category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | இறுதிக்கட்டத்தில் மாநாட்டு பணிகள் பார்வையிட்டார் துணை முதல்வர் | கோவை: கோவையில் 23ம் தேதி துவங்க உள்ள செம்மொழி மாநாட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகளை விரைவுப்படுத்தி நிறைவு செய்வதற்காக, நேற்று முன்தினம் இரவு துணை முதல்வர் ஸ்டாலின் கோவை வந்தார். மாநாட்டின் முதல் நாளில் எழிலார் பவனி ந... |
தமிழகம் | மதுரை அபார்ட்மென்ட் பெண் கொலையில் திருப்பம்: கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட விபரீதம் | மதுரை:மதுரை எஸ்.எஸ்., காலனி அபார்ட்மென்ட்டில் நகை, பணத்திற்காக பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, கள்ளத்தொடர்பால் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.மதுரை பொதும்புவைச் சேர்ந்த நடராஜன் மகள் கயல்விழி(38). இவரது கணவர் ராஜேந்திரன்; இரு ஆண்டுகளாக மலேசியாவில் கார் மெக்கானிக்காக உள்ளார். இவர்களது மகள் சங்கவி(16... |
தமிழகம் | செம்மொழி மாநாடு ; கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி; தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு | சென்னை: நாளை மறுநாள் கோவையில் துவங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கற்கும் விதமாக 2 நாள் முன்னதாக கோவை புறப்பட்டு வந்தார் முதல்வர் கருணாநிதி. இவருக்கு தாரை , தப்பட்டை முழங்கிட சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து தங்கும் ரெசிடன்சி ஓட்டலுக்கு சென்றபோது வீதியின் இரு வழிகளிலும் , தமிழ் ஆர்... |
தமிழகம் | பசுமை மரங்களுக்கு இடமில்லை: சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் | மதுரை:புதிதாக அமைக்கப்படும் அரசு கட்டட வளாகங்கள், சந்தைகள், வணிக வளாகங்களில் பசுமை மரங்கள் வளர்ப்பதற்கான இடங்களே இல்லாமல் கட்டுமானப் பணிகள் நடப்பதால், சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுகிறது.மதுரையில், சமீபத்தில் மாட்டுத்தாவணியில் சென்ட்ரல் மார்க்கெட் திறக்கப்பட்டது. பல ஏக்கர் பரப்பில் காங்கிரீட் தளத்துடன், பல அழகிய கடைகள... |
இந்தியா | இது உங்கள் இடம் | கபட சாமியார் நித்யானந்தா! கு.அருண், புவனகிரியிலிருந்து எழுதுகிறார்: ஆன்மிகத்தின் பெயரால், கடவுள் பக்தியையே கேலிக் கூத்தாக்கி வருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அன்று பிரேமானந்தா என்றால், இன்று நித்யானந்தா என, தொடர்ந்து ஆன்மிக வியாபாரிகள் பெருகி வருகின்றனர்.அதிலும் இந்த நித்யானந்தா, பக்தர்களை ஏமாற்றியது மன... |
தமிழகம் | கோவையில் சி.பி.எஸ்.இ.,பள்ளிகளுக்கும் விடுமுறை | கோவை:செம்மொழி மாநாட்டையொட்டி, கோவை மாவட்டத்தில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் இன்று முதல் 25ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கோவையில் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி, வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும், நாளையும் உள்ளூர் விடுமுறை என்றும், 23, 24, 25ம் தேதிகளில் தமிழக அரசின் விடும... |
தமிழகம் | இன்ஜின் பழுதால் நடுவழியில் நின்றது ரயில் | தர்மபுரி;தர்மபுரி அருகே இன்ஜின் பழுதடைந்ததால், யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில், அடர்ந்த வனப்பகுதியில் நடுவழியில் நின்றது.சேலத்திலிருந்து தினம் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூரு அடுத்த யஷ்வந்த்பூருக்கு செல்கிறது. நேற்று வழக்கம்போல் சேலம் ரயில்வே ஸ்டேஷனில் அதிகாலை 5.30... |
தமிழகம் | கோவையில் துவங்கியது செம்மொழி கலைவிழா | கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, செம்மொழி கலைவிழா கோவையில் நேற்று துவங்கியது. காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் நடந்த விழாவில், துணைமுதல்வர் ஸ்டாலின், செம்மொழி கலைவிழாவை துவக்கி வைத்தார். கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். துவக்க விழா நிகழ்ச்சியாக, சிவகங்கை லோகு குழுவினரின் நையாண... |
தமிழகம் | புதிய எம்.பி.,க்களில் குபேரர் மல்லையா : 38 பேர் சொத்து மதிப்பு ரூ.1,285 கோடி | புதுடில்லி : சமீபத்தில் ராஜ்ய சபா எம்.பி.,யாக தேர்வாகியுள்ளவர்களில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 615 கோடி ரூபாய் சொத்து உள்ளது. தற்போது தேர்வாகியுள்ள ராஜ்ய சபா எம்.பி.,க்களின் மொத்த சொத்து மதிப்பு ஆயிரத்து 285 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது.
ராஜ்ய சபாவுக்கு 50க்கும் அதிகமான உறுப்பினர்கள் தற்போது தேர்வாகியுள்ளனர். இவ... |
தமிழகம் | பெண் யானை பலி:ஆந்த்ராக்ஸ் காரணம்? | மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் 16 வயது பெண் யானை இறந்து கிடந்தது. ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி இறந்ததா என்பதை கண்டறிய யானையின் ரத்தம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு காப்புக்காடு பகுதியில் வன ஊழியர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் எஸ்டேட்டில் ஒரு பெண் யானை இறந்... |
தமிழகம் | காட்டெருமைகளால்தொழிலாளர் பீதி | வால்பாறை:வால்பாறை தேயிலை எஸ்டேட்டில் முகாமிடும் காட்டெருமைகளால், தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறையில், சமீபகாலமாக சிறுத்தை அட்டகாசம் அதிக அளவில் உள்ளது. அதேபோல் சின்கோனா, ஸ்டேன்மோர், அய்யர்பாடி உள்ளிட்ட எஸ்டேட்டுகளில் காட்டெருமைகள் சுற்றித் திரிகின்றன. அதனால், காலை நேரத்தில்... |
தமிழகம் | கள்ளக்காதல் விவகாரத்தால் கோஷ்டி தகராறு:வீடுகள், வாகனங்கள் சூறை; 5 பேர் படுகாயம் | நாகப்பட்டினம்:நாகை அருகே கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட கோஷ்டி தகராறில் ஏழு வீடுகள்,வாகனங்கள் சூறையாடப்பட்டன; ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். பதட்டமான சூழலைத் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.நாகை அடுத்த வண்டலூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பி ராஜேந்திரன் (54) என்பவருக்கும், அழகு சுப்ரமணி(40) என்பவரின் மனைவி தமிழ்செல்வ... |
தமிழகம் | பூடான் நாட்டு மாணவிக்கு பாலியல்தொந்தரவு: பள்ளி தாளாளர் தலைமறைவு | கொடைக்கானல்:பூடான் நாட்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த, கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளரை போலீசார் தேடி வருகின்றனர்.பூடான் நாட்டைச் சேர்ந்தவர் விஜி(15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஏற்காட்டிலுள்ள சி.எஸ்.ஐ., பாதிரியார் சாம்ராஜ் பாதுகாப்பில் உள்ளார்.கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். ... |
தமிழகம் | காசோலையில் போலி கையெழுத்து:வங்கி ஊழியர் ரூ.10 லட்சம் மோசடி | சென்னை:சென்னை கிரீம்ஸ் சாலையில் ஆதித்யா பிர்லா என்ற தனியார் பணம் மாற்ற வங்கி உள்ளது. இதில், வேளச்சேரி மேற்கு பவானி நகரை சேர்ந்த பழனிகுரு (32) உதவியாளராக பணிபுரிந்தார். கடந்த 10ம் தேதி, இவர் வங்கியின் இரண்டு காசோலைகளில் போலி கையெழுத்திட்டு 10 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தார். இச்சம்பவத்திற்கு பிறகு அவர் வங்கிக்க... |
இந்தியா | பக்தர்களுக்காக குடிநீர் பற்றாக்குறையை போக்க சபரிமலையில் மேலும் குடிநீர் தொட்டிகள் | சபரிமலை:சுவாமி தரிசனத்திற்காக சபரிமலைக்கு வரும் பக்தர்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க, மேலும் இரு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஒரே நேரத்தில், 40 லட்சம் லிட்டர் குடிநீரை கூடுதலாக தேக்கி வைக்க முடியும்.சபரிமலையில் அய்யப்ப சுவாமி தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். அங்கு, அவர்... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டுக்கு தி.மு.க.,வினர் நடைபயணம் | உடுமலை: உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டுக்காக, கோவைக்கு நடைபயணம் செல்லும் தேவகோட்டை தி.மு.க.,வினர், நேற்று உடுமலை வந்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர தி.மு.க.,வினர், கோவை செம்மொழி மாநாட்டுக்கு நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். இதற்காக ஜூன் 12ம் தேதி தேவகோட்டையிலிருந்து "தமிழ்முடி' ஏந்தி புறப்பட்டனர். 13ம் தேதி திர... |
இந்தியா | சனீஸ்வரர் கோவிலில்தங்கபாலு | காரைக்கால்:தமிழக காங்., தலைவர் தங்கபாலு, திருநள்ளாரில் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தார்.தமிழக காங்., தலைவர் தங்கபாலு, தனது மனைவி மற்றும் மகளுடன் நேற்று முன்தினம் காரைக்கால் வந்தார்.சொர்ண விநாயகர், முருகன், தர்பாரண்யேஸ்வரர், தியாகராஜர் மற்றும் பிரணாம்பிகை அம்மனை தரிசித்துவிட்டு, சனீஸ்வர பகவான் சன்னிதியில் ஏற்பாடு செய்திர... |
தமிழகம் | யோகி ராம்சுரத்குமார் ஆஸ்சிரமத்தில்ஆறாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு | திருக்கோவிலூர்:திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆஸ்சிரமத்தின் ஆறாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நடந்தது.திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தின் மகா கும்பாபிஷேக ஆறாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம், காயத்ரி, தட்சணாமூர்த்தி, அவஹந்தி ஹோமங்கள் நடந்தன. அதிஸ்டானத்தில் சுவாமிக்... |
தமிழகம் | ராமேஸ்வரத்தில் விபீஷனர் பட்டாபிஷேக விழா | ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோவில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு, விபீஷனர் பட்டாபிஷேக வைபவம் நடந்தது.ராமலிங்க பிரதிஷ்டை இரண்டாம் நாள் திருவிழாவையொட்டி, நேற்று காலை 7 மணிக்கு ராமநாதசுவாமி கோவிலில் இருந்து ஸ்ரீராமர், சீதாதேவி,லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் தங்க கருட வாகனத்தில் தனுஷ்கோடி ரோட்டில் அமைந்துள்ள கோதண்டராமர் ... |
தமிழகம் | 1ம் வகுப்பு செயல் வழிக் கற்றல் முறையில் மாற்றம் | ராஜபாளையம்:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தின் கீழ் புதிய விளக்க அட்டைகள் தயாரிக்கப்பட்டு செயல்வழிக் கற்றல் முறை தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி("சர்வ சிக்ஷ அபியான்') திட்டத்தின் கீழ் செயல் வழிக் கற்றல் முறை, அரசு மற்றும்... |
தமிழகம் | செம்மொழி மாநாடு பாதுகாப்பு பணி:தேர்வு எழுதும் போலீசாருக்கு சிக்கல் | கம்பம்:கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாடு பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ள, கான்ஸ்டபிள்கள், ஏட்டுகள், ஜூலை 3ம் தேதி நடைபெறும் எஸ்.ஐ., தேர்விற்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பாதுகாப்பு பணிக்கு மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் கான்ஸ்டபிள்கள், ஏட்டுகள், எஸ்.ஐ.,கள் உட்பட அதிகாரி... |
இந்தியா | சொல்கிறார்கள் | சிறை தந்த வாழ்க்கை!கோபத்தில் ஒரு கொலை செய்து விட்டு, சிறையில் அதற்காக வருந்தி, தன்னைத்தானே மாற்றிக்கொண்டு, விடுதலையானதும் புதிய வாழ்க்கைக்கு மாறிய வாசு தேவன்: துறையூர் சங்கம்பட்டியில் எங்க குடும்பம் ஒரு விவசாய குடும்பம். அப்பா, அம்மாவோட கடுமையான உழைப்பால் தான் குடும்பம் ஓடியது. எங்களுக்கும், எங்க பங்காளிக்கும் வரப்புச்... |
தமிழகம் | சங்கமேஸ்வரர் கோவில் கோசாலையில்தீவனமின்றி பசியால் வாடும் பசுக்கள் | ஈரோடு:பவானி சங்கமேஸ்வரர் கோவில் கோசாலையில் பக்தர்கள் நேர்ச்சையாக விடப்பட்ட பசுமாடுகள் தீவனமின்றி, பட்டினியால் எலும்பும், தோலுமாக உள்ளன.ஈரோடு மாவட்டத்தில் பவானி, காவிரி, அமிர்தநதிகள் சங்கமிக்கும் கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் மட்டுமின்றி, பல்வேறு தோஷங்களை போக்கும் பரிகாரத... |
தமிழகம் | அரசு திட்டங்களை மறைக்கும் வங்கிகள்:மிரளும் தொழில்முனைவோர்கள் | மதுரை:அனைத்து உற்பத்தி நிறுவனங்களுக்கும் ஐந்து லட்சம் வரை, எந்தவித சொத்துப் பிணையமின்றி வங்கிகள் கடன் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளன. பெரும்பாலான வங்கிகள் இத்திட்டத்தை பற்றிய அறிவிப்பை கூட வெளியிடவில்லை.சிறு, குறுந்தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிறுவனம் (சி.ஜி.டி - எம்.எஸ்.இ.,) கடந்த 2005ல் துவங் கப்பட்டது. இந... |
தமிழகம் | மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை திருடிய பெண் கைது | சிவகாசி:மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை திருடிய பெண் கைது:மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை திருடிய பெண்ணையும் அவரது கணவரையும் சிவகாசியில் போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டனர்.சிவகாசி அருகேயுள்ள சாமிநத்தத்தைச் சேர்ந்தவர் வைரம் மனைவி பூங்கொடி(29).இவர் நேற்று முன்தினம் மாரனேரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒரு பெண் கு... |
தமிழகம் | சுய உதவி குழு மோசடி:பெண் வக்கீல் கைது | திருநெல்வேலி:சுயஉதவிக்குழு நிதியில் முறைகேடு செய்த பெண் வக்கீல் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே அச்சம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி பொன்மாரி(35). இருவரும் வக்கீல்கள். பொன்மாரி, பெண்கள் சுயஉதவி குழுவின் தலைவியாக செயல்பட்டார். இவரது குழு பெண்கள் 13 பேரிடம் வசூலித்த பணம் 51 ஆயிரத... |
தமிழகம் | கொள்ளிடம் ரயில்வே பாலத்தில்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு | சிதம்பரம்:விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்ப்பு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ரயிலை கவிழ்க்க சதி போன்ற தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து, சிதம்பரம் கொள்ளிடம் ரயில்வே பாலத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.விழுப்புரம் அடுத்த சித்தணி கிராமத்தில் கடந்த 12ம் தேதி, ரயில் தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்டத... |
தமிழகம் | தேனியில் இருந்து 3 பேர் கடத்தல்:ரயிலை மறித்து மீட்டனர் போலீசார் | தேனி:தேனியில் இருந்து மும்பைக்கு கடத்தப்பட்ட மூன்று பேரை, திண்டுக்கலில் ரயிலை மறித்து நிறுத்தி சோதனையிட்டு தேனி போலீசார் மீட்டனர்.தேனி ஓல்டு டி.வி.எஸ்., தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (42); கொத்தனார் வேலை பார்க்கும் இவர், தனது மகன் உட்பட மூன்று சிறுவர்களை ஒரு கும்பல், மும்பைக்கு முறுக்கு கம்பெனி வேலைக்கு கடத்திச் செல்... |
தமிழகம் | தவ்ஹீத் ஜமாத்மாநாடு | மதுரை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் ஜைனுல் ஆபிதீன் மதுரையில் கூறியதாவது:முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக, 2004 லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் உறுதியளித்தது. முஸ்லிம்கள் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பில் பின்தங்கியுள்ளதால், அவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரைத்தத... |
தமிழகம் | அறுந்து கிடந்த மின் ஒயர் தாக்கிமின் வாரிய ஊழியர்கள் 2 பேர் பலி | திருநெல்வேலி:சங்கரன் கோவில் அருகே மின்சாரம் தாக்கி, மின் வாரிய ஊழியர்கள் இருவர் பலியாயினர்.திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ளது பெரியகோவிலான்குளம். நேற்று அதிகாலை 5 மணியளவில் அங்கு மின் கம்பங்களுக்கு இடையிலான உயர் அழுத்த மின் ஒயர் தீப்பிடித்து எரிந்து அறுந்து விழுந்தது. இதுகுறித்து கிராம மக்கள் தகவல் கூறிய... |
தமிழகம் | சுயஉதவிக் குழு மோசடி:பெண் வக்கீல் கைது | திருநெல்வேலி:சுயஉதவிக்குழு நிதியில் முறைகேடு செய்த பெண் வக்கீல் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே அச்சம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி பொன்மாரி(35). இருவரும் வக்கீல்கள். பொன்மாரி, பெண்கள் சுயஉதவிக் குழுவின் தலைவியாக செயல்பட்டார். இவரது குழு பெண்கள் 13 பேரிடம் வசூலித்த பணம் 51 ஆ... |
தமிழகம் | ஐகோர்ட் வக்கீல்கள் கைது: இளைஞரணி கண்டனம் | சென்னை: எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அ.தி.மு.க, தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில செயலர் ஆதிராஜாராம் தலைமை வகித்தார். தென் சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலர் அப்புதீபக் வரவேற்றார்.
தமிழகம் முழுவதும், புதிதாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி கொடிய... |
தமிழகம் | அத்வானிக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்:சிவகங்கை போலீசாரை பயன்படுத்த யோசனை | ராமநாதபுரம்:கோவை செம்மொழி மாநாட்டிற்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான போலீசார் பாதுகாப்பிற்கு சென்றுள்ள நிலையில், ராமேஸ்வரம் வரும் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு பாதுகாப்பு வழங்குவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி நாளை விமானம் மூலம் மதுரை வந்து, மதுரையிலிருந்து கார் மூலம் ராமேஸ்வரம... |
தமிழகம் | கடலூரில் சிறைக் கைதிகள் மோதல்:ஆயுள் தண்டனை கைதி படுகாயம் | கடலூர்:கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில், மதுரையைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி படுகாயமடைந்தார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த பெரிய அய்யனூரைச் சேர்ந்த உமாசங்கர் (36). இவர், கொலை வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்தார். கடந்த ஏப்ரல் 13ம் தேதி... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | மத்திய அமைச்சர் அழகிரி பேச்சு: ஏழை எளியவர்கள் பயன் பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்கள், ஏராளமான பயன்களை கருணாநிதி செய்து வருவதால், தி.மு.க.,வின் ஆட்சி தமிழகத்தில் தொடர்ந்து அமையும்.
ம.தி.மு.க., செயலர் வைகோ அறிக்கை: அவசர அவசரமாக தமிழக சட்ட மேலவையை கொண்டு வர, நடவடிக்கை எடுத்து மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்ற கருணாநிதி, தமிழ... |
தமிழகம் | உடைந்த நிலையில் படகு பாகம்:குமரி மீனவர்கள் கதி என்ன? | நாகர்கோவில்: உடைந்த படகின் பாகம் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடலில் மீன் பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்கள் கதி என்ன என்று தெரியாத நிலை உள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு இரவிபுத்தன்துறையை சேர்ந்தவர் மினி. இவரது படகில் அதே பகுதியை சேர்ந்த பிஜூ, பினு, கிளிட்டஸ், ஈசாக், சின்னத்துறையைச் சேர்ந்த ஷாஜூ, கேரள மாநிலம் ... |
தமிழகம் | பஸ் மீது மின்கம்பி உரசி ஒருவர் பலி | திருச்சி:திருச்சி அருகே இந்து முன்னணி மாநாட்டுக்கு சென்ற பஸ் மீது மின்கம்பி உரசி, அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார். பஸ்சில் இருந்த 42 பேர் உயிர் தப்பினர்.கரூரில் நேற்று நடந்த இந்து முன்னணி மாநாட்டுக்கு, வேலூரில் இருந்து மாவட்டச் செயலர் தாமோதரன் தலைமையில் டிரைவர் உட்பட 43 பேர், டி.வி.சி., எனும் தனிய... |
தமிழகம் | வெளிநாட்டு லேபிள் ஒட்டி புதுச்சேரி மது விற்பனை:கடத்திய டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கைது | கொடுங்கையூர்:புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்திவந்து அதற்கு வெளிநாட்டு லேபிள்கள் ஒட்டி, சென்னையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.புதுச்சேரி மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் நெப்போலியன் பிளாக்கோல்ட், க... |
தமிழகம் | பிளஸ் 2 தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் அட்டவணை வெளியீடு | சென்னை:பிளஸ் 2வில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங் அட்டவணையை, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில், மாநில அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கான, "கவுன்சிலிங்' சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வரும் 28ம் தேதி துவங்குகிறது. 28ம் தேதி விளையாட்ட... |
இந்தியா | மிதக்கும் சொகுசு பஸ்ஆலப்புழாவில் அறிமுகம் | பாலக்காடு:இந்தியாவில் முதல் முறையாக மிதக்கும் சொகுசு பஸ், கேரள மாநிலம் ஆலப்புழாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தண்ணீரில் படகு போல் செல்லும் இந்த பஸ், தரையில் சாதாரண பஸ் போலவே இயங்கும். படுக்கை அறை, சமையல் அறை, டைனிங் ஹால், கழிவறைகள், டிராயிங் ரூம் ஆகியவை இந்த பஸ்சில் அமைக்கப்பட்டுள்ளன.பஸ்சின் இரண்டு புறங்களிலும் தண்ணீர... |
தமிழகம் | விக்கிரவாண்டி, செங்குறிச்சி டோல்கேட்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் ரூ.6 கோடி வரி பாக்கி | விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி, செங்குறிச்சி டோல்கேட்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகங்களிடமிருந்து 6 கோடி ரூபாய் வரி பாக்கியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து செங்குறிச்சி வரையுள்ள 73 கி.மீ., தூரத்திற்கு, 600 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையை ஜி.எம்.ஆர்., நிறுவனம் அமைத்தது. பராமரிப்பு, நிர்வாகச் செலவுகள... |
இந்தியா | முதல்வர் பங்கேற்ற விழாவில் ஊசிப்போன கோழி பிரியாணி | கோழிக்கோடு: புதிய மின் திட்டத்தை துவக்கி வைக்கும் முதல்வர் நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த மூன்றாயிரம் பாக்கெட்டுகளில் இருந்த கோழியும், பிரியாணியும் கெட்டுப் போனது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் கக்காயம் பகுதியில், குற்றாடி நீர் மின்சாரத் திட்டத்தை நே... |
தமிழகம் | பதவி உயர்வு அறிவித்தும்அமல்படுத்துவதில் தாமதம் | சென்னை:கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அரசு உத்தரவு வந்தும், இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இதனால், கூட்டுறவு சங்கங்களின் பல்வேறு பணிகள் முடங்கி போயுள்ளன.தமிழகத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில் 140 கூட்டுறவு சங்க துணை பதிவாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த காலியிடங்களுக்கு, கூட்டுறவு ... |
தமிழகம் | ஆந்திர, தமிழக திட்டக்குழுதலைவர்கள் சந்திப்பு | சென்னை:ஆந்திர மாநில திட்டக்குழு துணைத் தலைவர், தமிழக திட்டக் குழுவினருடன் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆந்திர மாநில திட்டக்குழு துணைத் தலைவர் சாமிநாதன், தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதனை மாநிலத் திட்டக்குழு அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினார்.
தமிழகத்தில... |
தமிழகம் | இயக்குனர் இல்லாததால் பணிகள் தேக்கம்:குடிசை மாற்று வாரியத்தில் புது சிக்கல் | சென்னை:தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் நிர்வாக இயக்குனர் இல்லாத காரணத்தால், பல்வேறு மனுக்களுக்கான ஆவண ஒப்படைப்புப் பணிகள் தேங்கி வருகின்றன.குடிசை மாற்று வாரிய வீடுகளின் உரிமையாளர் பெயர் மாற்றம், வாரிய ஒதுக்கீட்டு ஆவணம், வாரிசு உரிமை மாற்றம், ஒதுக்கீட்டு ஆணை வழங்கல் என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிர்வாக இயக்குனர் க... |
தமிழகம் | உலக செம்மொழி மாநாடு விழிப்புணர்வு | நாகர்கோவில்: காற்றின் வேகம் குறைவால், கோவை உலக செம்மொழி மாநாடு விழிப்புணர்வுக்காக கன்னியாகுமரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிளைடர் விமான சாகசம் பாதியில் நிறுத்தப் பட்டது. கோவை இந்திய வானக விளையாட்டு மையம், அறிவியல் மையம் மற்றும் தியானா பொது சேவை மையம், கோவை பப்ளிக் ஸ்கூல் ஆகியவை இணைந்து இந்த கிளைடர் விமான சாகசத்துக்க... |
தமிழகம் | உடைந்த நிலையில் படகு பாகம் :குமரி மீனவர்கள் கதி என்ன? | நாகர்கோவில்: உடைந்த படகின் பாகம் கண்டு பிடிக்கப் பட்டதை தொடர்ந்து, கடலில் மீன் பிடிக்க சென்ற ஏழு மீனவர்கள் கதி என்ன என்று தெரியாத நிலை உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு இரவிபுத்தன்துறையை சேர்ந்தவர் மினி. இவரது படகில் அதே பகுதியை சேர்ந்த பிஜூ, பினு, கிளிட்டஸ், ஈசாக், சின்னத்துறையை சேர்ந்த ஷாஜூ, கேரள மாநிலம் மரிய... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டு பாதுகாப்பிற்கு குமரியிலிருந்து 250 போலீசார் பயணம் | நாகர்கோவில்: கோவையில் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டு பாதுகாப்பிற்கு குமரி மாவட்டத்தில் இருந்து 250 போலீசார் சென்றுள்ளனர். தமிழக அரசு சார்பில் கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. மாநாட்டையொட்டி பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளுக்காக தமிழகம் முழுவதும் இருந்து போலீசார் கோவ... |
தமிழகம் | யார் யாருக்கு வீடுகள் கிடைக்காது? | அரசு கான்கிரீட் வீட்டுவசதி திட்டத்தில் எந்தெந்த குடிசைகள் சேர்க்கப்படும், எவை சேர்க்கப்படாது என்பதற்கு அரசாணையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் குடிசை வீடுகளை மாற்றிகான்கிரீட் வீடுகள் கட்டும் "அரசு வீட்டுவசதி திட்டம்' அமல்படுத்தப்படஉள்ளது.இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை, கடந்த 14ம் தேதி ö வ ளி... |
தமிழகம் | மா.கம்யூ., சார்பில் வரதட்சணை ஒழிப்பு மாநாடு மத்திய குழு உறுப்பினர் சுபாஷினி பங்கேற்பு | நாகர்கோவில்: உலக மயமாக்கல், ஆணாதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். காதலுக்கு எதிரான மனநிலையை மாற்ற வேண்டும் எனவும் நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் மா.கம்யூ., மத்திய குழு உறுப்பினர் சுபாஷினி கூறினார்.குமரி மாவட்ட மா.கம்யூ சார்பில் வரதட்சணை ஒழிப்பு சிறப்பு மாநாடு நாகர்கோவிலில் நடந்தது. நிகழ்ச்சியை துவக்கி வைத்... |
தமிழகம் | உலகதமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி பாராகிளைடர் மூலம் திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவ முயற்சி | கன்னியாகுமரி: உலக தமிழ் செம்மொழி மாநாட்டை யொட்டி பாராகிளைடர் மூலம் திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவ எடுத்த முயற்சி போதிய காற்று இல்லாததால் பலனழிக்கவில்லை. உலக தமிழ் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிய ஐந்து நாட்கள் கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கிறது. நாளை மறுநாள் மாநாடு துவங்க உள்ள நிலையில் மாநாட்டை வி... |
தமிழகம் | 500 விவசாயிகள் கூட்டு பொறுப்புக்குழு துவக்க கூட்டுறவு வங்கி இலக்கு | மதுரை:மதுரை, தேனி மாவட்டங்களில் இந்த ஆண்டு 500 விவசாயிகள் கூட்டு பொறுப்புக்குழுக்களை துவக்க மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.கூட்டுறவு சொசைட்டிகளுக்கு நிதி தரும் அமைப்பாக மாவட்ட கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. மகளிர் சுயதொழில் குழுக்களைப் போல் இரண்டு ஆண்டுகளாக கிராமங்களில் "விவசாயிகள் கூட்... |
தமிழகம் | சிறை கைதிகள் மாற்றம் | திருவாடானை : செம்மொழி மாநாடை முன்னிட்டு நான்கு கிளை சிறை கைதிகள் முதுகுளத்தூர் சிறைக்கு மாற்றப்பட்டனர்.கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாடை முன்னிட்டு வேடசந்தூர், திருமங்கலம், அருப்புகோட்டை, திருவாடானை ஆகிய கிளை சிறையிலுள்ள கைதிகளை முதுகுளத்தூர் சிறைக்கு மாற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி திருவாடானை கிளை சிறைச்சால... |
தமிழகம் | திருவட்டார் அருகே அதிசய கோழி முட்டை | திருவட்டார்: திருவட்டார் அருகே பத்து கிராம் எடை உள்ள அதிசய கோழி முட்டையை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.திருவட்டார் அருகே பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரதீஸ்குமார். இவர் வீட்டில் வளர்த்து வந்த கோழி மிக சிறிய அளவிலும், எடை குறைவாகவும் உள்ள அதிசய முட்டை இட்டுள்ளது. இது சாதாரண கோழி முட்டை வடிவில் உள்ளது.ஆனால... |
தமிழகம் | அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கு மதுரையில் இரண்டு இடங்களில் ஆய்வு | சென்னை:மதுரையில் அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கு இடம் தேர்வு செய்ய இரண்டு இடங்களில் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். மதுரையில் அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கு முருகேசனும், சென்னை அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கு தங்கராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் அண்ணா தொழில் நுட்பட பல்கலை தொடங்குவது குறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவ... |
தமிழகம் | மலையோர கிராமங்களில் காய்ச்சல் பீதிதடுப்பு நடவடிக்கை இல்லாததால் விரக்தி | திற்பரப்பு: குமரி மாவட்ட மலையோர கிராமங்களில் பரவி வரும் காய்ச்சலுக்கு தடுப்பு நடவடிக்கையாக நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளது போல கிராம பகுதிகளிலும் தடுப்பு மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.தற்போது கேரளாவில் பன்றிகாய்ச்சல், எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பலர் ... |
General | ஒபாமாவுக்கு அல்-குவைதா எச்சரிக்கை | கெய்ரோ : நீங்கள் நீண்ட நாட்களுக்கு புகழ் பெற்ற மனிதராக இருக்க முடியாது, என அல் -குவைதா பயங்கரவாத அமைப்பு தலைவர், ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.அல் -குவைதா அமைப்பின் தலைவர்களில் ஒருவர் ஆதம் கடான். கடந்த 2004ம் ஆண்டு முதல் கடானை, அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தேடிவருகின்றனர். அரபு நாட்டு வம்சாவளியைச் சேர்ந்த கடா... |
தமிழகம் | ராகுல்காந்தி பிறந்தநாள் விழா | கோவில்பட்டி, : கோவில்பட்டி நகர காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ராகுல்காந்தியின் பிறந்த நாள் விழா கோவில்பட்டி நகர காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நகர காங்., கமிட்டி தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். பொது செயலாளர் செண்பகராஜ், துணத்தலைவ... |
தமிழகம் | கூட்டுறவு தணிக்கை இயக்குநர் ஆய்வுக் கூட்டம் | தூத்துக்குடி : தூத்துக்குடியில் கூட்டுறவு தணிக்கை இயக்குநரின் ஆய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகத்தில், கூட்டுறவு தணிக்கை இயக்குநர் ஜெயபால் தலைமையில் கூட்டுறவு தணிக்கை துறை பணியாளர்களின் பணி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டுறவு தணிக்கைப் பணியினை விரைவாகவும், தரமாகவும் முடித்திட கூட்ட... |
தமிழகம் | வாஞ்சிநாதனுக்கு பா.ஜ., அஞ்சலி | ஸ்ரீவைகுண்டம், : ஸ்ரீவைகுண்டத்தில் பா.ஜ.க.,வினர் வீரன் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்தினர்.சுதந்திர போராட்ட வீரர் வீரன் வாஞ்சிநாதன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர். பா.ஜ.க., ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது. இளங்கோ திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கொற்கை மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு ப... |
தமிழகம் | ராகுல்காந்தி பிறந்தநாள் விழா | ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டத்தில் நகர இளைஞர் காங்., சார்பில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா நடந்தது.ஸ்ரீவைகுண்டம் பஜாரில் நடந்த விழாவிற்கு தொகுதி பொதுச் செயலாளர் சிங்கப்பன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர் விஜயசீலன் கொடியேற்றி, இனிப்பு வழங்கினார்.வி... |
தமிழகம் | கே.வடக்குச்செவல் துவக்கப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி | விளாத்திகுளம் : விளாத்திகுளம் அருகேயுள்ள கே.வடக்குச்செவல் பஞ்.,யூனியன் துவக்கப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.விளாத்திகுளம் அருகே வேம்பார் அடுத்துள்ள கே.வடக்குச்செவல் பஞ்.,யூனியன் துவக்கப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த கல்வி விழிப்புணர்வு பேரணிக்கு எம்.சண்முகபுரம் பஞ்.,தலைவி சிவலிங்கம்மா... |
தமிழகம் | இலவச கண்சிகிச்சை முகாம் | கோவில்பட்டி : கோவில்பட்டியில் ஏஐடியுசி தங்க நகை தொழிலாளர் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.கோவில்பட்டி ஏஐடியுசி தங்கநகை தொழிலாளர் சங்கம், கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் ஆயிர வைசிய துவக்க பள்ளியில் வைத்து நடந்த முகாமிற்கு ஏஐடியுசி... |
தமிழகம் | புதூர் அருகே கல்வி விழிப்புணர்வு நாள் | புதூர்; - புதூர் பஞ்.,யூனியனுக்குட்பட்ட சென்னம்பட்டி பஞ்.,யூனியன் தொடக்கப்பள்ளி மற்றும் புதூர் வட்டார அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக கல்வி விழிப்புணர்வு நாள் கொண்டாட்டம் மற்றும் பேரணி நடந்தது.பஞ்.,தலைவர் பரமசிவன் தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரிய கழக தலைவர் ராஜேந்திரன், ஆசிரியர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ... |
தமிழகம் | சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா | காயல்பட்டணம் : காயல்பட்டணத்தில் கடந்த பிளஸ்2 தேர்விலும், 10ம் வகுப்பு தேர்விலும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.காயல்பட்டணத்தில் இக்ரா கல்விச் சங்கம்சார்பில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்க... |
தமிழகம் | தூத்துக்குடி பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா | தூத்துக்குடி : தூத்துக்குடி அண்ணாநகர் பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா துவங்கியது.நாளை காலை 6மணிக்கு தீர்த்தகரைக்கு புறப்படுதலும், மதியம் 12மணிக்கு அபிஷேகத்துடன் சிறப்பு பூஜையும், அதைத்தொடர்ந்து அன்னதானமும், இரவு 7மணிக்கு மகுட கச்சேரியும், இரவு 9மணிக்கு நேமிசம் மற்றும் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து வருதலும், இரவு 12 ... |
தமிழகம் | ஸ்ரீவை.,யில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கக் கூட்டம் | ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் செயலர் வேதநாயகம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். செம்மொழி மாநாட்டிற்கு கூட்டத்தின் சார்பில் வாழ்த்துக்களும், தமிழக சட்ட மேலவையில் ஓய்வூதியர்களுக்கு பிரதிநிதித்துவம், மத்திய... |
தமிழகம் | எட்டயபுரம் அருகே மின்தடை | கோவில்பட்டி : எட்டயபுரம் அருகே 400 கேவி கோபுர மின்பாதை அமைப்பு பணியால் 26ம் தேதி வரை காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரை மின் தடை ஏற்படும்.கோவில்பட்டி மின் கோட்டத்திற்கு உட்பட்ட எட்டயபுரம் மின்வாரிய பிரிவில் ராமனூத்து, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் சிந்தலக்கரை ஆகிய பகுதிகளில் 400 கேவி கோபுர மின்பாதை அமைக்கும் பணி நடை பெற இருப்பத... |
தமிழகம் | ஆத்தூரில் திடீர் சுழல்காற்று | ஆத்தூர் : ஆத்தூர் பகுதியில் திடீரென பலத்த சுழல்காற்று வீசியது.ஆத்தூர் பகுதியில் மதியம் சில இடங்களில் திடீரென சுழல்காற்று வீசியது. சில நிமிடங்கள் தொடர்ந்து நீடித்த இந்த காற்றால் இரண்டு இடங்களில் முருங்கை மரங்கள் முறிந்து விழந்தது. மேலும் திடீர் சுழல்காற்றால் தெருக்களில் ரோடு தெரியாத அளவிற்கு புழுதி பறந்தது. குப்பைகள் நி... |
தமிழகம் | ஜிம்கான கிளப்பில் வாலிபால் போட்டிகள் | தூத்துக்குடி, : தூத்துக்குடி ஜிம்கான கிளிப் சார்பில் நடந்த வாலிபால் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாலிபால் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் போட்டி ஆரம்ப விழாவில் மாவட்ட வாலிபால் வ... |
தமிழகம் | செல்போன் டவரில் இருந்து குதித்து லாரி டிரைவர் தற்கொலை? | தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே லாரி டிரைவர் ஒருவர் உடலில் பல பாகங்கள் சிதைந்த நிலையில் இறந்துகிடந்தார். அருகில் செல்போன் டவர் இருந்ததால் அதில் ஏறி தற்கொலை செய்துகொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்துபோலீசார் விசாணை நடத்திவருகின்றனர்.இதுகுறித்துபோலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:கோவை மாவட்டம் சிறுமுகை பகுதி... |
தமிழகம் | திருச்செந்தூர் கோயில் பணியாளர்களுக்கு வாக்கி டாக்கி | திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் வசதிக்காகவும், தகவல் பரிமாற்றத்திற்காகவும் பணியாளர்களுக் கு வாக்கி டாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி கோயிலுக்குள் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் இணைஆணையர், கண்காணி... |
தமிழகம் | கருமேனி ஆற்றில் ஷட்டர் இல்லாமல் ஒரு தடுப்பணை தடுப்புசுவராக மாறியதால் தண்ணீரின்றி வறண்டு போகும் அபாயம | சாத்தான்குளம் : சாத்தான்குளம் அருகேயுள்ள சுப்பராயர்புரத்தில் கருமேனி ஆற்றின் குறுக் கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் ஷட்டர் இல்லாததால் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை தண்ணீரின்றி வற ண்டு உள்ளது. மழைக்காலத்திற்கு முன்பு ஷட்டர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சாத்தான்குளம் பகுதியில் நிலத்தடி நீ... |
தமிழகம் | தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப் பணிகள் தீவிரம் | விளாத்திகுளம்: - விளாத்திகுளம் யூனியனில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் வேலைக்கு வரும் தொழிலாளர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.ஊரக ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்தும் முதன்மையான நோக்கத்தை அடைய வழிகோலுவதுடன், பயனுள்ள சொத்துக்களை உருவாக்குதல், நகர்புறத்திற்கு இட... |
தமிழகம் | விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் | ஆறுமுகநேரி: ஆறுமுகநேரியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை சீர்படுத்தக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆறுமுகநேரி பகுதியில் ஏற்பட்டு வரும் குடிநீர் தட்டுப்பாட்டை சீர்படுத்த வேண்டும். ரேஷன் கார்டு இல்லாத குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை வழங்க வேண்டும். அதிலுள்ள குளறுபடிகளை சரி செய்ய... |
தமிழகம் | ஆட்சியை பிடி க்க தற்பொழுதே ஜெ., காய் நகர்த்துகிறார் : செயல்வீரர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் தொண்டர | தூத்துக்குடி : அதிமுகவை விட்டு வெட்டுக் கிளிகளும், வேடதாங்கல் பறவை களும் எங்கு வேண்டுமானலும் செல்லட்டும் கவலையில்லை. வரும் தேர்தலில் ஆட்சியை பிடி க்க தற்பொழுதே ஜெ., காய் நகர்த்துகிறார் என்று தூத்துக்குடியில் நடந்த அதிமுக., செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமை ச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட அதிமுக.,... |
தமிழகம் | தப்பி ஓடிய வக்கீல் கைது | மதுரை : மதுரை ஐகோர்ட்டில் போலீசாரிடமிருந்து தப்பிய வக்கீல் எழிலரசு கைது செய்யப்பட்டார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐகோர்ட்டில் தமிழை வழக்காடும் மொழியாக்க வலியுறுத்தி, ஆறு வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்தனர். கடந்த 18ல் வக்கீல் எழிலரசு தவிர, மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.இதில், வக்கீல் ராஜேந்திரன... |
தமிழகம் | மலேரியா குறித்த விழிப்புணர்வு கூட்டம் | பெரியதாழை : தட்டார்மடம் அருகேயுள்ள படுக்கப்பத்து அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தின் சார்பாக சுண்டங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு மலேரியா நோய் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.கூட்டத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படுக்கப்பத்து அரசு... |
தமிழகம் | கார் விபத்தில் இறந்த மாணவன் உடல் விழுப்புரம் மருத்துவக் கல்லூரிக்கு தானம் | விக்கிரவாண்டி : விழுப்புரம் அருகே விபத்தில் இறந்த பள்ளி மாணவனின் உடலை பெற்றோர், அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். உடலை தானம் வழங்கக் கூடாது என நூற்றுக்கணக்கான மாணவர்கள், மருத்துவமனை வளாகத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் அடுத்த டி. கொசப்பாளையம் கிராமத்தில் நிலா அறக்கட்டளை செயல்பட்ட... |
தமிழகம் | தினமலர் செய்தி எதிரொலிதாம்போதி பாலம் சீரமைப்பு | செய்துங்கநல்லூர்; - தினமலர் செய்தி எதிரொலியால் செய்துங்கநல்லூர் தாம்போதி பாலமாக மாற்றப்பட்டு வேலைகள் நடக்கிறது.செய்துங்கநல்லூரிலிருந்து வசவப்பபுரம் செல்லும் ரோட்டில் செய்துங்கநல்லூர் கூட்டுறவு பாங்க் அருகே ஒரு தாம்போதி உள்ளது. பாலம் இல்லாததால் இதில் மழைக்காலங்களில் அதிகமாக தண்ணீர் செல்லும். இதனால் இந்த ரோட்டில் போக்குவ... |
இந்தியா | என்கவுன்டரில் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை | ராய்ப்பூர்:சத்திஸ்கரில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று நடத்திய என்கவுன்டரில், மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், தந்தேவாடா படுகொலையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து நாராயண்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராகுல் பகத் கூறியதாவது:நாராயண்பூர... |
தமிழகம் | இனிப்பு பலகாரங்கள் விலை உயர்வு | தூத்துக்குடி சீனி, எண்ணெய், காஸ் விலை உயர்வினாலும் வேலை ஆட்கள் தட்டுபாடு ஆகிய காரணங்களால் ஸ்வீட் பண்டங்களின் விலை உயர்ந்து வருகிறது. திருநெல்வேலியில் நேற்று முதல் ஸ்வீட் மற்றும் கார வகைகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதை தொடர்ந்து தூத்துக்குடியிலும் கூடிய விரைவில் விலை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சுமார் ... |
தமிழகம் | மும்பைக்கு கடத்தப்பட்ட சிறுவர்களை ரயிலை மறித்து மீட்ட போலீசார் | தேனி:தேனியில் இருந்து மும்பைக்கு கடத்தப்பட்ட மூன்று சிறுவர்களை திண்டுக்கல்லில் ரயிலை மறித்து நிறுத்தி சோதனையிட்டு தேனி போலீசார் மீட்டனர்.தேனி ஓல்டு டி.வி.எஸ்., தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (42).கொத்தனார் வேலை பார்க்கும் இவர் தனது மகன் உட்பட மூன்று சிறுவர்களை ஒரு கும்பல் மும்பைக்கு முறுக்கு கம்பெனி வேலைக்கு கடத்திச் செ... |
தமிழகம் | புதைகுழியில் சிக்கி புது மாப்பிள்ளை பலி | ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தழையூத்து அருவியில் குளித்த புதுமாப்பிள்ளை புதைகுழியில் சிக்கி இறந்தார்.தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் ஜவகர்மைதீன் (27). இவர் சென்னையில் கம்யூட்டர் சென்டர் வைத்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 2 மாதங்களே ஆகின்றது. ஜவகர்மைதீன் தன்னுடைய உறவினர் 11 பேருடன் ஒட்டன்சத்திரம் அர... |
தமிழகம் | முகப்பேரில் நிலத்தடி நீரில் பெட்ரோல் கசிவால் அவதி:500 வீடுகளில் உள்ள கிணறுகளில் பாதிப்பு | முகப்பேர்:மேற்கு முகப்பேர் பெட்ரோல் பங்க்கில் இருந்து கசிந்த பெட்ரோல் பூமிக்கடியில் இறங்கியது. இதனால், அப்பகுதி வீடுகளில் உள்ள கிணற்று நீரில் பெட்ரோல் கலந்துள்ளது.சென்னை மேற்கு முகப்பேர் வாட்டர் டேங்க் அருகே, இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் உள்ளது. அங்கு, பெட்ரோல் சேமிக்கும் பெரிய கிடங்கு உள்ளது.அந்த கிடங்கிலிருந்து வெளி... |
தமிழகம் | 108 ஜோடி காளைகள் பங்கேற்ற மாட்டுவண்டிப்போட்டி | ஓட்டப்பிடாரம் : ஓட்டப்பிடாரம் அருகே முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு 2 நாட்களாக நடந்த மெகா பரிசுத் தொகைக்கான மாட்டுவண்டிப் போட்டியில், 4 பிரிவு போட்டிகளில் 108 ஜோடிக் காளைகள் கலந்து கொண்டது.
தென்மாவட்டத்தில் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வருவது மாட்டுவண்டிப் போட்டிகள்தான். இந்த மாட்டுவண்டிப் போட்டிகள் கோயி... |
தமிழகம் | விவசாய வேலைகள் துவங்கும் போது தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை நிறுத்தி வைக்க கோரிக்கை | செய்துங்கநல்லூர் : கருங்குளம் யூனியனில்விவசாயவேலை கள் துவங்கும் போது தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை நிறுத்தி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கருங்குளம் யூனியனில் மானாவாரி விவசாயம், மருதூர் கால்வாய் பாசனம், கிணற்றுப் பாசனம் என பல்வேறு நீர் நிலைகளில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இதில் கி... |
இந்தியா | இறக்குமதி சர்க்கரை விலை குறைவு:ஒரிசாவில் சர்க்கரை ஆலைகள் தவிப்பு | பெர்ஹாம்பூர்:வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை, குறைவான விலையில் சந்தையில் விற்கப்படுவதால், ஒரிசாவில் தயாரிக்கப்படும் சர்க்கரையை வாங்க ஆளில்லாமல், அம்மாநில சர்க்கரை ஆலைகள் தவித்து வருகின்றன.ஒரிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தில் அதிகளவில் சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. சமீப காலமாக சர்க்கரை விலை உயர்ந்தத... |
தமிழகம் | உலக செம்மொழி மாநாடு விழிப்புணர்வு:கிளைடர் விமான சாகசம் பாதியில் நிறுத்தம் | நாகர்கோவில்:காற்றின் வேகம் குறைவால், கோவை உலகச் செம்மொழி மாநாடு விழிப்புணர்வுக்காக கன்னியாகுமரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிளைடர் விமான சாகசம் பாதியில் நிறுத்தப்பட்டது.கோவை இந்திய வானக விளையாட்டு மையம், அறிவியல் மையம் மற்றும் தியானா பொது சேவை மையம், கோவை பப்ளிக் ஸ்கூல் ஆகியவை இணைந்து, இந்த கிளைடர் விமான சாகசத்துக்க... |
தமிழகம் | மாணவர் சேர்க்கை பேரணி | நாசரேத் : ஆழ்வார்திருநகரி ஒன்றியம் புளியங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. அனைவருக்கும் கல்வித்திட்ட ஆசிரியப் பயிற்றுநர் அனுராதா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பெல்ஸியா செல்வராணி முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியர் மாரியம்மாள் மற்றும் அமைப்பாளர் ஜேஸ்மின், கல்விக்குழு உற... |
தமிழகம் | திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா | சாத்தான்குளம் : ஊரக திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு கூட்டம் நடந்தது.சாத்தான்குளம் அருகேயுள்ள பண்டாரபுரம் சத்திய நகரம் டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாலசிங் தலைமையில் நடந்தது. உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மீனாட்சி, கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் முத்துலிங்கம் ஆகியோர்... |
தமிழகம் | தாய், மகள்கள் விஷம் குடித்த சம்பவம் ; சிகிச்சை பலனின்றி ஒரு குழந்தை பலி | ஆறுமுகநேரி : ஆறுமுகநேரியில் இளம் பெண் தனது மகள் 4 பேருக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்த சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானது.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,ஆறுமுகநேரி கீழசண்முகபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் கோவிந்தராஜ். இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம... |
தமிழகம் | விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக தொடர் கூட்டம் | தூத்துக்குடி: -தூத்துக்குடி மாவட்டத்தில் விலைவாசி உயர்வு, மின்தடையை கண்டித்து அதிமுக சார்பில் தொடர் பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் நடிகர், நடிகை கலந்து கொள்கின்றனர். தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் தொடர்ந்து திமுக அரசை கண்டித்து தொடர் பொதுக் கூட்டங்கள், தெருமுனை பிரசாரங்கள் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. மீண்டும் ... |
தமிழகம் | மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்க நிதி கிடைக்குமா? சிதம்பரம் நெடுஞ்சாலைத் துறை எதிர்பார்ப்பு | சிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக்கழக நிதி கிடைத்தவுடன் ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்கும் பணி துவங் கும் என நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் தெரிவித்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை மின் விளக்கு பிரச்னை கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்து வருகிறது.
சிதம்பரம் - அண்ணாமலைநகர் இடையே 18 கோடியே 2 லட்சம் ரூபா... |
தமிழகம் | வேன் மோதி பள்ளி மாணவன் பலி | ஆத்தூர் : ஆத்தூர் அருகே முக்காணி மெயின் ரோட்டில் வேன் மோதி யூகேஜி மாணவன் உயிரிழந்தான்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;முக்காணி புதுமனை நாடார் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். வானவெடி வெடிக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சசிகலா(26). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகன் சுரேஷ்(4 1/2) அங்குள்ள... |
General | ஒபாமாவுக்கு அல்-குவைதா எச்சரிக்கை | கெய்ரோ: நீங்கள் நீண்ட நாட்களுக்கு புகழ் பெற்ற மனிதராக இருக்க முடியாது, என அல் -குவைதா பயங்கரவாத அமைப்பு தலைவர், ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அல் -குவைதா அமைப்பின் தலைவர்களில் ஒருவர் ஆதம் கடான். கடந்த 2004ம் ஆண்டு முதல் கடானை, அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தேடிவருகின்றனர். அரபு நாட்டு வம்சாவளியைச் சேர்ந்த கடா... |
தமிழகம் | லாஸ் ஏஞ்சல்சில் விமான நிலையம் திடீர் மூடல் | லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வெடிகுண்டு புரளி ஏற்படுத்திய நபரால், அரை மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர், பயணியின் பையை தூக்கிக் கொண்டு ஓடினார். அவரை பிடிக்க போலீசார் சென்ற போது, தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டினா... |
தமிழகம் | பூட்டை உடைத்து நகை கொள்ளை | பிராட்வே : வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை அடிக்கப் பட்டது.பிராட்வே வெங்கட்டய்யர் தெருவைச் சேர்ந்தவர் அகமது உசேன். இவர் பர்மா பஜாரில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் காலை வழக்கம் போல் கடைக்கு சென்று விட்டார். இவரது மனைவி ரஜியாபேகம்(48), வீட்டை பூட்டிக் கொண்டு, பிரசவத்... |
தமிழகம் | குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது | பரங்கிமலை : தனியாக இருந்த பெண்ணிடம் வீடு வாடகை கேட்பது போல் நடித்து கொள்ளை மற்றும் வழிப்பறி செய்ததால் கைது செய்யப்பட்ட இருவர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.இது குறித்து புறநகர் போலீஸ் கமிஷனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:மாடம்பாக்கம், காந்திநகர், 1வது தெருவை சேர்ந்த புரவியாபிள்ளை மனைவி மல்லிகா(57... |
தமிழகம் | 40 ரூபாய் கட்ட 40 கி.மீ., பயணம்: மாதவரம் தாலுகா அலுவலகத்தில் தான் இந்த கூத்து | மாதவரம் : நிர்வாக வசதிகாக அம்பத்தூர் தாலுகா அலுவலகம், இரண்டாக பிரிக்கப்பட்டு புதிதாக மாதவரம் தாலுகா உருவாக்கப்பட்டாலும், உரிய பணிகள் நடக்காததால், பல்வேறு வகையான கோரிக்கைகளுக்காக, இந்த அலுவலகத்திற்கு மனு செய்ய வருவோர் கடும் அலைக்கழிப்புக்கு ஆளாகும் நிலைமை உள்ளது. மேலும், கடுமையாக இழுத்தடிக்கப்படும் அவலமும் தொடர்கிறது.தி... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.