category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | கீழப்பாவூர் வட்டாரத்தில் மா, நெல்லி தோட்டங்கள் அமைக்க அரசு மானியம் | திருநெல்வேலி : கீழப்பாவூர் வட்டாரத்தில் மா, நெல்லி தோட்டங்கள் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என கீழப்பாவூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கீழப்பாவூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கீழப்பாவூர் வட்டாரத்தில் நடப்பு நிதியாண்டில் தேசிய ... |
தமிழகம் | சமச்சீர் கல்வி செயல்வழி கற்றல் பயிற்சி | சாயர்புரம் : முதலாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்விக்கான செயல்வழி கற்றல் பயிற்சி ஏரல் தொகுப்பு வள மையத்தில் ஆசிரியர்களுக்கு நடந்தது. பயிற்சியை ஆசிரியர் பயிற்றுநர்கள் கலா மற்றும் சந்திரசுப்பிரமணியன் ஆகியோர் நடத்தினர். ஆசிரியை இன்னோசென்ட் தொகுப்பு வளமைய அறிக்கையை வாசித்தார். இந்த ஆண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ள கற்றல் அட்டைகள்... |
தமிழகம் | திருச்சியில் 3 கோவில்கள் அகற்றம்: மக்கள் சாலைமறியலால் பரபரப்பு | திருச்சி: திருச்சி மாநகரில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மூன்று கோவில்கள் நேற்று இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாநகரின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மூலம் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளது. அந்த நிதி மூலம் மாநகரில் உ... |
தமிழகம் | பாளை.யில் அரசு பஸ் - வேன் மோதல்: 2 டிரைவர்கள் உட்பட 10 பேர் காயம் | திருநெல்வேலி : பாளை.யில் அரசு பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி நேற்று மாலை அரசு பஸ் வந்துகொண்டிருந்தது. பாளை. கே.டி.சி.,நகர் அருகே வரும் போது அம்பையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற வேனும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதின. இந்... |
தமிழகம் | வரிச் செலுத்தாதவர்களுக்கு 30க்குள் நோட்டீஸ் : தூத்துக்குடி மாநகராட்சிக்கு மாநில அதிகாரி கெடு | தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் வரி முழுமையாக வசூல் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்துவரி உள்ளிட்ட வரியினங்கள் மூலம் சுமார் 4 கோடி ரூபாயிற்கு மேல் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வரியி... |
தமிழகம் | ஏர்வாடியில் வாந்தி,பேதிக்கு மேலும் ஒரு பெண் பலி : எண்ணிக்கை 5 ஆக உயர்வு | ஏர்வாடி : ஏர்வாடி பகுதியில் வாந்தி பேதி நோய்க்கு நேற்றும் ஒரு பெண் பலியானார். இதனால் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஏர்வாடி டவுன் பஞ்.,பகுதியில் கடந்த 17ம் தேதி திடீரென பொதுமக்களுக்கு வாந்திபேதி நோய் பரவியது. இதன்காரணமாக ஏர்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்... |
தமிழகம் | முசிறி டவுன் பஞ்., சார்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் துவக்க விழா | முசிறி: முசிறி டவுன் பஞ்சாயத்தின் சார்பில் செப்டிக் டேங்க் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் துவக்க விழா நடந்தது. விழாவில் ஸ்கோப் தொண்டு நிறுவன ஆலோசகர் மெகபூப் வரவேற்றார். செயல் அலுவலர் சுப்பிரமணியன், தலைமை எழுத்தர் தேவதாஸ், ஸ்கோப் தொண்டு நிறுவன தலைவர் சுப்புராமன், செய்தி தொடர்பாளர் கணபதி முன்னிலை வகித்தனர். டவுன் பஞ்சா... |
தமிழகம் | பாவூர்சத்திரம் அருகே மகனை அழைத்து கொண்டு கள்ளக்காதலியுடன் கணவன் ஓட்டம் : மீட்க கோரி மனைவி புகார் | பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் அருகே மகனை அழைத்துக் கொண்டு கள்ளக்காதலியுடன் ஓடிய கணவனையும், குழந்தையையும் மீட்டுத் தரும்படி மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். பாவூர்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரியை சேர்ந்தவர் முருகன் (34). பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வபாக்கியம் (31). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டு... |
தமிழகம் | செங்கோட்டையன் வருகையால் அதிரடி மாற்றமா தூத்துக்குடி அதிமுக. வில் உலா வரும் வதந்தி | தூத்துக்குடி : தூத்துக்குடிக்கு இன்று திடீரென செங்கோட்டையன் விசிட் செய்வதால் அதிமுகவில் அதிரடி பரபரப்பு வலம் வந்து கொண்டிருக்கிறது. நியமன பதவியினை மைனார்டி சமுதாயத்தினருக்கு வழங்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைக்க அதிமுகவினர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவை பொறுத்தமட்டில் எந்த நேரத்தில் அதிரடி நடக்கும்... |
தமிழகம் | குற்றாலத்தில் அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டம் | குற்றாலம் : குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயில் அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயில் மற்றும் வரும் 24ம் தேதி நடக்கும் கோயில் கும்பாபிஷேகங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. திருப்பணிக்குழு தலைவர் சுவாமி அகிலானந்தா, செயல் அலுவலர் வெங்கடேஷ் தலைமை வகித்தனர். கூட்டத்தில் புதிய அன்... |
தமிழகம் | கல்வி விழிப்புணர்வு பேரணி | தூத்துக்குடி : வர்த்தகரெட்டிபட்டி சோமசுந்தர நடுநிலைப்பள்ளியின் சார்பில் அனைவருக்கும் கல்வி இயக்கம், கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியில் பஞ்.,தலைவர் பேச்சியம்மாள் கொடியசைத்து துவங்கி வைத்தார். பள்ளியின் செயலர், பள்ளிக் கல்விக்குழு தலைவர் சாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் செந்தட்டி வரவேற்ற... |
தமிழகம் | பசும்பொன் தேவர் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம் | தென்காசி : குற்றாலத்தில் பசும்பொன் தேவர் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம் நடந்தது. குற்றாலம் திருவாங்கூர் பங்களாவில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு புதுச்சேரி மாநில பசும்பொன் தேவர் மக்கள் இயக்க தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் அம்பை., துரை வரவேற்றார். இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி வேட்டவலம் மணிகண... |
தமிழகம் | லால்குடியில் வாலிபர் கொலை : போலீஸார் தீவிர விசாரணை | திருச்சி: திருச்சி அடுத்துள்ள லால்குடியில் நிர்வாண நிலையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.திருச்சி அடுத்துள்ள லால்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள முட்புதரில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலை மற்றும் உடலில் காயங்களுடன் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.... |
தமிழகம் | கக்கன் பிறந்த தினவிழா | தூத்துக்குடி : தூத்துக்குடியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் முன்னாள் அமைச்சர், கக்கன் பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடியிலுள்ள கக்கன் முழுஉருவச் சிலைக்கு மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சொக்கலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாவட்டத் தலைவர் வேல்முருகன், செயலாளர், மாநகர தலைவர் காமராஜ், துணைத் தலைவர் ச... |
தமிழகம் | குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் | குற்றாலம் : குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குற்றாலத்தில் நேற்று காலை முதலே வெயில் அடித்தது. மதியம் 12 மணியளவில் வெயிலுடன் லேசான சாரல் மழை பெய்தது. மாலை இதமான காற்று வீசியது. ஐந்தருவி பகுதியில் இருள் சூழ்ந்து மேக கூட்டம் காணப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் சுற்றுல... |
தமிழகம் | காளியம்மன் கோவில் திருவிழா | ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் மேடை ஸ்ரீமகா காளியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி வீதி உலா வந்தனர். ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் வீதியில் உள்ள மேடை ஸ்ரீமகாகாளியம்மன் கோவில் விழா வெகுவிமரிசையுடன் தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் பக்தர்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியில் தீர்த்தக்குடங்களில் புனித நீர்... |
தமிழகம் | கோவில்பட்டியில் முப்பெரும் விழா | கோவில்பட்டி : கோவில்பட்டி முரசொலி மாறன் ரத்ததான கழகத்தின் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. கருணாநிதியின் 87வது பிறந்த நாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு நகர திமுக செயலாளர் ராமர் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர... |
தமிழகம் | மேக்கரை அரசு பள்ளியில் தொகுப்பு குடிநீர் குழாய்கள் | தென்காசி : மேக்கரை அரசு நடுநிலைப் பள்ளியில் தொகுப்பு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது. மேக்கரை அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளியில் தொகுப்பு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது. இதன் துவக்க விழா நடந்தது. அச்சன்புதூர் டவுன் ... |
தமிழகம் | துறையூர் ஹோட்டலில் தீ: ரூ. 2 லட்சம் பொருள் நாசம் | துறையூர்: திருச்சி அடுத்துள்ள துறையூரில் ஹோட்டல் தீப்பிடித்து எரிந்ததில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்கள் எரிந்து நாசமானது. சேலம் மாவட்டம் தம்மம்பட்டியைச் சேர்ந்த இப்ராகீம் மகன் பஷீர் (30). இவர் திருச்சி மாவட்டம் துறையூரில் புளூஸ்டார் பஞ்சாபி தாபா மற்றும் சைனீஸ் ரெஸ்டாரண்ட் கடந்த ஓராண்டாக நடத்தி வருகிறார். இந்த... |
தமிழகம் | ஏர்வாடியில் உழவர் பெருவிழா | ஏர்வாடி : ஏர்வாடியில் வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (ஆத்மா) உழவர் பெருவிழா நடந்தது. ஏர்வாடி மாஸ்டர் மகாலில் நடந்த விழாவிற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். நெல்லை எம்.பி.ராமசுப்பு, நான்குநேரி எம்.எல்.ஏ. வசந்தகுமார் முன்னிலை வகித்தனர். வேளாண்மை இணை இயக்குனர் சுப... |
தமிழகம் | ஆதிதிராவிடர் நலத்துறை கல்வி உதவிதொகை: தகுதிக்கேற்ப விண்ணப்பிக்க திருச்சி கலெக்டர் அழைப்பு | திருச்சி: திருச்சி மாவட்டத்திலுள்ள ஆதி திராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிராவிடர் மாணவ, மாணவிகளிடம், ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெறுவதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மாவட்ட கலெக்டர் (பொ) தட்ஷிணாமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை மாநில அரசின் ... |
தமிழகம் | ஏர்வாடியில் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சபாநாயகர் ஆறுதல் | ஏர்வாடி : ஏர்வாடியில் வாந்திபேதி நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சபாநாயகர் ஆவுடையப்பன் நேற்று பார்த்து ஆறுதல் கூறினார். ஏர்வாடி பகுதியில் வாந்திபேதியால் 100க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரி மற்றும் அரசு ஆஸ்பத்திரிகள், சிறப்பு முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வ... |
தமிழகம் | இலவச நோட்டு வழங்கல் | விருதுநகர் : பாலவநத்தத்தில் மருத்துவர் சமுதாய சங்கம் சார்பில் விஸ்வநாததாஸ் 125வது பிறந்த நாள் கொண் டாடப்பட்டது. இளைஞரணி செயலாளர் கண்ணன், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுகள் வழங்கினார். |
தமிழகம் | தென்காசியில் நாளை அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் | தென்காசி : ஐகோர்ட்டில் தமிழில் வழக்காட அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து நாளை (21ம் தேதி) தென்காசியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இதுகுறித்து நெல்லை புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் செந்தூர்பாண்டியன் கூறியிருப்பதாவது:- ஐகோர்ட்டில் தமிழில் வழக்காட அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்... |
தமிழகம் | நூதன முறையில் ரூ.87 ஆயிரம் மோசடி: மர்ம நபர் தலைமறைவு | திருச்சி: திருச்சி காந்திமார்க்கெட்டில் வியாபாரியிடம் 87 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தவரை போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சி காந்திமார்க்கெட்டுக்கு ஆக்ராவில் இருந்து உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரியை தர்மபுரியைச் சேர்ந்த ரமேஷ் (42) ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் லாரியை உருளைக்கிழங்கு இறக்கவேண்டிய குடோவுனுக்கு ர... |
தமிழகம் | சிவகாசியில் தினமும் குடிநீர் சப்ளைக்கு ஏற்பாடு | சிவகாசி : சிவகாசியில் தினமும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சிவகாசி நகராட்சி துணைத்தலைவர் அசோகன், கமிஷனர் (பொறுப்பு) முருகன் மற்றும் கவுன்சிலர்கள் வெம்பக்கோட்டை அணை பகுதியில் உள்ள குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களை ஆய்வு செய்தனர். மழை காலம் துவங்கும் வரை சிவகாசியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வக... |
தமிழகம் | விழிப்புணர்வு ஊர்வலம் | நரிக்குடி : திருச்சுழி ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ரெட்டியபட்டியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். மைய மேற்பார்வையாளர் சுகுணமணி ஏற்பாடு செய்தார். |
தமிழகம் | கடையநல்லூரில் 23ம் தேதி சந்தனக்கூடு ஊர்வலம் | கடையநல்லூர் : கடையநல்லூர் மக்தூம் ஞானியார் பெரிய பள்ளிவாசல் கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் 23ம் தேதி சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது. கடையநல்லூரில் அமைந்துள்ள மக்தூம் ஞானியர் பெரியபள்ளிவாசலில் கந்தூரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 13ம் தேதி ரஜபுநிறைபிறை கொடி ஊர்வலம் வந்... |
தமிழகம் | காமராஜர் பிறந்த நாள் விழா 3 நாள் கொண்டாட முடிவு | சிவகாசி : மாவட்ட காங்கிரஸ் தலைவர் கணேசன் அறிக்கை: தமிழ்நாடு காங்., கட்சியின் சார்பில் ஜூலை 15ம் தேதி முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா, காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழாவை ஜூன் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் விருதுநகரில் கொண்டாடுகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஜூன் 22ம்தேதி விருதுநகரில் நடக்கிறது. மாநி... |
தமிழகம் | கடையநல்லூரில் இளம்பெண் மாயம் | கடையநல்லூர் : கடையநல்லூரில் தோழி வீட்டிற்கு செல்வதாக கூறிய இளம்பெண் மாயமானார். கடையநல்லூர் செவல்விளை தெருவை சேர்ந்த சின்னத்துரை மகள் ராமலட்சுமி (17). இவர் பிளஸ் 2 படித்துள்ளார். கடந்த 15ம் தேதி ராமலட்சுமி தனது தோழியின் வீட்டிற்கு செல்வதாக கூறி வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து ராமலட்சுமியின் தாயா... |
தமிழகம் | குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திடும் வகையில் ஓவியங்கள் | குற்றாலம் : குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திடும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தமிழக சுற்றுலா ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு பெற்றதாக குற்றாலம் விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி 3 மாதங்கள் சீசன் களைகட்டி விடும். இதனால் இங்கு தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநில, வெளிநாடுகளிலிருந்தும் அதிகளவில் ச... |
தமிழகம் | புளியரையில் பன்றி காய்ச்சல் சிறப்பு பரிசோதனை முகாம் | தென்காசி : புளியரையில் பன்றி காய்ச்சல் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பரவலாக பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழகத்தின் கேரள எல்கை பகுதியில் பன்றி காய்ச்சல் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் புளியரை வழியே கேரளாவிற்கு நா... |
தமிழகம் | சங்க கூட்டம் | சாத்தூர் : மாற்று மருத்துவப் பிரசார சங்கத்தின் கிளை அமைப்புக்கூட்டம் விருதுநகரில் நடந்தது. மாநில பொதுசெயலாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாநில தலைவர் கிருபானந்தம், துணைத்தலைவர் ஆவுடேஸ்வரி முன்னிலை வகித்தனர். கிளைத்தலைவராக வேல்முருகன், கிளைத்துணை தலைவர்களாக மாரிமுத்து, லதா ஆகியோரும், செயலாளராக கே.வெள்ளைச்சாமி, இணை செய... |
தமிழகம் | விவசாய கூட்டு பொறுப்பு குழுவிற்கு கடன் வழங்கல் | சிவகிரி : ராயகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சார்பில் விவசாய கூட்டுறவு பொறுப்பு குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டது. ராயகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் ராயகிரியில் இயங்கும் விவசாய கூட்டுறவு பொறுப்பு குழுக்களுக்கு டிராக்டர் கடன், கறவை மாட்டு கடன், மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் கடன் வழங்கும் விழா ந... |
தமிழகம் | கீழாம்பூரில் பா.ஜ., தெருமுனை பிராசர கூட்டம் | ஆழ்வார்குறிச்சி : கடையம் ஒன்றிய பா.ஜ.,சார்பில் கீழாம்பூரில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட கோரியும், அனைத்து மதத்தினர்களுக்கும் பாகுபாடற்ற கல்வி சலுகைகளை வழங்கிட வேண்டியும் கடையம் ஒன்றிய பா.ஜ.,சார்பில் கீழாம்பூரில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கீழாம்பூர் கேந்திர தலைவர... |
தமிழகம் | இலவச நோட்டு வழங்கல் | வத்திராயிருப்பு : தம்பிபட்டி இளைஞர் காங்., சார்பில் மாவட்ட துணை தலைவர் அண்ணாத்துரை, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு வழங்கினார். கிளை தலைவர் தலைமை வகித்தார். நகர துணை தலைவர் முத்துப் பாண்டி, பொருளாளர் பாபு, நிர்வாகிகள் மகேஷ், ராமகிருஷ்ணன் வாழ்த்தி பேசினர். முத்துராஜ் நன்றி கூறினார். |
தமிழகம் | சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் யாகசாலை பூஜைகள் | ஆழ்வார்குறிச்சி : சிவசைலம் சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் கோலாகலமாக நடந்தது. சிவசைலம் சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் கோயில் ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையின் கீழ் அமைந்துள்ளது. இக்கோயிலில் நாளை (21ம் தேதி) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ... |
தமிழகம் | விளையாட்டு விழா | சாத்தூர் : சாத்தூர் எஸ்.எச்.என். எட்வர்டு மேல்நிலைப் பள்ளியில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு விழா நேற்றுமுன்தினம் நடந்தது. சாத்தூர் இன்ஸ்பெக்டர் அப்துல் லத்திப் போட்டிகளை துவக்கி வைத்தார். டி.எஸ்.பி., சாகுல்ஹமீது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். எஸ்.ஐ., சந்திரன் நன்றி கூறினார். |
தமிழகம் | நெல்லை-தென்காசி அகல ரயில்பாதை பணிகளை துரிதப்படுத்த கோரிக்கை | திருநெல்வேலி : திருநெல்வேலி-தென்காசி அகல ரயில்பாதை பணிகளை துரிதப்படுத்தவேண்டும் என சேம்பர் ஆப் காமர்ஸ் இன்டஸ்ட்ரீஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட சேம்பர் ஆப் காமர்ஸ் இன்டஸ்டிரிஸ் தலைவர் பத்ஹூர் ரப்பானி, செயலாளர் சந்திரமவுலி ஆகியோர் ரயில்வே நிர்வாகத்திற்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நெல்லை-... |
தமிழகம் | செங்கோட்டையில் வாஞ்சிநாதன் சிலைக்கு தாம்பிராஸ் நிர்வாகிகள் மாலை அணிவிப்பு | திருநெல்வேலி : செங்கோட்டையில் வாஞ்சிநாதனின் 99வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தாம்பிராஸ் மாநில பொதுச் செயலாளர் ஜெகநாதன் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். தாம்பிராஸ் உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. மாநில துணைத்தலைவர் ... |
தமிழகம் | ராகுல்காந்தி பிறந்த நாள் விழா | திருநெல்வேலி : நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் சுந்தர்ராஜபெருமாள் தலைமை வகித்தார். காங்கிரஸ் நிர்வாகிகள் கேக் வெட்டி, ராகுல்காந்தி பிறந்த நாளை கொண்டாடினர். நிர்வாகிகள் முப்பிடாதி, மீனா, திலகவதி, சுதா, கோமு, மண்டல தலை... |
தமிழகம் | நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் நீர் மோர், உணவு வழங்க அனுமதி தேவை : போலீஸ் கமிஷனரிடம் பா.ஜ., மனு | திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்ட திருவிழாவில் நீர் மோர், உணவு பொட்டலங்கள் வழங்க போலீசார் அனுமதிக்கவேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் நெல்லை மண்டல பா.ஜ., தலைவர் முத்துக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டத் திருவிழா கடந்த 50... |
தமிழகம் | ஓய்வு பெற்ற ராணுவத்தினரிடம் நெல்லையில் குறைகேட்பு ஆலோசனை | திருநெல்வேலி : முன்னாள் ராணுவத்தினர் சமுதாய நல அறக்கட்டளை சார்பில் ஓய்வு பெற்ற ராணுவத்தினர் குறைகேட்பு மற்றும் நலன்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது. டிரஸ்ட் மானேஜிங் டிரஸ்டி செல்லப்பா வரவேற்றார். முன்னாள் ராணுவத்தினர் சமுதாய நல அறக்கட்டளையின் பணிகள் குறித்து ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி நடராஜன் பேசினார். மு... |
தமிழகம் | விட்டிலாபுரம் பாண்டுரெங்க விட்டல் கோயிலில் 22ம் தேதி வருஷாபிஷேகம் | திருநெல்வேலி : விட்டிலாபுரம் பாண்டுரெங்க விட்டல் கோயிலில் வருஷாபிஷேக விழா 22ம் தேதி நடக்கிறது. நெல்லை அருகேயுள்ள விட்டிலாபுரத்தில் பழைமைவாய்ந்த பாண்டுரெங்க விட்டல் கோயில் அமைந்துள்ளது. 1547ம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் வம்சத்து வழிவந்த அச்சுதராயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோயில். இங்கு மூலவர் விட்டலன், உற்சவமூர்த்தி பாண... |
தமிழகம் | சட்டசபை தேர்தல் நடத்த தயார்: கமிஷனர் தகவல் | திருவள்ளூர்:திருவள்ளூர் தேரடியில் உள்ள வீரராகவபெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று மதியம் 12.30 மணிக்கு மத்திய தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் குடும்பத்தினருடன் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சட்டசபைக்கு தேர்தல் எப்போது வரும் என்று தெரியாது. எந்த நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமானாலும், அதை நடத்த மத்திய த... |
தமிழகம் | ஆடு வளர்ப்பு பயிற்சிக்கு வந்த90 வயது மாணவர் | திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஆடு வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. ஆராய்ச்சி மைய தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். உதவி பேராசிரியர்கள் உமாராணி, புவராஜன் பயிற்சி கொடுத்தனர். பயிற்சியில் கலந்துகொண்ட 56 பேர்களில், திருப்பரங்குன்றத்தை சேர்ந்த 90 வயது ... |
இந்தியா | குஜராத் நிதியை திருப்பி அனுப்பினார் பீகார் முதல்வர் | பாட்னா: பீகார் கடந்த 2008 -ம் ஆண்டு நிகழ்ந்த வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவி செய்வதற்காக குஜராத் அரசு 5 கோடி ரூபாயை நிதியுதவியாக அளித்திருந்தது. இதனை குஜராத் அரசு பத்திரிகையில் விளம்பரப்படுத்தியிருந்தது. இந்த செயலை கண்டித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குஜராத் அரசு அளித்த நிதி பயன்படுத்தப்படவில்லை. தற்ப... |
இந்தியா | முதல்வர் நாளை கோவை பயணம் | சென்னை: கோவையில் வரும் 23-ம் தேதி உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு துவங்குகிறது. 27-ம் தேதி வரை இம் மாநாடு நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு மாநாட்டின் இறுதி கட்ட பணிகளை பார்வையிடவும் ஆலோசனைவழங்கவும் முதல்வர் கருணாநிதி நாளை விமானம் முலம் கோவை செல்கிறார்.மாநாடு நிறைவடைந்த பின்னர் 28-ம் தேதி மீண்டும் சென்னை திரும்புவார் என அரசு அ... |
தமிழகம் | ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதி போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது இந்தியா | கொழும்பு: இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை,வங்காளதேசமம், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. பரபரப்பான இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இறுதிப்போட்டியில் இலங்கை அணியை எதிர் கொள்கிறது. இறுதி போட்டி வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது. |
General | கனிஷ்கா வழக்கு: அமைச்சர் உறுதி | டோரண்டோ: கனடாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானமான கனிஷ்கா விபத்துக்குள்ளானது. அது குறித்த விசாரணை கனடாவில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டின் குடியுரிமை அமைச்சர ஜாசன் கென்னி விரைவில் இந்த விமான வழக்கை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பதாக கூறின... |
தமிழகம் | சென்னை அருகே ரயிலை கவிழ்க்க சதி | சென்னை : சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது. சென்னை அருகே உள்ள பட்டாபிராம் அருகே மர்ம நபர்கள் ரயிலின் தண்டவாளத்தின் குறுக்கே சிமென்ட் பலகையை வைத்துள்ளனர். இதன் வழியாக வந்த பட்டாபிராம் - நெமிலிசேரி ரயில் அப்பலகையின் மீது மோதுதியது. இதில் பலகை சிதறியது. அதிர்ஷ்டவசாக விபத்து ஏதும்... |
தமிழகம் | சங்கரன்கோவில் அருகே அறுந்து கிடந்த மின்சார ஒயரை மிதித்து மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் பலி | திருநெல்வேலி : சங்கரன்கோவில் அருகே உள்ள பெரிய கோயிலாங்குளத்தில் அறுந்து கிடந்த மி்ன்சார ஒயரை மிதித்த மின் வாரிய ஊழியர்கள் 2 பேர் சம்பவ இடத்ததிலேயே பரிதாபமாக பலியாயினர் . மின்சார ஒயர் அறுந்து கிடப்பதாக தகவலறிந்து சங்கரன்கோவிலைச் சேர்ந்த மின்சார வாரிய ஊழியர் அழகுதுரை என்பவரும் , பெரிய கோயிலாங்குளத்தைச் சேர்ந்த சுரேஷ் என்... |
தமிழகம் | அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் தேர் வேறு இடத்துக்கு மாற்றம் | அவிநாசி : கோவை மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் பெரிய மற்றும் சிறிய தேர்கள் நிலையத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. ரோடு விரிவாக்கப் பணிகளுக்காக தேர்கள் நிலையத்தில் இருந்து வேறு இடத்துக்கு புல்டோசர் உதவியுடன் மாற்றப்பட்டது. |
இந்தியா | போபால் விவகாரத்தில் நாளை பிரதமரிடம் அறிக்கை தாக்கல்: சிதம்பரம் | புதுடில்லி :போபால் விஷ வாயு கசிவு விவகாரம் குறித்து, மத்திய அமைச்சரவை குழு கடந்த 2 நாட்களாக விரிவான ஆலோசனை நடத்தியது. நிலுவையில் உள்ள சட்ட பிரச்னைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் போபால் விஷவாயு கசிவால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு கா... |
இந்தியா | நக்சல்கள் அட்டகாசம் : கிராமவாசிகள் 3 பேர் படுகொலை | ராஞ்சி : ஜார்கண்டில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் கிராமவாசிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். நக்சல் நடமாட்டம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததாக கூறி 3 பேரும் கொல்லப்பட்டனர். |
இந்தியா | ஸ்ரீநகரில் பதட்டம் : 6 பேர் காயம் | ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர். காஷ்மீரில் கடந்த வாரம் நடந்த ஆர்ப்பாட்டத்தின் சிறுவன் ஒருவன் இறந்தான். சிறுவன் சாவுக்கு போலீசார் நடத்திய தாக்குதலே காரணம் என கூறி பொதுமக்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் ... |
இந்தியா | நிதிஷ்குமாருக்கு பா.ஜ., பதிலடி | பாட்னா : குஜராத் அரசு அளித்த நிதியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று திருப்பி அணுப்பினார். இந்நிலையில் பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி, நிதிஷ்குமாருடன் செல்லவிருந்த பயணத்தை ரத்து செய்துள்ளார். இருவரும் கூட்டாக பிரசாரம் ஒன்றுக்கு செல்வதாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ., இந்... |
இந்தியா | ஞானேஸ்வரி ரயில் கவிழ்ப்பு சம்பவம் : முக்கிய குற்றவாளி கைது | கோல்கட்டா : மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் பகுதி மேற்கு மித்னாபூரில் ஞானேஸ்வரி ரயில் கவிழ்க்கப்பட்ட சம்பவத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி பப்பி மஹதோ கைது செய்யப்பட்டுள்ளான். ஜாம்ஷெட்பூரில் பதுங்கியிருந்த பப்பி மஹதோவை போலீசார் கைது செய்தனர். 148 பேரை பலிவாங்கிய இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
General | சர்வதேச அளவில் இந்தியாவுக்கு மீண்டும் பெருமை; சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் | சிங்கப்பூர்: பாட்மின்டன் உலகில் இந்தியாவுக்கு செய்னாநேவல் மூலம் வரும் சாம்பியன் வரவுகள் இந்தியர்களுக்கு கூடுதல் கவுரவத்தை தேடித்தந்த வண்ணமே இருக்கிறது. கடந்த ஒலிம்பிக்கில் கால் இறுதிக்கு சென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சர்வதேச அளவில் தேடித்தந்தார். தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன்மாதம் இந்தோனேஷியாவில் நடந்த இந்... |
தமிழகம் | மகளிர்சுய உதவிக்குழு நிதி மோசடி : பெண் வக்கீல் கைது | திருநெல்வேலி : நெல்லையில் மகளிர்சுய உதவிக்குழு நிதியை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்த பெண் வக்கீல் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் அச்சம்பாடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர். வக்கீலாக இருக்கிறார். இவரது மனைவி பொன்மாரி (49) . இவர் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருந்தார். மகளிர் குழு நிதியை வங்கியில் செலுத்தாமல் ... |
தமிழகம் | செம்மொழி அந்தஸ்து தமிழ் மொழிக்கு எப்படிக் கிடைத்தது! | கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. தமிழுக்கு நல்ல செறிவான தொன்மையான இலக்கியமும், இலக்கண பாரம்பரியமும், தனக்கென தனி எழுத்து கட்டமைப்பும், எந்த இடைவெளியும் இல்லாத தொடர்ந்த செழுமையான வளர்ச்சியும் கொண்டது தமிழ் மொழி. தமிழ்நாட்டில் முதன்மையாகவும், ... |
தமிழகம் | செம்மொழி மாநாடு தகவலுக்கான தொலைபேசி எண்கள் | செம்மொழி மாநாட்டிற்கு வருகைதரும் தமிழ் அறிஞர்கள் பற்றிய விபரம் அறிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை கோவையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் உலகம் முழுவதும் இருந... |
தமிழகம் | செம்மொழி விருது ஏன்? யாருக்கு | செம்மொழித் தமிழ் விருது சார்ந்த பணிகளைச் செம்மொழித் தமிழ் மையம் நிர்வகிக்கிறது. இதன் தலைவர் கலைஞர் மு கருணாநிதி ஆவார். ஜூலை 2008ல் இந்த விருதை வழங்குவதற்கென கலைஞர் தன் சொந்த நிதியிலிருந்து ரூ. ஒரு கோடி வழங்கினார். ஆண்டு தோறும் கலைஞர் பிறந்த நாள் ஜூன் 3 அன்று இந்த விருது வழங்கப்படும். செம்மொழி தமிழுக்கு மிகச் சிறந்த முற... |
General | ஆப்கனில் குண்டுவெடிப்பு : 5 பேர் பலி | காபூல் : ஆப்கானிஸ்தானில் பெசூத் மாவட்டம் , கிழக்கு நங்கரா மாகாணத்தில் தாலிபன் பயங்கரவாதிகள் குண்டு வைத்தும், ராக்கெட் லாஞ்சர்களை ஏவியும் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் இறந்தனர். 24 பேர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் 2 பேர் குழந்தைகள். |
தமிழகம் | அஸ்கோ பர்ப்போலா கேட்டுக் கொள்வதென்ன? | தன் பல்வேறு பேட்டிகளில், அஸ்கோ பர்ப்போலா தமிழ் மற்றும் திராவிட மக்கள் மொழி சார்ந்து என்ன செய்திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். திராவிட மொழிகள் அனைத்தையும் நாம் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவை அனைத்தும் நம்முடைய மொழிக் குடும்பத்தின் பல வேர்களாகப் போற்றப்பட வேண்டும். பல மொழிகள், இந்த உலகிலிருந்து அழிந்து வருக... |
தமிழகம் | செம்மொழி விருது பெறும் முதல் அறிஞர் அஸ்கோ பர்ப்போலா | - டாக்டர் பெ.சந்திர போஸ் -முதல்வர் கருணாநிதி உருவாக்கிய தமிழ்ச் செம்மொழி விருதினை, முதல் முதலாகப் பெறுபவர் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா. இந்தியத் தொன்மவியல் துறையின் சிறப்புப் பேராசிரியராக, பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி பல்கலைக் கழகத்தின் ஆசிய ஆப்பிரிக்க ஆய்வு மையத்தில் செயல்பட்டு வருபவர் ... |
தமிழகம் | குற்றால அருவியில் தவறி விழுந்து ஒருவர் பலி | திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவியில் தவறி விழுந்து ஒருவர் பலியானார். குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ச் பகுதியில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட சடலத்தின் ஒரு கையி்ல் 6 விரல்கள் இருந்தன. |
தமிழகம் | விருதுநகரில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது | விருதுநகர் : விருதுநகரில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக் கொடூரன் கைது செய்யப்பட்டான். விருதுநகர் மாவட்டம் ஐயனார் நகரைச் சேர்ந்த 5 வயது குழந்தையை அதே பகுதியைச் சேர்ந்த கபூர் கான் (45) கடத்திச் சென்ற பலாத்காரம் செய்துள்ளான். குழந்தை நடந்ததை வீட்டில் பெற்றோரிடம் சொல்லவே அதிர்ந்து போன தாய் போலீஸ் ஸ்டேஷனில... |
General | லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பரபரப்பு | லாஸ் ஏஞ்சல்ஸ் : லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்துக்கு விடுக்கப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் எச்சரிக்கையை தொடர்ந்து அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. டாம் பிரேட்லி சர்வதேச விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென , விமான நிலையத்துக்குள் பயங்கரவாத தாக்குதல் நடக்கயிருப்பதாக எச்சரிக்கை விடுத்தார். உடனடியாக அவரை சுற்றி வள... |
தமிழகம் | பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : ஒருவர் பலி | இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் தென்மேற்கு பகுதியில் குவெட்டா எனும் நகரில் காரில் பதுக்கி வைத்திருந்த குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். 8 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. |
தமிழகம் | சந்திரயானின் நிலவுப் பயணமும் நிலவில் நீர் கண்டுபிடிப்பும் | -முனைவர் மயில்சாமி அண்ணாதுரை -திட்ட இயக்குநர், சந்திரயான்-1&2.மனிதன் சிந்தனை சக்தி பெற்று தான் பிறந்த மண்ணையும் தனக்கு மேலுள்ள விண்ணையும் ஆராயத் தொடங்கிய நாள் முதல் நிலவு மனித எண்ணங்களை வசீகரித்து உள்ளது. கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பது போலத் தோன்றினாலும், கடந்த நூற்றாண்டில் தோன்றிய விண்வெளி யுகம் வருவதற்கு முன்பு வர... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டிற்கு இடையூறா ? ரயில் தகர்க்கும் நாசவேலை கும்பல் யார்? கூடுதல் உஷார் ! | சென்னை: வரும் 23 ம் தேதி துவங்கும் உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டு பணிகள் வேகமாக நடந்து வரும் வேளையில் தமிழகத்தில் நாசவேலை செய்ய சில சதிக்கும்பல் திட்டம் தீட்டி செயல்படும் போக்கில் ஈடுபட்டிருக்குமோ என்ற சந்தேகம் போலீசுக்கு வலுத்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் ரயில் பாதைகளில் போலீஸ் ரோந்து பணிக்கு கூடுதல் கவனம் செலு... |
தமிழகம் | சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு | சென்னை : சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பைகளால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் இடத்திலும், கார் பார்க்கிங் ஏரியாவிலும் 2 பைகள் கேட்பாரற்று கிடந்தன. இது குறித்து பாதுகாப்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள், அவற்றை கைப்பற்றி ... |
General | சீனாவில் மழை வெள்ளத்துக்கு 132 பேர் பலி | பீஜிங் : சீனாவில் மழை வெள்ளத்துக்கு 132 பேர் பலியாகினர். தெற்கு சீனாவில் கடந்த 13ம் தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 8 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிவாரணப் பணிகள் முடுக்கி விடுவதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. |
இந்தியா | பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியை தொடர்வது குறித்து பா.ஜ., நாளை முடிவு | புதுடில்லி : பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள - பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு ஆட்சிக்கு பாதுகாப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. நேற்று நிதிஷ்குமார் குஜராத் முதல்வர் கொடுத்த வெள்ள நிவாரண தொகை ரூ. 5 கோடியை திரும்ப கொடுத்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., : நிதிஷ்கும... |
இந்தியா | அத்வானிக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் : சிவகங்கை போலீசாரை பயன்படுத்த யோசனை | ராமநாதபுரம் : கோவை செம்மொழி மாநாட்டிற்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான போலீசார் பாதுகாப்பிற்கு சென்றுள்ள நிலையில் ராமேஸ்வரம் வரும் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு பாதுகாப்பு வழங்குவதில் போலீசாருக்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ஜூன் 22ல் விமானம் மூலம் மதுரை வந்து மதுரையிலிருந்து கார் மூலம... |
தமிழகம் | ஒலி வடிவில் திருக்குறள் | ஒரு புது முயற்சியாக யுனிவர்சல் இ பப்ளிசர்ஸ் திருக்குறளை ஒலி தகடு வடிவில் வெளியிடுகிறது. ஜெ. டெய்ஸன் அவர்களின் குரலில் 1330 குறட்பாக்கள் மற்றும் அதனுடைய பொருள், கேட்போரை 8 1/2 மணி நேரம் இன்புறச்செய்யும். செவி வழி கற்றலை இது வழுபடுத்தும். இந்த ஒலி தகட்டின் சிறப்பம்சம் இதில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் க. ப. அறவாணன் அவர்களி... |
தமிழகம் | தமிழக திட்ட பணிகளை ஆந்திர மாநில துணை திட்டக்குழு தலைவர் ஆய்வு | சென்னை : ஆந்திரா மாநில திட்டக்குழு துணை தலைவர் சுவாமிநாதன் இன்று சென்னை வந்து தமிழக திட்டக்குழு துணை தலைவர் நாகநாதனை சந்தித்து பேசினார். பின்னர் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி , இலவச காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுசெய்தார். தமிழக திட்டக்குழுவின் செ... |
தமிழகம் | செம்மொழி கலைவிழா; எங்கெங்கே என்னென்ன நிகழ்ச்சிகள்? | செம்மொழிக் கலைவிழாவில் இன்று நடக்கும் கலை நிகழ்ச்சிகள் விபரம்:கோவை மத்திய சிறைச்சாலை வளாகம்: மாலை 6.00 இரவு 7.00 மணி வரை; நாகு குழு நையாண்டி மேளம். தேன்மொழி குழு கரகாட்டம். பரமக்குடி கோட்டை குழு பறையாட்டம். சக்கரத்தாழ்வார் குழு ஒயிலாட்டம்<, சிலம்பாட்டம் மற்றும் மாடாட்டம். கலைமாமணி விநாயகம் குழு காவடியாட்டம். தோகம... |
General | கனடாவுக்கு எதிரான ஹாக்கி தொடர் : இந்தியா முன்னிலை | புதுடில்லி : கனடாவில் நடைபெறும் அந்நாட்டுக்கு எதிரான மகளிர் ஹாக்கி தொடரில் 3வது போட்டியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இந்த போட்டியில் இந்தியா அணி கேப்டன் சுரீந்தர் கவுர் பெனால்டி கார்னர் மூலம் 2 கோல்கள் அடித்தார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4வது மற... |
தமிழகம் | பூடான் நாட்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தாளாளர் தலைமறைவு | கொடைக்கானல் : பூடான் நாட்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த, கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளரை போலீசார் தேடிவருகின்றனர். பூடான் நாட்டைசேர்ந்தவர் விஜி(15). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஏற்காட்டிலுள்ள சி.எஸ்.ஐ., பாதிரியார் சாம்ராஜ் பாதுகாப்பில் உள்ளார். கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் 9ம்வகுப்பு படித்தார். இப்பள... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் டிசர்ட் இலவசமாக வழங்க முடிவு | திருப்பூர்:கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், தமிழ் எழுத்துக்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள 500 டிசர்ட்டுகள் இலவசமாக வழங்க, திருப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கிருஷ்ணசாமி என்பவரது ஓவியப்படைப்புடன், "தமிழர்கள் வாழ்வும், வளமும்' என்ற "சிடி' தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, திருவிழா... |
தமிழகம் | மும்பைக்கு கடத்தப்பட்ட சிறுவர்களை ரயிலை மறித்து மீட்ட தேனி போலீசார் | தேனி : தேனியில் இருந்து மும்பைக்கு கடத்தப்பட்ட மூன்று சிறுவர்களை திண்டுக்கல்லில் ரயிலை மறித்து நிறுத்தி சோதனையிட்டு தேனி போலீசார் மீட்டனர்.தேனி ஓல்டு டி.வி.எஸ்., தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (42). கொத்தனார் வேலை பார்க்கும் இவர் தனது மகன் உட்பட மூன்று சிறுவர்களை ஒரு கும்பல் மும்பைக்கு முறுக்கு கம்பெனி வேலைக்கு கடத்திச்... |
General | உலக கோப்பை கால்பந்து : சுலோவேனியா வெற்றி | புளோயம்போன்டைன் : தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து தொடரின் எப் பிரிவில் இடம்பெற்றுள்ள பராகுவே, சுலோவேனியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பராகுவே அணி சுலோவேனியா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. |
தமிழகம் | மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை திருடிய பெண்கைது | சிவகாசி : மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை திருடிய பெண்ணையும் அவரது கணவரையும் சிவகாசியில் போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டனர்.சிவகாசி அருகேயுள்ள சாமிநத்தத்தைச் சேர்ந்தவர் வைரம் மனைவி பூங்கொடி(29).இவர் நேற்று முன்தினம் மாரனேரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒரு பெண் குழந்தையுடன் வந்தார்.அங்கிருந்த டாக்டர் செண்பகதேவிய... |
தமிழகம் | கள்ளக்காதல் விவகாரத்தால் கோஷ்டி தகராறு :வீடுகள், வாகனங்கள் சூறை; 5 பேர் படுகாயம் | நாகப்பட்டினம் : நாகை அருகே கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட கோஷ்டி தகராறில் ஏழு வீடுகள்,வாகனங்கள் சூறையாடப்பட்டன; ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். பதட்டமான சூழலைத் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.நாகை அடுத்த வண்டலூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பி ராஜேந்திரன் (54) என்பவருக்கும், அழகு சுப்ரமணி(40) என்பவரின் மனைவி தமிழ்செல... |
தமிழகம் | சனீஸ்வரர் கோவிலில் தங்கபாலு | காரைக்கால் : தமிழக காங்., தலைவர் தங்கபாலு, திருநள்ளாரில் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தார்.தமிழக காங்., தலைவர் தங்கபாலு, தனது மனைவி மற்றும் மகளுடன் நேற்று காரைக்கால் வந்தார்.சொர்ண விநாயகர், முருகன், தர்பாரண்யேஸ்வரர், தியாகராஜர் மற்றும் பிரணாம்பிகை அம்மனை தரிசித்துவிட்டு, சனீஸ்வர பகவான் சன்னிதியில் ஏற்பாடு செய்திருந்த அபி... |
இந்தியா | செம்மொழி மாநாடு பாதுகாப்பு பணி : தேர்வு எழுதும் போலீசாருக்கு சிக்கல் | கம்பம் : கோவையில் நடைபெறும் தமிழ்ச் செம்மொழி மாநாடு பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ள, கான்ஸ்டபிள்கள், ஏட்டுகள், ஜூலை 3ம் தேதி நடைபெறும் எஸ்.ஐ., தேர்விற்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு பாதுகாப்பு பணிக்கு மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் கான்ஸ்டபிள்கள், ஏட்டுகள், எஸ்.ஐ.,கள் உட... |
தமிழகம் | திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் விரிசல் | திருமங்கலம் : திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது சரியான நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டதால் ரயில்கள் தப்பின. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் செல்லும் வழியில் கீ மேன் அழகர்சாமி தண்டவாளங்களை காலை 11 மணியளவில் சோதனை செய்து கொண்டிருந்தார். கரிசல்பட்டி ஆளில்லா ரயில்வே கிராசிங் அருகே தண்டவாளத்த... |
தமிழகம் | 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம்:மாணவிக்கு ரூ.25 ஆயிரம் நிதி | சென்னை:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழக அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு கல்வி ஊக்கத்தொகையாக 25 ஆயிரம் ரூபாயை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழங்கியது.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை மாவட்டம் சார்பில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்ற நெல்லையைச் சேர்ந்த மாணவி ஜா... |
General | உலக கோப்பை கால்பந்து :இத்தாலி-நியூசிலாந்து போட்டி டிரா | நெல்ஸ்புரூட் : தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் எப் பிரிவில் நடந்த போட்டியில் இத்தாலி நியூசிலாந்து அணிகள் மோதின.இந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதால் போட்டி டிராவில் முடிந்தது. |
தமிழகம் | குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த நான்கு பெண்கள் சிக்கினர் | மாதவரம்:குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து பச்சிளம் குழந்தைகளை தத்து எடுத்து, அவற்றை குழந்தையில்லாதோர் மற்றும் வெளி மாநிலத்தவருக்கு விற்கும் "நெட்வொர்க்கின்' உறுப்பினர்களை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கடந்த 5ம் தேதி காலை மாதவரம் தனியார் மருத்துவமனையில், திருவொற்றியூர் சார்லஸ் நகரைச் சேர்ந... |
இந்தியா | பா.ஜ., பதிலடி: பீகார் அரசு பிழைக்குமா | பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் மேற்கொள்ள இருந்த பயணத்தை அம்மாநில துணை முதல்வரும், பா.ஜ., தலைவருமான சுசில் மோடி திடீரென ரத்து செய்தது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் முதல்வர் மோடி மீதான அதிருப்தியில் ஐந்து கோடி ரூபாய் நிவாரண நிதியை நிதிஷ் திருப்பி அனுப்ப முன்வந்ததற்கு, பா.ஜ., பதில... |
இந்தியா | துப்பாக்கி சூட்டில் இளைஞர் பலி:போலீஸ் சூப்பிரண்ட் இடமாற்றம் | ஸ்ரீநகர்:காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இளைஞர் ஒருவர் பலியானார். இச்சம்பவத்தை தொடர்ந்து, காஷ்மீரில் மீண்டும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.ஸ்ரீநகரில் உள்ள சபாகதல் என்ற இடத்தில் கடந்த 12ம் தேதி, இளைஞர்கள் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை, பாதுகாப்ப... |
இந்தியா | இறக்குமதி சர்க்கரை விலை குறைவு:ஒரிசாவில் சர்க்கரை ஆலைகள் தவிப்பு | பெர்ஹாம்பூர்:வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை, குறைவான விலையில் சந்தையில் விற்கப்படுவதால், ஒரிசாவில் தயாரிக்கப்படும் சர்க்கரையை வாங்க ஆளில்லாமல், அம்மாநில சர்க்கரை ஆலைகள் தவித்து வருகின்றன.ஒரிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தில் அதிகளவில் சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. சமீப காலமாக சர்க்கரை விலை உயர்ந்தத... |
இந்தியா | மருத்துவ சான்றிதழ் வழங்க லஞ்சம்:வாங்கிய ராணுவ அதிகாரி கைது | மும்பை:ராணுவ வீரருக்கு மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய ராணுவ மருத்துவ அதிகாரியை சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர்.மும்பை கொலாபாவில் உள்ள ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாமில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வந்தவர் மேஜர் திபேந்திரா பூஷன். ராணுவத்தில் பணியாற்ற தேர்ச்சி பெற்ற ஒருவர், இவரிடம் மருத்துவ பரிசோத... |
இந்தியா | ஞானேஸ்வரி ரயில் கவிழ்ப்பு: 4 பேர் கைது | கோல்கட்டா:ஞானேஸ்வரி ரயில் கவிழ்ப்பு சம்பவத்தில் நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.மேற்கு வங்க மாநிலம், மேற்கு மிட்னாபூரில் நடந்த ரயில் விபத்தில் 149 பயணிகள் பலியாகினர்.இந்த சதித் திட்டத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பாபி மகதோ, உமர்காந்த் மகதோ மற்றும் அசித் மகதோ ஆகிய மூவரை சி.பி.ஐ., போலீசார் நேற்று கைது செய்... |
இந்தியா | என்கவுன்டரில் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை | ராய்ப்பூர்:சத்திஸ்கரில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று நடத்திய என்கவுன்டரில், மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், தந்தேவாடா படுகொலையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.இதுகுறித்து நாராயண்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராகுல் பகத் கூறியதாவது:நாராயண்பூரி... |
இந்தியா | போபால் பாதிப்பிற்கு கூடுதல் நிவாரணம்: பிரதமரிடம் இன்று அறிக்கை தர அமைச்சர்கள் குழு முடிவு | புதுடில்லி: போபால் விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பாக, நிவாரணம் கோரும் மனு ஒன்றை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய, மத்திய அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது. அத்துடன், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அமைச்சர்கள் குழுவினர் இன்று அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.
போபால் விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பான வழக்கில் சமீ... |
தமிழகம் | கடலூரில் சிறைக் கைதிகள் மோதல் :ஆயுள் தண்டனை கைதி படுகாயம் | கடலூர் : கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில், மதுரையைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி படுகாயமடைந்தார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த பெரிய அய்யனூரைச் சேர்ந்த உமாசங்கர் (36). இவர், கொலை வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்தார். கடந்த ஏப்ரல் 13ம் தே... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.