category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
செம்மொழி மாநாடு : பிஎஸ்என்எல் சிறப்பு ஏற்பாடு
கோவை : கோவை செம்மாநாட்டிற்காக பிஎஸ்என்எல் சிறப்பு தொலைத் தொடர்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தில் 130 பிடிஎஸ் மையங்கள் அமைக்கப்பட உள்ளது. கொடிசியா அரங்கம் அருகில் 20  பிடிஎஸ் வேன்களை நிறுத்த  உள்ளதாகவும் பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. மேலும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் தொலை தொடர்பு வசதிக்காக அகன்ற அலைவ...
தமிழகம்
மதுரை அப்பார்ட்மென்ட்டில் பெண் கொலை : பட்டப்பகலில் மர்ம நபர்கள் வெறிச்செயல்
மதுரை : மதுரை எஸ்.எஸ்., காலனி அப்பார்ட்மென்ட்டில் வசித்து வந்த பெண்ணை, மர்ம நபர்கள் நேற்று பட்டப்பகலில் கொலை செய்து, 30 சவரன், 20 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து தப்பினர்.மதுரை பொதும்பைச் சேர்ந்தவர் விவசாயி நடராஜன்; இவரது மகள் கயல்விழி(38); இவரது கணவர் ராஜேந்திரன். இவர்களுக்கு சங்கவி(12) என்ற மகளும், அஜய்(8) என்ற மகனும் உள...
தமிழகம்
வாந்தி,பேதி : பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
ஏர்வாடி : நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் பொதுமக்கள் பலர் வாந்தி,பேதியால் பாதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ‌இதுவரை 4 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். இதனால் வாந்‌தி,பேதியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் பா...
தமிழகம்
கோவை மாவட்ட பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை
கோவை : கோவையில் உலகத் தமிழ் மெச்மொழி மாநாட்டை முன்னிட்டு ஜூன் 21ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் அனைத்து பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொள்வதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 23, 24 மற்றும் 25 ஆகிய மூன்று தினங்களுக்கு தமிழக அர...
General
அமெரிக்க தாக்குதல்: பாக்.,ல் 5 தலிபான்கள் பலி
பெஷாவர் : பாகிஸ்தானில் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் இன்ஷார் காலே என்ற இடத்தில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அமெரிக்கப் படைகள் அப்பகுதியில் ஏவுகணை தாக்குதுல் நடத்தியது. இதில் அப்பகுதியில் பதுங்கி இருந்த தாலிபன்கள் 5 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகம்
சென்னையில் தீவிபத்து
சென்னை : சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள குடியிறுப்பு பகுதியில் இன்று திடீரென தீப்பிடித்தது. இதில் அப்பகுதியில் இருந்த 20 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
General
ஆசிய கோப்பை : இந்தியா வெற்றி
கொழும்பு : இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா,பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்த...
தமிழகம்
காஞ்சிபுரத்தில் கொள்ளை கும்பல் கைது
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் ‌போலீசார் போல் நடித்து கடந்த ஒரு வருடமாக கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 7 பேர் கொண்ட கொள்ளை கும்பலை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இவர்கள் 51 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள...
General
சீனாவில் கனமழை : 70 பேர் பலி
பீஜிங் : சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 70 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. வீதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு ப...
தமிழகம்
கிர்கிஸ்தான் கலவரம் : பலி எண்ணிக்கை 2 ஆயிரம்
பிஷ்கெக் : கிர்கிஸ்தான் அதிபர் பதவி விலகியதை தொடர்ந்து ஓஷ் நகரில் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கிர்கிஷ் இன மக்களுக்கும், உஸ்பெக் இன மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலர் உயிரிழந்துள்ளனர். இது னரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்ட...
தமிழகம்
சென்னையில் மேலும் 4 வழக்கறிஞர்கள் கைது
சென்னை : சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற மேலும் 4 வழக்கறிஞர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்றதாக வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம்
நாகையில் 1250 ஆசிரியர்கள் கைது
நாகப்பட்டிணம் : நாகப்பட்டிணத்தில் சிறுபான்மை மற்றும் மொழிவாரி பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய சம்பள பாக்கியை வழங்ககக்கோரி திருக்குவளையில் உள்ள முதல்வர் கருணாநிதி வீட்டின் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றனர். உண்ணாவிரதம் இருக்க முயன்ற 450 பெண்கள் உட்பட 1250 ஆசிரியர்களை போலீசார் கைது செய்து அர...
தமிழகம்
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கூடுதல் நிதியுதவி
சென்னை : சென்னையில் இந்தியன் வங்கியின் புதிய பொது மேலாளராக பதவியேற்றிருக்கும் பிலிப் ஜோசப் துணைமுதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்க தான் உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : மகளிர் உதவிக் குழுக்களுக...
தமிழகம்
தத்தெடுக்கும் சட்டத்தில் திருத்தம் : ஜெயந்தி நடராஜன்
சென்னை : பெண்கள் குழந்தைகளை தத்தெடுக்கும் சட்டத்தில் விரைவில் திருத்தம் கொண்டு வரப்படும் என நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : திருமணம் ஆகாத பெண்கள் மற்றும்...
தமிழகம்
தத்தெடுக்கும் சட்டத்தில் திருத்தம்
சென்னை : பெண்கள் குழந்தைகளை தத்தெடுக்கும் சட்டத்தில் விரைவில் திருத்தம் கொண்டு வரப்படும் என  பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார். பார்லிமென்ட் நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : திருமணம் ஆகாத பெண்கள் மற...
இந்தியா
பீகாரில் ரயில்வே ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட்
பாட்னா : பீகாரில் ரயில்களில் போலி ரயில்வே டிக்கெட் விற்கப்படுவதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முங்கர் ரயில் நிலைய பயணிகளிடம் ரயில்வே அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பயணிகளிடம் போலி ரயில்வே டிக்கெட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் உதவியுடன் போலி டிக்கெட் விற்ற 6 ஊழியர்கள்...
இந்தியா
உ.பி.,யில் சாலை விபத்து : 9 பேர் பலி
மைன்பூரி : உத்திர பிரதேச மாநிலம் கர்ஹல் பகுதியில் லாரியும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற உறவினர் விழாவில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்பும் ...
General
கார்களின் விலையை 30 சதவீதம் குறைக்க டொயட்டோ முடிவு
டோக்‌கியோ : ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயட்டோ நிறுவனம், கார்களின் விலையை 30 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நிறுவன உயர் அதிகாரி தகேஷி சிரோனே பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், இந்த போட்டி மற்றும் விஞ்ஞான உலகில் ‌மற்ற நிறுவனங்களான ஹூண்டாய் , போக்ஸ்வாகன், உள்ளிட்ட நிறுவன கார்களின் விலையை விட, த...
இந்தியா
வேலைவாய்ப்புகள் 6 முதல் 10 சதவீதம் அதிகரிக்கும் : சர்வே
புதுடில்லி : 2010-11 ம் ஆண்டில் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் 6 முதல் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று அண்மையில் நடந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெர்சர் இந்தியா மானிட்டர் நிறுவனம், இந்திய நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து நாடு முழுவதுமான கருத்துக்கணிப்பு (சர்வே) ஒன்றை நடத்தியது. கருத்துக்ககணிப்பின்...
தமிழகம்
பயிற்சி முகாம்
சென்னை: சென்னை, தரமணியில் உள்ள தேசிய தொழில் நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்தது. துவக்க விழாவில் கலந்து கொண்ட தமிழக அரசின் தொழில் நுட்ப கல்வித்துறையின் கமிஷனர் குமார் ஜெயந்துக்கு, நிறுவன இயக்குனர் மோகன் நினைவு பரிசு வழங்கினார். அருகில் அண்ணா பல்கலைக் கழக ...
தமிழகம்
தர வரிசைப் பட்டியல்
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப்பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அருகில், உயர்கல்வித்துறை செயலர் கணேசன் மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர்.
தமிழகம்
பரிசளிப்பு விழா
சென்னை: கூடுவாஞ்சேரி என்.கே. சர்க்கரை நோய் சிகிச்சை மையம், நியூவேர்ல்டு ஜிம் இணைந்து நடத்திய ஆணழகன் போட்டியில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு அளித்து பாராட்டப்பட்டது. என்.கே. சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தின் டாக்டர் ராமநாதன் இப்பரிசுகளை வழங்கி...
இந்தியா
வேளாண் வளர்ச்சி 4 சதவீதமாக உயரும் : பிரதமர்
பண்ட்நகர் : இந்திய வேளாண் வளர்ச்சி விகிதம் 4 சதவீதம் உயரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். உத்தர்காண்ட் மாநிலம் ஜி.பி பண்ட் வேளாண் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். அந்நிகழ்ச்சியில் அவர் தலைமையுரையாற்றி...
தமிழகம்
கருத்தரங்கம்.
சென்னை: அறிவியல் நகரம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் அகடமி சார்பில் சிறப்பு கருத்தரங்கம் சென்னையில் நடந்தது.இதில் அமெரிக்கா புளோரிடா பல்கலைகழக கணித போராசிரியர் கிருஷ்ணசாமி அல்லடி சிறப்புரையாற்றினார்.
தமிழகம்
தேசிய அளவிலான கார்பந்தய போட்டிகள்
சென்னை: ஜேகே டயர்ஸின் 13 வது தேசிய அளவிலான கார் பந்தய போட்டிகள் குறித்து விவரித்த ஜேகே டயர்ஸின்,மோட்டார் பந்தய பிரிவு தலைவர் சஞ்சய் சர்மா .உடன் போட்டி ஒருங்கிணைப்பாளர் பரான்.
தமிழகம்
நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் குடும்பத்திற்கு நிதியுதவி
சென்னை : நக்சலைட் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் ரமேஷ் குடும்பத்திற்கு, நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:திருவள்ளூர் மாவட்டம், கோவில்பதாகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த இவர், க...
இந்தியா
ஆண்டர்சனை இந்திய கொண்டு வர நடவடிக்கை
புதுடில்லி : போபால் விஷவாயு வாயு வழக்கில் தொடர்புடைய ஆண்டர்சனை இந்திய கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரவை குழு பிரதமருக்கு பரிந்துரைத்துள்ளது. போபால் விஷவாயு வழக்கு தொடர்பாக உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் குழு ஒன்றை அமைத்து பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டிருந்தார். இந்த குழுவின் அறிக்கையை விரைவில் த...
தமிழகம்
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு அடுத்த மாதம் கவுன்சிலிங்
சென்னை : தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில், மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் அடுத்த மாதம் 9, 10ம் தேதிகளில் நடக்கிறது.இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக தேர்வுக்குழுத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, இளநிலை மீன்வள...
தமிழகம்
புழல் சிறையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
சென்னை : ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்த 11 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 11 பேரும் புழல் சிறையிலும் உண்ணாவிரத்தை தொடர்கின்றனர்.
General
உலக கோப்பை கால்பந்து : நெதர்லாந்து வெற்றி
டர்பன் : தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் இ பிரிவில் இன்று நடந்த போட்டியில் நெதர்லாந்து அணி ஜப்பானை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
தமிழகம்
வேலூரில் அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கு சீல்
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அரசின் அங்கீகாரம் இல்லாமலும், முறையான வசதிகள் இல்லாமல் குடிசைகள் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் பள்ளிகளுக்கு சீல் வைக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை திங்கட்கிழமை முதல் எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா
சவுதி அரேபியாவில் இருந்து சசி தரூருக்கு கொலை மிரட்டல்
திருவனந்தபுரம் : மத்திய வெளியுறவுத் துறை முன்னாள் இணை அமைச்சர் சசி தரூருக்கு, சவுதி அரேபியாவில் இருந்து இ-மெயிலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாநில சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். மத்திய வெளியுறவுத் துறை முன்னாள் இணை அமைச்சர் சசி தரூர். இவர், ஐ.பி.எல்., கொச்சி அணியின் பங்குதாரராக செயல்பட்ட...
தமிழகம்
அண்ணா தொழில்நுட்ப பல்கலை முதல் துணை வேந்தர் சி.தங்கராஜ்
சென்னை : புதிய அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் முதல் துணைவேந்தராக சி.தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் துணைவேந்தராக ஆர். முருகேசன் ஆகியோரை கவர்னரின் ஒப்புதலின் பேரில் தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழகம்
செம்மொழி மாநாடு; கூடுதலாக 415 பேருந்துகள் இயக்கப்படும் : போக்குவரத்து ஏற்பாடு குழுத் தலைவர் சாமிநாதன
கோவை : கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடுக்கு வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து 415 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சாமிநாதன் தெரிவித்தார். கோவையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடுக்கு அனைத்து வகையிலும் போக்குவரத்...
தமிழகம்
திருவாரூர் மருத்துவக்கல்லூரி பணிகள் :அமைச்சர் மதிவாணன் திடீர் ஆய்வு
திருவாரூர் : திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியை அமைச்சர் மதிவாணன் ஆய்வு செய்தார்.திருவாரூரில் 100 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மருத்தவக் கல்லூரி அமைக்கப்படுகிறது. இதில் புறநோயாளி சிகிச்சைப் பிரிவு, ரத்த வங்கி, 500 படுக்கைகள் கொண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி வகுப்பறைகள், நூலகம், ஆய...
General
பயங்கரவாதிகள் தாக்குதல் :ஏமனில் 11 பேர் பரிதாப பலி
சானா : ஏமன் நாட்டில் உளவுத்துறை தலைமையகத்தின் மீது நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் ஆறு பேர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.ஏமன் நாட்டில் அல்---குவைதா பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு அரசு எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளுக்கு எதிர...
தமிழகம்
வீடுகட்டும் திட்டத்தில் பயனாளிகளை சிலேட்டுடன் போட்டோ எடுக்க உத்தரவு
தேனி : அரசு இலவச வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள், விபரங்கள் அடங்கிய சிலேட்டுடன் போட்டோ எடுக்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.  அரசு இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அடுத்த ஆறு ஆண்டுகளில் 26 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்டும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.  தலா 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இ...
General
உலக கோப்பை கால்பந்து : ஆஸ்திரேலியா-கானா போட்டி டிரா
ரஸ்டன்பர்க் : தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா மற்றும் கானா அணிகள் மோதின. இந்த போட்டியில் இறுதிவரை இரு அணிகளும் தலா ஒரு கோல் மட்டுமே போட்டதால் போட்டி டிராவில் முடிந்தது.
தமிழகம்
சொல்கிறார்கள்
இந்தியர்கள் பொறுப்பானவர்கள் : இந்தியாவில் முதல் முறையாக கடல் சார் கல்விக்கென்று நிறுவனத்தை துவங்கிய ராமச்சந்திரன்: விழுப்புரம் பக்கத்தில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தேன். அப்பா பள்ளியில் தலைமை ஆசிரியர். பள்ளி படிப்பை ஊரிலேயே முடிச்சிட்டு, சென்னை, மாநிலக் கல்லூரியில் யு.ஜி., பண்ணினேன். பின் சட்டம் படிச்சேன். ஆனா, முழுமை...
தமிழகம்
உண்ணாவிரதமிருந்த தொழிலாளர்கள் 73 பேர் மீது தற்கொலை முயற்சி வழக்கு
ராமநாதபுரம் : உண்ணாவிரதம் போராட்டத்தில் இருந்த வழுதூர் இயற்கை எரிவாயு சுழலி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் 73 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் வழுதூர் இயற்கை எரிவாயு சுழலி மின்உற்பத்தி நிலைய ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்த...
தமிழகம்
புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர் கைது
சென்னை : விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர், காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டார். விடுதலைப்புலிகள் அமைப்பின், தமிழக தலைவராக செயல்பட்டவர் சிரஞ்சீவி (36). தமிழகத்திலிருந்து உளவு தகவல்களை புலிகளுக்கு அனுப்பி வந்தார். கடந்த 2007ம் ஆண்டு, வெடிகுண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை ராமேஸ்வரத்திலிருந்து, இலங்கைக்கு அ...
தமிழகம்
செம்மொழி மாநாட்டு பெருமைகளை வலியுறுத்தி, பள்ளி மாணவி தண்ணீரில் யோகாசனம்
தூத்துக்குடி : திருச்செந்தூரில், செம்மொழி மாநாட்டு பெருமைகளை வலியுறுத்தி பள்ளி மாணவி, தண்ணீரில் யோகாசனம் செய்தார். திருச்செந்தூர், காயல்பட்டணம் சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி மரகதம். இவர், திருச்செந்தூரிலுள்ள தனியார் பள்ளி நீச்சல் குளத்தில், கோவையில் நடக்கவுள்ள உலகத்தமிழ் செம்மொ...
தமிழகம்
கொடீசியா அரங்கை ஸ்டாலின் ஆய்வு
கோவை : கோவையில் செம்மொழி மாநாடு நடைபெறும் கொடீசியா அரங்கில் மாநாட்டு பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆய்வு செய்தார். நாளை செம்மொழி கலை நிகழ்ச்சிகளை நாளை ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
தமிழகம்
ஆபாசமின்றி நடன நிகழ்ச்சி நடத்த ஐகோர்ட் அனுமதி
மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் கொல்லன்வயல் முத்துமாரியம்மன் கோயில் மது எடுப்பு உற்சவத்தை முன்னிட்டு ஆபாசமின்றி ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்த மதுரை ஐகோர்ட் கிளை அனுமதித்தது.கொல்லன்வயலை சேர்ந்த சத்தியமூர்த்தி தாக்கல் செய்த ரிட் மனு: ஊரிலுள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் விழா நடத்துவது வழக்கம். இதில் ஆடல், பாடல் ந...
தமிழகம்
மாநாட்டு பெருமைகளை வலியுறுத்தி தண்ணீரில் யோகாசனம்
தூத்துக்குடி :  திருச்செந்தூரில் மாலை, செம்மொழி மாநாட்டு பெருமைகளை வலியுறுத்தி பள்ளி மாணவி, தண்ணீரில் யோகாசனம் செய்தார். திருச்செந்தூர், காயல்பட்டணம் சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி மரகதம்.  மாலை இவர், திருச்செந்தூரிலுள்ள தனியார் பள்ளி நீச்சல் குளத்தில், கோவையில் நடக்கவுள்ள உலகத்...
தமிழகம்
கல்லூரிகளில் அறிவியல் படிக்க ஆர்வமில்லை : எதிர்காலத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அபாயம்
மதுரை : ஆங்கிலம் மற்றும் பொறியியல் படிப்புகளின் மோகத்தால் திறமையான, நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள் அறிவியல் படிப்புகளை கைவிடுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் அறிவியல் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த 1950 முதல் 1970 வரை, பொறியியல் படிப்புகளில் தனியார் ஆதிக்கம் அதிகமாக இல்லை. ஒன்றிரண்டு அரசு பொறியிய...
தமிழகம்
மதுரை அப்பார்ட்மென்ட்டில் பெண் கொலை : பட்டப்பகலில் மர்ம நபர்கள் வெறிச்செயல்
மதுரை : மதுரை எஸ்.எஸ்., காலனி அப்பார்ட்மென்ட்டில் வசித்து வந்த பெண்ணை, மர்ம நபர்கள் நேற்று முன்தினம் பட்டப்பகலில் கொலை செய்து, 30 சவரன், 20 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து தப்பினர். மதுரை பொதும்பைச் சேர்ந்தவர் விவசாயி நடராஜன்; இவரது மகள் கயல்விழி(38); இவரது கணவர் ராஜேந்திரன். இவர்களுக்கு சங்கவி(12) என்ற மகளும், அஜய்(8) என்...
தமிழகம்
சர்வதேச தந்தையர் தினம்
இன்று தந்தையர் தினம். சிறந்த தந்தையரை பெருமைபடுத்தும் விதமாகவும், நன்றி கூறும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. 1910ம் ஆண்டு முதல், இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பாசத்துக்கு எப்போதும் தாய்தான் உதாரணம். ஆனால் குழந்தைகளின் முன்னேற்றத்தில் தந்தையின் பங்கு முக்...
தமிழகம்
மதுரையில் ரூ.45 லட்சம் செலவில் பூங்கா :மு.க.அழகிரி திறந்து வைத்தார்
மதுரை:மதுரை டி.வி.எஸ்.நகரில் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 45 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை மத்தியமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத்து பார்வையிட்டார்.கடந்த லோக்சபா தேர்தலின் போது டி.வி.எஸ்.நகர் ராமர்கோயில் அருகே பூங்கா அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதியினர் மு.க.அழகிரியிடம் கோரிக்கை வ...
தமிழகம்
கணிதத்தில் அசத்தும் ஏழாம் வகுப்பு மாணவன்
கணிதம் என்றாலே சிலருக்கு பிடிக்காத ஒரு பாடப்பிரிவாக உள்ளது. அதேநேரம் கணிதத்தை புரியும் படி எளிய வகையில் போதித்தால், அதை விட ஒரு விருப்பமான பாடம் இல்லை என்று கூறலாம். திருப்பூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் - உமா மகேஸ்வரி தம்பதியின் மகனான விபுவிக்னேஷ்(11); கோத்தகிரியில் உள்ள ஒரு உறைவிடப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறான். ...
தமிழகம்
செம்மொழி மாநாடு மருத்துவக்குழு ஆலோசனை
கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு மருத்துவக்குழு ஆலோசனைக் கூட்டம், கோவை அரசு மருத்துவமனையில் நேற்று நடந்தது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் மதிவாணன் தலைமை வகித்தார். பொது சுகாதாரத்துறை இணைஇயக்குனர் சிவசுப்பிரமணியன், துணை இயக்குனர் செந்தில்குமார், அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., சிவப்பிரகாசம், ஏ.ஆர்.எ...
இந்தியா
ஜி-20 மாநாட்டில் ஒபாமாவை சந்திக்கிறார் மன்மோகன் சிங்
புதுடில்லி : கனடாவில் இம்மாத இறுதியில் நடக்க உள்ள ஜி-20 நாடுகள் மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் ஒபாமாவை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேச உள்ளார்.கனடாவின் டொரன்டோ நகரில் இம்மாதம் இறுதியில் ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு நடக்கவுள்ளது. அப்போது, பிரதமர் மன்மோகன் சிங்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சந்திக்க உள்ளன...
இந்தியா
ஹிட்லராக நடிக்கிறார் அனுபம் கெர்
புதுடில்லி : ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் வாழ்க்கை, சினிமாவாகத் தயாராகிறது. அதில், ஹிட்லராக, பாலிவுட் பிரபல நடிகர் அனுபம் கெர் நடிக்க உள்ளார். ஹிட்லரின் காதலி பாத்திரத்தில், இந்தி நடிகை நேகா துபியா நடிக்க உள்ளார். ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர் அடால்ப் ஹிட்லர். அவரது வாழ்க்கை பல்வேறு புதிர்கள் நிறைந...
தமிழகம்
செம்மொழி மாநாடு: துப்புரவுப் பணியை துரிதமாக்க மாநகராட்சி புது திட்டம்
கோவை : கோவையில் நடைபெறும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தூய்மைப் பணியினால், நகரில் மேற்கொள்ளப்படும் அன்றாட துப்புரவுப்பணிகள் தொய்வடையாமல் தடுக்க, கோவை மாநகராட்சி புதிய திட்டத்தை வகுத்துள்ளது. கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க பல லட்சம் மக்கள் வருவதாக உளவுத்துறையினர் கணக்கீடு மேற்கொண்டு, அரசுக்கு அறிக்கை...
தமிழகம்
வர்த்தக நிறுவனங்களாக மாறி வரும் கோவில்கள்
ஆன்மிக சின்னங்களாக விளங்கும் கோவில்கள் அரசால் வர்த்தக நிறுவனங்களாக மாற்றப்பட்டு வருவதால், நம் பண்பட்ட கலாசார மையங்கள் சிதைந்து போகுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே பரவலாக எழுந்துள்ளது. நம் கட்டட கலையையும், சிற்ப தொழில் நுட்பத்தையும் வெளிப்படுத்தும் வண்ணம், அக்கால மன்னர்கள் கோவில்களை அமைத்தனர். கோவில்களை வெறுமனே ஆன்மிக மைய...
இந்தியா
ரயில்வே வினாத்தாள் மோசடியால் வரும் 27ம் தேதி தேர்வு ஒத்திவைப்பு
புதுடில்லி : ரயில்வே தேர்வுக்கான வினாத்தாள் வெளியிடப்பட்டு, பல கோடி ரூபாய் மோசடி நடந்த விவகாரத்தில், ரயில்வே தேர்வு வாரிய தலைவராக இருந்த சர்மா மீதான, சி.பி.ஐ., பிடி இறுகியுள்ளது. வரும் 27ம் தேதி நடக்கவிருந்த ரயில்வே தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயில் இன்ஜின் ஓட்டுனர் பணிக்காக கடந்த 6ம் தேதியும், உதவி நிலைய அதிகாரி...
இந்தியா
நாடு முழுவதும் வணிக நிறுவனங்களின் விவரம் கணக்கெடுப்பு! 300 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு தீவிரம்
புதுடில்லி : நாட்டில் முதன் முறையாக, வணிக நிறுவனங்களைப் பற்றியும், அவற்றின் வருமானம், ஊழியர் எண்ணிக்கை பற்றியும் முழுமையான தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன. இதற்கான கணக்கெடுப்பு பணி அடுத்தாண்டு துவங்கவுள்ளது. சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தேசிய வணிக நிறுவனங்கள் பதிவேடு தயாரிக்கப்படவுள்ளது. இந்தியாவில் பத்தாண்டுகளு...
தமிழகம்
கோவையில் மாநாட்டு பணிகள் நிறைவு : வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் இன்று முதல் வருகை
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகள் அனைத்தும் முடியும் நிலையில் உள்ளன. பல நாட்டு தமிழ் அறிஞர்கள் இன்று முதல் கோவைக்கு வர உள்ளனர். கோவை நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவையில் வரும் 23லிருந்து 27ம் தேதி வரையிலும், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டுக்காக, கடந்த 10 மாதங்களாக கோவ...
இந்தியா
மும்பையில் அதி உயர அடுக்குமாடி குடியிருப்பு
மும்பை : மும்பையின் மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம், வரும் 2014ம் ஆண்டில், கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது. மும்பையில், லோவர் பேரல் என்ற இடத்தில் 17 ஏக்கர் நிலப்பரப்பில், 117 மாடிகளுடன் மிக உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கட்டடம், 450 மீட்டர...
தமிழகம்
திருவாரூர் மருத்துவக்கல்லூரி பணிகள்: அமைச்சர் மதிவாணன் திடீர் ஆய்வு
திருவாரூர்:திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியை அமைச்சர் மதிவாணன் நேற்று ஆய்வு செய்தார்.திருவாரூரில் 100 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மருத்தவக் கல்லூரி அமைக்கப்படுகிறது. இதில் புறநோயாளி சிகிச்சைப் பிரிவு, ரத்த வங்கி, 500 படுக்கைகள் கொண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி வகுப்பறைகள், நூலகம...
தமிழகம்
உரத்த சிந்தனை : ஜாதிகள் இனி சாகட்டும் - வி.கோபால கிருஷ்ணன்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்,யாதும் ஊரே யாவரும் கேளிர், ஒன்றே குலம் ஒருவனே தேவன்,ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொலல் பாவம்!- இவைகள் எல்லாம் தமிழ் சமுதாயம், உலக சமூகத்திற்கு கொடுத்த கொடைகள். இதில், கணியன் பூங்குன்றன், பாரதியாரின், "ஜாதிகளே இல்லை' என்ற கருத்தில் ...
தமிழகம்
தொகுதி மக்களுக்கான போராட்டத்தில் ஜெ., பங்கேற்பாரா
தேனி:ஆண்டிபட்டி தொகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஆதரவான போராட்டத்தில், தொகுதி எம்.எல். ஏ.,வான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்க வேண்டும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள மேகமலை, வருஷநாடு, தும்மக் குண்டு ஊராட்சிகளுக்கு உட்பட்ட மலைப்பகுதியில் உள்ள 24 ஆயிர...
இந்தியா
கேந்திரிய வித்யாலயாவில் பண்பாட்டு வகுப்புகள்: ராமகிருஷ்ணா மடம் நடத்துகிறது
புதுடில்லி : மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷன் அமைப்பின் ஒத்துழைப்புடன் பண்பாட்டு வகுப்புகள் நடத்த மத்திய அரசு தீர்மானித்துள் ளது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், பண்பாட்டு கருத்துக்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் பண்பாட்டு வகுப்புகளை வாரந்தோறும் பிரம்மகுமாரி...
தமிழகம்
தலைநகரில் தடுமாறுது தமிழ்: தடுக்குமா அரசு?
பெயர் பலகைகளில் தமிழ் பெயர் இடம் பெற வேண்டும் என்ற அரசு உத்தரவை செயல்படுத்தும் முயற்சியில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது. இந்த முயற்சியால், பெயர் பலகைகளிலேயே தமிழ் தடுமாறும் போது, மற்ற இடங்களில் தமிழின் நிலை எந்த அளவிற்கு இருக்கும் என்பதை எளிதில் அறிய முடிகிறது. தமிழகத்தில், வணிக நிறுவனங்கள், கடைகள், தொழில் நிறுவனங்...
இந்தியா
அந்தமானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
போர்ட்பிளேர் : அந்தமான் நிகோபர் தீவுகளில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 என பதிவான நிலநடுக்கத்தால், வடக்கு அந்தமானில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தமான் தீவு பேரழிவு கட்டுப்பாட்டு அறை வெளியிட்டுள்ள அறிக்கை: வடக்கு அந்தமான் மற்றும் மத்திய அந்தமான் தீவுகளில், சக்தி...
தமிழகம்
தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்தில் போலீசாருக்கு தொடரும் நெருக்கடி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே சென்னை - திருச்சி ரயில் பாதையில் கடந்த 12ம் தேதி அதிகாலை 2.10 மணியளவில் வெடிகுண்டு வைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டது. அப்போது அப்பாதையில் வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. உள்ளூர் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணையை துவக்கினர். தண்டவாளம்...
இந்தியா
ஜி-20 மாநாட்டில் ஒபாமாவைசந்திக்கிறார் மன்மோகன் சிங்
புதுடில்லி:கனடாவில் இம்மாத இறுதியில் நடக்க உள்ள ஜி-20 நாடுகள் மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் ஒபாமாவை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேச உள்ளார்.கனடாவின் டொரன்டோ நகரில் இம்மாதம் இறுதியில் ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு நடக்கவுள்ளது. அப்போது, பிரதமர் மன்மோகன் சிங்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சந்திக்க உள்ளனர்...
தமிழகம்
அன்புமணி -1; தினகரன் -3 : ராஜ்யசபா எம்.பி.,க்களின் அட்டென்டன்ஸ்
நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பார்லிமென்ட்டுக்கு வந்திருந்த ராஜ்யசபா எம்.பி.,க்களில், கூட்டத்தொடர் நடைபெற்ற 32 நாட்கள் முழுவதுமாக சுதர்சன நாச்சியப்பனும், டி.ராஜாவும், ஜின்னாவும் அவைக்கு வந்துள்ளனர். பா.ம.க.,வின் அன்புமணி ஒரே ஒரு நாளும், அ.தி.மு.க.,வின் தினகரன் மூன்று நாட்கள் மட்டுமே அவைக்கு வந்துள்ளனர் என்...
தமிழகம்
தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு சீட் அதிகபட்ச விலை ரூ.9 லட்சம்
கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு முன்னணி பொறியியல் கல்லூரிகளில் பி.இ., சீட் இடங்கள், பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒரு கல்லூரியில் அதிகபட்சமாக ஒரு சீட், ஒன்பது லட்சம் ரூபாய்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 455 பி.இ., - பி.டெக்., கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 446 கல்லூரிகள் பி.இ., - ப...
இந்தியா
நரேந்திர மோடி - நிதிஷ்குமார் இடையேயான மோதல் முற்றுகிறது
பாட்னா:குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இடையேயான மோதல் மேலும் முற்றியுள்ளது. பீகார் வெள்ள நிவாரணத்துக்காக மோடி கொடுத்த ஐந்து கோடி ரூபாயை, நிதிஷ்குமார் திருப்பி அனுப்பியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2008ல், பீகார் கோசி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நிவாரண...
தமிழகம்
கோவையில் உலகத்தமிழ் மாநாட்டு பணிகள் நிறைவு : வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் இன்று முதல் வருகை
கோவை :உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகள் அனைத்தும் முடியும் தறுவாயில் உள்ளன. பல நாட்டு தமிழ் அறிஞர்கள் இன்று முதல் கோவைக்கு வர உள்ளனர். கோவை நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவையில் வரும் 23லிருந்து 27ம் தேதி வரையிலும், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டுக்காக, கடந்த 10 மாதங்களாக கோவ...
தமிழகம்
சினிமாவா; அரசியலா?தள்ளாட்டத்தில் விஜயகாந்த்
விஜயகாந்த் தலைமையில், ஒரு சட்டசபை மற்றும் லோக்சபா பொதுத்தேர்தல், 11 இடைத் தேர்தல்களை சந்தித்திருக்கிறது தே.மு.தி.க., ஆனால், அக்கட்சியால் குறிப்பிட்ட சதவீத ஓட்டுக்களை கைப்பற்ற முடிந்ததே தவிர, இதுவரை வெற்றிக்கனியை தட்டிப்பறிக்க முடியவில்லை. இதனால், பெரிய எதிர்பார்ப்புகளுடன், அக்கட்சிக்கு பணத்தை வாரியிறைத்த மாநில நிர்வாகி...
இந்தியா
பிளஸ் 2 தேர்வில் 100 மதிப்பெண் குறைவு: புதுச்சேரி மாணவருக்கு நேர்ந்த அவலம்
புதுச்சேரி : பிளஸ் 2 பொதுத் தேர்வில் புதுச்சேரி மாணவருக்கு 100 மதிப்பெண் குறைத்து வழங்கியுள்ள அவலம் அரங்கேறியுள்ளது. புதுச்சேரி, குருசுக்குப்பம் மரவாடித்தெரு, 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அசோக் ராஜ். டீக்கடை வைத்துள்ளார். இவரது மகன் மணிகண்டன், புதுச்சேரி ராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலை பள்ளியில் படித்து, பிளஸ் 2 பொது...
General
கடலுக்குள் ஒரு விபரீதம்:மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் கசிவு
அமெரிக்கா, மெக்சிகோ, கியூபா ஆகிய நாடுகளால் சூழப்பட்ட கடல் பகுதி தான், அழகான மெக்சிகோ வளைகுடா. ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள், அதில் இருந்து பொங்கும் நுரைகள், உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இயற்கை அழகு நிரம்பிய, மீன்வளம் நிறைந்த பகுதி இது. இயற்கை அழகு மட்டுமல்ல, இயற்கை வளங்களும் இங்கு கொட்டிக் கிடக்கின்றன. இந்த கடல் பகுதியில், மி...
இந்தியா
போபால் விஷவாயு கசிவு விவகாரம்:அமைச்சரவை குழு ஆலோசனை
புதுடில்லி:போபால் விஷ வாயு கசிவு விவகாரம் குறித்து, மத்திய அமைச்சரவை குழு நேற்றும் விரிவான ஆலோசனை நடத்தியது. நிலுவையில் உள்ள சட்ட பிரச்னைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. போபால் விஷ வாயு கசிவு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் தாக்கம் குறித்தும், இதில் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு ச...
தமிழகம்
உண்ணாவிரதமிருந்த தொழிலாளர்கள் 73 பேர் மீது தற்கொலை முயற்சி வழக்கு
ராமநாதபுரம் : உண்ணாவிரதம் போராட்டத்தில் இருந்த, வழுதூர் இயற்கை எரிவாயு சுழலி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் 73 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் வழுதூர் இயற்கை எரிவாயு சுழலி மின்உற்பத்தி நிலைய ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்...
General
உலகின் மிக பழமையான ஷூ கண்டெடுப்பு
லண்டன்:அர்மீனியா நாட்டில் உள்ள ஒரு குகையில், உலகின் மிகவும் பழமையான ஷூ கண்டெடுக்கப்பட்டுள்ளது.அர்மீனியா நாட்டை சேர்ந்த டயானா சர்டர்யான் என்ற தொல்பொருள் ஆய்வு மாணவி, 2008ம் ஆண்டு ஒரு குகையில் ஆய்வு செய்தபோது, ஒற்றை ஷூவை கண்டுபிடித்தார். அதனுடன் ஒரு உடைந்த பானை, செம்மறியாட்டின் கொம்பு உள்ளிட்ட பொருட்களையும் கண்டுபிடித்தா...
தமிழகம்
ரூ. 16 கோடிக்கு ஏலம் போன ஓவியம்:பிரபல ஓவியர் ராசாவின் சாதனை
லண்டன்:இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தலைசிறந்த ஓவியர் சயீது ஹைதர் ராசா, இந்திய கலாசாரத்தை மையமாக வைத்து வரைந்த நவீன ஓவியம், லண்டனில் 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு, சாதனை படைத்துள்ளது.இந்தியாவின் ம.பி., மாநிலத்தில் பிறந்தவர் பிரபல ஓவியர் சயீது ஹைதர் ராசா. தற்போது பிரான்சில் வசிக்கிறார். தலைசிறந்த ஓவியரான இவரின் ஓ...
தமிழகம்
சுண்ணாம்புக் கல்லும், அரிசிக் கஞ்சியும்சீனப் பெருஞ்சுவரை பாதுகாக்கின்றன
லண்டன்:சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு, அரிசி கஞ்சியால் உருவாக்கப்பட்ட சாந்து கலவையே காரணமென விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக, சீனப் பெருஞ்சுவர் கருதப்படுகிறது. இந்த நீண்ட சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், இயற்கை சீற்றங்களையெல்லாம் எதிர்த்து இன்றும் உறுதியுடன் உள்ளது....
General
தொழுகை நடத்தும்முதல் முஸ்லிம் பெண்
லண்டன்:கனடா நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், தொழுகையை வழிநடத்திய முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையை, விரைவில் அடைய இருக்கிறார்.இஸ்லாமிய மதத்தில், ஆண்கள் மட்டுமே தொழுகையை வழிநடத்துவர். இவர்கள் இமாம் என்றழைக்கப்படுவர். சமீபகாலங்களில், பெண்களையும் இமாம்களாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கு ஆதரவும்...
தமிழகம்
அமெரிக்காவில் 16 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை
வாஷிங்டன்:அமெரிக்காவில் 2008ம் ஆண்டு வரை 16 லட்சம் இந்தியர்கள் குடியுரிமை பெற்று வசித்து வருவதாக அந்நாட்டு அரசு நிறுவனம் கூறியுள்ளது.அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் வரிசையில் இந்தியர்கள் மூன்றாவது இடம் பிடித்துள்ளனர். அமெரிக்காவின் குடியுரிமைக் கொள்கை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 2008ம் ஆண்டு கணக்கெடுப்பி...
General
பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார்?பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள்
லண்டன்:இந்தியா சுதந்திரமடைந்த போது, பிரிவினையை கடுமையாக எதிர்த்த காந்தி, பின் அதை வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டது பற்றிய ரகசிய ஆவணங்கள் பிரிட்டனில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.பிரிட்டனிலுள்ள "தேசிய பாரம்பரிய நினைவு நிதி' (என்.எச்.எம்.எப்.,) என்ற அமைப்பு, கி.பி.19ம் நூற்றாண்டில் பிரிட்டன் தொடர்பான பல்வேறு பழமையான ஆவணங்...
இந்தியா
ஜாதிவாரி சென்சஸ் கருத்தொற்றுமைக்கு:பா.ஜ.,வில் புதிய கமிட்டி
புதுடில்லி:மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஜாதிவாரியான கணக்கெடுப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ்.,சுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை களையும் வகையிலும், பா.ஜ.,வின் நிலைப்பாட்டை விளக்கும் வகையிலும், விரைவில் புதிய கமிட்டி ஒன்று அமைக்கப்பட இருக்கிறது.மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஜாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டு...
தமிழகம்
ஏவுகணை தாக்குதல்:பயங்கரவாதிகள்14 பேர் பலி
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில், அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் அல்-குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலியாகினர்.ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பழங்குடியினப் பகுதியில் பதுங்கியுள்ள அல்-குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகளை குறி வைத்து, அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. வடக்கு வாசீரிஸ்தானில்...
General
பயங்கரவாதிகள் தாக்குதல்:ஏமனில் 11 பேர் பரிதாப பலி
சானா:ஏமன் நாட்டில் உளவுத்துறை தலைமையகத்தின் மீது நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் ஆறு பேர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.ஏமன் நாட்டில் அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு அரசு எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்ப...
இந்தியா
பா.ஜ.,வில் மீண்டும் ஜஸ்வந்த் சிங்?அழைப்பு விடுக்கிறார் நிதின் கட்காரி
புதுடில்லி:பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங், மீண்டும் அந்த கட்சிக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவர் ஜஸ்வந்த் சிங். முன்னாள் மத்திய அமைச்சர். கடந்தாண்டு இவர் எழுதிய புத்தகம் ஒன்றில், பாகிஸ்தான் தலைவர் முகமது அலி ஜின்னாவை பாராட்டும் வகையிலான விஷயங்கள் இடம் ப...
தமிழகம்
திருச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிகள் மந்தம் : பராமரிப்பில்லாத பழைய சாலையால் விபத்து அபாயம்
திருச்சி - திண்டுக்கல் இடையில் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிகள் படுமந்தமாக நடக்கின்றன. பல இடங்களில், பழைய சாலை பராமரிப்பே இல்லாமல் மோசமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அவ்வப்போது விபத்துக்களும் அரங்கேறி வருகின்றன. தமிழகம் தழுவிய அளவில், மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துற...
இந்தியா
ஆன்டர்சன் விவகாரத்தில் என் தந்தையை இழுக்காதீர்கள்: நரசிம்மராவ் மகன் வேண்டுகோள்
ஐதராபாத்:போபால் விஷவாயு வழக்கின் முக்கிய குற்றவாளி ஆன்டர்சனை தப்பிக்க விட்டதில், முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கும் பங்குண்டு என்ற கருத்தை, அவரது மகன் பி.வி.ரெங்காராவ் மறுத்துள்ளார். "இந்த விவகாரத்தில் என் தந்தையை இழுப்பது, துரதிர்ஷ்டவசமானது' என்று கூறியுள்ளார். போபால் விஷவாயு சம்பவம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த ம...
தமிழகம்
சென்னையில் தொடரும் நகை கொள்ளைகள்
அதிக நகைகளுடன் சாலையில் நடமாடும் பெண்கள், வழிப்பறி திருடர்களிடம் நகையை இழந்து பரிதவித்து வருகின்றனர். நாடு இன்று இருக்கும் நிலைமையில், விலையுயர்ந்த நகைகளை அணிந்து தனியாக செல்வதைத் தவிர்த்தால் ஆபத்தைத் தவிர்க்கலாம். தங்கம் விலை, நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டே செல்கிறது. கடந்தாண்டு சவரன் 10 ஆயிரத்தைத் தாண்டிய...
தமிழகம்
புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர் கைது
சென்னை : விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர், காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டார். விடுதலைப்புலிகள் அமைப்பின், தமிழக தலைவராக செயல்பட்டவர் சிரஞ்சீவி (36). தமிழகத்திலிருந்து உளவு தகவல்களை புலிகளுக்கு அனுப்பி வந்தார். கடந்த 2007ம் ஆண்டு, வெடிகுண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை ராமேஸ்வரத்திலிருந்து, இலங்கைக்கு அ...
தமிழகம்
நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்ததமிழக வீரர் குடும்பத்திற்கு நிதியுதவி
சென்னை:நக்சலைட் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் ரமேஷ் குடும்பத்திற்கு, நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:திருவள்ளூர் மாவட்டம், கோவில்பதாகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த இவர், கடந...
தமிழகம்
ஐகோர்ட்டில் உண்ணாவிரதம்: வக்கீல்கள் கைது
சென்னை : தமிழ்மொழியை வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி, ஐகோர்ட்டில் உண்ணாவிரதமிருந்த மேலும் நான்கு வக்கீல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி, வக்கீல்கள் அடுத்தடுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். சென்னை ஐகோர்ட் முன் உண்ணாவிரதமிருந்த இரண்டு பெண் வக்கீல்கள் உட்பட ஆறு பேரை போலீசார் கைது ச...
தமிழகம்
பதவி பங்கீட்டில் இழுபறி காங்., கலாட்டா ஆரம்பம்...!
திராவிடக் கட்சிகள் எல்லாம் ஆளாளுக்கு, தங்களுக்கு ஒரு கோடி தொண்டர்கள், ஒன்றரை கோடி தொண்டர்கள் என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில், நூற்றாண்டை கடந்த மூத்த கட்சியான காங்கிரசுக்கு, தமிழகத்தில் இப்போது தான் 70 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனராம். இவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கியதும், உட்கட்சி தேர்தல...
தமிழகம்
வீடுகளில் கதவுகளே இல்லாத வினோத கிராமம் அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மக்கள்
நரிக்குடி : நரிக்குடி அருகே, வீடுகளில் கதவுகளே இல்லாத வினோத கிராமமான மீட்டான்குளம் இருக்கிறது. ரோடு, தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி இக்கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.  விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியத்தை சேர்ந்த மீட்டான்குளம் கிராமம். மினாக்குளம், வல்லந்தி ஊராட்சிகளின் எல்லையாகவுள்ள இந்த கிராமம், ...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
கனிமொழி எம்.பி., பேச்சு: இக்கால குழந்தைகளுக்கு தமிழில் அதிக ஆர்வம் வருவதில்லை; ஆர்வம் ஏற்படுத்தும் பல புத்தகங்கள் தமிழில் வெளிவர வேண்டும். கதைப் புத்தகங்கள், நீதிக் கதைகள் அதிகம் வெளிவர வேண்டும். ஆனால், இன்றைய குழந்தைகள், ஹாரி பாட்டர் புத்தகங்களை தேடிப்போய் விட்டதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். இந்திய கம்யூ., மூத்த த...
தமிழகம்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் சிற்பக் கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
மதுரை : கனரா வங்கி நடத்தும் காரைக்குடி சிற்பக்கலை பயிற்சி மையத்தில், இலவச பயிற்சி பெற பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கற்சிற்பம், மரச்சிற்பம் மற்றும் உலோகச்சிற்பங்கள் தயாரிப்பு குறித்த 18 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவு, உறைவிடம், சிற்பத் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் இலவசம். குறைந்தது எ...
தமிழகம்
வக்கீல்களை விடுதலை செய்யக் கோரிஅ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் : ஜெ., அறிக்கை
சென்னை:போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வக்கீல்களை கைது செய்துள்ள தி.மு.க., அரசை கண்டித்தும், சென்னை ஐகோர்ட்டில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும், அ.தி.மு.க., வக்கீல்கள் பிரிவு மற்றும் மாணவர் அணியின் சார்பில், தமிழகம் முழுவதும் நாளை (21ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,' என்று அ.தி.மு.க., பொ...
தமிழகம்
சஸ்பெண்ட் உத்தரவை ரத்து கோரி ஆசிரியர் ஐகோர்ட்டில் மனு : இணை இயக்குனருக்கு உத்தரவு
மதுரை : சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய கோரும், நடுநிலை பள்ளி இடைநிலை ஆசிரியர் மனுவை எட்டு வாரங்களுக்குள் பரிசீலிக்கும்படி இணை இயக்குனருக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. பெரியகுளம் தென்கரை எட்வர்ட் நினைவு நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் மூக்கையா தாக்கல் செய்த ரிட் மனு:நான் 1989 ல் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டேன்...
தமிழகம்
கொடைக்கானலில் கொட்டிய மழை
கொடைக்கானல் :கொடைக்கானலில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து,தினமும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்து வருகிறது.நேற்று காலை பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் மாலை 4 மணிக்கு துவங்கிய மழை,இடைவிடாமல் பெய்தது.இதனை தொடர்ந்து ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது...
தமிழகம்
ஆபாசமின்றி நடன நிகழ்ச்சி நடத்த ஐகோர்ட் அனுமதி
மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் கொல்லன்வயல் முத்துமாரியம்மன் கோயில் மது எடுப்பு உற்சவத்தை முன்னிட்டு ஆபாசமின்றி ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்த மதுரை ஐகோர்ட் கிளை அனுமதித்தது. கொல்லன்வயலை சேர்ந்த சத்தியமூர்த்தி தாக்கல் செய்த ரிட் மனு: ஊரிலுள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் விழா நடத்துவது வழக்கம். இதில் ஆடல், பாடல் ...