category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | பைக் கவிழ்ந்து சேலம் வாலிபர் பலி | ஓசூர்: ஓசூரில் பைக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் சேலத்தை சேர்ந்த வாலிபர் பலியானார். சேலம் கோரிமேட்டை சேர்ந்தவர் அந்தோணி சாஜி (31). இவர் ஓசூரில் தங்கியிருந்து இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். திருமணமாகி இரண்டு மாதத்தில் கைக்குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் கர்நாடகா மாநிலம் ஆணைக்கல்லுக்கு அந்தோணி சாஜி பைக்கில் செ... |
தமிழகம் | பைக் மாயம் | ஓசூர்: ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் அறிவழகன் (30). சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்க்கிறார். நேற்று முன்தினம் அறிவழகனின் தந்தை வெளியூர் சென்று விட்டு ஓசூர் வந்தார். அவரை அழைக்க அறிவழகன் பைக்கில் ஓசூர் பஸ்ஸ்õடண்ட் சென்றார். பஸ்ஸ்டாண்ட்டில் பைக்கை நிறுத்தி விட்டு தந்தையை பார்க்க சென்றார். திரும்பி வந்து ப... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் அண்ணமார் கதை நீக்கக் கோரிக்கை | வேலாயுதம்பாளையம்: உலகச் செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சியில் 25ம் தேதி மாலை அறிவிக்கப்பட்டுள்ள அண்ணமார் கதை கூத்துப்பாட்டை நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கக்கோரி முதல்வருக்கு கரூர் பகுதியில் இருந்து வேட்டுவ கவுண்டர்கள் பேரவை சார்பில் மனு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: உலக தமிழ் ச... |
தமிழகம் | சொந்த கட்டிடம் தயாராகியும் மாற்றப்படாத அரசு கல்லூரி | குளித்தலை: குளித்தலை அரசு கல்லூரி நடப்பு ஆண்டிலாவது சொந்த கட்டிடத்தில் இயங்க மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். குளித்தலை யூனியனுக்கு சொந்தமான காவிரி நகர் அண்ணா திருமண மண்டபத்தில் கடந்த மூன்று ஆண்டாக குளித்தலை அரசு கலைக்கல்லூரி செயல்படுகிறது. முழுமையாக ஒரு இளநிலை பட்டப்படிப்பு முடிந்த நிலையிலும், இதுவரை சொந்த கட்டிடத்துக... |
தமிழகம் | செம்மொழி மாநாடுக்கு மாணவர்கள் வாழ்த்து | கரூர்: கரூர் கொங்குவேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து, மாணவ, மாணவிகள் விளம்பர பேனரில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது. கொங்கு கல்வி அறக்கட்டளைத் தலைவர் நாச்சிமுத்து தலைமை வகித்து, கையெழுத்திடும் பணியை துவக்கி வைத்தார். செயலாளர் மனோகரன், பொருளாளர் ஜெயபாலன், தாளாள... |
தமிழகம் | மாஜி அமைச்சர் சின்னசாமி தலைவர்கள் சிலைக்கு மாலை | கரூர்: தி.மு.க.,வில் இணைத்து கொண்டதுக்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சின்னசாமி கரூரில், ஈ.வெ.ரா., அண்ணாதுரை சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கரூர் ராயனூரிலுள்ள ஈ.வெ.ரா., சிலைக்கும், பஸ் ஸ்டாண்டு ரவுண்டானா அருகேவுள்ள... |
தமிழகம் | கோர்ட் வளாகத்தில் மனைவியை தாக்கிய கணவர் தலைமறைவு | ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ஜீவனாம்ச வழக்கிற்காக வந்த மனைவியை கோர்ட் அருகே அடித்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.வழுதூர் செல்வம் மனைவி ஜெயபாரதி(24). இவர் தற்போது ராமேஸ்வரம் தெற்கு தெருவில் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது கணவர் செல்வத்திற்கும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு ராம... |
தமிழகம் | விவாகரத்தான பெண்ணை ஏமாற்றியவர் மீது வழக்கு | பரமக்குடி : பரமக்குடியை அடுத்த செல்லூரை சேர்ந்த முனியாண்டி மகள் முருகலெட்சுமி(27). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு குழந்தையை பெற்ற நிலையில் கணவருடன் பிரிந்து விவாகரத்தாகி உள்ளார்.
முருகலெட்சுமிக்கும், அதே ஊரை சேர்ந்த இளவரசுக்கும் நெருக்கம் ஏற் பட்டு மூன்று மாத கர்ப்பிணியானார். இந்நிலையில் தன்னை திரும... |
தமிழகம் | இலவச காஸ் அடுப்புக்கு வசூல் ஊராட்சி தலைவர் மீது புகார் | திருப்புவனம் : இலவச காஸ் அடுப்பு வினியோகத்திற்கு பணம் வசூலித்ததாக, கே. பெத்தானேந்தல் ஊராட்சி தலைவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த ஊராட்சியில் கார்டு உள்ள அனைவருக்கும் காஸ் அடுப்பு வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜனவரியில் கணக் கெடுக்கப்பட்டது. சிலிண் டருக்கு செலுத்த வேண் டிய 326 ரூபாய்க்கு பதில், 450 ரூ... |
General | அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை | வாஷிங்டன்: அமெரிக்காவில் டெட்ராய் அருகே உள்ள சவுத் பீல்டு பகுதியில் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த வெங்கடசுப்பா ரெட்டி குட்டமாஞ்சி(35) என்பவர் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று மர்மநபர்களால் அவர்சுட்டுக் கொல்லப் பட்டார்.அவரை சுட்டுக்கொன்ற நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை ... |
தமிழகம் | ஆறு யூனியனில் 18 பள்ளிகள் நடுநிலை தகுதி உயர்வு: எஸ்.எஸ்.ஏ.,வுக்கு ரூ.53.97 கோடி ஒதுக்கீடு | ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் நடப்பாண்டு திட்ட செயல்பாடுகளுக்காக 53.97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 2010-11 கல்வியாண்டில் ஈரோடு மாவட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பள்ளிகள் துவங்க, ஆசிரியர்கள் சம்பளம் மற்றும் மானியம், ஆச... |
தமிழகம் | ஸ்பீக்கர் வசதியுடன் கோபியில் சிக்னல் திறப்பு | கோபிசெட்டிபாளையம்: கோபி மொடச்சூர் பிரிவு தானியங்கி சிக்னலில் போக்குவரத்தை சரிப்படுத்த ஸ்பீக்கர் மற்றும் மைக் வசதி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு - மைசூரு ரோட்டில் மையப்பகுதியாக கோபி உள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அந்தியூரில் இருந்து தென்மாவட்டங்கள் மற்றும் கேரளா செல்லும் வாகனங்கள் கோபி வழியாகவே செல்ல வேண்டும். ஏர... |
தமிழகம் | தாராபுரம் அரசு விழாவில் ரூ. 2 கோடி மதிப்பு நல உதவி வழங்கல் | தாராபுரம்: தாராபுரத்தில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மட்டுமின்றி, பல புதிய திட்டங்களும் தி.மு.க., ஆட்சியில் நடைமுறைக்கு வந்துள்ளன. அ.தி.மு.க., ஆட்சியில் முடக்கப... |
தமிழகம் | கூட்டுறவுக்கு விடுப்பு சங்கம் வலியுறுத்தல் | ஈரோடு: செம்மொழி மாநாட்டின் போது கூட்டுறவு பணியாளர்க்கு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து கூட்டுறவுத் துறைப் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் சக்திவேல் கோரியுள்ளார். அவர் கூறியதாவது: செம்மொழி மாநாட்டுக்கு தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்கியது போல, கூட்டுறவு மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள... |
தமிழகம் | முன்னணி உரிமையாளர் தேர்வு: ரூ.2 கோடியில் பரிசுத் தொகை | ஊட்டி : ஊட்டியில் நடத்தப்பட்ட குதிரைப் பந்தயங்களில், நடப்பாண்டு முன்னணி உரிமையாளராக எம்.ஏ.எம்., ராமசாமி தேர்வு செய்யப்பட்õர்.கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரைப் பந்தயங்கள், ஏப்ரல் 14ம் தேதி துவங்கி நடத்தப்பட்டு வந்தன; 28 வது நாளான நேற்று நிறைவு பெற்றது. சென்னை, பெங்களூரூ மற்றும் கொல்கத்தாவிலிருந்து 475 குதிரைகள் வரவ... |
தமிழகம் | சத்துணவு ஊழியர் மாவட்ட மாநாடு | ஈரோடு: சத்துணவு ஊழியர்களை முழுநேர ஊழியராக்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு ஈரோட்டில் நடந்தது. 25 ஆண்டுகளாக பணிபுரியும் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும். அரசு ஊழியரை போல, பென்ஷன் வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தின் கீழ் உணவு மானியத்தொகையை விலைவாசி உய... |
தமிழகம் | பஸ்சை சிறைபிடித்தது யானை: அச்சத்தில் உறைந்த பயணிகள் | மஞ்சூர் : மஞ்சூர் - கோவை அரசு பஸ்சை, யானை சிறைபிடித்ததால், பயணிகள் அச்சமடைந்தனர்.ஊட்டியிலிருந்து தினமும் மதியம் 12.00 மணிக்கு, மஞ்சூர், கீழ்குந்தா, கெத்தை, முள்ளி வழியாக கோவை, கோவையிலிருந்து மாலை 5.30க்கு புறப்பட்டு இரவு 9.30க்கு கீழ்குந்தா சேரும் வகையில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இரு நாட்களுக்கு முன், கோவையிலிருந்து ம... |
தமிழகம் | வி.ஏ.ஓ., நிலம் மோசடி! அண்ணன், தம்பி கைது | ஈரோடு: முன்னாள் வி.ஏ.ஓ., நிலத்தையே போலியாக கிரையம் செய்த அண்ணன், தம்பியை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். போலி பத்திரத்துக்கு ஆறு லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. பவானி அருகே கவுண்டம்பாளையம் பல்லக்கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம்; கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர... |
தமிழகம் | ஆனி திருமஞ்சன சிறப்பு பூஜை | ஈரோடு: ஈரோடு கோட்டை ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, கபாலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை சிறப்பு அபிஷேக, அலங்காரம், பூஜை நடந்தது. நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை அருள் நெறி திருக்கூட்டத்தினர் செய்தனர். |
தமிழகம் | மழைக்கு காத்திருப்பு கவலையில் விவசாயிகள் | ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பருவ மழை பொய்க்கும் பட்சத்தில், மக்களுக்கான நீர் வினியோகம் மட்டுமல்லாமல், விவசாயமும் பாதிக்கப்படும்.கேரளாவில் துவங்கிய தென்மேற்கு பருவ மழையின் தாக்கம், கூடலூர், ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்பட்டதால், கடந்த வாரம் மழை பெய்தது; மாவட்டத்தில் உள்ள நீராதாரங்கள் ஓரளவு நிரம்பின. சில ... |
தமிழகம் | கால்நடை விழிப்புணர்வு முகாம் | அரியலூர்: அரியலூர் அருகே வி.கைகாட்டியில், கால்நடை பராமறிப்புத்துறையின் அஸ்காட் திட்டத்தின் சார்பில், கால்நடை நோய்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் துவக்கி வைத்தார். கால்நடை பராமறிப்புத்துறை மண்டல இயக்குநர் செல்வநாயகம் வரவேற்றார். டாக்டர்கள் மகேந்திரன், உதவி டாக்டர்கள் வாச... |
தமிழகம் | அரியலூரில் இன்று ம.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல் | அரியலூர்: அரியலூரில் இன்று ம.தி.மு.க., உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கப்படுகிறது. இதுபற்றி ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் வக்கீல் சின்னப்பா வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க., உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி, 20ம் தேதி இன்று மாலை 4 மணிக்கு, அரியலூர் ம.தி.மு.க., அலுவலகத்தில் நடக... |
தமிழகம் | ராகுல் பிறந்த நாள் கொண்டாட்டம்: மாவட்ட காங்., கட்சியினர் உற்சாகம் | ஊட்டி : நீலகிரி மாவட்ட காங்., சார்பில், அகில இந்திய காங்., பொதுச் செயலர் ராகுல் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.தமிழ்நாடு ராகுல்பேரவை சார்பில், ஊட்டி அருகே புதுமந்துவில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச் செயலர் பிரியாமணி வரவேற்றார். ஊட்டி எம்.எல்.ஏ., கோபாலன் தலைமை வகித்தார். அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர... |
தமிழகம் | சாதித்த மாணவர்களுக்கு கோத்தகிரியில் பரிசளிப்பு | கோத்தகிரி : பொதுத் தேர்வில், கோத்தகிரி தாலுகாவில் சாதித்த மாணவ, மாணவியருக்கு, இன்று பரிசளிக்கப்படுகிறது.குறிஞ்சி நகர் பாரத மாதா மகளிர் சுய உதவிக் குழு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில், குழு நிர்வாகி சித்ராதேவி தலைமை வகிக்கிறார். மனோன்மணி முன்னிலை வகிக்கிறார். குன்னூர் எம்.எல்.ஏ., சவுந்தரபாண்டின் சிறப்பு விருந்தினராக... |
தமிழகம் | ரூ.3.77 கோடியில் தூர்வாரும் பணிகள்: தஞ்சையில் கலெக்டர் நேரில் ஆய்வு | தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் மூன்று கோடியே 77 லட்சம் மதிப்பில் நடந்து பொதுப்பணித்துறை பாசன ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சண்முகம் நேற்று ஆய்வு செய்தார். பள்ளியக்ரஹாரம் அருகே வேலூர் கிராமத்துக்குட்பட்ட வாழைப்பூ வடிகால் ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள், அம... |
தமிழகம் | காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் | கும்பகோணம்: காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய மூன்று மாட்டு வண்டிகளை வருவாய்த்துறையினர் நேற்று காலை அதிரடியாக பறிமுதல் செய்தனர். கும்பகோணம் காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் சட்டவிரோதமாக இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் மாட்டு வண்டிகளில் எவ்வித அனுமதியும் இன்றி மணல் அள்ளி வருகின்றனர். இத... |
தமிழகம் | ஆகாசமாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம் : நாச்சியார்கோவிலில் கோலாகலம் | கும்பகோணம்: கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் ஆகாசமாரியம்மன்கோவிலில் பக்தர்கள் கூட்டத்தில் அம்பாள் கோ விலுக்கு வர திருவிழா தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் ஆகாசமாரியம்மன்கோவில் உள்ளது. அம்மனுக்கு என்று தனி கோவில் கிடையாது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் நடக்கும் உற்சவங்கள் பக்திக... |
தமிழகம் | குடந்தையில் ராகுல் பிறந்தநாள் விழா | கும்பகோணம்: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ராகுல் பிறந்த தினத்தை முன்னிட்டு கும்பகோணம் காவேரி நகரில் உள்ள மணிசங்கரய்யர் அலுவலகத்தில் மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைப்பு செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஸ்ரீதர், திர... |
தமிழகம் | வருமுன் காப்போம் மருத்துவ முகாம் | கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடந்தது. திருவலஞ்சுழி முத்தம்மாள் உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் நடந்த வருமுன் காப்போம் திட்ட முகாமுக்கு பஞ்சாயத்து தலைவர் குருசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெயலெட்சுமி ராஜேந்திரன் வரவேற்றார். முகாமை மாவட்ட பஞ்சாயத்து கவ... |
தமிழகம் | திட்டப்பணியில் தாமதம்: ஒப்பந்ததாரருக்கு அபராதம் | தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் யூனியன் கடலோர பகுதி மீனவ கிராமங்களான நாடியம் மற்றும் திருத்தேவன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிள்ளையார்திடல், மந்திரிப்பட்டினம் பகுதியில் ராஜீவ்காந்தி சுனாமி மறுவாழ்வு திட்டத்தில் 142 வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. இங்கு ஒவ்வொரு வீடும் தலா 2.51 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படுகிறத... |
தமிழகம் | டூவீலர் வாங்கித்தராத ஏக்கத்தில் மாணவர் விஷம் குடித்து தற்கொலை | பெரம்பலூர்: தொழுதூரில் உள்ள இன்ஜியனியரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த மாணவர், தாய் டூவீலர் வாங்கித்தராத ஏக்கத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகேயுள்ள பாப்பாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் அன்புராஜ் (23). இவர் கடலூர் மாவட்டம் தொழுலூரில் உள்ள நா... |
தமிழகம் | அருளானந்தர் கோவில் திறப்பு விழா கோலாகலம் | உடையார்பாளையம்: உடையார்பாளையம் அருகே அருளானந்தர் கோவில் திறப்பு விழா நடந்தது. உடையார்பாளையம் அருகே அகினேஸ்புரத்தில் அகினேசம்மாள் கோவிலில் அருளானந்தர் கோவில் திறப்பு விழா, பங்கு தந்தை இல்லத் திறப்பு விழா, புதிய பங்கு அறிவிப்பு விழா நடந்தது. குடந்தை ஆயர் அந்தோணிசாமி தலைமை வகித்தார். கூவத்தூர் பங்கு தந்தை வின்ச் ரோச் மாண... |
தமிழகம் | தீராத தலை வலியால் இளம்பெண் தற்கொலை | பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தீராத தலை வலியால் இளம்பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அயன்பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு மகள் கல்பனா (20) இவருக்கு நீண்ட நாட்களாக தீராத தலை வலி இருந்து வந்தது. இதற்கு பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை. இத... |
தமிழகம் | ஆலத்தூர் பஞ்சாயத்து யூனியனில் 1,350 பேருக்கு காஸ் அடுப்பு வழங்கல் | பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட புஜங்கராயநல்லூர், ஜமீன்பேரையூர், அருணகிரிமங்கலம், இலந்தங்குழி ஆகிய பஞ்சாயத்துகளை சேர்ந்த ஆயிரத்து 350 குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு அடுப்பு மற்றும் காஸ் இணைப்புகளை டி.ஆர்.ஓ., பழனிசாமி வழங்கினார்.
இவ்விழாக்களில் ஆலத்தூர் பஞ்சாயத்து யூனியனுக்குட்... |
தமிழகம் | டுபாக்கூர் நிருபரால் போலீசார் தலைவலி | மண்டபம் : மண்டபம்,உச்சிப்புளி உள்ளிட்ட பகுதிகளில் சிலர் தங்களை பிரபல பத்திரிக்கையின் நிருபர் என கூறிக்கொண்டு திரிகின்றனர்.போலீஸ் ஸ்டேஷன் போவது,போலீசாரிடம் போனில் கோரிக்கைகளை வைப்பது என வேட்டியை கட்டிக் கொண்டு அலம்பல் செய்து வருகின்றனர். விழாக்களில் கேமரா சகிதம் சென்று முன்சீட்டில் உட்கார்ந்து கொண்டு,போட்டோக்களை எடுப்பத... |
தமிழகம் | புதுகை மாவட்டத்தில் 2ம் நாளாக பலத்த மழை | புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்றுமுன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 290 மி.மீ., மழையும், அதிகபட்சமாக திருமயத்தில் 37.5 மி.மீ., மழையும் பெய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த 17ம் தேதி மாலையில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஒருமணி நே... |
தமிழகம் | மீனவ சாதனை மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டு | புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மீன்வளத் துறையின் சார்பில் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. கடலோரக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களிடையே கல்வித் திறனை ஊக்குவிக்கும் விதமாக மாவட்டங்கள் தோறும் ப்ளஸ் 2 மற்று... |
தமிழகம் | சாயல்குடி கண்மாய் பராமரிப்பு இல்லை விலை நிலமாக மாறும் விளை நிலங்கள் | சாயல்குடி : சாயல்குடி கண்மாய் பராமரிப்பு இல்லாமல் விளைநிலம் முழுவதும் விலை நிலமாக மாறும் நிலை உருவாகி உள்ளதால், இதை போக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் . மாவட்டத்திலேயே பெரிய கண்மாய்களில் சாயல்குடி கண்மாயும் ஒன்று. இந்த கண்மாயின் பரப்பளவு 3500 ஹெக்டர் . இதை நம்பி உள்ள விளைநிலங்களோ 350 ஹெக்டர் . குறைந்த அளவு உள்ள நி... |
தமிழகம் | மக்கள் தொடர்பு முகாம் | ராமநாதபுரம் : மண்டபம் அருகே பிள்ளைமடத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஜூன் 23ல் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் காலை 9 மணிக்கு நடக்கும் முகாமில் ஆய உதவி ஆணையர் தலைமையில் நடக்கும் முகாமில், அப்பகுதியினர் பங்கேற்று பயன்பெறலாம் ,என, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. |
தமிழகம் | வசதிகள் இல்லாத மருத்துவமனை : பரிதவிக்கும் நோயாளிகள் | திருவாடானை : திருவாடானை மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதிபடுகின்றனர். திருவாடானை மருத்துவமனையில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். சிகிச்சை பெற செல்லும் நோயாளிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. பெண்டாக்டர் இல்லை. கழிப்பறையில் போதிய சுத்தம் இல்லாமல் இருப்பதால்... |
தமிழகம் | பழுதான மின் கம்பம் | பரமக்குடி : பரமக்குடி கிரிஅம்பலம் நாராயணன் தெரு மின் கம்பம் உடைந்து விழும் நிலையில் உள்ளதால் மக் கள் அச்சத்தில் உள்ளனர். இந்த தெருவில் இருக்கும் மின்கம்பம் பல ஆண்டுகளுக்கு முன் உரு வாக்கப்பட்டதாக உள்ளதால் கீழ் பகுதி முற்றிலும் அரித்து விட்டது. அருகிலேயே கல்யாண மண்டபம் மற்றும் பள்ளி இருப்பதால் குழந்தைகள் தினம் அந்த வழிய... |
தமிழகம் | பா.ஜ.,வில் மீண்டும் ஜஸ்வந்த் சிங்? அழைக்கிறார் நிதின் கட்காரி | புதுடில்லி:பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவர் ஜஸ்வந்த் சிங். முன்னாள் மத்திய அமைச்சர். கடந்தாண்டு இவர் எழுதிய புத்தகம் ஒன்றில், பாகிஸ்தான் தலைவர் முகமது அலி ஜின்னாவை பாராட்டும் வகையிலான விஷயங்கள் இடம் பெற்றிருந்தன. இது பா.ஜ., கட்சிக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். கட்சியில... |
தமிழகம் | விழிப்புணர்வு ஊர்வலம் | திருப்புவனம் : திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., தேசிய பசுமைப்படை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சுற்றுச்சூழல், மக்கள் தொகை தினம், பாலைவன வறட்சி எதிர்ப்பு தினத்தை மாணவர்கள் வலியுறுத்தினர். தலைமைஆசிரியர் முத்துரங்கசாமி துவக்கி வைத்தார். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சந்திரசூரியன், திட்ட அலுவ... |
தமிழகம் | ஓய்வூதியர் சங்க கூட்டம் | மானாமதுரை : அரசு ஓய்வூதியர் சங்க கூட்டம் மானாமதுரையில் நடந்தது. தலைவர் அங்குச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார். புரவலராக ராமச்சந்திரன் சேர்க்கப் பட்டார். சங்க துணை தலைவர் கங்காபாய், ராஜாமணி, பாண்டியன் பேசினர். பொருளாளர் அப்துல்ராசாக் நன்றி கூறினார். மூத்த குடிமக்கள், ஓய்வூதியர் சங்க கூட்டம் பொ... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | காரைக்குடி : ஐகோர்ட்டில் தமிழில் வாதாட அனுமதிக்க கோரி தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பினர், காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாநில இணை செயலாளர் மெய்யப்ப செட்டியார் தலைமை வகித்தார். மாநில தலைவர் மணவாளன், பொது செயலாளர் சிங்கராசு முன்னிலை வகித்தனர். செய்தி தொடர்பாளர் சின்ன பருமாள் வரவேற்றார். மாவட்ட செயலாள... |
தமிழகம் | மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை | காரைக்குடி : ராஜிவ் நெசவாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடந்தது.மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டம், சுரஜ்கா யோஜனா திட்டத்தின் கீழ் தலா 600 ரூபாய் வீதம், 63 பேருக்கு முதல் கட்ட உதவி தொகை வழங்கப்பட்டது. சுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினார். உதவி இயக்குனர் நாராயணன் முன... |
தமிழகம் | ரேஷன் கார்டுதாரர் கவனத்திற்கு | காரைக்குடி : குடிமை பொருள் தாசில்தார் முருகேசன் அறிக்கை: சதேக ரேஷன் கார்டு தொடர்பாக மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, வரும் 30 ம் தேதி வரை நடக்கிறது. இதனால் புதிய கார்டு, நகல், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர் பான மனுக்களை, ஜூலை 5ம் தேதிக்கு பின் கொடுக்க வேண்டும் மனு செய்யலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. |
தமிழகம் | டிரைவரை தாக்கிய 5 பேர் கைது | திருப்பாச்சேத்தி : ஏர்வாடி- குமுளி அரசு பஸ் திருப்பாச்சேத்தி சென்றது. ஆவரங்காட்டை சேர்ந்த ஜெயபால் (23), பிரபு (22), கருப்பையா (22), மற்றொரு கருப்பையா (22), கருப்புராஜா (23) பஸ்சை மறித்து, டிரைவர் ஆறுமுகத்தோடு தகராறு செய்தனர். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், ஐந்துபேரையும் கைது செய்தார். |
தமிழகம் | நகை திருட்டு இருவர் கைது | சிவகங்கை: கீழக்கண்டனியை சேர்ந்தவர் தமிழரசி. நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். மாலையில் வந்த போது, பூட்டை உடைத்து எட்டு பவுன் நகை திருடப்பட்டது. எஸ்.ஐ., நாகநாதன் விசாரிக்கிறார். |
தமிழகம் | மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் | சிவகங்கை : மின்வாரிய செயற்பொறியாளர் யதீந்திரன் அறிக்கை: கல்லல் மின்வாரிய அலுவலகத்தில், குறைதீர் கூட்டம் வரும் 22 ம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. நுகர்வோர், விவசாயிகள் குறைகளை கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | மருத்துவ முகாம் | காரைக்குடி : காரைக்குடி அருகே இலுப்பக்குடியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. சுந்தரம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் (பொறுப்பு) ராமச்சந்திரன் வரவேற்றார். ஊராட்சி ஒன் றிய தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் துரைராஜ், ஒன்றிய துணை தலைவர் காந்தி, காங்., வட்டார தலைவர்கள் பழனியப்பன், கண்ணன் ப... |
தமிழகம் | ஏற்காடு மலையில் பெண் கொலை: கள்ளக்காதலனின் நண்பன் கைது | ஏற்காடு: ஏற்காட்டில் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில், அவரது கள்ளக்காதலனை போலீஸார் கைது செய்தனர். ஏற்காடு கொட்டச்சேடு-குப்பனூர் மலைப்பாதையில் கடந்த மார்ச் 10ம் தேதி மர்மமான முறையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஏற்காடு போலீஸார் இளம்பெண் பிரேதத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலை வேலநந்தல் பகுதியை ... |
தமிழகம் | மாரியம்மன் கோவில் திருவிழா: புஷ்ப அலங்காரத்தில் வீதிஉலா | தலைவாசல்: தலைவாசல் அருகே மணிவிழுந்தான் தெற்கு கிராமத்தில் ஏழு டிராக்டரில் புஷ்ப அலங்காரத்தில் அம்மன், காத்தவராயன் உள்ளிட்ட ஸ்வாமிகள் ஊர்வலம் எடுத்து வரப்பட்டது. நள்ளிரவில் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தலைவாசல் அருகே மணிவிழுந்தான் தெற்கு கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவி... |
தமிழகம் | காய்கறி விற்பனை செய்ய அடையாள அட்டை பெற அழைப்பு | தம்மம்பட்டி: தம்மம்பட்டி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்ய தோட்டகலை துறையினர் சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. தம்மம்பட்டியில் வேளாண்மை விரிவாக்க அலுவலக வளாகத்தில் 24 கடைகள் கொண்ட உழவர் சந்தை கட்டப்படுகிறது. விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்ய அனுமதிக்கப்... |
தமிழகம் | மகப்பேறு நலத்திட்ட உதவித்தொகை வழங்கல் | தம்மம்பட்டி: தம்மம்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நலத்திட்ட உதவித்தொகை 7.86 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தலைவாசல் எம்.எல்.ஏ., சின்னதுரை வழங்கினார்.
தம்மம்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடந்த விழாவுக்கு தம்மம்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார தலைமை மருத்த... |
தமிழகம் | வழக்கு செலவுக்கு ஆட்கள் கடத்தல்: மேட்டூரில் ரவுடிகள் அட்டகாசம் | மேட்டூர்: மேட்டூர் கொலை, கொள்ளை வழக்கில் சிறைக்கு சென்று, ஜாமீனில் வெளிவரும் நபர்கள், வழக்கு செலவுக்கு பணம் இல்லாத காரணத்தால், வசதியானவர்களை கடத்திச் சென்று பணம் பறிப்பதால் மேட்டூரில் உள்ள செல்வந்தர்கள், கான்ட்ராக்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் கொலை, கொள்ளையில் ஈடுபடும் கும்பலை சேர்ந்த பெரும்பாலான ரவ... |
தமிழகம் | தேனி, பெரியகுளம் ஜமாபந்தியில் மனுக்கள் மீது உடனடி தீர்வு | தேனி : தேனியில் நடந்த ஜமாபந்தியில் 1,154 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் ஐந்து தாலுகாக்களிலும் ஜூன் 16ல் இருந்து ஜமாபந்தி நடந்து வருகிறது. தேனி தாலுகாவை சேர்ந்த மக்களிடம் மூன்று நாட்களாக கலெக்டர் மனுக்களை பெற்றுக் கொண்டார். அவற்றிற்கு உடனடியாக தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி மனு க... |
தமிழகம் | ராகுல் பிறந்த நாள் விழா | சேலம்: ராகுல் பிறந்த தின விழாவை சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் காங்கிரஸார் கொண்டாடினர். காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளர் ராகுல் 41வது பிறந்த நாள் விழா சேலம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. சேலம் வடக்கு சட்டமன்றம் கன்னங்குறிச்சி பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் தலைமையில் கோரிமேட்டில் உள்ள க... |
தமிழகம் | சிவன் கோவில்களில் ஆனி திருமஞ்சனம் வழிபாடு | சேலம்: சேலம் சிவன் கோவில்களில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு நடந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜையில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நடராஜர், சிவகாமி அம்மையாருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 32 விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ராஜ அ... |
தமிழகம் | மின்மோட்டார் மூலம் குடிநீர் திருட்டால் தட்டுப்பாடு | தேவதானப்பட்டி : ஜி.கல்லுப்பட்டியில் நிலவும் குடிநீர் பிரச் னையை தீர்க்க முறைகேடான குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டிக்கவும், மின்மோட்டார் மூலம் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பெரியகுளம் ஒன்றியம், ஜி.கல்லுப்பட்டிக்கு மஞ்சளார் ஆற்றுப்படுகை நாகூர்வாழை, பதினெட்டாம்படி ஆகிய இடங்களில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு, ந... |
தமிழகம் | மணமான ஒரே மாதத்தில் வாலிபர் தற்கொலை | ஆத்தூர்: திருமணமான ஒரே மாதத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். தம்மம்பட்டி அருகே பெரியகோம்பையை சேர்ந்தவர் பழனிசாமி மகன் சிவக்குமார் (21). அவருக்கும் மூலக்குறிச்சியை சேர்ந்த சித்ரா (19) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. திருப்பூரிலுள்ள பனியன் கம்பெனி வேலைக்கு மனைவி சித்ராவை அழைத்துச்செல்வதாக சிவக்குமா... |
தமிழகம் | மான் வேட்டையாடிய இருவருக்கு அபராதம் | வாழப்பாடி: சேலம் மாவட் டம், வாழப்பாடி அடுத்த அருநூற்றுமலை தொடர்ச்சி சந்துமலை, நெய்யமலை, பெலாப்பாடி வனப்பகுதியில் மான்கள், காட்டாடுகள், காட்டெருமை, கடமை, காட்டு பன்றிகள் போன்ற விலங்குகள் வாழ்கின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன் பெலாப்பாடி வனப்பகுதியில் வழிதவறி வந்த மானை கீரப்பட்டியை சேர்ந்த இருவர் வேட்டையாடியதாக வனத்த... |
தமிழகம் | அனுமதியின்றி ஜல்லி கற்கள் ஏற்றிய டிராக்டர் பறிமுதல் | சேலம்: சேலம் அருகே அனுமதியின்றி ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் சாலையில் ஊத்துமலை பகுதியில் பாறைகள், ஜில்லிகள் கடத்துவதாக புகார் வந்தது. கனிம வளத்துறை தனித்தாசில்தார் பிரபாகரன் மற்றும் வருவாய் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக... |
தமிழகம் | பெண் தற்கொலை | போடி :போடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கதிரவன் மனைவி அமிர்தகவுரி (33). இவருக்கு பல ஆண்டுகளாக முதுகு, இடுப்பு வலி இருந் துள்ளது. இதனால் மனமுடைந்த அமிர்தகவுரி நேற்று ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றார். போடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதில் இறந்தார். போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வர... |
தமிழகம் | ரேஷன் கெரஸின் பறிமுதல் | ஆத்தூர்: ஆத்தூர் அருகே மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் மண்ணெண்ணெயை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆத்தூர் பகுதியில் மளிகை கடைகளில் ரேஷன் கடை மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. ஆத்தூர் தெற்கு உடையார்பாளையம் பகுதியில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்ப... |
தமிழகம் | இருவர் கைது | போடி : போடி அருகே தர்மத்துப் பட்டி மெயின் ரோட்டில் வசிப்பவர்கள் அமராவதி (40), ஈஸ்வரி (30). இவர்கள், இதே பகுதியை சேர்ந்த மீனா (32) என்பவரை கேலி செய்துள்ளனர். தட்டிக் கேட்ட மீனாவை அடித்து காயப்படுத்தியுள்ளனர். மீனா கொடுத்த புகாரில் அமராவதி, ஈஸ்வரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். |
தமிழகம் | வாலிபர் கைது | ஆத்தூர்: ஆத்தூரில் கொத்தனாரை வழி மறித்து தாக்கியவர் கைது செய்யப்பட்டார். ஆத்தூர் புதுப்பேட்டையை சேர்ந்தவர் வடிவேல் (45). கொத்தனார். நேற்று காலை பைக்கில் சென்ற அவரை கோட்டையை சேர்ந்த பாலமுருகன் (25) என்பவர், தனது நண்பருடன் மொபட்டில் பின் தொடர்ந்து வந்து வழி மறித்து, தகாத வார்த்தையால் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் ... |
தமிழகம் | ஏட்டுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது | பெரியகுளம் : வடகரை போலீஸ்ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிபவர் மனோகரன். இவர், இரவில் அரண்மனை தெரு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது, யாதவர் தெருவைச் சேர்ந்த தங்கம் (33), பூட்டிய வீட்டிற்கு வெளியே உட்கார்ந்திருந்தார். மனோகரன், தங்கத்திடம், "இங்கு ஏன் உட்கார்ந்துள்ளாய்' என கேட்டு வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால... |
தமிழகம் | ஒருவர் கைது | ஜெயமங்கலம் : ஜெயமங்கலம் எஸ்.ஐ., சுரேஷ் ரோந்து பணி மேற்கொண்டபோது, மேற்குதெருவைச் சேர்ந்த ராஜா (31) சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். விசாரணையில், 250 கிராம் கஞ்சா வைத்திருந்த ராஜாவை போலீசார் கைது செய்தனர். |
தமிழகம் | கம்பி விழுந்து தொழிலாளி பலி | தேனி : திருவேற்காடு பால் வாடி தெருவை சேர்ந்த தொழிலாளி வேலாயுதம்(29). இவர், கண்டமனூர் அருகே காற்றாலைக்கு லோடு கொண்டு வந்த லாரியில் லோடுமேனாக இருந்தார். கண்டமனூர் கமேஸா காற்றாலை கம்பெனி வாசலில் இரும்பு கம்பி அவர் மேல் விழுந்தது. இதில் வேலாயுதத்திற்கு முதுகு தண்டில் காயம் ஏற்பட்டது. சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்ப... |
தமிழகம் | சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ஜப்பானிலிருந்து நவீன ஸ்கேன் வருகை | சேலம்: தமிழகத்தில் எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத நவீன ஸ்கேன் கருவிகள், சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ஜப்பானில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் 149 கோடி ரூபாயில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்படுகிறது.
இம்மருத்துவமனையின் கட்டிட பணிகள் முடிவடைந்து, தற்போது கருவிகள் பொருத்துதலும் அவற்... |
தமிழகம் | செம்மொழி மாநாடு பாதுகாப்புக்கு 1,000 போலீஸார் கோவை பயணம் | சேலம்: செம்மொழி மாநாடு பாதுகாப்பு பணிக்கு, சேலத்தில் இருந்து ஆயிரம் போலீஸார் இன்று அனுப்பி வைக்கப்படுகின்றனர். கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அறிஞர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதையொட்டி, மாநாடு பந்... |
தமிழகம் | சிறைக்குள் போதைபொருள் வீசிய பெண் அதிரடி கைது | சேலம்: சேலம் பெண்கள் கிளை சிறைக்குள் போதை பொருள் வீசி மகள் மூலம் கைதிகளுக்கு விற்பனை செய்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். சேலம் இரும்பாலை ரோடு கொல்லப்பட்டியை சேர்ந்தவர் மைதிலி. அவர் கஞ்சா கடத்தல், போதை பொருள் விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டார். மைதிலியை போலீஸார் பெண்கள் கிளை சிறையில் கைது செய்து அடைத்தனர்... |
தமிழகம் | கும்பக்கரை அருவி யாருக்கு சொந்தம் விவசாயிகள் கூட்டத்தில் விவாதம் | தேனி : கும்பக்கரை அருவி யாருக்கு சொந்தம் என்பது குறித்து விவசாயிகள் கூட்டத்தில் விவாதம் நடந்தது. தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் முத்துவீரன் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி, விவசாயத்துறை இணை இயக்குனர்(பொறுப்பு) பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க தலைவர்கள் பிரதிநிதிகள் பங... |
தமிழகம் | தமிழ் செம்மொழி மாநாடுக்கு தமிழ்த்தாய் சிலை ஊர்வலம் | சேலம்: உலக தமிழ்ச் செம்மொழி மாநாடுக்கு சேலத்தில் இருந்து தமிழ்த்தாய் சிலை கோவைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. தஞ்சையில் செயல்படும் தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் 130 கிலோ எடையில் மூன்றரை அடி உயரத்தில் ஐம்பொன் சிலை தயாரித்துள்ளது. கோவையில் நடக்கும் உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பொதுமக்களை பங்கேற்க தமிழ்த்தாய் சில... |
தமிழகம் | ஆகஸ்ட் மாதம் முதல்வர் சேலம் வருகை: மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை | சேலம்: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கலெக்டர் அலுவலக கட்டிட திறப்பு விழாவுக்கு ஆகஸ்ட்டில் முதல்வர் கருணாநிதி சேலம் வருவதை முன்னிட்டு, டி.ஆர்.ஓ., தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம், எஸ்.பி., கமிஷனர் அலுவலக கட்டிடங்கள் திறப்பு விழ... |
தமிழகம் | வடகரை போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை : பெண்ணை தாக்கிய எஸ்.ஐ., இடமாற்றம் | பெரியகுளம் : ரோந்து பணியில் ஈடுபட்ட பெரியகுளம் வடகரை எஸ்.ஐ., நாகராஜ், சந்தேகத்தின் பேரில் கணவன், மனைவியை தாக்கிய சம்பவத்தில், தாக்குதலுக்குள்ளானவர்களின் ஊர்மக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
பெரியகுளம் தாலுகா கோவில்புரத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேலுச்சாமி (28). இவர், மனைவி வள்ளி (23). இவர்கள் பெரியகுளம் பஸ்ஸ்டாண்ட... |
தமிழகம் | காரில் உல்லாச அழகியுடன் சென்ற 3 வாலிபர்கள் கைது | சேலம்: ஆந்திராவை சேர்ந்த அழகியை காரில் உல்லாசத்துக்கு அழைத்துச் சென்ற மூன்று வாலிபர்களை சேலத்தில் போலீஸார் கைது செய்தனர். சேலம் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் மெய்யனூர் மூன்று ரோடு பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த காரை போல... |
தமிழகம் | பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர அழைப்பு | தேனி : ஆண்டிபட்டியில் உள்ள அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை நடந்து வருகிறது. இங்கு பெண்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப் படுகிறது. கம்ப்யூட்டர் பிரிவுகளான கோபா (டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்) மற்றும் டீ.டி.பி.ஓ., பிரிவுகளுக்கு பிளஸ் டூ தேர்ச்சியும், தையல் பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்கவ... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | வேலூர்: மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதி வாரியாக நடத்தக் கோரி பா.ம.க.,சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., இளவழகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாநில மகளிர் அணி செயலாளர் வரலட்சுமி, மாநகர செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் ஜெய்சங்கர்,... |
தமிழகம் | வாலிபர் தற்கொலை | தேனி : தேனி அருகே டொம்புச் சேரி வடக்கு ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தகிருஷ்ணன்(34). மனநிலை பாதிக்கப்பட்டவர். தனியாக வசித்து வந்தவர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் | பெரியகுளம் : பெரியகுளத்தில் தி.மு.க., நகர, ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் மூக்கையா தலைமையில் நடந்தது. பொருளாளர் அருணாசேகர் முன்னிலை வகித் தார். நகர செயலாளர் முரளி, ஒன்றிய செயலாளர் போஸ், ஒன்றிய தலைவர் பாண்டியன், தாமரைக் குளம் பேரூராட்சி தலைவர் அன்பழகன், இளைஞரணி செயலாளர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி காமராஜ்,... |
தமிழகம் | திருமஞ்சன திருவிழா | திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி, ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜ பெருமானுக்கும், சிவகாமி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு நடராஜ பெருமானும், சிவகாமி அம்மனும் கம்பத்திளையனார் சன்னதி அருகே ஒன... |
தமிழகம் | கண்மாய், குளங்களில் ஆக்கிரமிப்புக்களை அகற்ற முடிவு : பொதுப்பணித்துறையினர் விபரம் சேகரிப்பு | தேவதானப்பட்டி : பெரியகுளம் தாலுகாவில் கண்மாய், குளங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் பற்றிய விவரங்களை பொதுப்பணித்துறையினர் சேகரித்து வருகின்றனர். விரைவில் ஆக்கிரமிப்புக்கள் முழுமையாக அகற்ற முடிவுசெய்யப் பட்டுள்ளது.
பெரியகுளம் தாலுகாவில் ஜெயமங்கலம், வேட்டுவன்குளம், சில்வார்பட்டி சிறுகுளம், மேல்மங்கலம், நெடுங் குளம... |
தமிழகம் | மன்றங்கள் துவக்கவிழா | தேனி : கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், நுகர்வோர் பாதுகாப்பு சுற்றுச்சூழல் தொன்மை பாதுகாப்பு மன்றங்களின் துவக்கவிழா நடந்தது. தமிழ்மன்றத்திற்கு விஜயராணி, ஆங்கில மன்றத் துக்கு பாக்கியலட்சுமி, கணித மன்றத்திற்கு துரைராஜ், அறிவியல் மன்றத் திற்கு வேல்முருகன் செயலாளராக தேர்வ... |
தமிழகம் | மாணவர் சேர்க்கை பேரணி | திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே மருதவனம் பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளியில் மா ணவர் சேர்க்கை பேர ணி பஞ்.,தலைவர் வெங்கடாச்சலம் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் முருகையன், ரமலிங்கம், குணசேகரன், சுதந்திரமணி, செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் கல்வி ஆசிரியர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்க... |
தமிழகம் | மருத்துவ முகாம் | திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை மற்றும் எம்.வி.கே., மருத்துவமனை சார்பில் கலைஞர் காப்பீட்டுத்திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நோயாளிகளை பரிசோதித்து சிறுநீரக கல் அகற்றுதல், எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, காது அறுவை சிகிச்சை, சைனஸ் நோய்க்கான என்டாஸ்கோபி அறுவை சிகிச்சை, பித்தபை அறுவை சிகிச்ச... |
தமிழகம் | நிழல்தரும் பசுமை மரங்கள் வெட்டி சாய்ப்பு பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் அதிருப்தி | சாத்தான்குளம் : போக்குவரத்திற்கும், பயணிகளுக்கும் இடையூறாக இருக்கும் உடை மரங்களை வெட்டாமல் நிழல் தரும் மரங்களின் கிளைகளை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டுவதால் பொதுமக்கள் வெயிலில் காய்வதாக மேலசாத்தான்குளம் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
உலகம் முழுவதும் புவிவெப்பமடைவது ஒரு அபாயம். இதனால் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதுடன... |
தமிழகம் | முதலிடம் பெற்ற மாணவனுக்கு ஐ.ஓ.பி.பாராட்டு | தூத்துக்குடி : பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு ஐஓபி.,சார்பில் பாராட்டு விழா நடந்தது. பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற பாண்டியனுக்கு இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்கின் சார்பாக அதன் முதுநிலை மண்டல மேலாளர் திருநாவுக்கரசு, மண்டல முதன்மை அதிகாரி சண்முகம், தூத்துக்குடி பிரதான கிளை முதன்மை மேலாளர் பார... |
தமிழகம் | கல்வி உபகரணம் வழங்கும் விழா | கோவில்பட்டி : கோவில்பட்டி அருகேயுள்ள மந்தித்தோப்பு கோமதி இந்து துவக்கப் பள்ளியில் இருபெரும் நிகழ்ச்சி நடந்தது. கோவில்பட்டி அருகேயுள்ள மந்தித்தோப்பு கோமதி இந்து துவக்கப் பள்ளியில் கல்வி உபகரணம் வழங்குதல் மற்றும் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி செயலர் பைந்தமிழ் செல்வன் தலைமை வகித்தார். தொடர்ந்து கூ... |
தமிழகம் | கல்வி விழிப்புணர்வு பேரணி | தூத்துக்குடி : வேப்பலோடை பாண்டியாபுரம் வி.பி.எஸ்.ஜி.தொடக்கப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஓட்டப்பிடாரம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயபாலன் பேரணியை துவக்கி வைத்தார். வேப்பலோடை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்ஸ், பள்ளி நிர்வாகி மோகன்சாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை உஷாசாம் வரவே... |
தமிழகம் | தூத்துக்குடி கல்லூரியில் 87 மரக்கன்று நடும் விழா : அமைச்சர், கலெக்டர், அதிகாரிகள் பங்கேற்பு. | தூத்துக்குடி : தமிழக முதல்வரின் வயதை குறிக்கும் வகையில் வனத்துறை மூலம் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி வளாகத்தில் 87 மரக்கன்றுகள் நடும் விழா நேற்று மாலை நடந்தது. இதில் அமைச்சர், கலெக்டர், அதிகாரிகள் பங்கேற்றனர். விழா கலெக்டர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட வன அதிகாரி சுகிர்தராஜ் கோயில்பிள்ளை வரவேற்றுப் பேச... |
தமிழகம் | மலேரியா எதிர்ப்பு பேரணி | உடன்குடி : உடன்குடி அருகே தேரியூரில் மலேரியா எதிர்ப்பு பேரணி நடந்தது. தூத்துக்குடி மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் டாக்டர் உமா உத்தரவின் பேரில் மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மார்கரெட் பவுலாமேரி வழிகாட்டுதலின்படி மலேரியா எதிர்ப்பு பேரணி தேரியூரில் நடந்தது. மெஞ்ஞானபுரம் உதவி மருத்துவ அலுவலர் அக்னஸ் லலித... |
தமிழகம் | தலைவலியை போக்கியது தமிழ் இலக்கியம் | தூத்துக்குடி : சோம்பேறித்தனத்திற்கும், ஓய்வுக்கும் விடை கொடுத்தால் நிச்சயமாக ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறலாம். தொடர்ந்து படிக்கும் போது ஏற்பட்ட தலைவலியை போக்கியது தமிழ் இலக்கியம் தான் என்று தூத்துக்குடியில் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சிக்கு செல்ல உள்ள சண்முகப்பிரியா தெரிவித்தார்.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலய... |
தமிழகம் | மாற்றுதிறனாளிகளுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு | தூத்துக்குடி : மாற்றுதிறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நேற்று நடந்த மாற்றுதிறனாளிகள் பாதுகாப்போர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட அமைப்பு கூட்டம் ராமலட்சுமி... |
தமிழகம் | மெட்ரிக், மேல்நிலை சிறப்பு துணை தேர்வு: 3 மாவட்டங்களில் நாளை ஹால் டிக்கெட் வழங்கல் | திருநெல்வேலி : மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் மேல்நிலை சிறப்பு துணை தேர்வு தனித்தேர்வர்களுக்கு 3 மாவட்டங்களில் நாளை (21ம் தேதி) ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. மேல்நிலை தேர்வில் 1 முதல் 3 பாடங்கள் வரை தோல்வியுற்றவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு வரும் 29ம் தேதி முதல் நடக்கிறது. இத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்க... |
தமிழகம் | நெல்லையில் சுய உதவி குழுக்கள் விற்பனை கண்காட்சி துவக்கம் | திருநெல்வேலி : நெல்லையில் சுய உதவி குழுக்கள் விற்பனை கண்காட்சியை அமைச்சர் மைதீன்கான் திறந்து வைத்தார். நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் தேரோட்ட விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்ட மகளிர் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி நெல்லை டவுன் தாமரைகுளம் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.
க... |
தமிழகம் | அரசு டாக்டர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் | தூத்துக்குடி : அரசு ஆணை 354ன் படி தமிழ்நாடு அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வம், பதவி உயர்வும் வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட அரசு டாக்டர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. கூட்டத்திற்கு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர... |
தமிழகம் | வாடிக்கையாளர்களுக்கு சமையல் காஸ் வழங்கும் போது வீட்டு உபயோக பொருட்கள் கட்டாய விற்பனை குறை தீர்க்கும் | திருநெல்வேலி : சமையல் காஸ் வழங்கும் போது வாடிக்கையாளர்களிடம் கட்டாயமாக வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதாக குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்ட சமையல் காஸ் நுகர்வோர் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் வீரமணி தலைமை வகித்தார். இதில... |
தமிழகம் | பாளை. ராஜகோபால சுவாமி கோயிலில் இன்று உழவாரப்பணி | திருநெல்வேலி : பாளை. ராஜகோபால சுவாமி கோயிலில் இன்று (20ம் தேதி) உழவாரப்பணி நடக்கிறது. பாளை. அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோயில் பக்தர் பேரவை சார்பில் ஒவ்வொரு மாதமும் 3வது ஞாயிறுக்கிழமைகளில் உழவாரப்பணி நடந்து வருகிறது. இந்த மாதம் 92வது உழவாரப்பணி இன்று (20ம் தேதி) பாளை. அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோயிலில் காலை 9 மணி... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.