category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | ஆக்கிரமிப்பாளர் பிடியில் சிக்கி உள்ள வாரச்சந்தை:மீட்க மக்கள் கோரிக்கை | ப.வேலூர்: குமாரமங்கலத்தில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ள வாரச்சந்தை வளாகத்தை மீட்க சம்மந்தப்பட்டோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ப.வேலூர் சுல்தான்பேட்டையில் உள்ள குமாரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. 1947 முதல் வாரச்சந்தை நடந்து வருகிறது. ... |
தமிழகம் | பல் மருத்துவ கல்லூரி ஆண்டு விழா | மதுரை: மதுரை அல்ட்ரா டிரஸ்ட் நிறுவனத்தின் பெஸ்ட் பல் மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. கல்லூரி தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். டாக்டர் உஷா அறிக்கை வாசித்தார், முதல்வர் செந்தில்நாதன் பேசினார். டிரஸ்ட் துணை தலைவர் பாபு தண்டபாணி பரிசுகள் வழங்கினார். மாணவர் சுவாமிநாதன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை டாக்டர் பிரேம்குமார் ... |
தமிழகம் | பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை உஷார்:அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைப்பு | திருப்பூர் :கேரளாவில் பரவி வரும் பன்றிக்காய்ச்சல், அருகில் <உள்ள மாவட்ட மக்களை பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது."கடந்தாண்டு, நம் நாட்டில் பல இடங்களில் பன்றிக்காய்ச்சல் பரவியது. இந்நோய் குளிர்ந்த காலநிலை மற்று... |
தமிழகம் | மாநில செஸ் போட்டி | மதுரை: மாநில அளவிலான 13 வயதுக்குட்பட்டோருக்கான 23வது செஸ் போட்டிகள் சென்னையில் நடந்தன. இதில் மதுரை டால்பின் மெட்ரிக் பள்ளி மாணவர் வி.ஆர். அரவிந்த் சிதம்பரம் 11 சுற்றுகளில் 8.5 புள்ளிகள் பெற்று, " கிங்ஸ்' வெள்ளிக் கோப்பையை வென்றார். இதன் மூலம் தேசியப் போட்டியில் விளையாட, தமிழக அணியில் இடம்பெறுகிறார். மாணவரை பள்ளித் தாளா... |
தமிழகம் | திருப்பூரில் 21, 22ல் பள்ளிகள் செயல்படும்:மாவட்ட கல்வித்துறை அறிவிப்பு | திருப்பூர் : செம்மொழி மாநாட்டையொட்டி, திருப்பூர் வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. அதேநேரத்தில், 21, 22ம் தேதிகளில் விடுமுறை இல்லை என்பதை கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் வரும் 23 முதல் 27 வரை நடக்கிறது. ... |
தமிழகம் | குண்டர் சட்டம் ஒருவர் கைது | மதுரை: மதுரை காளவாசலை சேர்ந்தவர் மணிகண்டன் (24). ரவுடியான இவர் மீது வழிப்பறி, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டார். |
தமிழகம் | சேமிப்புக்கிடங்கு செயல்பட துவங்கியதால் லாரிகளால் திணறும் பழங்காநத்தம்நெரிசல் | மதுரை: பழங்காநத்தம் மத்திய சேமிப்பு கிடங்கில், ரயில்களில் வரும் ரேஷன் உணவுப் பொருட்களை பாதுகாக்க இந்திய உணவுக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பழங்காநத்தம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 1962ம் ஆண்டு முதல் பழங்காநத்தத்தில் இந்திய உணவுக் கழகம் சார்பில் 6,600 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட மத்திய ... |
தமிழகம் | மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க அறிவுரை | அவிநாசி : கோவையில் நடைபெற உள்ள செம்மொழி மாநாட்டுக்காக, அவிநாசி உட்கோட்டத்தில் 300 போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. மாநாட்டில் பங்கேற்க, சென்னை மற்றும் செங்கல் பட்டு, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு... |
தமிழகம் | வேலை உறுதி திட்ட பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு | உடுமலை : விவசாய சாகுபடி பணிகள் குறைந்துள்ளதால், கடந்த இரண்டு மாதங் களில் வேலை உறுதியளிப்பு திட்ட பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் எண்ணிக்கை, குடிமங்கலம் ஒன்றியத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், கிராம ஊராட்சிகளில் நாள்தோறும் 100 தொழிலாளர்கள் பணியாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ... |
தமிழகம் | பஸ் ஸ்டாண்டுகளை ஒருங்கிணைக்க நடவடிக்கை அரசரடி - காளவாசல் ரோட்டின் நடுவே தடுப்புகள் | மதுரை: மதுரை அரசரடி - காளவாசல் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்க, ரோட்டின் நடுவே தடுப்பு அமைக்கவும், சாக்கடை கால்வாயை குறுகலாக மாற்றவும் கலெக்டர் காமராஜ் உத்தரவிட்டார். நேற்று மாலை இப்பகுதியில் கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், பொறியாளர் சக்திவேல், உதவி கமிஷனர் ரவீந்திரன், போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன்... |
தமிழகம் | வீணாகின்றன, உர மூட்டைகள் | திருப்பூர் : வேளாண் துறை உரக்கிடங்கில் இடப்பற்றாக்குறையால், உர மூட்டைகள் வீணாகி வருகின்றன. எனவே, திருப்பூர் மாவட்ட வேளாண் துறைக்கு தேவையான உரக்கிடங்கை ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பூர் ஒன்றிய அலுவலகம் மற்றும் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் வேளாண் துறையின் உரக்கிடங்கு ச... |
தமிழகம் | நல உதவி வழங்கும் விழா | மதுரை: நிலையூர் கைத்தறி நகரில் என்.கே.குப்பய்யன் ரத்னாமணி நடுநிலைப் பள்ளியில், மதுரை நகர் அரிமா சங்கம் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆளுநர் வேல்சாமி தலைமை வகித்தார்.மதுரை நகர் தலைவர் மோகன், செயலாளர் கணேஷ், பள்ளி தலைவர் நரசிம்மாச்சாரி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். |
தமிழகம் | பார்வையற்றோர் மறியல் | மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மேலவெளிவீதி ஸ்டேட் வங்கி முன், மூன்று பெண்கள் உட்பட 21 பார்வையற்றோர், நேற்று காலை ஐந்து நிமிடம் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பில் நடந்த இப்போராட்டத்திற்கு ஆறுமுகம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பாண்டி, சரவணகுமார், பாஸ்கர், செல்வகுமார், முத்துராஜா... |
தமிழகம் | உண்ணாவிரதம் இருந்த வக்கீல்கள் கைது | மதுரை: தமிழை ஐகோர்ட் வழக்காடும் மொழியாக்க கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் ஆறுபேர் மீது நேற்று மனோகர் எஸ்.பி.,யிடம் ஐகோர்ட் கிளை பதிவாளர் விஜயன் புகார் செய்தார். இதை தொடர்ந்து, ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நேற்று இரவு 10 மணிக்கு ஐகோர்ட் கிளை வளாகத்திற்குள் போலீசார் நுழைந்தன... |
தமிழகம் | ரயில் தண்டவாளங்களில் போலீசார் கண்காணிப்பு | திருப்பூர் : போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு உட்பட்ட தண்டவாள பகுதிகளில் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர்.விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ரயில்வே ஸ்டேஷன்கள் மற்றும் தண்டவாள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப... |
தமிழகம் | பழைய பட்டு புடவை கொள்முதல் | திருப்பூர் : பழைய மற்றும் கிழிந்த பட்டுப்புடவைகள், திருப்பூர், 40/76 புளியமரத்து தோட்டம் இரண்டாவது வீதியில் வாங்கப்படுகிறது.பழைய, கிழிந்த பட்டுப்புடவைகள், பட்டு வேட்டிகள், பட்டு பாவாடைகள், பட்டு ஜாக்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்து பட்டு ஜரிகைகளும், எத்தகைய நிலையில் இருந்தாலும் வாங்கப்படுகிறது. பழைய டிஷ்யூ புடவைகள் 3,500 ரூப... |
தமிழகம் | அவிநாசி தேர் இடம் மாற்றம்; ஆர்.டி.ஓ., ஆய்வு | அவிநாசி : அவிநாசி தேர் நிலையத்தை இடம் மாற்றுவது குறித்தான பணிகளை, ஆர்.டி.ஓ., சொக்கன் ஆய்வு செய்தார்.கோவையில் அடுத்த வாரம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது. சென்னை, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங் களிலுள்ள நகர்களை கோவை யுடன் இணைக்கும் முக்கிய நகராக அவிநாசி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்: 47 செல்வ தால், ஏற்கனவே... |
தமிழகம் | தி.மு.க., கவுன்சிலரை கைது செய்யக் கோரிபோலீஸ் ஸ்டேஷன் முற்றுகை | மடத்துக்குளம் : தி.மு.க., கவுன்சிலரை கைது செய்யக்கோரி, மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷனை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கணியூர் பேரூராட்சி, ஆறாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் வீராச்சாமி(55). இவருக்கும் உறவினர் ஆறுமுகத்துக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.சில தினங்களுக்கு முன் வீராச்சாமியின் மனைவி பங்காரு (45)... |
தமிழகம் | தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி | பல்லடம் : பல்லடம் பகுதியில் ஜல்லிப்பட்டி, கேத்தனூர், குள்ளம்பாளையம், செலக்கரிச்சல், வாரப்பட்டி, அய்யம் பாளையம், புள்ளியப்பம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் 3,000 ஏக்கர் பரப்பளவில் பவானி, லட்சுமி, 5005 வீரிய ரக தக்காளி சாகுபடி செய்யப் பட்டுள்ளது.வீரிய ரகதக்காளி அபரிமித உற்பத்தி காரணமாக கடந்த மார்ச் மாதம் ஒரு கிலோ தக்காளி கொள... |
தமிழகம் | கான்கிரீட் வீடு திட்ட குடிசைக்கு கதவு எண் குறிப்பிட அறிவுரை | திருப்பூர் : இலவச கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தில் கணக்கெடுக்கப்பட்டுள்ள குடிசைகளுக்கு கதவு எண் வழங்குவது குறித்த பயிற்சி கூட்டம், திருப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது.இலவச கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தில், திருப்பூர் ஒன்றியத்தில் 646 குடிசைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில், 325 குடிசைகள் தகுதி பெற்றவை என... |
தமிழகம் | முன்னெச்சரிக்கை! பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க உ<ஷார் அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைப்பு | திருப்பூர் : கேரளாவில் பரவி வரும் பன்றிக்காய்ச்சல், அருகில் உள்ள மாவட்ட மக்களை பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, நம் நாட்டில் பல இடங்களில் பன்றிக்காய்ச்சல் பரவியது. இந்நோய் குளிர்ந்த காலநிலை மற்று... |
தமிழகம் | வேலை உறுதி திட்ட பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு | உடுமலை : விவசாய சாகுபடி பணிகள் குறைந்துள்ளதால், கடந்த இரண்டு மாதங் களில் வேலை உறுதியளிப்பு திட்ட பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் எண்ணிக்கை, குடிமங்கலம் ஒன்றியத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், கிராம ஊராட்சிகளில் நாள்தோறும் 100 தொழிலாளர்கள் பணியாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ... |
தமிழகம் | மழை வந்தால்... '¬முக்காடு' வரும்...! பந்தலூர் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் அவலம்:அதிகாரிகள் கண்டுகொள்ள | பந்தலூர் : பந்தலூர் ஊராட்சி ஒன்றியப் பள்ளியின் அவல நிலை குறித்து, வட்டம் முதல் மாவட்டம் வரையுள்ள அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், மாணவர்களின் அவதிப்பட்டு வருகின்றனர்.பந்தலூரில், 1943 ஜூன் 18ம் தேதி அரசு துவக்கப் பள்ளி துவக்கப்பட்டது; தமிழ் வழியில் 80 பேர், மலையாள வழியில் 140 பேர் படித்து வருகின்றனர். நெல்லியாளம் நகராட்சி அ... |
தமிழகம் | ரூ.23 லட்சத்தில் பூங்கா சீரமைப்பு பணிகள் துவக்கம் | கூடலூர் : கூடலூரில், ரூ.23 லட்சத்தில் பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில், முட்புதர் அகற்றும் பணி துவக்கப்பட்டது. கூடலூர் பகுதியில், உள்ளூர் மக்கள் பயன் பெறவும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், மைசூர் சாலை கோர்ட் அருகேயுள்ள இடத்தில், பூங்கா அமைக்க வலியுறுத்தி வந்தனர்; இதையேற்று, மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம்... |
தமிழகம் | ஆணழகன் போட்டியில் முதலிடம் | ஊட்டி : கோவையில் நடத்தப்பட்ட ஆணழகன் போட்டியில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சாதித்தார்.கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு இடையேயான ஆணழகன் போட்டி, கோவை சி.ஐ.டி., கல்லூரியில் நடத்தப்பட்டது; 85 கிலோ எடை பிரிவில், ஊட்டி காவல் துறை உடற்பயிற்சி மையம் சார்பில் பங்கேற்ற நிஷாந்த், முதல் பரிசு பெற்றார்; இவர், நீலகிரி மா... |
தமிழகம் | மாயம்: போலீசார் விசாரணை | கூடலூர் : கூடலூரில், தனியார் எஸ்டேட் கம்ப்யூட்டர் காணாமல் போனது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.தேவர்சோலை அருகேயுள்ள தனியார் எஸ்டேட் அலுவலகத்தில், கம்ப்யூட்டர் காணாமல் போனது; எஸ்டேட் நிர்வாகம் சார்பில், உதவி தோட்ட அலுவலர் சுரேந்திரன், தேவர்சோலை போலீசில் புகார் செய்துள்ளார்; போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின... |
தமிழகம் | தேயிலைக்கு குறைந்தது விலை: தோட்டங்களை பராமரிக்க திணறல் | மஞ்சூர் : தேயிலைக்கு விலை குறைந்ததால், தோட்டங்களை பராமரிக்க முடியாமல் விவசாயிகள் திணறுகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மஞ்சூர், கிண்ணக்கொரை, பிக்கட்டி, எடக்காடு, மேற்குநாடு, இத்தலார், மகாலிங்கம், கைகாட்டி உட்பட கூட்டுறவு தேயிலைத் ... |
தமிழகம் | மரங்கள் கணக்கெடுப்பு நெடுஞ்சாலை ஏற்பாடு | கூடலூர் : கூடலூர் பகுதியில், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான மரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.கூடலூர் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில், கூடலூர்-கோழிக்கோடு, நாடுகாணி - கீழ்நாடுகாணி, கூடலூர் தேவர்சோலை முக்கிய சாலைகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், நெடுஞ்சாலைத் துறையினர் சர்வே செய்து, சாலையோரங்களில் அடை... |
தமிழகம் | கோத்தகிரி ஒன்றிய தி.மு.க., செம்மொழி மாநாடு கூட்டம் | கோத்தகிரி : கோத்தகிரி ஒன்றிய தி.மு.க., சார்பில், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.கோவையில் நடத்தப்படும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், கட்சி நிர்வாகிகள் தங்களது குடும்பங்களுடன் திரளாக பங்கேற்பது; மாநாட்டுக்கு செல்ல ஏதுவாக, பகுதி வாரியாக வாகன வசதி ஏற்படுத்துவது என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவ... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் படகர் நடனம் ஒத்திகையை ரசித்தார்: மத்திய அமைச்சர் | ஊட்டி : உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு கலை நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட படகரின மக்களின் நடனம் இடம் பெறுகிறது; இதற்கான ஒத்திகை நிகழ்ச்சியை, மத்திய அமைச்சர் ராஜா பார்வையிட்டு நம்பிக்கை தெரிவித்தார்.கோவையில், வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடத்தப்படும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை பறைசா... |
தமிழகம் | சுகாதார ஆய்வாளர் பணியிடம் அறிவிப்பு: பட்டியலில், பெயர் இருக்கான்னு பாருங்க... | ஊட்டி சுகாதார ஆய்வாளர், உதவி சுற்றுலா அலுவலர், உதவி நிரலர் பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது; தகுதி உள்ளவர்கள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தனபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை ... |
இந்தியா | புதிய கட்டடங்கள் திறப்பு விழா | புதுச்சேரி : மேட்டுப்பாளையத்தில் 11 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட ஓட்டுனர்கள் ஓய்வறையை முன்னாள் முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். உழவர்கரை நகராட்சி சார்பில் சண்முகாபுரம் சோனியா நகரில் 6 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு கூடமும், மேட்டுப்பாளையத்தில் 11 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மத... |
இந்தியா | ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனம் சி.பி.ஐ., விசாரிக்க கோரிக்கை | புதுச்சேரி : பள்ளிக் கல்வித்துறையில் ஒப்பந்த ஆசிரியர் நியமன தேர்வில் முறைகேடு நடந் துள்ளதால் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அக்கூட்டமைப்பின் செயலாளர் சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை சார்பில் 131 ஒப்பந்த ஆசிரியர்க... |
இந்தியா | முதல்வர் வைத்திலிங்கத்திற்கு காங்., செய்தி தொடர்பாளர் நன்றி | திருக்கனூர் : எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்ய வழி வகுக்கும் வகையில் உத்தரவிட்ட முதல்வர் வைத்திலிங்கத்திற்கு காங்., செய்தி தொடர்ப்பாளர் வீரராகவன் நன்றி தெரிவித்தார். இதுகுறித்து மாநில காங்., செய்தி தொடர்பாளர் வீரராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
காங்., தலைவி சோனியா காந்தி தலைமையிலான மத்திய அரசு ... |
இந்தியா | தொடர் உண்ணாவிரதம் வாரிசுதாரர்கள் சங்கம் முடிவு | புதுச்சேரி : பணியின்போது இறந்தவர்களின் வாரிசுதாரர் கள் சங்கம் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. புதுச்சேரி மின்துறை பணியில் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் எல்லப்பிள்ளைச்சாவடியில் உள்ள அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அலுவலகத்தில் நடந்தது. சங்கத் தலைவர் செல்வதுரை, செயலர... |
இந்தியா | வாய்க்கால் அமைக்கும் பணி | புதுச்சேரி : முதலியார்பேட்டை எம்.ஜி.ஆர்., நகரில் 8.25 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.பணி துவக்க நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். தார் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் எம்.எல்.ஏ., துவக்க... |
இந்தியா | புதுச்சேரி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு | புதுச்சேரி : ஐகோர்ட்டில் தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க கோரி புதுச்சேரியில் வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.ஐகோர்ட்டில் தமிழ்மொழியை வழக்கு மொழியாகவும், அலுவல் மொழியாகவும் நடைமுறைப் படுத்தக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பில் ஈ... |
இந்தியா | சங்கரராமன் கொலை வழக்கு: ஜூலை 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு | புதுச்சேரி : காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை வரும் ஜூலை 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, புதுச் சேரி முதன்மை குற்றவியல் கோர்ட் டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 24 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்... |
இந்தியா | நல்லாத்தூர் பெருமாள் கோவிலில் 21ம் தேதி ஊஞ்சல் உற்சவம் | புதுச்சேரி : நல்லாத்தூர் பெருமாள் கோவிலில் வரும் 21ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக் கிறது.ஏம்பலம் அடுத்த நல்லாத் தூரில் வரதராஜப் பெரு மாள் கோவில் அமைந்துள் ளது. இங்கு 11வது ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு சுவாமிக்கு நவ கலச விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. மதியம் 12.30 மணிக்கு திருப்பாவாடை சேவை நடக்கிறது.... |
தமிழகம் | யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் கும்பாபிஷேக நிறைவு விழா துவக்கம் | திருக்கோவிலூர் : திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தின் ஆறாம் ஆண்டு மகா கும்பாபிஷேக நிறைவு விழா நாளை துவங்குகிறது. திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தின் மகா கும்பாபிஷேக ஆறாம் ஆண்டு விழா, நாளை துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு ஹோமம், 10.30 மணிக்கு பகவானுடனான அனுபவம் பற்றி பக்... |
தமிழகம் | கிராம கூட்டுறவு வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு | திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அருகே கூட்டுறவு வங்கியில் நள்ளிரவில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அடுத்த டி.எடையார் கிராமத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் நேற்று நள்ளிரவு 1.10 மணிக்கு திடீரென அலாரம் ஒலித்தது. பொதுமக்கள் வங்கி முன் திரண்டனர். திருவெண்ணெய்நல்லூர் ... |
இந்தியா | புதுச்சேரி பாரில் வெடிகுண்டு வீசி 2 ரவுடிகள் கொடூர கொலை | புதுச்சேரி : புதுச்சேரி புளூ ஸ்டார் ஓட்டலில் பிரபல ரவுடி கழுவா செந்தில் மற்றும் அவரது கூட்டாளிகளை 6 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீசியும், ஆயுதங்களால் தாக்கியும் கொலை செய்தனர்.புதுச்சேரி கோவிந்தசாலையைச் சேர்ந்தவர் கழுவா (எ) செந்தில் (30). இவர் மீது, புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் கொலை, அடிதடி உள்ளிட்ட 10க்கும் ... |
தமிழகம் | மணலுக்கு கூடுதல் பணம் வசூல்: லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் | விழுப்புரம் : விழுப்புரம் அரசு மணல் குவாரியில் கூடுதலாக பணம் வசூல் செய்வதை கண்டித்து லாரி உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.விழுப்புரம் அடுத்த பிடாகம் ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இதில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட லாரிகள் மணல் ஏற்றிச் செல்கின்றன. இதனை கோவையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் நடத்தி வருகி... |
இந்தியா | குழந்தை கடத்தல் வழக்கில் கைதான லலிதாவிடம் போலீசார் விசாரணை | புதுச்சேரி : குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட லலிதாவிடம் எஸ்.பி.,தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரியில் நடந்த குழந்தை கடத்தல் தொடர்பாக முத்தியால்பேட்டையைச் சேர்ந்த மனித உரிமை கழக மகளிர் அணி தலைவி லலிதா, தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.இதனைத் தொடர்ந்து கடந்த 8ம்... |
தமிழகம் | மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை | விழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் வரஞ்சரம் காவல் சரகத்திற்கு உட்பட்டது பின்னல்வாடி கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த குமார் மனைவி கவுரி(27). கூலித் தொழிலாளியான இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகரா... |
தமிழகம் | கிணற்றில் தவறி விழுந்த மாணவி சாவு: பள்ளியில் சேர்த்த மூன்று நாளில் பரிதாபம் | செஞ்சி : செஞ்சி அருகே பள்ளிக்கு சென்ற மாணவி கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்தார்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா சே.பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணிமுத்து, வீரம்மாள் தம்பதியரின் மகள் ஐஸ்வர்யா (11). இவரை 15ம் தேதி நல்லாண் பிள்ளை பெற்றாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பில் சேர்த்தனர்.நேற்று முன்தினம் பள்ளிக்கு ச... |
தமிழகம் | முதலிடம் பெற்ற மாணவிக்கு வெள்ளி பேனா பரிசு | விருத்தாசலம் : விருத்தாசலத்தில் எஸ். எஸ்.எல்.சி., பொதுத் தேர் வில் மாவட்ட அள வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு வெள்ளி பேனா பரிசளிக்கப்பட்டது. விருத்தாசலம் கிளை நூலகத்தில் எஸ்.எஸ். எல்.சி., பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற விருத்தாசலம் அரசு பள்ளி மாணவி சிவரஞ்சனிக்கு நூலக வாசகர் வட்டம் சார்பில் பாராட்டு விழா நடந்த... |
தமிழகம் | கோவை மாநாடு: பாதுகாப்பிற்கு விழுப்புரம் போலீசார் விரைவு | விழுப்புரம் : கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் பாதுகாப்பு பணிக்கு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் நேற்று புறப்பட்டு சென்றனர்.கோவையில் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு 23ம் தேதி துவங்கி 27ம் வரை நடக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் வருகை தர உள்ளனர். தமிழகத்தின் அனைத்து மாவ... |
தமிழகம் | நான்கு ஆண்டுகளில் 4523 மனுக்கள் மீது நடவடிக்கை: சற்குணபாண்டியன் தகவல் | கடலூர் : குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாப்பது, வரதட்சணை தடுப்பு சட்டம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மாநில மகளிர் ஆணைய தலைவி சற்குணபாண்டியன் தலைமை தாங்கினார். கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், மாநில மகளிர் ஆணையத் உறுப்பினர் சுஜாதா சீனுவாசன், ஏ.டி. எஸ்.பி., சக்திவேல், டி.எஸ்.பி., மகேஸ்வரன், மா... |
தமிழகம் | கள்ளக்குறிச்சி நகர சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம் | கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகரில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி மற்றும் நெடுஞ் சாலைத் துறையினர் நேற்று அப்புறப்படுத்தினர். கள்ளக்குறிச்சியில் நேற்று காலை 7.30 மணிக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது. நகராட்சி ஊழியர்கள் போலீஸ் துணையுடன் பஸ் நிலையம், சேலம்-சென்னை தேசிய நெடுஞ் சாலை, கச்சேரி சாலை, தியாகதுருக... |
தமிழகம் | கொளஞ்சியப்பர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 28ம் தேதி துவக்கம் | விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ் சியப்பர் கல்லூரியின் மாணவர் சேர்க்கை கலந் தாய்வு வரும் 28ம் தேதி தொடங்குகிறது.இதுகுறித்து விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி பொறுப்பு முதல்வர் சுப்பிரமணியன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:விருத்தாசலம் கொளஞ் சியப்பர் அரசு கல்லூரியின் 2010- 11ம் கல்வி ஆண் டின் மாணவர் சேர்க்கை கலந்தாய... |
தமிழகம் | திண்டிவனம் அருகே விபத்து: மினி லாரி டிரைவர் பலி | திண்டிவனம் : திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில் மினி லாரி டிரைவர் இறந்தார்.கேரளாவில் இருந்து சென்னை நோக்கி நேற்று அதிகாலை 1.30 மணியளவில் பார்சல் சர்வீஸ் மினி லாரி சென்று கொண்டிருந்தது. திண்டிவனம் அடுத்த சலவாதி கல்லூரி சாலை சந்திப்பு அருகே முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது மினி லாரி திடீரென மோதியது.இதில... |
தமிழகம் | அரசு பஸ் மோதி ஒருவர் பலி: விழுப்புரத்தில் சாலை மறியல் | விழுப்புரம் : விழுப்புரம் பைபாஸ் சாலையில் அரசு பஸ் மோதியதில் ஒருவர் இறந்தார்.விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(50). கிராம தலையாரியாக இருந்து ஓய்வு பெற்ற இவர் நேற்று விழுப்புரம் அருகே உள்ள சோழகனூர் கிராமத்திற்கு நேற்று மாலை சைக்கிளில் சென்றார். மாலை 5.30 மணிக்கு திருவாமாத்தூர் சாலையிலிருந்து விழுப்புர... |
தமிழகம் | தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக கூடுதலாக 200 வாகனங்கள் அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு | கடலூர் : தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக கூடுதலாக 200 வாகனங்கள் விரைவில் இயக்கப்படும் என அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார். கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமை தாங்கினார். இணை பதிவாளர் வெங்கடேசன் வரவேற்றார். அமைச்சர் பன்னீர்செல் வம் கடையை த... |
தமிழகம் | ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு: பொதுமக்கள் உண்ணாவிரதம் | விருத்தாசலம் : இருப்பு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத் தில் முறைகேடுகள் நடந்ததாக கூறி பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.விருத்தாசலம் அடுத்த இருப்பு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத் தில் பல லட்சம் முறைகேடு நடந்ததாகவும், முறைகேடு மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், ஊராட்... |
தமிழகம் | காதலித்து ஏமாற்றியதாக வாலிபர் மீது வழக்குப் பதிவு | திருவெண்ணெய்நல்லூர் : காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.திருவெண்ணெய்நல்லூர் அடுத்த டி.எடப்பாளையத்தை சேர்ந்தவர்கள் அல்லாபக்ஷி மகள் மும்தாஜ்(21), ஈசா மகன் அல்லாபக்ஷி(25). இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் வெளிநாடு சென்று கடந்த வாரம் ... |
தமிழகம் | செம்மொழி மாநாடு தொடர் ஓட்டம்: சிதம்பரத்தில் துவங்கியது | சிதம்பரம் : ண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களின் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தொடர் ஓட்டம் சிதம்பரத்தில் நேற்று துவங்கியது.கோவையில் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாநாட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த ஏப். 20ம் தேதி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மினி மர... |
தமிழகம் | புதுச்சேரி பதிவு வாகனங்கள்: கிளியனூர் பகுதிகளில் ஆய்வு | புதுச்சேரி : புதுச்சேரி பதிவு எண் கொண்ட வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தார்.தமிழகத்தில் குடியிருப்பவர்கள் பக் கத்து மாநிலமான புதுச்சேரியில் வாகனங்கள் வாங்கும் போது, அந்த வாகனத்தை தமிழகத்தில் மறுபதிவு செய்ய வேண்டுமென்றும், பதிவின் போது சாலை வரியையும் செலுத்த வேண்டுமென்று கடந்த 4 மாதங்களுக்க... |
தமிழகம் | கோமுகி அணையில் பள்ளி மாணவன் பலி | கள்ளக்குறிச்சி : கோமுகி அணையில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராயப்பாளையம் கோமுகி அணையில் நேற்று மதியம் 11 வயது மதிக்கத்தக்க சிறுவன் உடல் நீரில் மிதந்தது. தகவலறிந்த கச்சிராயப் பாளையம் சப்-இன்ஸ் பெக்டர் ஹரிகுமார் மற் றும் போலீசார் சிறு வனின் உடலை மீட்டனர்.இறந்து கிடந்த சிறு... |
தமிழகம் | வார இதழ் நிருபர் என மிரட்டி பணம் பறித்தவருக்கு சிறை | திட்டக்குடி : ராமநத்தம் அருகே டாஸ்மாக் ஊழியரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் கோரிய வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பாளையம் டாஸ்மாக் பார் சூப்பர்வைசர் கண்ணன் (35). இவரிடம் கடந்த 2ம் தேதி வாகையூர் கிருஷ்ணமேனன் (30), விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் செல்லதுரை (36... |
தமிழகம் | மாற்றுத்திறனாளி சிறுமிகள் மீட்பு | கடலூர் : சிதம்பரம் மற்றும் கடலூர் பஸ் நிலையங்களில் அனாதைகளாக திரிந்த மாற்றுத் திறனாளி சிறுமிகள் இருவரை போலீசார் மீட்டு இந்திய குழந்தைகள் நலச் சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.சிதம்பரம் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 10 வயது சிறுமி நீண்ட நேரமாக தனியாக நின்று கொண்டிருந்தார். சந்தேகமடைந்த சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் ... |
தமிழகம் | மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 22 கோடி மதிப்பில் சுழல் நிதி: எம்.பி., ஆதிசங்கர் பெருமிதம் | விழுப்புரம் : பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 21 ஆயிரத்து 924 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 22 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளதாக எம்.பி., ஆதிசங்கர் பேசினார்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மத்திய அரசின் திட்டப் பணிகளை ஆய்வு செய்யும் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்ற... |
தமிழகம் | அதிகாரிகள் பேச்சுவார்த்தை உண்ணாவிரதம் வாபஸ் | உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் நடத்த இருந்த மா.கம்யூ., உண்ணாவிரதம் வாபஸ் பெறப் பட்டது.உளுந்தூர்பேட்டை தாலுகா மாரனோடை கிராமத்தில் பாட்டைபுறம்போக்கில் வீடுகட்டி வசிப்பவர்களுக்கு பட்டா வழங்காததை கண்டித்து நேற்று தாலுகா அலுவலகம் முன்பு மாக்.கம்யூ., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பா... |
தமிழகம் | வண்ண மீன்கள் ஏற்றுமதி புரிந்துணர்வு ஒப்பந்தம் | சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கடல் வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் உற்பத்தியாகும் வண்ண மீன்கள் ஏற்றுமதி குறித்து பல்கலைக்கழகமும், கேரள கவில் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப் பட்டது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக கடல் வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் உலக அளவில் முதல் மு... |
தமிழகம் | மாநில கைப்பந்து போட்டி: விழுப்புரத்தில் துவங்கியது | விழுப்புரம் : விழுப்புரத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நேற்று துவங் கியது.முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி தளபதி நற்பணி மன்றம் சார்பில் நடந்த விழாவிற்கு இ.எஸ்.ஸ்போர்ட்ஸ் அகாடமி செந்தில்குமார் தலைமை தாங்கினார். வாலி பால் மணி வரவேற் றார். மாவட்ட கைப்பந்துக் கழக செயலாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட வி... |
தமிழகம் | மாற்றுத்திறனாளி சிறுமிகள் மீட்பு | கடலூர்:சிதம்பரம் மற்றும் கடலூர் பஸ் நிலையங்களில் அனாதைகளாக திரிந்த மாற்றுத்திறனாளி சிறுமிகள் இருவரை போலீசார் மீட்டு இந்திய குழந்தைகள் நலச்சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.சிதம்பரம் பஸ் நிலையத்தில், 10 வயது சிறுமி நீண்ட நேரமாக தனியாக நின்று கொண்டிருந்தார். சந்தேகமடைந்த சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரிடம் வ... |
இந்தியா | போபால் விஷவாயு ஆய்வறிக்கை : 21-ம் தேதி சமர்பிப்பு | புதுடில்லி: போபால் விஷவாயு குறித்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது. இதனை முக்கிய விவாத பொருளாக எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன. இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, சுற்றுச்சூழல் துறை அமைச்... |
தமிழகம் | திருமலையில் இந்தாண்டு இரண்டு பிரம்மோற்சவம் | நகரி:திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் இந்தாண்டில் செப்டம்பர் 11ம் தேதி முதல் ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவமும், அக்டோபர் 8ம் தேதி முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் ஒன்பது நாட்கள் நடைபெறும்.மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இது போன்று இரண்டு பிரம்மோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். செப்டம்பர் 7ம் தேதி திருமலை கோவில் சுத்தப்படுத்தும்... |
தமிழகம் | ஆறுகளில் மணலை கொள்ளையடிக்க தாராள அனுமதி வண்டல், கரம்பை மண்ணை அள்ள அனுமதி மறுப்பு | திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் ஆறுகளை மணலை கொள்ளையடிப்பதை தடுக்காத அதிகாரிகள் குளங்களில் வண்டல், கரம்பை மண்ணை விவசாயிகள் அள்ள அனுமதி மறுக்கின்றனர் என்று குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. வேளாண்மை இணை இயக்குன... |
தமிழகம் | தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை.,யில் பல்வேறு புதிய பாட பிரிவுகள் துவக்கம் : அட்மிஷக்கு 30ம் தேதி கடைசி | திருநெல்வேலி : தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை., காலண்டர் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வரும் 30ம் தேதி நிறைவு பெறுகிறது. இக்காலத்திற்குள் சேரும் மாணவர்கள் வரும் டிசம்பர் மாதம் தேர்வு எழுதலாம்.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை தொலை தூர கல்வியில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.சி.ஏ (2ம் ஆண்டு சேர்க்கை), பி.சி.ஏ, பி.சி.ஏ (2ம் ஆண்டு சேர்க... |
தமிழகம் | சங்கப்பேரவைக்கூட்டம் | கோவை: மின்வாரிய ஓய்வு பெற்ற அலுவலர் நலச் சங்க பேரவை கூட்டம், 100 அடி ரோட்டில் உள்ள சேஷாத்ரி மஹாலில் நடந்தது. தலைவர் சையது அப்துல் சுபான் பேசினார். |
தமிழகம் | ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம் | கடையநல்லூர் : ஆய்க்குடி பாலசுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கடையநல்லூர் அருகேயுள்ள ஆய்க்குடியில் பிரசித்தி பெற்று விளங்கும் பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் 23ம் தேத... |
தமிழகம் | காசிவிசுவநாதர் கோயில் அம்மன் சன்னதி வாசலை திறக்க வேண்டும் : பா.ஜ.,வேண்டுகோள் | தென்காசி : தென்காசி காசிவிசுவநாதர் கோயில் அம்மன் சன்னதி மெயின் வாசலை பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து ஆலய வழிபாடு நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டுமென தென்காசி நகர பா.ஜ., கேட்டுக் கொண்டுள்ளது.
தென்காசி பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர தலைவர் விவேக்பாண்டியன் தலைமை வகித்தார். பொதுசெயலாளர் பாலசுப்பிரமணிய... |
தமிழகம் | சுரண்டையில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி வீ.கே.புதூரில் பெண்கள் குவிந்ததால் பரபரப்பு | வீரகேரளம்புதூர் : சுரண்டை பஸ்ஸ்டாண்ட் அருகே புதிதாக துவக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூடக்கோரி வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுரண்டை பஸ்ஸ்டாண்ட் பின்புறத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புதிய டாஸ்மாக் கடை திடீரென்று திறக்கப்பட்டது. பஸ்ஸ்டாண்டின் கீழ்புறத்தில் ஒரு சந்தில் இய... |
தமிழகம் | இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல் | புளியங்குடி : இந்தியாவில் மத ஒற்றுமையை பாதுகாத்திட முஸ்லிம், கிறிஸ்தவ மாணவர்களுக்கு வழங்கி வரும் கல்வி உதவித் தொகையை இந்து மாணவர்களுக்கும் வழங்கிட மத்திய அரசு முன்வர வேண்டுமென பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக முஸ்லிம், கிறிஸ்தவ மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உ... |
தமிழகம் | ஜம்முவில் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு | ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் ரேஷன் பொருட்கள் கிடைப்பது அரிதாக உள்ளதாக மக்கள் ஜனநாயக கட்சிதெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொது செயலாளர் தாகூர் பல்பீர் சிங் கூறியதாவது. மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா பதவி கடந்த ஆண்டு மேமாதம் பதவி ஏற்றது முதல் இதுநாள் வரையில் பல்வேறு துறைகளில் தோல்வியை ... |
தமிழகம் | ராகுலுக்கு இன்று 40-வது பிறந்த நாள்: | புதுடில்லி: அகில இந்திய காங்.,கட்சியின்பொது செயலாளர் ராகுல் இன்று தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.டில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து அவரின் பிறந்த நாள் திட்டம் குறித்த தகவல் எதுவும் தெரிவிக்க வில்லை. இருப்பினும்புதுடில்லி இளைஞர் காங்கிரஸ் கட்சிய சார்பில் அவரின் பிறந்த நாø கொண்டாடும் வகையில் பல்... |
இந்தியா | காஸா பகுதிக்கு நிவாரண பொருள்: இஸ்ரேல் அனுமதி | காஸா:பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஆண்டு போர் துவங்கியதை அடுத்து அப்பகுதிக்கு பொருட்களை கொண்டு செல்ல இஸ்ரேல் தடைவிதித்தது. மேலும் பல்வேறு நாடுகளிடமிருந்து பெறப்பட்ட உணவு பொருட்களை ஏற்றி வந்த கப்பல்கள் மற்றும் ஊழியர்களை அடித்து துன்புறுத்தி வந்த இஸ்ரேல் தற்போது அனைத்து தடைகளையும் நீக்... |
தமிழகம் | ரஷ்கோத்ரா கருத்துக்கு நரசிம்மராவ் மகன் மறுப்பு | புதுடில்லி: போபால் விஷவாயு சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் சர்ச்சைகள் நிலவி வரும் நேரத்தில் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ரஷ்கோத்ரா வெளியிட்டுள்ள கருத்துக்கு முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மகன் ரங்கராவ் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மறைந்த எனது தந்தை எந்த ஒரு முடிவையும் தானே சுயமாக முடிவு... |
தமிழகம் | தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் | சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பம் வரும் 28-ம் தேதி வரை விநியோகிக்கப் படுகிறது. 1-ம் தேதி வாபஸ்பெற கடைசி நாளாகும். மேலும் தேர்தல் அடுத்த மாதம் 11-ம் தேதிக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | மதுராந்தகம் அருகே விபத்து: 3 பேர் பலி 20 பேர் காயம் | மதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலியாயினர். 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மதுராந்தகம் நெடுஞ்சாலையில் காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்திற்கான காரணங்கள் குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை ந... |
தமிழகம் | அந்தமான் தீவு பகுதியில் நிலநடுக்கம் | புதுடில்லி: அந்தமான் தீவு பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது என்று புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துளளனர். இது ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்த அவர்கள் சேத விபரம் குறித்து எதுவும் அறிவிக்க வில்லை |
தமிழகம் | அறிவியல் தமிழ் - தோற்றம் | தமிழில் மரபு வழிப்பட்ட அறிவியலும், தொழில் நுட்பவியலும் வழக்கில் இருந்துள்ளதனைத் தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ள இரும்பு, செம்பு போன்ற உலோகப் பொருட்கள் உறுதி செய்கின்றன. மருத்துவம், வளோண்மை, கால்நடை மருத்துவம், சிற்பவியல், நீர் மலோண்மை, கட்டடவியல் போன்ற அறிவியல் துறைகளின் பயன்பாடுகள் பற்றிய செய்திகளை ... |
இந்தியா | ரயில்வே தேர்வில் முறைகேடு : 8 பேர் கைது | புதுடில்லி : ரயில்வே தேர்வில் முறைகேடு செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ நடத்திய அதிரடி சோதனையில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் 7 பேர் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 8 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட... |
இந்தியா | புதுச்சேரியில் ரவுடிகள் குண்டுவீசி கொலை | புதுச்சேரி : புதுச்சேரியில் கழுவா செந்தில் மற்றும் பாலாஜி ஆகிய ரவுடிகள் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவுடிகள் இருவரும் மது அருந்தி கொண்டிருந்த போது மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கழுவா செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.... |
இந்தியா | மும்பையில் நிலச்சரிவு : 10 பேர் பலி | மும்பை : மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி சுமார் 10 பேர் பலியாகி உள்ளனர். இன்று அதிகாலை 2 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 4 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் ... |
General | புதுமைகள் செய்யும் நிறுவனங்கள் பட்டியலில் டாடா | நியூயார்க்: சர்வதேச அளவில் புதுமைகளைப் படைக்கும் நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் டாடா மற்றும் ரிலையன்ஸ நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் முதலிடம் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. மேக் கம்ப்யூட்டர்கள், ஐபாட் மற்றும் ஐபேட் என புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி வருவதால் ஆப்பிளுக்கு இந்தப் ... |
தமிழகம் | ஜான் லெனனின் பாடல் 1.2 மில்லியனுக்கு விற்பனை | நியூயார்க் : பிரபல பாடலாசிரியர் ஜான் லெனன் எழுதிய கடைசியாக எழுதிய கிளாசிக் பீடில்ஸ் என்னும் ஆல்பத்திற்கான பாடல் தற்போது அமெரிக்கர் ஒருவரால் 1.2 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டுள்ளது. ஏலத்திற்கு வந்த இந்த பாடல் முதலில் 500,000 டாலரிலிருந்து 800,000 டாலர் வரையே விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு பக்கங்கள் கொண... |
General | ஆங் சாங் சூகியை விடுவிக்க ஒபாமா வேண்டுகோள் | வாஷிங்டன் : மியான்மர் விடுதலை இயக்கத் தலைவர் ஆங் சாங் சூகியை விடுதலை செய்யுமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆங் சாங் சூகியின் 65வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை விடுதலை செய்யுமாறு, ஒபாமா தான் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சுமார் 15 ஆண்டுகளாக வீட்டுக் காவலில் இருக்கும் ஆங் சாங... |
தமிழகம் | சிறையிலும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் | சென்னை : தமிழை வழக்காடு மொழியாக மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையிலும் தங்களது உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதே போன்று மதுரையில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களும் தொடர்ந்து 11வது நாளாக... |
இந்தியா | மவுனம் கலைந்தார் அர்ஜூன் சிங் | புதுடில்லி : போபால் விஷவாயு விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் அர்ஜூன் சிங் இன்று முதன் முறையாக மவுனம் கலைந்து, தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். போபால் விஷவாயு விவகாரத்தில் கார்பரைட் நிறுவன முன்னாள் தலைவர் ஆன்டர்சனை தப்பிக்க அப்போதைய மத்திய பிரதேச முதல்வர் ... |
இந்தியா | பீகாரில் சாலை விபத்தில் திருமண கும்பல் பலி | சமஸ்டிபூர் : பீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பயணிகள் வந்த மினி பஸ் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்கள் 5 பேரும் திருமண வீட்டில் இருந்து திரும்பி கொண்டிரு... |
இந்தியா | முற்றுகிறது நிதிஷ்குமார்-மோடி மோதல் | பாட்னா : குஜராத் அரசு அளித்த வெள்ள நிவாரண நிதியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திருப்பி அனுப்பி உள்ளார். 2008ம் ஆண்டு கோசி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது குஜராத் அரசு நிவாரண நிதியாக ரூ.5 கோடி வழங்கியது. பீகாருக்கு செய்த உதவியை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பத்திரிக்கையில் விளம்பரம் செய்ததாக சர்ச்சை உருவானது. இதனை... |
General | குவைத் இளவரசர் உறவினரால் சுட்டுக்கொலை | துபாய் : குவைத் இளவரசர் சையிக் பாசல், அவரது மாமாவால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கார் வாங்குவது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறின் காரணமாக இளவரசரின் மாமா அவரை சரமாறியாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இளவரசரின் உடல் இன்றே அடக்கம் செய்யப்படும் என குவைத் அரசு தெரிவித்துள்ளது. கொலை ... |
இந்தியா | மந்திராலயாவில் பேஸ்புக்கிற்கு தடை | மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைமைச் செயலகமான மந்திராலயாவில் சோசியல் நெட்வொர்க் இணையதளமான பேஸ்புக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநில அரசின் தகவல்தொழில்நுட்ப துறை முதன்மை செயலர் பாண்டே கூறுகையில், ஊழியர்கள் பணியில் கவனம் செலுத்தாமல், எந்நேரமும் பேஸ்புக்கிலேயே மூழ்கி இருப்பதாக பொதுமக்களிடமிருந்து அ... |
தமிழகம் | இன்ஜினியரிங், மருத்துவத்திற்கு பொது நுழைவு தேர்வு | புதுடில்லி : இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு விரைவில் பொதுவாக நுழைவு தேர்வு கொண்டு வரப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபில் தெரிவித்துள்ளார். ஏஐஇஇஇ மற்றும் ஏஐபிஎம்டி ஆகிய தேர்வுகளை இணைத்து ஒரே தேர்வாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி இயற்பியல் மற... |
இந்தியா | ஆந்திராவில் பன்றிக்காய்ச்சல் : ஒருவர் பலி | விசாகப்பட்டினம் : கேரளாவைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்திலும் பன்றிக் காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் ஏராளமானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விசாகப்பட்டிணத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகி உள்ளார். இதனால் அப்பகுதியில் சுகாதார துறையினர் துரிதப்ப... |
இந்தியா | ரயில்வே துறை மெகா ஊழல் ; பணியாளர் தேர்வு வினாத்தாள் விற்று வியாபாரம்: முக்கியப்புள்ளி எங்கே? | ஐதராபாத்: நாட்டில் அவ்வப்போது உயர்பொறுப்பில் இருப்பவர்கள் அற்ப காசுக்கு ஆசைப்பட்டு தங்களுடைய பதவியின் பெருமையையும், பொறுப்பையும் குப்பைத்தொட்டியில் தள்ளும் அளவுக்கு போய்விடுகின்றனர். சமீபகாலமாக இந்தியாவில் சி.பி.ஐ.போலீசாருக்கு பணிச்சுமை அதிகரித்திருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மருத்து... |
இந்தியா | வெளிநாட்டு விமானிகளுக்கு புதிய கட்டுப்பாடு | புதுடில்லி : வெளிநாட்டு விமானிகள் இந்திய விமானங்களை இயக்க புதிய கட்டுப்பாடுகளை சிவில் விமான போக்குவரத்துறை விதித்துள்ளது. அதன்படி வெளிநாட்டு விமானிகள் சர்வதேச மருத்துவ சான்றிதழ் வைத்திருந்தாலும், இந்தியாவின் முன்னணி மருத்துவ கழகத்தின் மருத்துவ சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். மேலும் தரை கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு க... |
தமிழகம் | தங்கம் விலையில் அதிரடி உயர்வு | சென்னை : தங்கம்,வெள்ளி விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம்(22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1759க்கும், 24 காரட் தங்கம் ரூ.18915 க்கும் விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.14072 ஆக உள்ளது. இது நேற்றை விட ரூ.88 அதிகமாகும். ஒரு கிராம் வெள்ளி ரூ.33.20 க்கும், பார் வெள்ளி ரூ.31030 க்கும் வ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.