண் ணில் விழுந்ததால் தொழிலாளியின் கண் பார்வை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தில் 900 ரூபாய் சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர் முருகன். இவர், உப்பார்பட்டி ஊராட்சி குடிநீர் தொட்டியில் குடிநீர் திறந்து விடும் வேலை செய்து வந்தார். குடிநீரில் பிளிச்சிங் பவு...
தமிழகம்
போடியில் கோஷ்டி தகராறு ஏழு பேர் மீது வழக்கு
போடி : போடி அருகே தோட் டத்தில் தேங்காய் பறிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போடி அருகே ராசிங்காபுரத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (58). இவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள தேங்காய்களை பறித்துள்ளார். அருகே உள்ள தோட்ட உரிமையாளர் மஞ்சுளா (58) எங்களுக்கு சொந்தமானது என கூறி இவரது உறவ...
தமிழகம்
விபத்தில் முதியவர் பலி
தேனி : பழனிசெட்டிபட்டி அருகே வீரசின்னம்மாள்புரத்தை சேர்ந்தவர் ராசு (70). இவர், ஸ்டவ் விழுந்து தீ பிடித்த விபத்தில் காயமடைந்தார். தேனி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதில் இறந்தார்.
தமிழகம்
சிக்கல்: கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் செயல்படுவதில் .... பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை
ஆண்டிபட்டி : நிதி நெருக்கடியால் ஆண்டிபட்டி வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத நிலையில் உள்ளது. ஆண்டிபட்டி வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் 1988 ல் துவக்கப் பட்டது. சங்கத்தில் 5000க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். வீடு இல்லாதவர்களுக்கு வீடுகட்ட...
தமிழகம்
போலி கையெழுத்து மூலம் ரூ.2 கோடி நிலமோசடி செய்த நான்கு பேர் கைது
பரங்கிமலை : போலி கையெழுத்து போட்டு, போலி ஆவணங்கள் தயாரித்து இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த நான்கு பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். குன்றத்தூர், நந்தம்பாக்கம் ராமகிருஷ்ணா நகரில் புதிதாக வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டன. கடந்த 1981ம் ஆண்டு, கீழ்ப்பாக்கம் மகேஸ்வரி தெருவை சேர்ந்த தாமஸ்கோஷி (53), அங்கு 17...
தமிழகம்
ஏ.டி.எம்., கார்டுகளை திருடிய வங்கி ஊழியர் கைது
சென்னை : வாடிக்கையாளர்கள் இல்லாததால் திரும்பி வந்த ஏ.டி.எம்., கார்டுகளை திருடி பணம் எடுத்த வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர். சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியின் முதன்மை மேலாளராக இருப்பவர் ஜனகராஜ். சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். இதில், தங்கள் வங்கியின் மூன்று வாடிக்கையாள...
தமிழகம்
சிறையில் மோதல் கைதி படுகாயம்
கோவை : கோவை மத்திய சிறையில், கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில், படுகாயம் அடைந்த ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. திண்டுக்கல் பஞ்சப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்தங்கம் (31). காங்கேயத்தைச் சேர்ந்த சபீர் (27), கொடுமுடியைச் சேர்ந்த சக்திவேல் (26)ஆகியோருடன் சேர்ந்து திருப்பூரில் திருடியதாக, கைது செய்யப்பட்டார். கோவை ம...
தமிழகம்
மதுவில் விஷம் கலந்து குடித்து வியாபாரி தற்கொலை
தூத்துக்குடி : கோவில்பட்டியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, மதுவில் விஷம் கலந்து குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். அவரது நண்பர்கள் அதை குடிக்காமல் உயிர்தப்பினர். கோவில்பட்டி, பூரணம்மாள் தெரு, லாயல் மில் காலனி, நவதானிய வியாபாரி சுப்புராஜ்(31). தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சகவியா...
தமிழகம்
காரில் கடத்திய புதுச்சேரி மதுபானம் பறிமுதல்
தூத்துக்குடி : தூத்துக்குடிக்கு காரில் கடத்திவரப்பட்ட, 275 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒருவர் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடிக்கு வெளிமாநில மதுபானம் கடத்திவரப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஏ.டி.எஸ்.பி., ராஜராஜன், டி.எஸ்.பி., எமி சுசீலா போலீசார் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு எட்டய...
தமிழகம்
மீனவர்கள் மாயம்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்திலிருந்து, கடந்த 16ம் தேதி 600க்கும் மேற்பட்ட படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் கரை திரும்பினர். இதில், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் வேல்முருகன் படகு மட்டும் நேற்று வரை கரை திரும்பவில்லை. படகில் பாலவேச முத்து, ஜான், ரிச்சர்டு, முத்துகுமார் சென்றிருந்தனர். ...
இந்தியா
வனத்துறையினர் ஆதிவாசிகள் மோதலில் துப்பாக்கி சூடு
மூணாறு : கேரள மாநிலம், மறையூரில் வனத்துறையினருக்கும் ஆதிவாசி மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மறையூர் அருகே, காந்தலூர் ரேஞ்சுக்கு உட்பட்ட பகுதியில் ரேஞ்சர் ஜோசில் தலைமையிலான வனக்காவலர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொங்கம்பிள்ளி ஆதிவாசி காலனியை சேர்ந்த இருவர் இ...
தமிழகம்
வாகன சோதனை தீவிரம் நகைகள், பணம் சிக்கியது
நகரி : சித்தூர் மாவட்டம் புத்தூர் போலீசார் திடீர் வாகன சோதனை மேற்கொண்டு தங்க நகைகள் மற்றும் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். சித்தூர் மாவட்ட எஸ்.பி.,ராமகிருஷ்ணா உத்தரவின் பேரில் புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாஸ்கரரெட்டி மேற்பார்வையில் போலீசார் புத்தூர்-திருப்பதி நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுப...
தமிழகம்
ஏ.டி.எம் சென்டர் அமைக்க கோரிக்கை
செய்துங்கநல்லூர் : செய்துங்கநல்லூரில் எஸ்.பி.ஐ., ஏ.டி.எம். அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.செய்துங்கநல்லூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான ரிட்டையர்டு அரசு ஊழியர்கள் உள்ளனர். மேலும் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் வேலை செய்வோரும் அதிகமாக உள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேர் ஸ்டேட் பாங்க்கில் கணக...
தமிழகம்
தர்மபுரி, திருவாரூர், விழுப்புரம் மருத்துவக் கல்லூரிகளில் குழு ஆய்வு
தர்மபுரி, திருவாரூர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிகளில், மத்திய அரசு குழு ஆய்வு நடத்தி வருகிறது. இக்குழுவின் அறிக்கை சாதகமாக அமைந்து, மத்திய அரசு குழு அனுமதி அளித்தால் மட்டுமே, இரண்டாம் கட்ட மருத்துவக் கவுன்சிலிங்கில் இக்கல்லூரிகள் இடம்பெறும். தமிழகத்தில் செங்கல்பட்டு, கோவை, தர்மபுரி, வேலூர், திருச்சி, கன்னியாகு...
தமிழகம்
வரதட்சணை கொடுமை கணவனுக்கு ஒராண்டு சிறை
கோவில்பட்டி, : கோவில்பட்டியில் வரதட்சனை கேட்டு மனைவியை துன்புறுத்தியதாக கணவருக்கு ஒராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கோவில்பட்டி சண்முகநகர் புதுக்கிராமம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகள் பேச்சியம்மாள் (37). இவருக்கும் கோவில்பட்டி அருகேயுள்ள அய்யனேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் காளிராஜ் (39) என்பவருக்கும்...
தமிழகம்
கோவில்பட்டி அருகே மண்பரிசோதனை முகாம்
கோவில்பட்டி, : கோவில்பட்டி அருகே தமிழக அரசின் மண் பரிசோதனை முகாம் நடந்தது.தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை சார்பில், கோவில்பட்டி வேளாண் மண் பரிசோதனை நிலையத்தின் மூலம் மண் பரிசோதனை முகாம் நடந்தது. இதில் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை மூலம் 2010-2011ம் ஆண்டின் மண் பரிசோதனை திட்டத்தின் கீழ் கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகு...
தமிழகம்
வருமுன் காப்போம்மருத்துவ முகாம்
ஆத்தூர் : ஆத்தூர் அருகே சேர்ந்தபூமங்கலத்தில் வருமுன்காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.சேர்ந்தபூமங்கலம் புனிதமிக்கேல் நடுநிலைப்பள்ளியில் வருமுன்காப்போம் திட்ட மருத்துவ முகாமில் பொதுமக்கள் 962 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமை பங்குத்தந்தை மலையஅந்தோணி துவக்கி வைத்தார். பஞ்.,தலைவர் முருகன் தலைமை வகித்தார். விவச...
தமிழகம்
எட்டயபுரத்தில் தமிழ்த்தாய் சிலைக்கு வரவேற்பு
எட்டயபுரம்: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு தமிழ்த்தாய் ஐம்பொன் சிலை ஊர்வலம் நடக்கிறது.எட்டயபுரம் வந்திருந்த தமிழ்த்தாய் சிலைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வருகின்ற ஜூன் 23 முதல் 27வரை கோவையில் நடக்கிறது. தமிழக முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை விளக்கும் விதமாக தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டள...
தமிழகம்
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா
தூத்துக்குடி, : இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீ சார்பில் நித்தியானந்தம் சேம்பர் சேவை நிதி மூலம் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த தூத்துக்குடி பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்த...
தமிழகம்
தமிழக போலீசார் சைக்கிள் பயணம்
சென்னை : சமூக நீதி, மனித உரிமை, சுற்றுப்புற பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு குறிக்கோளைக் கொண்டு போலீஸ் நண்பர்கள் 14 ஆயிரத்து 600 கி.மீ., சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது குறித்து போலீஸ் நண்பர்கள் இயக்கத் தலைவர் பிரதீப் வி.பிலிப் வெளியிட்ட செய்தியில் "போலீஸ் நண்பர்களின் நான்கு பேர் கொண்ட குழுவினர், அகில இந்திய சைக்கிள் ...
தமிழகம்
விளாத்திகுளத்தில் ஜூலை 11ம் தேதி மெகா மாட்டுவண்டி போட்டி
விளாத்திகுளம் : விளாத்திகுளத்தில் ஜெ.,யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜூலை மாதம் 11ம் தேதி மெகா மாட்டுவண்டி போட்டி நடக்கிறது.இதுகுறித்து மார்க்கண்டேயன் தெரிவித்ததாவது; விளாத்திகுளம் தொகுதி அதிமுக., சார்பில் அதிமுக., பொது செயலாளர் ஜெ.,யின் 62வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஜூலை மாதம் 10ம் தேதியும், மறுநாள் 11ம் தேதி...
தமிழகம்
மாவட்ட காங்., நிர்வாகிகள் கூட்டம்
தூத்துக்குடி, : தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட காங்.,தலைவர் ஜஸ்டின் தலைமை வகித்தார். கூட்டத்தில் தூத்துக்குடி நகர காங்.,தலைவர் முரளிதரன், மாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்து சங்கத் தலைவர் தனபால்ராஜ், வட்டார தலைவர்கள் வீரபாகு, கோதண்டராமன், கந்தசாமி, அய்யாகுட்டி, முருகேசன், ...
தமிழகம்
பஸ், லாரி, கார் மோதி விபத்து
தூத்துக்குடி: வாகைக்குளம் அருகே கார் பஸ் மற்றும் லாரி மோதிய விபத்தில் கார் டிரைவர் அதிர்ஷ்டவகமாக உயிர் தப்பினார்.தூத்துக்குடியில் சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு திருநெல்வேலிக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை நயினார்(51) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் பொட்டலூரணி அருகே சென்ற போது அந்த வழியாக கார் ...
தமிழகம்
பிளஸ் 2 மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
தூத்துக்குடி, : கோவில்பட்டியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர்களுக்கு எம்எஸ்எம் ரத்தினசாமி நாடார் பஞ்சவர்னம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. முதல் இடம் பெற்ற மாணவி திவ்யாவுக்கு சிறப்பு பரிசு ரூ.5000ம், 13 பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ஆ...
தமிழகம்
கோவில்பட்டியில் இலவச மருத்துவ முகாம்
தூத்துக்குடி, : கோவில்பட்டி கமலா ஆஸ்பத்திரியும், ஸ்டார் ஹெல்த் காப்பீடு நிறுவனமும் இணைந்து நடத்தும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் வரும் 20ம் தேதி கமலா ஆஸ்பத்திரியில் வைத்து நடக்கிறது.நீண்ட நாட்களாக காதில் சீல்வடிதல், துர்நாற்றம், மூக்கடைப்பு, சைனஸ், முன் கழு...
தமிழகம்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால் பக்தர்கள் வசதிக்கான மற்ற ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதன் ஏற்பாடுகள் குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த கோயில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன் கூறியதாவது,சுற்...
தமிழகம்
22ல் செந்தூர் கோயிலில் வருஷாபிஷேகம்
திருச்செந்தூர்,: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வரும் 22ம் தேதி ஆனி வருஷாபிஷேக விழா நடக்கிறது. ஆனி மாதம் நடைபெறும் வருஷாபிஷேகம் இந்த ஆண்டு வரும் 22ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.35க்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் ந...
தமிழகம்
ஒருநபர் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த கோரி ஜூலை 6ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம்
தூத்துக்குடி : அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒருநபர் கமிஷன் அறிக்கையின் பரிந்துரையை தமிழக அரசு அமல்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜூலை 6ம் தேதி உண்ணாவிரதம் நடக்க உள்ளதாக தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்தார். தூத்துக்க...
தமிழகம்
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக, கம்யூ., எதிர்ப்பு
தூத்துக்குடி, : வேலையை துவக்கிய பிறகு அஜென்டாவில் தீர்மானம் கொண்டுவருவதாக அதிமுக, கம்யுனிஸ்ட் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். வேண்டும் என்றே அதிமுக புகார் செய்வதாக திமுகவினர் கண்டனம் தெரிவித்தனர். இதனால் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் கஸ்தூரிதங்கம...
தமிழகம்
அதிவேக சைக்கிள் கரண்ட் இல்லாமல் பயன்படும் மிக்ஸி : இலங்கை அகதி கண்டுபிடிப்பு
கோவில்பட்டி,: கோவில்பட்டி அருகேயுள்ள தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சாதாரண சைக்கிளை விட இரண்டு மடங்கு வேகம் செல்லும் சைச்கிளை கண்டு பிடித்துள்ளார். 1996ம் ஆண்டு ராமேஸ்வரம் அருகிலுள்ள மண்டபம் இலங்கை அகதிகள் முகாமிற்கு இலங்கையை சேர்ந்த தம்பைய்யா மகன் சிவராசா (45) என்பவர் வந்ததாக தெரிகிறது. மேலும் இவருடன் இவர...
தமிழகம்
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி,: புதியம்புத்தூர் ஜாண் தி பாப்டிஸ்ட் மேனிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணியை பள்ளி தலைமையாசிரியர் குணசேகரன் துவக்கி வைத்தார். பேரணியில் மாணவ, மாணவிகள் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த வாசக அட்டைகளை பிடித்துச் சென்றனர். விழிப்புணர்வு குறித்த கோஷங்கள் எழுப்பிச் சென்றனர். ஏற்பாடுகளை...
தமிழகம்
தட்டார்மடம் பகுதியில் வரும் 21ம் தேதிமின்தடை
பெரியதாழை: - தட்டார்மடம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக வரும் 21ம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.சாத்தான்குளம் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வரும் 21ம் தேதி நடைபெறுவதால் தட்டார்மடம் பகுதியைச் சேர்ந்த முதலூர், நடுவக்குறிச்சி, தட்டார்மடம், புத்தன்தருவை, பூச்சிக்காடு, படுக்கப்பத்து, பெரியதாழை பகுதி...
தமிழகம்
தட்டார்மடம் அருகே வாலிபர் தற்கொலை
பெரியதாழை: - தட்டார்மடம் அருகே தோட்டத்தில் இறந்து கிடந்த ஆட்டோ டிரைவர் உடலை தட்டார்மடம் போலீசார் கைப்பற்றினர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,தட்டார்மடம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜோசப்ராசன் என்பவரின் மகன் அந்தோணி(29). இவர் தஞ்சாவூரில் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தாராம். கடந்த 12ம் தேதிய...
தமிழகம்
பாலம் உடைந்து பல நாட்கள் ஆகியது பஸ் போக்குவரத்து இல்லாமல் பொதுமக்கள் அவதி
சாத்தான்குளம், :  மணல் லாரிகளின் பாரம் தாங்காமல் உடைந்த பாலம் சீரமைக்கப்படாததால் பஸ் போக்குவரத்து இல்லாமல் பொதுமக்களும், மாணவர்களும் சிரமப்படுவதாக நகர அபிவிருத்தி சங்கத்தினர் புகார் கூறியுள்ளனர்.சாத்தான்குளத்திலிருந்து அமுதுண்ணாகுடி செல்லும் ரோட்டில் உள்ள பாலத்தில் அளவுக்கதிகமான பாரத்துடன் தொடர்ச்சியாக மணல் லாரிகள் சென...
தமிழகம்
எஸ்டி., பிரிவினருக்கு29ம் தேதி கலந்தாய்வு
தூத்துக்குடி : தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் 29ம் தேதி மதியம் எஸ்டி., பிரிவினருக்கு கலந்தாய்வு நடக்கிறது.இது குறித்து அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முழு நேர டிப்ளமோ படிப்பில் சேர்வதற்கான கலந்...
தமிழகம்
தெரசாள் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி
ஏரல் : ஏரல் தூய தெரசாள் நடுநிலைப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணியில் ஏரல் பஞ்.,சேர்மன் கண்ணன் தலைமை வகித்தார். ஊர்த் தலைவர் அந்தோணிசாமி, கல்விக் குழு உறுப்பினர் பாக்கர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சார்லஸ் கிறிஸ்டோபர் கல்வியின் முக்கியத்துவம், மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உ...
தமிழகம்
கடன் தொல்லையில் ஒருவர் தற்கொலை
கோவில்பட்டி : கோவில்பட்டியில் தொழிலில் ஏற்பட்ட அதிகமான கடன் சுமையால் ஒருவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவருடன் மது அருந்திய மற்றொரு நண்பர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கோவில்பட்டி பூரணம்மாள் காலனியை சேர்ந்த கந்தசாமி மகன் சுப்புராஜ் (31)...
தமிழகம்
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
ஆத்தூர் : ஆத்தூர் சண்முகசுந்தரம் நாடார் நடுநிலைப்பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்ச்சி பேரணி நடந்தது.ஆத்தூர் சண்முகசுந்தரம் நாடார் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமையில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் சுமார் 300 மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். ஆத்தூர் மெயின் ப...
தமிழகம்
மாணவர் சேர்க்கைப் பேரணி
தூத்துக்குடி : குலையன்கரிசலில் உள்ள இரண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், தூ.நா.தி.அ.க தொடக்கப்பள்ளி மற்றும் அபிஷேக நாதர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் இணைந்து கல்வி விழிப்புணர்வு மற்றும் மாணவர் சேர்க்கைப் பேரணி நடத்தினர்.பேரணியை தூ.நா.தி. அ.க தொடக்கப்பள்ளி தாளாளர் பாஸ்கர் ஆல்பர்ட் ராஜன் துவக்கி வைத்தார். புதுக்கோட்ட...
தமிழகம்
சாயர்புரம் ஒய்.எம்.சி.ஏ.யில் இருபெரும் விழா
சாயர்புரம் : சாயர்புரம் ஒய்.எம்.சி.ஏ.கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் கோடைகால சிறப்பு பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் சாயர்புரம் போப் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியாற்றி ஓய்வு பெறும் பொன்துரைக்கு பாராட்டு விழா ஆகிய இருபெரும் விழாக்கள் நடந்தது. விழாவிற்கு சாயர்புரம் சேகர குரு தேவராஜ் ஞானசிங் தலைமை வகித்த...
தமிழகம்
அரியலூரில் செம்மொழி மாநாடு பிரச்சார வாகனம் துவக்க விழா
அரியலூர்: அரியலூரில் செம்மொழி மாநாடு பற்றிய பிரச்சார வாகனம் துவக்கவிழா நடந்தது. அடுத்த வாரம் கோவையில் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களை ஈர்க்கும் வகையில், ஆடல் பாடலுடன் அமைந்த பிரச்சார வாகனங்களுக்கான துவக்கவிழா நேற்று முன்தினம் நடந்தது. அரியலூர் தாலுகா அலுவலகம் முன்பு நட...
தமிழகம்
போலீஸ் தேர்வுக்கான விழிப்புணர்வு முகாம்
அரியலூர்: அரியலூரில் போலீஸ் தேர்வுக்கான இலவச விழிப்புணர்வு முகாம் நடந்தது. அரியலூர் சமுதாய கூடத்தில், போலீஸ் மற்றும் சிறைக்காவலர் ஆகியவற்றுக்கு, தேர்வு எழுதுவது பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் அறிவு மையம் சார்பில் அதன் கௌரவ இயக்குநர் வக்கீல் பகுத்தறிவாளவன் தலைமையில் நடந்தது. முகாமின் நோக்கம் குறித்து, அண்ணாந...
தமிழகம்
பென்ஷனர் சங்க கூட்டம்
தர்மபுரி: தர்மபுரியில் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாதாந்திர கூட்டம் நடந்தது. சங்க தலைவர் பிச்சமுத்து தலைமை வகித்தார். கந்தசாமி வரவேற்றார். செயலாளர் சதாசிவம் சென்ற மாத கூட்ட அறிக்கை தாக்கல் செய்தார். சதாசிவம், முருகையா, ஜானகிராம்சிங், கந்தசாமி, சிவலிங்கம், கிருஷ்ணன், ஜம்பு, தேவி, நாகராஜன், ராஜசேகரன் ஆகியோர் பேசி...
தமிழகம்
தர்மபுரி - ஓசூர் தண்டவாளத்தில் ரயில்வே போலீஸார் சோதனை
தர்மபுரி: தர்மபுரியில் இருந்து ஓசூர் வரையான ரயில் தண்டவாள பாதையை நேற்று ரயில்வே போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் வெடி மர்ம நபர்கள் தகர்த்தினர். நேற்று முன்தினம் மதுரபாக்கம் கிராமத்தில் புதூரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்து மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, தமிழ...
தமிழகம்
ஏர்போர்ட்டில் இலங்கை தமிழர்கள் தப்பி ஓட்டம்:பிடிபட்ட ஒருவரிடம் தீவிர விசாரணை
சென்னை:சென்னையில் இருந்து கொழும்பு செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள், சோதனையின் போது, தப்பி ஓட முயன்றனர். அதில் விமான போலீசாரிடம் சிக்கிய ஒருவரிடம் விசாரணை நடந்து வருகிறது.இலங்கை, கொழும்புவைச் சேர்ந்தவர் முகமது பவுசிக் (52). இவரது நண்பர்கள் அமீன்(42) அசேன்(46) ஆகியோருடன் நேற்றுமுன்தினம் கொழும்பு நகரில் இருந்து சென்னை வந்தா...
தமிழகம்
மரக்கன்று நடுவிழா
தர்மபுரி: அரூர் ஒன்றிய தி.மு.க., சார்பில் முதல்வர் பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் நடு விழா நடந்தøது. மாவட்ட பொறுப்பாளர் எம்.எல்.ஏ., முல்லைவேந்தன் தலைமை வகித்தார். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆர்.டி.ஓ., அலுவலகம், ஊத்தங்கரை சாலை, மத்திய கூட்டுறவு வங்கி, அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கா...
தமிழகம்
சென்னகேசவ பெருமாள் கோவில்யாக சாலை பூஜை இன்று துவக்கம்
சென்னை:பூக்கடை சென்னகேசவ பெருமாள் கோவில் திருப்பணியையொட்டி, மூன்று நாள் யாக சாலை பூஜைகள் இன்று துவங்குகிறது.பூக்கடை தேவராஜ முதலி தெருவில் உள்ளது சென்னகேசவ பெருமாள் கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவில், நன்கொடையாளர்கள் உதவியுடன், 15 லட்ச ரூபாய் செலவில், திருப்பணி செய்யப்பட உள் ளது. திருப்பணிகள் துவக்க விழா வரும் 21ம் தேத...
தமிழகம்
தர்மபுரியில் உலக ரத்ததான தின விழா
தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் உலக தன்னார்வ ரத்ததான கொடையாளர்கள் தின விழா மற்றும் ரத்ததான முகாம், விழிப்புணர்வு பேரணி நடந்தது. ரத்த தான முகாமை கலெக்டர் அமுதா துவக்கி வைத்தார். இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்து துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக இந்...
தமிழகம்
கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி: தர்மபுரி கட்டுமான தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் முன் கட்டுமான நல வாரியத்தை சீர் செய்ய கோரி சி.ஐ.டி.யு., கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஆறுமுகம், செயலாளர் நாகராஜன், சி.டப்ளியூ.எஃப்.ஐ., நடராஜன், அர்த்தனாரி ஆகியோர்...
தமிழகம்
அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கல்
தர்மபுரி: தர்மபுரி அடுத்த செல்லியம்பட்டி அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. செல்லியம்பட்டி அரசு ஐ.டி.ஐ.,யில் பொருந்தனர் (பிட்டர்) பிரிவு, கட்டிட வரைவாளர் (டிராப்ட்ஸ் மேன் சிவில்), மெக்கானிக் டீஸல் ஆகிய பிரிவுகளில் தலா 21 இடங்களும், கடைசலர் (டர்னர்) 16 இடங்களும், சி.ஓ.இ., 126 இடங்களும்...
தமிழகம்
மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது
பல்லடம் : பல்லடம் அருகே பெற்ற மகளையே கற்பழித்து கர்ப்பமாக்கி, தற்கொலைக்குத் தூண்டிய காமக்கொடூரனை போலீசார் கைது செய்தனர். பல்லடம் கரைப்புதூர் லட்சுமி நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (42); டீ மாஸ்டர். இவனது முதல் மனைவி லட்சுமிக்கு தேவி (20), மீனா (16), நந்தினி (7) என மூன்று பெண் குழந்தைகள். இரண்டாவதாக பரமேஸ்வரி (28) என்பவர...
தமிழகம்
சென்னை, செங்கல்பட்டில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்
சென்னை:அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் சென்னையில் வரும் 28ம் தேதியும், செங்கல்பட்டில் வரும் 22ம் தேதியும் நடக்கிறது.சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், சென்னை மாநகர தெற்கு கோட்டத்தில் அஞ்சல் தொடர்பான குறைகளை தீர்க்கும் முகாம் வரும் 28ம் தேதி பகல் 12 மணிக்கு நடக்கிறது...
தமிழகம்
புகார் கொடுத்த வக்கீல்களுக்கு காங்., எம்.எல்.ஏ., நோட்டீஸ்
விழுப்புரம் : ரயில் பாதை குண்டு வெடிப்பில் தன் மீது புகார் கூறிய வக்கீல்கள் இருவருக்கு, காங்., எம்.எல்.ஏ., ஹசன் அலி, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விழுப்புரம் அடுத்த சித்தணி ரயில் தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்தில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஹசன் அலிக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாகவும், அவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்...
தமிழகம்
வேலைவாய்ப்பு அலுவலக சுமை குறைவு மாணவர் கல்வித்தகுதி பள்ளியிலேயே பதிவு
ஈரோடு: எஸ்.எஸ்.எல்.ஸி., கல்வித் தகுதியை தமது பள்ளியிலேயே மாணவர்கள் பதிவு செய்வதால், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பணிச்சுமை குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 278 பள்ளியை சேர்ந்த 29 ஆயிரத்து 178 மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். மதிப்பெண் சான்றிதழ் நேற்று முன்தினம் பள்ளிகளில் வழங்கப்பட்டது. எஸ்.எஸ்.எல...
தமிழகம்
ஈரோடு மாவட்டத்தில் நாட்டு சர்க்கரை உற்பத்தி அதிகரிப்பு
ஈரோடு: கரும்பு வரத்து அதிகரித்துள்ளதால் நாட்டு சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில், பவானிசாகர் அணை மூலம், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தில், கரும்பு அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. சராசரியாக ஈரோடு மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. 12 மா...
தமிழகம்
சென்னை ஏர்போர்ட்டில் இலங்கை தமிழர்கள் தப்பி ஓட்டம் : பிடிபட்ட ஒருவரிடம் விசாரணை
சென்னை : சென்னையில் இருந்து கொழும்பு செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்தவர்களிடம் சோதனை நடத்திய போது, அவர்கள் தப்பி ஓடிய சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் யார், எதற்காக சென்னை வந்தனர் என்பது குறித்து, சிக்கிய ஒருவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இலங்கை, கொழும்புவைச் சேர்ந்தவர...
தமிழகம்
கசப்பு குறைந்த நாட்டு பாகற்காய் உற்பத்தி உயர்வு
கோபிசெட்டிபாளையம்: கோபி மற்றும் நம்பியூர் வட்டாரத்தில் அதிகம் கசப்பில்லாத நாட்டு பாகற்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. சுப விசேஷங்களிலும் கசப்பில்லாத பாகற்காய் மெல்ல தலைகாட்டுவதால், விலையும் சற்று உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணை, குண்டேரிப்பள்ளம், கொடிவேரி அணை மூலம் பாசன வசதி பெறும் பகுதிகளில் பல ஆண்டுகளாக நெல், கரும்பு, ம...
தமிழகம்
வயிற்றுப் போக்கால் 5 பேர் பலி திருச்சியில் பொதுமக்கள் பீதி
திருச்சி:திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே சிட்டிலரை, பாப்பாப்பட்டி, கரளாவலி, சோளம்பட்டி, தும்பலம், மாங்கரைப்பேட்டை, பனங்காடு கிராமங்களில் பலருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. தா.பேட்டையை சேர்ந்த ஒன்பது பேர் முசிறி மருத்துவ   மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதில், முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி...
தமிழகம்
ஜூலை 5 வரை உற்பத்தி நிறுத்தம் : ஜவுளி உற்பத்தியாளர் முடிவு
சோமனூர் : நாளை முதல் ஜூலை 5ம் தேதி வரை 15 நாட்கள் ஜவுளி உற்பத்தியை நிறுத்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஜவுளித்தொழிலில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ஆலோசிக்க சோமனூரில் அனைத்து தரப்பு ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று இரவு நடந்தது. விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கச் செயலர் ரத்தினசப...
தமிழகம்
மூதாட்டியிடம் செயின் பறிப்பு:வடமாநில பெண் கைது
யானைக்கவுனி:குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்திற்காக, மூதாட்டியிடம் செயின் பறித்த வடமாநில பெண்ணை போலீசார் கைது செய்தனர்.சவுகார்பேட்டை பெருமாள் முதலி தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்வரி(70). இவர் நேற்று முன்தினம் மாலை, கோவிலுக்கு சென்று விட்டு, யானைக்கவுனி சாலையில் நடந்து வீட்டிற்கு சென்றார். அப்போது ஆட்கள் நடமாட்டம் குறைந்திருந்த ப...
இந்தியா
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் தெப்ப உற்சவம்
நகரி : திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், இம்மாதம் 22 முதல் 26ம் தேதி வரை ஆண்டு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. தெப்ப திருக்குளத்தில் 22ம் தேதி கிருஷ்ணராகவும், 23ம் தேதி சுந்தரராஜராகவும் உற்சவர் எழுந்தருளுவார். தொடர்ந்து 24, 25, 26ம் தேதிகளில் பத்மாவதி தாயார் தெப்பத்தில் வலம் வருவார். மேலும் வரும் 25ம் தேதி இரவு கஜவாகன...
தமிழகம்
அரசு கட்டிடம் திறப்பு விழா
ஈரோடு: சூரம்பட்டி நகராட்சியில் மத்திய அரசு நிதி 2.5 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் மற்றும் ஈரோடு எம்.எல்.ஏ., தொகுதி நிதி ஐந்து லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட கழிப்பிடம் ஆகியவற்றை ஈரோடு எம்.எல்.ஏ., ராஜா திறந்து வைத்தார். சூரம்பட்டி நகராட்சி தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் மேரியம்மாள், நகராட்சி துணை...
தமிழகம்
ஏ.டி.எம்., கார்டுகளை திருடிய வங்கி ஊழியர் கைது
சென்னை:வாடிக்கையாளர்கள் இல்லாததால் திரும்பி வந்த ஏ.டி.எம்., கார்டுகளை திருடி பணம் எடுத்த வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியின் முதன்மை மேலாளராக இருப்பவர் ஜனகராஜ். சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.இதில், தங்கள் வங்கியின் மூன்று வாடிக்கையாளர்கள...
தமிழகம்
ஈரோடு மாவட்டத்தில் 5 நாட்கள் ஆர்.ஏ.எஃப்., படையினர் ரோந்து
ஈரோடு: கோவை அதிவிரைவுப் படையினர் (ஆர்.ஏ.எஃப்.,) ஈரோடு மாவட்டத்தில் ஐந்து நாட்கள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். கோவை தமிழ்நாடு -105 பட்டாலியன் வளாகத்தில் ஆர்.ஏ.எஃப்., படையினர் முகாம் அமைந்துள்ளது. தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஆண்டுக்கு ஒரு முறை ஐந்து நாட்கள் இப்படையினர் முகாமிடுவர். அந்தந்த மாவட்டத்தில் உள்ள பதட்டம் நிறை...
தமிழகம்
சராசரி மழையாவது ஈரோடு மாவட்டத்தில் பெய்யுமா? காத்திருக்கும் விவசாயிகள்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டு சராசரி மழையாவது பெய்யுமா? என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கரும்பு, மஞ்சள், வாழை போன்ற பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன. பெரும்பாலும் பவானிசாகர் அணையை நம்பியே பாசன நிலங்கள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் ஓராண்டில் சராசரியாக 711.4 மி.மீ., மழை பெய்ய வேண்டும...
தமிழகம்
ஈரோட்டில் பள்ளி ஆட்டோ கவிழ்ந்து குழந்தைகள் காயம்
ஈரோடு: ஈரோட்டில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவின் முன்சக்கரம் கழன்று, ஆட்டோ கவிழ்ந்ததில் சிறிய காயங்களுடன் குழந்தைகள் தப்பினர். ஈரோட்டில் ஆட்டோக்களில் 15க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்வது இன்னும் தொடர்கிறது. ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறந்த போது, பள்ளி செல்லும் வேன், பஸ், ஆட்டோக்களை, ஈரோடு வட்...
தமிழகம்
காகித பொட்டலத்தில் கஞ்சா, மொபைல் போன்
புழல்:மத்திய சிறைக்குள் வழக்கம் போல், காகித பொட்டலத்தில் கஞ்சா மற்றும் மொபைல் போன் கிடந்தது.சென்னை புழலிலுள்ள மத்திய விசாரணை சிறையில் நேற்று முன்தினம் இரவு, சிறைக்காவலர் வெங்கடேசன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது சிறையின் 1வது பிளாக் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் காகித பொட்டலம் கிடந்தது. அதில் ஒரு மொபைல் போ...
தமிழகம்
நத்தமேடு மகாகணபதி கோவில் கும்பாபிஷேகம்
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள நத்தமேட்டுப்பாளையத்தில் ஸ்ரீ மஹாகணபதி, பகவதிஅம்மன், கருப்பண்ணசாமி மஹாகும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. கோவிலின் புனரமைப்பு வேலைகள் முடிந்து நேற்றுமுன்தினம் காலை கலசங்களுக்கு மஹாகும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு 15ம் தேதி இரவு 10 மணிக்கு கிராமசாந்தி பூஜையுட...