category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | ஜி.சி., மருத்துவமனை புதிய கட்டிடம் திறப்பு | கரூர்: கரூர் ஜி.சி., மருத்துவமனையில் 24 மணி நேர அவசர விபத்து சிகிச்சை, நவீன மூட்டு மாற்று ஆபரேஷன் தியேட்டர் மற்றும் மருத்துவமனை புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ.,கள் மாணிக்கம், காமராஜ், நகராட்சி தலைவர் சிவகாமசுந்தரி, துணைத்தலைவர் கனகராஜ், டாக்டர்கள் பிரிதிவிராஜ், சுந... |
தமிழகம் | சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக புகார்:சுகாதாரத்துறை துணை இயக்குனர் விளக்கம் | காஞ்சிபுரம்:அவளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிறுமிக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் மறுத்தது குறித்து, சுகாதாரத்துறை துணை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.வாலாஜாபாத் அடுத்த, அவளூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு கடந்த 14ம் தேதி, ஆசூர் கிராமத்தை சேர்ந்த ராஜ் என்பவர் தனது மகளை சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அப்போது ... |
தமிழகம் | அ.தி.மு.க., கண்டன பொதுக்கூட்டம் | வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானாவில் அ.தி.மு.க., சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. கரூர் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். புன்செய்புகளூர் பேரூர் கழக பொருளாளர் சின்னதம்பி வரவேற்றார். டி.என்.பி.எல்., அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராமசாமி, மாவட்ட மகளிர் அணிச்செயலாளர் ரேணுகா, முன... |
தமிழகம் | பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு பரிசு | கரூர்: கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு கலெக்டர் உமாமகேஸ்வரி பரிசு வழங்கினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மா ணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ் ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் தசரத ர... |
தமிழகம் | விபத்தில் நஷ்ட ஈடு வழங்காத அரசு விரைவு பஸ் ஜப்தி | மதுராந்தகம்:விபத்தில் காயமடைந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு விரைவு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.அச்சிறுப்பாக்கம் அடுத்த சீதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால்(40). விவசாயி. கடந்த 2005ம் ஆண்டு ஜன.18ம் தேதி காலை 8.45 மணிக்கு தனது மொபட்டில் மேல்மருவத்தூர் நோக்கிச் சென்றார். அப்போது திண்டிவனத்திலிருந்து சென்னை நோக்கிச்... |
தமிழகம் | தீ மிதி விழா கோலாகலம் | செய்யூர்:திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலமாக நடந்தது.சூணாம்பேடு அடுத்துள்ளது அகரம் கிராமம். இங்கு புகழ்பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறும்.இந்த ஆண்டு கடந்த 2ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை 3 மணிக்கு மகாபாரத சொற்பொழிவு, இரவு அம்... |
தமிழகம் | தாளியாம்பட்டி அரசு பள்ளி முற்றுகை: தரமற்ற கல்வி அளிப்பதாக குற்றச்சாட்டு | குளித்தலை: மாணவர்களுக்கு தரமற்ற கல்வி அளிப்பதாக கூறி தாளியாம்பட்டி யூனியன் நடுநிலைப்பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். வரும் 21ம் தேதி கலெக்டரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர். குளித்தலை அருகே வைகைநல்லூர் பஞ்சாயத்தில் தாளியாம்பட்டி யூனியன் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் ஐயனேரி, மேல கீழதாளியாம்பட்டிய... |
தமிழகம் | ரூ.ஒரு லட்சம் நகை பறிப்பு:மர்ம நபர்கள் கைவரிசை | அரக்கோணம்:பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணிடம், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.அரக்கோணம் அடுத்த அம்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் பரணி. இவரது மனைவி சவுந்தரி(35) திருவாலங்காடு உறவினர் வீட்டுக்கு சென்று வீடு திரும்பினார்.அரக்கோணம் பஸ்நிலையத்திற்கு வந்து இறங்கினார். அங்க... |
தமிழகம் | 2 லட்சம் கையெழுத்துடன் முதல்வருக்கு வாழ்த்து மடல் | கரூர்: உலக தமிழ் செம்மொழி மாநாடுக்கு இரண்டு லட்சம் மாணவர்களின் கையெழுத்துடன் முதல்வருக்கு வாழ்த்து மடல் அனுப்ப கரூர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் வரும் 23ம் தேதி துவங்குகிறது. மாநாடு குறித்த விழிப்புணர்வுக்கு பிரச்சார வாகனம், மாரத்தான் ஓட்டம், ராட்சஸ பலூன் பறக்கவிடுதல் என ம... |
தமிழகம் | மணல் குவாரியில் இளைஞர்கள் போராட்டம்: காஞ்சிபுரம் பாலாற்றில் பரபரப்பு | காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பாலாற்றில் அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்படுவதைக் கண்டித்து கிராம மக்கள் குவாரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரம் பாலாற்றில் கடந்த சில வருடங்களாக மணல் எடுக்கும் பணி நடந்து வருகிறது. அரசு குவாரி மூலமாகவும், திருட்டுத்தனமாகவும் விதிகளுக்கு புறம்பாக மணல் எடுக்கப்படுகிறது. அதிக ஆழத்... |
தமிழகம் | வாலிபர் படுகொலை | ஓசூர்: ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் தரகரை படு கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஓசூர் அடுத்த மத்திகிரி அம்மன் நகரை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் சின்னமணி (32). இவர் ரியல் எஸ்டேட் தரகர் தொழில் பார்த்து வந்தார். கடந்த சில நாளுக்கு முன், இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் தொழில் போட்டி காரணமாக தகராறு... |
தமிழகம் | இன்றைய மின்தடை | செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகரில் இன்று (19ம் தேதி) மின்தடை ஏற்படுமென மின்வாரியம் அறிவித்துள்ளது.செங்கல்பட்டு ஆளில்லா துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே செங்கல்பட்டு சி.என். மகாதேவன் தெரு, ராஜாஜி தெரு, அண்ணா நகர், அழகேசன் நகர், ஜி.எஸ்.டி., சாலை, நீதிமன்ற பகுதி, சின்ன மேலமையூர் பிள... |
தமிழகம் | நாராயண பெருமாள் கோவிலில்ரூ.ஒரு கோடியில் திருமண மண்டபம் | பள்ளிப்பட்டு:லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் ரூ.ஒரு கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டுவதற்கான இடத்தை, கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.திருத்தணி அடுத்த வங்கனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயணபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் கடந்த ஆண்டு முருகன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர... |
தமிழகம் | தம்பியை துப்பாக்கியால் சுட்ட மாஜி ராணுவ வீரருக்கு வலை | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில், தம்பியை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரரை போலீஸார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி அடுத்த வள்ளுவர் புரத்தை சேர்ந்தவர் விவசாயி பெருமாள் (35). இவரது பெரியப்பா மகன் முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணன் (47). பெருமாள் அதே பகுதியை சேர்ந்த மகி என்பரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து... |
தமிழகம் | செம்மொழி மாநாடு விழிப்புணர்வு ஓட்டம் | ஊத்தங்கரை: உலக தமிழ் செம்மொழி மாநாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் வேலூரில் துவங்கிய சுடர் ஏந்திய தொடர் ஓட்டம் நேற்று ஊத்தங்கரை யூனியன் சிங்காரப்பேட்டை வந்தது. நேற்று முன்தினம் தொடர் ஓட்டத்தை வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜோதிமுருகன் தலைமையில் கலெக்டர் ர... |
தமிழகம் | பைக் - சரக்கு ஆட்டோ மோதல்:ஒருவர் பலி; மூவர் படுகாயம் | திருத்தணி:சாலையின் வளைவில் பைக்கும், சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். மூன்று பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பள்ளிப்பட்டு தாலுகா, கர்லம்பாக்கம் அடுத்த தாங்கல் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் சம்பத்(27). இவர் தனது நண்பர்கள் பாக்கியராஜ்(26), தாமு(25)... |
தமிழகம் | பிணத்தை வாங்க இருதரப்பினர் மோதல்:தங்கை சாவில் மர்மம் என அண்ணன் புகார் | திருவள்ளூர்:இளம்பெண் சாவில் மர்மம் உள்ளதாக அண்ணன், போலீசில் புகார் செய்தார். பிணத்தை வாங்குவதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த குத்தம்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் வேணு மகன் செல்வராஜ்(32); விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய... |
தமிழகம் | வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு | வேதாரயண்யம்: தஞ்சை, வேதாரண்யம் பகுதியில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.நீதிமன்றங்களில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி பல்வேறு இடங்களில் வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்படி தஞ்சாவூர் நீதிமன்றம் முன் வக்கீல் சங்க செயலாளர் குமார் தலைமையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வக்கீல... |
தமிழகம் | 105 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை | திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் அரவாணிகள் நல வாரியம் சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.இதில், துறை அலுவலர்கள் மற்றும் திருநங்கைகள் என 140க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண... |
தமிழகம் | மூ.மு.க., ஆஃபீஸ், லாரி ஷெட்டுக்கு தீ வைப்பு: 20 பேர் மீது வழக்குப்பதிவு | வேதாரண்யம்: வேதாரண்யத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழக அலுவலகம், லாரி ஷெட்டுக்கு தீ வைத்தது தொடர்பாக 20 பேரை போலீஸார் தேடிவருகின்றனர். நாகை தெற்கு மாவட்ட மூவேந்தர் முன்னேற்ற கழக அலுவலகம் வேதாரண்யம் நாகை ரோட்டில் உள்ளது. இதன் தலைவர் நாகராஜ், அதே இடத்தில் லாரி புரோக்கர் செட் நடத்தி வருகிறார். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு ... |
தமிழகம் | அழகியநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் | வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தியில் உள்ள அழகியநாத சுவாமி கோவில் 210 ஆண்டு பழமையானது. இக்கோவிலில் 35 ஆண்டுக்குப்பின் கும்பாபிஷேகம் செய்ய திட்டமிடப்பட்டு, திருப்பணிகள் நடந்து கும்பாபிஷேகம் நடந்தது. ஜூன் 14ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தது. நேற்றுமுன்தினம் காலை நான்காம்... |
தமிழகம் | தமிழை வழக்கு மொழியாக்க கோரி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு | கோவை : தமிழை, ஐகோர்ட் வழக்கு மொழியாக்க வலியுறுத்தி, கோவையில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டை புறக் கணித்தனர்; ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஐகோர்ட் வழக்குகளில் வாதாட தமிழை வழக்கு மொழியாக அறிவிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக வக்கீல்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2006ல் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலு... |
தமிழகம் | அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கிராம நூலகங்களுக்கு வரவேற்பு | அன்னூர் : அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அமைக்கப்பட்ட கிராமப்புற நூலகங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழக அரசு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதில் ஒரு நூலகம், மயானம் மேம்பாடு, விளையாட்டு மைதானம... |
தமிழகம் | செம்மொழி மாநாடுக்கு அழைப்பு விடுத்து தீவிர பிரசாரம் | அன்னூர் : செம்மொழி மாநாடுக்கு அழைப்பு விடுக்கும் சுவர் விளம்பரங்கள் அன்னூர் வட்டாரத்தில் 40 கிராமங்களில் எழுதப்பட்டுள்ளன.உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள் பங்கேற்கின்றனர். இதை முன்னிட்டு ... |
தமிழகம் | மாசு விழிப்புணர்வு இயக்கம் மரக்கன்று நடும் விழா | குறிச்சி : மாசு விழிப்புணர்வு இயக்கம் சார்பில், மரக்கன்று நடும் விழா நடந்தது.சுந்தராபுரம், சாரதா மில் ரோட்டிலுள்ள வி.எஸ்.செங்கோட்டையா நினைவு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் பழனியாண்டி தலைமை வகித்தார். குறிச்சி நகராட்சி தலைவர் பிரபாகரன், சிறு தொழில்முனைவோர் சங்கத் தலைவர் ரங்கராஜன், ச... |
தமிழகம் | செம்மொழி மாநாடு சிறக்க பேரூரில் வேள்வி வழிபாடு | பேரூர் : செம்மொழி மாநாடு சிறக்க வேண்டி, பேரூரில் நேற்று சிறப்பு வேள்வியாகம் நடந்தது.யாகவழிபாடுகள், பேரூர் சாந்தலிங்க அடிகள் திருமட வளாகத்திலுள்ள பள்ளி வழிபாட்டு மண்டபத்தில் நேற்று துவங்கியது. பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் தலைமை வகித்தார்; கலாமணி குத்துவிளக்கேற்றி னார். திருமுறை பண்ணிசை நிகழ்ச்சியுடன் நேற்று கால... |
தமிழகம் | விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் தடையை மீறி தைல மரங்கள் நடவு செய்தால் நடவடிக்கை | புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சோமையா தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் முத்துக்குமரன், மாவட்டச் செயலாளர் மாதவன், கௌரவத் தலைவர் அழகர்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை பொய்த்து வருவதால் நிலத்தடி நீர்மட... |
தமிழகம் | கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் | தேனி : பென்சன், விபத்து இறப்பிற்கு நிவாரம் வழங் கல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் மாவட்ட கட்டுமான தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட பொரு ளாளர் நாகராஜன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் சேகர், மாவட்ட நிர்வாகிகள் ஜீவா, குமரன், கணேசன், முத்தீஸ்வரி, அய்யன், சி.ஐ.டி.யு.,... |
தமிழகம் | கொப்பரை கொள்முதலில் முறைகேடுகளை தடுக்க உத்தரவு: விஜிலென்ஸ், வேளாண் துறை கண்காணிக்கிறது | பொள்ளாச்சி : கொப்பரை கொள்முதலில் விவசாயிகள் பெயரில் வியாபாரிகள் முறைகேடு செய்வதை தடுக்கவும், கண்காணிக்கவும் விஜிலென்ஸ் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தேங்காய் மற்றும் கொப்பரை விலை சரிவை தடுக்க மத்திய அரசு கொப்பரைக்கு ஆதரவு விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கிறது. எக்னாமிக் சர்வே கமிட்டி பரிந்துரை படி மத்திய அரசு "நேபட்... |
தமிழகம் | வனப்பகுதிகளில் சர்வே பணி துவக்கம்: எல்லை நிர்ணயம் | கம்பம் : தேனி மாவட்ட வனப்பகுதிகளில் பட்டா நிலங்களுக்கும் வனப்பகுதிக்கும் இடையே எல்லை நிர்ணயம் செய்ய சர்வே பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பட்டா நிலங்களுக்கும், வனப்பகுதிகளுக்கும் இடையே எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு, எல் லைக்கல் அமைக்கப்படும். வனப்பகுதிகளை கண்டறிய இந்த கல் உதவும். ஆண்டுதோறும் இந்த பணிகளில் வனத்துறையினர... |
தமிழகம் | கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி | தேனி : தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போக்குவரத்து காப்பாளர்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் சித்ரா வரவேற்றார். வீரப்ப அய்யனார், வீரபாண்டி கோயில் விழாக்களில் பணியாற்றிய மாணவிகளை கல்லூரி செயலாளர் ராமச்சந்திரன் பாராட்டினார். போக்குவரத்து ஆய்வாளர் விஜயன் பேசினார். என்.எஸ்.... |
தமிழகம் | ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் குடிநீர் வசதி கேட்டு முற்றுகை | பொள்ளாச்சி : பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் நடந்த கவுன்சில் கூட்டத்தின் போது, எஸ். பொன்னாபுரம் ஊராட்சி மக்கள் குடிநீர் வசதி அமைத்து தர வலியுறுத்தி முற்றுகையிட்டனர்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் நேற்று கவுன்சில் கூட்டம் நடந்தது. கூட்டத்தின் போது, எஸ். பொன்னாபுரம் ஊராட்சி பொதுமக்கள் திடீரென கூட்டம் நடக்கும் அரங்கில் நுழ... |
தமிழகம் | புதிய பஸ் ஸ்டாண்டில் சுகாதார சீர்கேட்டால் பீதி நோய் பரவும் அபாயம் பயணிகள் அவதி | சேலம்: சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் சுகாதார சீர்கேடு அதிகரித்து வருவதால், நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும், சேலம் கோட்டம் மற்றும் பிற கோட்டங்களை சேர்ந்த பஸ்களும், பல்வேறு வழித்தடங்களில் தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ச... |
தமிழகம் | வேலைவாய்ப்பு சிறப்பு முகாமில் ஆறாயிரம் மாணவர்கள் பதிவு | பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் நடந்த வேலைவாய்ப்பு பதிவு முகாமில், ஆறாயிரம் பேர் பதிவு செய்தனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப் பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வசதியாக 2 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டது.
பொள்ளா... |
தமிழகம் | மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா | போடி : தெலுங்குபட்டி செட்டி சமூக ஐக்கிய சங்கம் சார்பில் பத்து மற்றும் பிளஸ் டூ அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப் பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது.
ஐக்கிய சங்க தலைவர் குருநாதன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அழகர்சாமி, செயலாளர் சரவணக்குமார், பொருளாளர் அசோக்குமார் ஆகியோர் முன... |
தமிழகம் | சேலம் வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு | சேலம்: நீதிமன்றங்களில் தமிழில் வாதிடவும், தீர்ப்புகளை தமிழில் வெளியிடவும் வலியுறுத்தி சேலம் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளை வக்கீல்கள் தமிழில் வாதிடவும், தீர்ப்புகளை தமிழில் வெளியிடவும் வலியுறுத்தி மதுரை உயர் நீதிமன்ற வக்கீல்கள் பத்து நாட்களாக உண்ணாவ... |
தமிழகம் | வால்பாறையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி | வால்பாறை : வால்பாறையில் பல்வேறு பள்ளிகளில் பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.வால்பாறை அடுத்துள்ள லோயர் ஷேக்கல்முடி ஊராட்சி ஒன்றிய துவக் கப்பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியை அஜி தலைமையில் பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தி... |
தமிழகம் | கலந்தாய்வு கூட்டம் | சேலம்: ஆதி திராவிடர் நலத்துறையைச் சேர்ந்த அரசு கல்லூரி விடுதிகள், அரசு சட்ட கல்லூரி விடுதி, அரசு மாணவ, மாணவியர் விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள், காப்பாளினிகள், பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் சேலம் முள்ளுவாடி கேட்டில் உள்ள ஆதிதிராவிடர் நல அலுவல... |
தமிழகம் | அரசு பள்ளி மாணவர்கள் குடிநீர் வசதியின்றி அவதி | வருஷநாடு : சிங்கராஜாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் குடிநீர் வசதி இல்லாமல் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடமலை- மயிலை ஒன்றியம், சிங்கராஜாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 130 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு குடிநீர் வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆ... |
தமிழகம் | செம்மொழி மாநாடு கோல்கால் நடைபயணம் | சேலம்: உலக தமிழ்ச்செம்மொழி மாநாடுக்கு சேலத்தில் இருந்து கோவைக்கு சென்ற கோல்கால் விழிப்புணர்வு நடைபயணத்தை வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் துவக்கி வைத்தார். சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவையில் நடக்கும் உலக தமிழ்ச்செம்மொழி மாநாடுக்கு கோல்கால் கலைஞர்கள் விழிப்புணர்வு நடைபயணத்தை மேற்கொண்டனர். இந்த விழிப்புணர்வு ந... |
தமிழகம் | பரிசளிப்பு விழா | ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் விஸ்வகர்மா கல்வி அறக்கட்டளை சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப் பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஆண்டிபட்டி ஒன்றிய பி.டி.ஓ.,ராஜகோபால் தலைமை வகித்தார். அறக் கட்டளை பொறுப் பாளர் கண்ணன் வரவேற் றார். அதிக மதிப்பெண் பெற்ற 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பர... |
தமிழகம் | ரூ.2 லட்சம் தராததால் தொழிலாளி கடத்தல் | ஓமலூர்: ஓமலூர் அருகே கூலி தொழிலாளி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். ஓமலூரை அடுத்த செலவடை அரியாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையன் (27), கூலி தொழிலாளி. அவர் சில மாதங்களுக்கு முன் கரூரில் உள்ள ரமேஷ் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் கூலி வேலைக்கு சேர்ந்தார். சில நாட்களிலேயே கல்குவாரி உரிமையாளர்... |
தமிழகம் | சமூக நலப்பணி நோக்கம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் | சேலம்: சேலம் கோகுலம் நர்ஸிங் கல்லூரியில் சமூக நலப்பணி நோக்கம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று துவங்கியது. மாறி வரும் சமூக நலப்பணிகளின் நோக்கம், வாய்ப்புகள் பற்றிய தேசிய அளவிலான கருத்தரங்கம் ஸ்ரீ கோகுலம் நர்ஸிங் கல்லூரியில் நேற்று துவங்கியது. கல்லூரி சமூக நல செவிலியர் பிரிவு தலைமை பேராசிரியர் கந்தசாமி வரவேற்றா... |
தமிழகம் | மருத்துவ முகாம் | தேனி : தேனி நலம் ஆஸ்பத்திரி மற்றும் அரவிந்த் கண் ஆஸ்பத்திரி சார்பில் குச்சனூரில் இலவச சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் நடந்தது. சர்க்கரை நோய் சிறப்பு டாக்டர் ராஜ்குமார், அரவிந்த் கண் ஆஸ்பத்திரி டாக்டர் சந்தீப் ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். 173 பேருக்கு சர்க்கரை நோய் பரிசோதனை செய்ததில் 58 பேருக... |
தமிழகம் | வேலை உறுதி திட்டத்தில் குறைந்த கூலி எம்.பி.,யை முற்றுகையிட்ட தொழிலாளர் | ஆத்தூர்: ஆத்தூர் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைந்த கூலி வழங்குவதாக பொதுமக்கள் யூனியன் அலுவலக்தை முற்றுகையிட்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த கள்ளக்குறிச்சி எம்.பி.,யை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைவாசல் யூனியனுக்கு உட்பட்ட பட்டுத்துறை பஞ்சாயத்தில் தேசிய ஊரக வேலை உறுதி ... |
தமிழகம் | கொளத்தூர் எஸ்.சி., எஸ்.டி., மாணவியர் மேட்டூர் விடுதியில் தங்கி பள்ளி செல்லும் அவலம் | மேட்டூர்: கொளத்தூர் எஸ்.சி., எஸ்.டி., மாணவியர் விடுதிக்கு கட்டிடம் தேடி வருவதால், கொளத்தூர் விடுதியை சேர்ந்த எஸ்.சி., எஸ்.டி., மாணவியர் ஒருவாரமாக மேட்டூர் விடுதியில் தங்கி, தினமும் பஸ்ஸில் கொளத்தூர் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேட்டூர் மற்றும் கொளத்தூரில் மேல்நிலைபள்ளி மாணவியருக்கான எஸ்.சி., எஸ்.டி., மாணவியர் விடுதி ... |
தமிழகம் | இந்திரா நினைவு குடியிருப்போர் திட்டப்பணி கிடப்பில் போடப்பட்டதா? கவுன்சிலர்கள் கேள்வி | பொள்ளாச்சி : அரசின் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்துவதால், இந்திரா நினைவு குடியிருப்போர் திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடு கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதா? என, கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது.ராஜரத்தினம் (தி.மு.க.,): அரசின் வீட... |
தமிழகம் | 2வது திருமணம் செய்தவர் கைது | ஆத்தூர்: ஆத்தூர் அருகே இரண்டாவது திருமணம் செய்தவர், உடந்தையாக இருந்த சகோதரியின் கணவர் என இருவரை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை புதூர் நேரு நகரை சேர்ந்தவர் கூலிதொழிலாளி ராஜ்குமார் (30). அவரது மனைவி வினோதா (25). மதுரா (5), மகா (3) என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளது. நாள்தோறும் மனைவி... |
தமிழகம் | ஊராட்சி துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் | பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த குரும்பப்பாளையத்தில், ஊராட்சி துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குரும்பப்பாளையம் ஊராட்சியில், துணைத்தலைவர் சீதாலட்சுமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, ஊராட்சி உறுப்பினர்கள் எட்டு பேர் துணைத்தலைவர் மீது ந... |
தமிழகம் | கூழ் வார்ப்பு அறக்கட்டளை மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் | சேலம்: சேலம் மாரியம்மன் கூழ்வார்ப்பு அறக்கட்டளை சார்பில் ஏழாம் ஆண்டை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் 108 லிட்டர் பால் அபிஷேக விழா நடந்தது. சேலம் மாநகரம் அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று காலை 10.30 மணிக்கு, 108 லிட்டர் பாலில் மாரியம்மனுக்கு அபிஷேகமும், நண்பகல் சிறப்பு அலங்காரம், மஹாதீபாராதனை நடந்தத... |
தமிழகம் | பணம் திருடி ஊர் சுற்றிய அலுவலக உதவியாளர் கைது | ஆத்தூர்: ஆத்தூர் பகுதியில் மொபட்டில் வைத்திருந்த பணத்தை திருடி, சுற்றி திரிந்து வந்த துவக்கப்பள்ளி அலுவலக உதவியாளரை போலீஸார் கைது செய்தனர். ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட எல்லை பகுதியில் போலீஸ் செக்போஸ்ட் அமைத்து எஸ்.ஐ., உள்ளிட்ட போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை ஆத்தூர் இன்ஸ்பெக... |
தமிழகம் | வார்த்தை பிறழாமல் தமிழ்த்தாய் பாட பயிற்சி பெறும் மாணவியர் | கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடல்கள் டேப் ரிக்கார்டரில் ஒலிக்கச் செய்யாமல், வாய் திறந்து உணர்வு பொங்க பாட மாநகராட்சிப் பள்ளி மாணவியர் பயிற்சி பெற்று வருகின்றனர்.பள்ளி, கல்லூரி, பல்கலைகளில் நடைபெறும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் ஆகி... |
தமிழகம் | வாசக்டமி செய்ய மறுத்து ஆண்கள் தலைமறைவு: சுகாதார ஆய்வாளர்கள் அதிர்ச்சி | பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில் நவீன ஆண் கருத்தடை சிகிச்சை(வாசக்டமி) செய்து கொள்ள ஒப்புக்கொண்ட ஆண்கள், ஆப்ரேஷன் செய்யும் நாளில் தலைமறைவு ஆனதால், சுகாதார ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சேலம் பனமரத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைமும் இணைந்து நேற்று பனமரத்துப்பட்டி ஆ... |
தமிழகம் | விடுதி வசதி இல்லாத எஸ்.சி., எஸ்.டி., மாணவியர் | மேட்டூர்: கொளத்தூர் எஸ்.சி., எஸ்.டி., மாணவியர் விடுதிக்கு கட்டிடம் தேடி வருவதால், கொளத்தூர் விடுதியை சேர்ந்த எஸ்.சி., எஸ்.டி., மாணவியர் ஒருவாரமாக மேட்டூர் விடுதியில் தங்கி, தினமும் பஸ்ஸில் கொளத்தூர் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேட்டூர் மற்றும் கொளத்தூரில் மேல்நிலைபள்ளி மாணவியருக்கான எஸ்.சி., எஸ்.டி., மாணவியர் விடுதி ... |
தமிழகம் | சேலம் பழைய பஸ் ஸ்டாண்டு பகுதி போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பிப்பு | சேலம்: சேலம் பழைய பஸ் ஸ்டாண்டு பகுதியில் மினிடோர் ஆட்டோக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் நெரிசலால் ஸ்தம்பித்து வருகின்றனர். சேலம் மாநகரம், பழைய பஸ் ஸ்டாண்டு பகுதியில் பல்வேறு கடைகள், ஹோட்டல், வணிக நிறுவனங்கள், எலக்ட்ரிக்கல்- எலக்ட்ரானிக்ஸ் கடைகள், ஆட்டோமொபைல் கடைகள், டயர் விற்பனை நிலையங்கள் ... |
தமிழகம் | உஷார் நிலையில் 300 வெடிகுண்டு நிபுணர்கள் உச்ச கட்ட பாதுகாப்பில் கோவை செம்மொழி மாநாடு | தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்துள்ள ரயில் கவிழ்ப்பு முயற்சி சதிவேலைகளை தொடர்ந்து, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடுக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்க படுகிறது. வெடிகுண்டு ஊடுருவலை தடுக்க, அதிநவீன தொழில்நுட்ப சாதனங் களுடன் 300 நிபுணர்கள், தமிழகம் முழுவதும் இருந்து நேற்று கோவை வந்தனர்.
முக்கிய தலைவர்கள், வெளிநாட்டு விருந்தினர்... |
தமிழகம் | தொடர் சுடர் ஓட்டம் தஞ்சையில் வரவேற்பு | தஞ்சாவூர்: கோவையில் நடக்கும் உலக செம்மொழி மாநாட்டை விளக்கி பாரதிதாசன் பல்கலை சார்பில் திருக்குவளையில் இருந்து கோவை வரை மாணவர்களின் சுடர் ஏந்திய தொடர் ஓட்டம் நடந்து வருகிறது. ஜூன் 17ம் தேதி திருக்குவளையில் இருந்து புறப்பட்ட சுடர் ஏந்திய மாணவர்களின் தொடர் ஓட்டம் திருநெல்லிக்காவல், திருவாரூர், நீடாமங்கலம் வழியாக தஞ்சை வந்... |
தமிழகம் | விவசாயிகள் குறைதீர் கூட்டம் | தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் பிரதான கட்டிடத்தில் ஜூன் 25ம் தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சண்முகம் தலைமையில் நடக்கிறது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வோளாண்மை பொறியியல் துறை, தமிழ்... |
இந்தியா | லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கியது | கூடலூர்:பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, லோயர்கேம்ப் மின்நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கியது.கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் சாகுபடி கடந்த மார்ச் 7ல் முடிவடைந்தது. அப்போது பெரியாறு அணையில் இருந்து நீர் நிறுத்தப்பட்டது. அணையில் நீர் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, லோயர்கேம்ப் மின்நிலையத்தி... |
தமிழகம் | கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் கடன் பெற்றவர்கள் உண்ணாவிரதம் | மன்னார்குடி: தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் கடன் பெற்று அவதியுறும் உறுப்பினர்கள் வட்டியை தள்ளுபடி செய்யக்கோரி மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் எதிரில் உண்ணாவிரதம் இருந்தனர். கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் கடன் பெற்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பு தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் மன்னை மதி, சிவசெ... |
தமிழகம் | உள்ளூர் சுடுகாடு பிரச்னை கருத்துகேட்பு கூட்டம் இருவேறு கருத்துக்களால் முடிவின்றி நிறைவு | கும்பகோணம்: கும்பகோணம் உள்ளூர் பஞ்சாயத்தில் ஏற்பட்டுள்ள சுடுகாட்டு பிரச்னை தொடர்பாக ஆற்று புறம் போக்கில் சுடுகாடு அமைக்கலாமா? என்பது குறித்த கருத்துக் கேட்புக்கூட்டம் நேற்று ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.
கும்பகோணம் யூனியனுக்கு உட்பட்ட உள்ளூர் பஞ்சாயத்தில் உள்ள அன்னை அஞ்சுகம் நகரில் பல ஆண்டாக சுடுகாடு இருந்து வந்தது.... |
தமிழகம் | தேசியவாத காங்கிரஸ் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் | தஞ்சாவூர்: தஞ்சை ரயிலடி முன் தஞ்சை மாவட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தேசிய தோட்டக்கலை வாரிய இயக்குனர் சிங்காரவடிவேல் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராஜ்மோகன், மாவட்ட தலைவர் துரைமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரயில்வே நிர்வாகத்தினர் பயணிகளின் நலன் கருதி தஞ்சையில் இருந்து அதிக எண்ணி... |
தமிழகம் | கலசலிங்கம் பல்கலையில் இன்று பட்டமளிப்பு விழா | ஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் இன்று பட்டமளிப்பு விழா நடக்கிறது. கலசலிங்கம் இன்ஜினியரிங் கல்லூரியின் பயின்று தேர்ச்சி பெற்ற 696 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப் பட உள்ளது. கலசலிங்கம் பல்கலை வேந்தர் கலசலிங்கம் தலைமை வகிக்கிறார். இணை வேந்தர் கே.ஸ்ரீதரன் முன்னிலை வகிக்கிறார். பேராசிரியர் எஸ். ராதாக... |
தமிழகம் | அரசு மருத்துவமனை புதிய கட்டிடம் அமைச்சர் கோ.சி.மணி இன்று திறப்பு | கும்பகோணம்: நாச்சியார்கோவிலில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடம், மகப்பேறு மருத்துவமனை கட்டிடத்தையும் அமைச்சர் கோ.சி.மணி இன்று (19ம் தேதி) திறந்து வைக்கிறார். கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை கட்டிடம், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மருத்த... |
தமிழகம் | கல்வி உதவி முகாம் | விருதுநகர் : குழந்தை தொழிலாளர்களாக இருந்து பின்னர் சிறப்பு பள்ளிகளிலும், இதையடுத்து முறைசார் பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் 75 சதம் மதிப்பெண்கள் பெற்று மேல் படிப்பை தொடர முடியாத மற்றும் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு, உதவும் உள்ளங்கள் சார்பில் உதவ முடிவு செய்யப்பட்டுள் ளது. இதற்கான... |
தமிழகம் | கரும்பு வெட்டும் இயந்திரம் பயன்படுத்தப்படும் சர்க்கரை ஆலை தலைமை கரும்பு அலுவலர் அறிவிப்பு | தஞ்சாவூர்: தஞ்சை அடுத்த விளாரில் உள்ள அண்ணா சர்க்கரை ஆலை சார்பில் கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு கரும்பில் சராசரி மகசூலை அதிகரித்தல், இயந்திரங்களை கொண்டு சாகுபடி செய்தல், சொட்டு நீர் பாசனம் மற்றும் உரநீர் பாசனம் செய்வது குறித்த வயல் தினவிழா முன்னோடி விவசாயி சங்கர் வயலில் நடந்தது. சொட்டு நீர் பாசன நிறுவனம் அண்ணாதுரை, மு... |
தமிழகம் | திருச்சி சாலை மேம்படுத்தும் பணி: களத்தில் இறங்கினார் செயலர் | கோவை : செம்மொழி மாநாடுக்காக சாலை மேம்படுத்தும் பணியை துரிதப்படுத்த, நெடுஞ்சாலைத்துறை செயலரே நேரடியாகக் களம் இறங்கியுள்ளார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடுக்காக, 60 கோடி ரூபாய் மதிப்பில் கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான 13 ரோடுகளில் 70 இடங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்ப... |
தமிழகம் | பெருமாள் கோயிலில் கொடியேற்றம் | சாத்தூர் : தென் திருப்பதிகளில் ஒன்றாக கருதப்படும் சாத்தூர் பெருமாள் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா நேற்று காலை 7 மணிக்கு மேல் 9 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது. பட்டர் ரெங்கநாதர் கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து கொடியேற்றினார். நிர்வாக அலுவலர் பூவலிங்கம் மற்றும் அறங்காவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச... |
தமிழகம் | கொள்ளை வழக்கில் மும்பை தாதா கைது; துப்பாக்கி பறிமுதல் | திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் மும்பை தாதா உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 17 பவுன் நகை மற்றும் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை காந்தி நகரை சேர்ந்தவர் டாக்டர் சுப்புராயன். கடந்த மே 21ம் தேதி இவர் வீட்டில் புகுந்த மர்ம கும்பல் சுப்பு... |
தமிழகம் | பயணியர் நிழற்குடை அவசியம் | காரியாபட்டி : கீழஅழகியநல்லூரில் 15 ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கட்டடத்தை அகற்றி, புதிய பயணியர் நிழற்குடை கட்ட பொதுநல அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். |
தமிழகம் | ஊரை விட்டு ஒதுக்கியதால் காதல் தம்பதியர் தற்கொலை | திருவண்ணாமலை: ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் காதல் திருமணம் செய்த தம்பதியர் தற்கொலை செய்து கொண்டனர். நாகர்கோயிலைச் சேர்ந்தவர்கள் மூர்த்தி (4 ), விஜய லட்சுமி (35). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி கடந்த மாதம் மதுரையில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண... |
தமிழகம் | சொட்டு நீர் பாசன கடன் வழங்க வங்கி நிர்வாகங்கள் தயக்கம்... காய்கறி சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் | ஸ்ரீவில்லிபுத்தூர் : சொட்டு நீர் பாசன கடன் வழங்க வங்கிகள் தயக்கம் காட்டுவதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தமிழக அரசு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறைகள் மூலம் கத்தரி, வெண்டை, தக்காளி, வாழை, வெங்காயம், மிளகாய், தென்னை, மக்கா சோளம், கரும்பு போன்ற பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க 65 சத மானியம் வழங... |
தமிழகம் | ஏ.ஐ.சி.டி.இ.,யின் கிடுக்கிப்பிடியால் மாணவர்கள் தவிப்பு: செலுத்திய பணம் என்னாகும்? | கோவை : தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஏறக் குறைய பூர்த்தி செய்யப் பட்டு விட்ட நிலையில், கல்லூரி நடத்துவதற்கான தொடர் அனுமதி கிடைக்காததால், பணம் செலுத்திய மாணவர்கள் மட்டுமல்லாமல் கல்லூரி நிர்வாகிகளும் என்ன செய்வதென தெரியாமல் கையை பிசைந்தபடி உள்ளனர். தமிழக பொறியியல் கல் லூரிகளில் பி.இ., மாணவர் ... |
தமிழகம் | சிவகாசி ஒன்றியத்தில் ரூ.31 லட்சத்தில் அடிப்படை வசதிகள் செய்ய முடிவு | சிவகாசி : சிவகாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் வனராஜா தலைமையில் நடந்தது. முத்துராஜ்: அனுப்பங்குளத்தில் கழிப்பிட வசதியின்றி பெண்கள் சிரமம் அடைகின்றனர். கழிப்பிட வசதி தேவை. தலைவர்: உங்கள் கோரிக்கையை அமைச்சரிடம் கூறி, எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியில் கட்டுவதற்கு பரிந்துரை செய்துள்ளார். விரைவில் கழிப்பிடம் கட்ட... |
தமிழகம் | மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு | ராஜபாளையம் : ராஜபாளையம் பகுதியில் கோடை கால இரண்டாம் போக நெல் சாகுபடி முடிந்து, தற்போது அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. அடுத்து வர உள்ள மழைக் காலத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடியை துவக்கும் முன், மண் பரிசோதனை செய்வது அவசியமாகும். மண்ணில் தற்போதுள்ள சத்துக்களை அறிந்து கொண்டால், பற்றாக்குறையாக உள்ள சத்துக்களுக்கான உரங்களை ... |
தமிழகம் | வேளாண் பல்கலை கவுன்சிலிங்:இதுவரை 495 பேர் தேர்வு | கோவை : கோவை வேளாண் பல்கலையில், இளம் அறிவியல் மற்றும் இளம் தொழில் நுட்ப பட்டப் படிப்புகளுக்கான மூன்றாம் நாள் கவுன்சிலிங் நடந்தது. மூன்று நாள் கவுன்சிலிங்கில் மொத்தம் 495 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கோவை வேளாண் பல்கலையில் பி.எஸ்.சி., பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று... |
தமிழகம் | அமைச்சர்களாக பள்ளி மாணவிகள் தேர்வு | விருதுநகர் : பள்ளிப் பருவத்திலேயே மாணவ, மாணவிகள் தலைமைப் பண்புகளையும், நிர்வாகத் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் விருதுநகர் பி.எஸ். சிதம்பரநாடார் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் 2010-2011ம் ஆண்டிற்கான லோக்சபா தேர்தல் முதல்வர் ரஜினி தலைமையில் ஆறு கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மேற்பார்வையில் நடந்தது. மாணவி... |
தமிழகம் | ஜூலை 5 வரை உற்பத்தி நிறுத்தம்:ஜவுளி உற்பத்தியாளர் முடிவு | சோமனூர் : நாளை முதல் ஜூலை 5ம் தேதி வரை 15 நாட்கள் ஜவுளி உற்பத்தியை நிறுத்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.ஜவுளித்தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ஆலோசிக்க சோமனூரில் அனைத்து தரப்பு ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டம் நேற்று இரவு நடந்தது. விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க செயலாளர் ரத்தினசபாபதி தலைமை வகித்தா... |
தமிழகம் | அரசு பஸ் டிரைவரை தாக்கிய ஒருவர் கைது | திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து கழகம் டிப்போவைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (47). நேற்று காலை 5.30 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூருக்கு அரசு பஸ்ஸை ஓட்டிச் சென்றார். ஆலத்தம்பாடி கரும்பியூர் அருகே கரும்பியூரைச் சேர்ந்த வைரமுத்து (27), பாபு (28) ஆகியோர் பஸ்ஸை நிறுத்தினர். அந்த இடத்தில... |
தமிழகம் | பள்ளி பொருட்கள் உடைப்பு இரண்டு மாணவர்கள் கைது | திருத்துறைப்பூண்டி: பள்ளியில் புகுந்து கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களை சேதப்படுத்திய இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர். திருத்துறைப்பூண்டி அடுத்த நெடும்பலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 11ம் தேதி பள்ளியை திறந்தபோது, வகுப்பறை பூட்டுகள் உடைக்கப்பட்டு, டியூட்லைட்கள், கம்ப்... |
தமிழகம் | மரக்கன்று நடும் விழா | தளவாய்புரம் : செட்டியார்பட்டி மதர் தெரசா கல்வி அறக் கட்டளை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. குழந்தைகள் உரிமை அமைப்பு தலைவர் முத்துச்செல்வி தலைமை வகித்தார். 25 மரக்கன்றுகள் நடப்பட் டன. உறுப்பினர் கருப்பசாமி நன்றி கூறினார். அறக்கட்டளை தலைவர் ராமர் ஏற்பாடு செய்தார். |
தமிழகம் | வளைகாப்பு நிகழ்ச்சி | ராஜபாளையம் : ஆர்.ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார மையம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர்கள் சங்கரநாராயணன், தீபா முன்னிலை வகித்தனர். 100 கர்ப்பிணிகளின் உறவினர்கள், சுகாதார ஆய்வாளர் வேலு, சமுதாய நல செவிலியர்கள், கிராம சுகா... |
தமிழகம் | திருச்சியில் சமச்சீர் கல்வி பயிற்சி முகாம் | திருச்சி: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆறாம் வகுப்பு படைப்பாற்றல் கல்வியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது.திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆறாம் வகுப்பு படைப்பாற்றல் கல்வியில் இதுநாள் வரை இருந்ததும், தற்போது மாற்றம் செய்யப்பட வேண்டிய கருத்துகள் குறித்தும... |
தமிழகம் | மத்திய சிறைகைதி இறப்பு 29ல் ஆர்.டி.ஓ., விசாரணை | திருச்சி: திருச்சி மத்திய சிறைவாசி இறப்பு தொடர்பாக ஜூன் 29ம் தேதி ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது. இதுகுறித்து திருச்சி ஆர்.டி.ஓ., மகாலெட்சுமி வெளியிட்ட அறிக்கை: நாகை மாவட்டம், கீவளூர் தாலுகா, கீழபிடாகை கிராமத்தைச் சேர்ந்த திருச்சி மத்திய சிறை விசாரணை சிறைவாசி முனியாண்டி மகன் சின்னையன் (28) என்பவர், உடல்நிலை சரியில்லாமல் ... |
தமிழகம் | கோவை சிறையில் மோதல்: கைதி படுகாயம் | கோவை : கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில், படுகாயம் அடைந்த ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.திண்டுக்கல் பஞ்சப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்தங்கம் (31). காங்கேயத்தைசேர்ந்த சபீர் (27), கொடுமுடியைச் சேர்ந்த சக்திவேல் (26)ஆகியோருடன் சேர்ந்து திருப்பூரில் திருடியதாக, கைது செய்யப்பட்டார். கோவை மத்திய சிறையில் மூவரும் அடை... |
தமிழகம் | விண்வெளி விழிப்புணர்வு கண்காட்சி: கோவையில் நாளை துவங்குகிறது | கோவை : கோவையில் ஜான்சன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் இஸ்ரோ இணைந்து நடத்தும் விண்வெளி விழிப்புணர்வு கண்காட்சி வரும் 20, 21ம் தேதிகளில் நடக்கிறது.ஜான்சன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் நடக்கும் இக்கண்காட்சியை, சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைக்கிறார். ஜான்சன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆ... |
தமிழகம் | ராஜபாளையம் மகளிர் அரபி கல்லூரி மீது தாக்குதல் | ராஜபாளையம்: ராஜபாளையம் சம்மந்தபுரத்தில் மகளிர் அரபிக் கல்லூரியில் கும்பல் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. ராஜபாளையம் சம்மந்தபுரம் அரபாத் நகரில் மகளிர் அரபிக் கல்லூரியில் சுற்றுச்சுவர் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடப்பதால், சில நாட்களாக மேலப்பள்ளி வாசல் தெருவில் உள்ள கட்டடத்தில் தற்காலிகமாக மாணவிகளுக்க... |
தமிழகம் | திருச்சி ரயில் பாதையில் 24 மணி நேரமும் ரோந்து | திருச்சி: திருச்சி ரயில்பாதையில் 24 மணி நேரமும் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து வருவாய்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு சம்பவத்தக்கு பிறகு தமிழகம் முழுவதும் ரயில்பாதையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்சியில் மாநகரைச் ... |
தமிழகம் | முசிறியில் மாணவர் சேர்க்கை பேரணி | முசிறி: முசிறி யூனியனில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது. பேரணிக்கு பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார். கிராம கல்விக்குழு தலைவர் மாணிக்கம் பேரணியை துவக்கி வைத்து தீவிர மாணவர் சேர்க்கை குறித்து விளக்கி பேசினார். பேரணியில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சண்முகம், ஆசிரியர் பயிற்றுனர... |
தமிழகம் | அரசு குடியிருப்பில் பெண்ணின் கழுத்தை நெரித்து நகை கொள்ளை | திருச்சி: திருச்சியில் அரசு குடியிருப்பில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை நெரித்து செயின் உள்ளிட்ட நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சி காஜாமலையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜசேகர். இவர் திருச்சி மாவட்ட அரசு தொழுநோய் மருத்துவமனையில் பிளம்பராக பணியாற்றி வருகிறார். இவரது... |
தமிழகம் | ஒன்பதாறு செக் போஸ்டில் மருத்துவக்குழு அமைப்பு | உடுமலை : தமிழக கேரள எல்லையில், பன்றி காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில், உடுமலை ஒன்பதாறு செக்போஸ்டில், மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால், பன்றி காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதனையடுத்து, தமிழக கேரள எல்லையிலுள்ள தமிழக பகுதிகளுக்கு பன்றி காய்ச்சல் நோய் பரவாம... |
தமிழகம் | இன்ஜி., கல்லூரி விரிவுரையாளர் கடத்தல் போலீஸார் மீது உறவினர்கள் சந்தேகம் | திருச்சி: திருச்சியில் ஸ்கூட்டியில் சென்ற இன்ஜினியரிங் கல்லூரி விரிவுயாளரை நடுரோட்டில் வழிமறித்து காரில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அடுத்துள்ள ராம்ஜிநகர் மில்காலனியைச் சேர்ந்தவர் சக்திவேல் (31). இவர் சோழன்நகரில் உள்ள கேர் இன்ஜினியரிங் கல்லூரி விரிவுரையாளர். இவருக்கு திருமணமாகி பெ... |
தமிழகம் | இந்தியா பாக் வெளியுறவுத்துறை செயலாளர்கள் 24-ம் தேதி பேச்சு வார்த்தை | இஸ்லாமாபாத்: இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் சல்மான்பஷீர் ஆகியோர் இடையேயான பேச்சுவார்த்தை வரும் 24-ம் தேதி பாக் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடக்கிறது. அதனைதொடர்ந்து 26-ம் தேதி நடைபெறும் சார்க் அமைப்பு நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் சிதம்பரம் மற்றும் ப... |
தமிழகம் | உச்சி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் | உடுமலை : பழமை வாய்ந்த பண்ணைக்கிணறு உச்சி மாகாளியம்மன், கொண்டம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திரளாக பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.உடுமலை அருகேயுள்ள பண்ணைக்கிணறில் பழமை வாய்ந்த உச்சி மாகாளியம்மன், வலம்புரி விநாயகர், கொண்டம்மன் கோவில்கள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா 16 ம் தேதி வி... |
தமிழகம் | தி.மு.க., கவுன்சிலரை கைது செய்ய கோரி போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை | மடத்துக்குளம் : தி.மு.க.,கவுன்சிலரை கைது செய்யக்கோரி, மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷனை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கணியூர் பேரூராட்சி, 6வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக இருப்பவர் வீராச்சாமி (55). இவருக்கும் உறவினர் ஆறுமுகத்துக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. சில தினங்களுக்கு முன் வீராச்சாமியின் மனைவி பங... |
தமிழகம் | ஆணை வழங்கல் | வேலூர்: பணியின் போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகள் 22 பேருக்கு வி.ஏ.ஓ., நியமன உத்தரவை கலெக்டர் வழங்கினார். வேலூர் மாவட்ட வருவாய்த்துறையில் பணியின் போது இறந்தவர்கள் வாரிசுக்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க அரசு உத்தரவிட்டது. இறந்த 22 பேரின் வாரிசுக்களுக்கு வி.ஏ.ஓ., பணிக்கான ஆணையை கலெக்டர் ராஜேந்திரன் வழங்கினார். |
தமிழகம் | நாங்குநேரியில் தொழில் துவங்க அழைப்பு | திருப்பூர் : நாங்குநேரியில் அமைந்துள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் துவங்க, திருப்பூர் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக்கழகம் மற்றும் ஏ.எம்.ஆர்.எல்., இன்டர்நேஷனல் டெக்சிட்டி நிறுவனம் சார்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்ட... |
தமிழகம் | சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் | ப.வேலூர்: ப.வேலூர் பை-பாஸ் பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து போலீஸ் செக்போஸ்ட் வரை உள்ள சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர். நெட... |
தமிழகம் | மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது | பல்லடம் : பல்லடம் அருகே பெற்ற மகளையே கற்பழித்து கர்ப்பமாக்கி, தற்கொலைக்கு தூண்டிய காமக்கொடூரனை போலீசார் கைது செய்தனர்.பல்லடம் கரைப்புதூர் லட்சுமி நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (42); டீ மாஸ்டர். இவனது முதல் மனைவி லட்சுமிக்கு, தேவி (20), மீனா (16), நந்தினி (7) என மூன்று பெண் குழந்தைகள். இரண்டாவதாக பரமேஸ்வரி (28) என்பவரை ... |
தமிழகம் | கோ-ஆப்டெக்ஸில் கைத்தறி கண்காட்சி, விற்பனை துவக்கம் | நாமக்கல்: நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நடந்தது. முதுநிலை மண்டல மேலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். எருமப்பட்டி யூனியன் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கீதா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கைத்தறி கண்காட்சியை முன்னிட்டு உடலுக்கும், உள்ளத்துக்கும் இதமளி... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.