category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
இன்று மாஜி படைவீரர் குறைதீர் கூட்டம்
அரியலூர்: அரியலூரில் இன்று முன்னாள் படைவீரர்கள் குறைதீர்நாள் கூட்டம் நடக்கிறது. இதுபற்றி திருச்சி முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குநர் விஜயகுமார் விடுத்த அறிக்கை: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்கள் மற்றும் படைவீரர்கள் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்நாள் கூட்டம், 22ம் தேதி இன்று காலை...
தமிழகம்
அரியலூர் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் கண்காணிப்புக்குழு ஆய்வுக்கூட்டம்
அரியலூர்: அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், அரியலூர் மாவட்டத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகளுக்கான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. வளர்ச்சி பணிகளுக்கான கண்காணிப்பு குழு தலைவர் எம்.பி., திருமாவளவன் தலைமையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆபிரகாம், எம்.எல்.ஏ., சிவசங்கர், டி.ஆர்.ஓ., பிச்சை முன்னிலை வ...
தமிழகம்
சரக்கு ஆட்டோ பறிமுதல்
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே தொழிலாளர்களை ஏற்றி சென்ற சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.காரிமங்கலம் பைபாஸ் சாலையில் போலீஸார் ரோந்து சென்றபோது கட்டிட வேலைக்காக தொழிலாளர்களை ஏற்றிய சரக்கு ஆட்டோவை மடக்கி பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர். சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ...
தமிழகம்
பொதுக்கூட்டம்
தர்மபுரி: தர்மபுரி அடுத்த கடத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே தி.மு.க., சார்பில் முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள் விழா மற்றும் செம்மொழி மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. பேரூர் பொறுப்பாளர் வக்கீல் முனிராஜ் தலைமை வகித்தார். அவைத்தலைவர் நடராஜன் வரவேற்றார். திருச்சி செல்வேந்திரன், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் ஆகியோர...
தமிழகம்
வடக்கு மாவட்ட தி.மு.க.,வினர் செம்மொழி மாநாடுக்கு பயணம்
தர்மபுரி: செம்மொழி மாநாட்டுக்கு தர்மபுரி வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் 100 பஸ்களில் கோவைக்கு செல்கின்றனர்.மாவட்ட பொறுப்பாளர் எம்.எல்.ஏ., இன்பசேகரன் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் கருணாநிதியின் தலைமையில் நாளை துவங்கி வரும் 27ம் தேதி வரையில் கோவையில் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள 100 பஸ்களில் செல்ல ...
தமிழகம்
கொள்ளை
தர்மபுரி: தர்மபுரி அடுத்த கிருஷ்ணாபுரம் பஸ் ஸ்டாப் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. கடையில் விற்பனையாளராக குப்பூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் வேலை செய்கிறார். சூப்பர்வைசராக பெருமாள் உள்ளார். நேற்று வழக்கம் போல் இரவு 10 மணிக்கு பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை டாஸ்மாக் கடை திறந்து கிடப்பதாக பெருமாளுக்கு தகவல் ...
தமிழகம்
செம்மொழி மாநாடு பணிக்கு தர்மபுரி போலீஸார் பயணம்
தர்மபுரி: செம்மொழி மாநாட்டு பாதுகாப்பு பணிக்காக தர்மபுரி போலீஸார் கோவை சென்றனர். கோவையில் நாளை (ஜூன் 23) செம்மொழி மாநாடு நடக்கிறது. இதையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மாநாட்டு பாதுகாப்பு பணிக்காக போலீஸார் கோவை செல்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 600க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணிக்காக நேற்று கோவ...
தமிழகம்
திருமண வீட்டில் மொய் கவர் திருடிய வாலிபருக்கு வலை
தர்மபுரி: தர்மபுரியில் திருமண வீட்டில் மொய் கவர் திருடிய வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர். தர்மபுரியை அடுத்த சோலைகொட்டாய் பொன்செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த வேல்முருகனுக்கு நேற்று தர்மபுரி எஸ்.வி.ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் மணமகனுக்கு மொய் கவர் கொடுத்தனர். வேல்மு...
தமிழகம்
போலீஸ் எனக் கூறி மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறித்த மூவருக்கு வலை
தர்மபுரி: தர்மபுரியில் போலீஸ் என கூறி மூதாட்டியிடம் 10 பவுன் நகையை பறித்து சென்ற மூன்று வாலிபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தர்மபுரி சத்திரம் மேல் தெருவை சேர்ந்தவர் சித்தேஸ்வரி (60). இவர் நேற்று காலை பெங்களூருவில் நடக்கும் திருமணத்துக்கு செல்வதற்காக பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வ...
தமிழகம்
போக்குவரத்து போலீசாருக்கு ஒளிரும் ஜாக்கெட் வினியோகம்டி.ஜ.ஜி., ஆய்வு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் போக்குவரத்து போலீசாருக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் வெயில் மற்றும் மழையின் போது நிற்பதற்கு வசதியாக கூண்டு, இரவில் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையாள ஒளிரும் விளக்கு, புகை மற்றும் தூசியிலிருந்து தப்பிப்பத...
தமிழகம்
தவறி விழுந்த இளைஞர் பலி
பொன்னேரி: பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் மணிகண்டன்(22). தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில், நண்பர்களுடன் திருமணம் ஒன்றிற்காக, சீர்வரிசை ஏற்றி சென்ற லாரியின் (டிஎன் 23 இ 7929) மீது அமர்ந்தபடி சென்றார். ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை வழியாக, பெரியபாளையம் நோக்கி சென்றபோது, பள்ளத்தில் லாரி இறங்கி...
தமிழகம்
சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த குப்பூரில் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு ஆசார்யவர்ணம், ரஷாபந்தனம், தனபூஜை, தீர்த்தகுடம் எடுத்தல், மாலை 5 மணிக்கு மஹா கணபதி பூஜை, லட்சுமி பூஜை, அங்குரார்பனம், மாலை 6 மணிக்கு மிருத்தி சங்குரகணம், வாஸ்து சாந்தி, யாகபலி, பிரவேசபலியும...
தமிழகம்
படுநெல்லியில் கும்பாபிஷேகம் கோலாகலம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லி கிராமத்தில் உள்ள வரசித்தி விநாயகர், பிரசன்னா வெங்கடேசப் பெருமாள், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லி கிராமத்தில் அருள்மிகு வரசித்தி விநாயகர், பிரசன்னா வெங்கடேசப் பெருமாள், மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில்கள் சமீபத்தில் 10 லட்...
தமிழகம்
தீயணைப்பு வீரர்களுக்கு பணியிடை பயிற்சி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி பணியாளர்களுக்கு பணியிடைப் பயிற்சி நடந்தது. பயிற்சியில் காஞ்சிபுரம் கோட்டத்தைச் சேர்ந்த கமாண்டோ வீரர்கள், பல்வேறு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் உடற்பயிற்சி, அணிப்பயிற்சி, தொழில்நுட்...
தமிழகம்
மாநாடுக்கு அழைப்பு
குளித்தலை: செம்மொழி மாநாட்டில் பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள் முற்றும் ஊழியர்கள் பங்கேற்க பஞ்.,கூட்டமைப்பு செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். குளித்தலை யூனியன், பில்லூர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் கரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு செயலாளர் ராகவன் அறிவித்துள்ளதாவது: வரும் 23 முதல் 27ம் தேதி வரை கோவையில் உல...
தமிழகம்
வக்கீல்கள் கைது கண்டித்து கரூரில் கோர்ட் புறக்கணிப்பு
கரூர்: உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள வக்கீல்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. கரூர் வக்கீல் சங்கம் செயலாளர் நடேசன் கூறியதாவது: உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக அங்கீகரிக்க கோரி சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் வக்கீல்கள் ...
தமிழகம்
கரூரில் ஆக்கிரமிப்பு அகற்ற நுகர்வோர் உரிமை சங்கம் கோரிக்கை
கரூர்: கரூர் மாவட்ட அம்பேத்கார் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு சங்க மாதாந்திர சிறப்பு கூட்டம் மாநில தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. மாநில செயலாளர் செந்தில்முருகன், அமைப்பாளர் மணி முன்னிலை வகித்தனர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கரூர் மினி பஸ் ஸ்டாண்ட் உள் மற்றும் வெளிப்புறம், சர்ச்...
தமிழகம்
விவசாயிகளுக்கு அடையாள அட்டை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் விவசாய பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 52 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தம்மனூர், வேளியூர், கிளார், மேல் அம்பி, கட்டவாக்கம் ஊராட்சிகளை சேர்ந்த 52 பேருக்கு விவச...
தமிழகம்
விஷவாயு தாக்கி 2 ஊழியர் பலி
ஸ்ரீரங்கம்: திருவானைக்காவலில் பாதாள சாக்கடை செப்டிக் டேங்க் மின்மோட்டார் பழுது பார்க்கும் போது, விஷவாயு தாக்கியதில் ஒப்பந்த தொழிலாளர் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவானைக்காவல், திருநகர் பகுதியில் பாதாள சாக்கடை "செப்டிக் டேங்க்' (கழிவுநீர் தொட்டி) உள்ளது. இந்த கழிவுநீர் தொட்டியில் சேகர...
தமிழகம்
ஒலிமுகமதுபேட்டை சாலையில் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்
காஞ்சிபுரம்: ஒலிமுகமதுபேட்டை செல்லும் சாலையில் இருபுறமும் லாரிகள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தனியார் தொழிற்சாலை பஸ்கள், மணல் லாரிகள், சரக்கு ஏற்றி வரும் லாரிகள் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையு...
தமிழகம்
இந்து முன்னணியினர் வந்த வாகனம் சேதம்: கரூரில் திடீர் சாலை மறியல்
கரூர்: கரூரில் இந்து முன்னணி தொண்டர்கள் வந்த வாகனத்தை தி.மு.க.,வினர் சேதப்படுத்தியதால், நடந்த சாலை மறியல் காரணமாக போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. போலீஸார் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டது. கரூரில் நேற்று முன்தினம் இரவு இந்து முன்னணி மாநில மாநாட்டை முன்னிட்டு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந...
தமிழகம்
உதவித்தொகை தருவதாக கூறி வசூல் மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
லாலாப்பேட்டை: கிருஷ்ணராயபுரம் பகுதியில் தொழிலாளர் நலவாரியம் மூலமாக மாணவர்களுக்கு உதவி தொகை அளிக்கவுள்ளதாக கூறி வசூலில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 19ம் தேதி காலை தலைமையாசிரியர் சரோஜினியை சந்தித்த ஐந்து பேர், தாங்கள் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வருவதாகவ...
தமிழகம்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒருவழிச்சாலை அவசியம்
கும்மிடிப்பூண்டி: போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இரு முக்கிய சாலைகளை ஒருவழிச் சாலையாக மாற்ற வியாபாரிகள், ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கும்மிடிப்பூண்டியில் ஜி.என்.டி., சாலைக்கு அடுத்தபடியாக ரயில்வே ஸ்டேஷன் சாலை மற்றும் வசந்த பஜார் சாலை ஆகியவை முக்கிய சாலைகளாக உள்ளன. இரண்டு சாலைகளும் கும்மிடிப்ப...
தமிழகம்
100 சதவீதம் தொடர்ந்து தேர்ச்சி அரசு பள்ளிக்கு பாராட்டு விழா
வேலாயுதம்பாளையம்: தோட்டக்குறிச்சி உயர்நிலைப்பள்ளியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றதற்கு மாணவர், ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. முன்னாள் மாணவர் சங்க அமைப்பு நிர்வாகி தோகைமுருகன் தலைமை வகித்தார். ஆசிரியர் செல்வன் வரவேற்றார். தலைமையாசிரியர் தங்...
தமிழகம்
மகளிர் உடல் பரிசோதனை முகாம்
திருப்போரூர்: செட்டிநாடு ஹெல்த் சிட்டி சார்பில், மகளிர் உடல்நலப் பரிசோதனை முகாம் திருப்போரூரில் நடந்தது. செட்டிநாடு ஹெல்த் சிட்டியும், மகாசேமம் தன்னார்வ அமைப்பும் இணைந்து நடத்திய முகாமிற்கு, தமிழ்நாடு சமூகநல வாரியத்தலைவர் சல்மா தலைமை தாங்கினார். மகாசேமம் மக்கள் தொடர்பு அலுவலர் மயில்ராகவன், மத்திய சமூக நலவாரியத் துணை இய...
தமிழகம்
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
முசிறி: முசிறி யூனியன் வெள்ளூர் பஞ்சாயத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தமிழாசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் சம்பத் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர் ஸ்ரீகாந்தி தலைமை வகித்து, எஸ்...
தமிழகம்
மேட்டுமருதூர் வாய்க்கால் தூர்வாரும் பணி நிறைவு
குளித்தலை: குளித்தலை அருகே மேட்டுமருதூரில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்தது. மருதூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கட்டளை மேட்டு வாய்க்கால் பணிக்கம்பட்டி பிரிவு வாய்க்காலில் மேட்டுமருதூர் - கொடிங்கால் வடிகால் வாய்க்கால் வரையிலான ஒரு கி.மீ., தூரம் தூர்வாரும் பணி நான்கு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொக்லின் உதவியுடன் நடந்...
தமிழகம்
சேலை தீப்பிடித்து பெண் பலி:
பெரியபாளையம் அடுத்த சின்னக்காவனூர் கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் மகள் மல்லீஸ்வரி(22). பிளஸ் 2 படித்துள்ள இவர் கிருஷ்ணாபுரம் கண்டிகை கிராமத்தில் உள்ள தாய்மாமன் வீட்டிற்கு சென்றார். அங்கு 18ம் தேதி காலை சமையல் செய்ய ஸ்டவ் பற்ற வைத்தபோது மண்ணெண்ணெய் சிதறி சேலை தீப்பிடித்தது. இதில் பலத்த தீக்காயமடைந்த இவரை சென்னை தனியார் ...
தமிழகம்
ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் விரும்பிய பள்ளியில் சேர உத்தரவு
கரூர்: கரூர் மாவட்டத்தில் 2009-10ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து அரசுப் பொதுத்தேர்வில் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள், பழங்குடியினர் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பள்ளிகளில் மேல்படிப்பு படிப்பதற்கான உ...
தமிழகம்
பைக் கவிழ்ந்து வாலிபர் பலி:
காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தெய்வசிகாமணி மகன் யுவராஜ்(27). கடந்த 20ம் தேதி காலை பைக்கில் சென்னையிலிருந்து வீட்டிற்கு வந்தார். வழியில், சுங்குவார்சத்திரம் அடுத்த ஐம்போடை கிராமம் அருகே கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரமிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ய...
தமிழகம்
இளம்பெண் தற்கொலை:
காஞ்சிபுரம் சி.எஸ் செட்டித் தெருவைச் சேர்ந்தவர் சர்தார் ஷெரீப். டாக்சி டிரைவர். இவரது மகள் கமார்மிஷா(17). தனியார் துணிக்கடையில் வேலை செய்து வந்தார். சம்பளம் குறைவாக இருந்ததால் தொழிற்சாலையில் வேலைக்கு செல்ல விரும்பினார். அதற்கு பெற்றோர் மறுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலை 7 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத நே...
தமிழகம்
ஓசூர் புது பஸ்ஸ்டாண்ட் கட்டுமானப்பணி: அரசு செயலர் திடீர் ஆய்வு
ஓசூர்: ஓசூரில், புதுபஸ்ஸ்டாண்ட் கட்டுமான பணியை இன்று(ஜூன் 22) ஆய்வு செய்ய வருவதாக இருந்த தமிழக உள்ளாட்சி துறை செயலர் நிரஞ்சன் மார்ட்டி, யாருக்கும் தெரியாமல் நேற்று இரவோடு இரவாக வந்து ஆய்வு செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நகரமான ஓசூரில் பெங்களூரு நான்கு வழிச்சாலையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஹைடெக் மாடலில் புது...
தமிழகம்
மாங்கனி கண்காட்சியில் இன்று சிலம்பாட்ட நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கும் மாங்கனி கண்காட்சியில் இன்று சிலம்பாட்டம் நடக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு குருராகவேந்திராவின் சிலம்பாட்ட நிகழ்சசி. ஏற்பாடு: சுற்றுலாதுறை. மாலை 6.45 மணிக்கு இந்திய மாநிலங்களின் கலாச்சார கலை நிகழ்ச்சிகள். ஏற்பாடு: மத்திய அரசு இசை நாடக பிரிவு. இரவு 7...
தமிழகம்
ஓசூர் புது பஸ்ஸ்டாண்ட் கட்டுமானப்பணி: அரசு செயலர் திடீர் ஆய்வு
ஓசூர்: ஓசூரில், புதுபஸ்ஸ்டாண்ட் கட்டுமான பணியை இன்று(ஜூன் 22) ஆய்வு செய்ய வருவதாக இருந்த தமிழக உள்ளாட்சி துறை செயலர் நிரஞ்சன் மார்ட்டி, யாருக்கும் தெரியாமல் நேற்று இரவோடு இரவாக வந்து ஆய்வு செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நகரமான ஓசூரில் பெங்களூரு நான்கு வழிச்சாலையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஹைடெக் மாடலில் புது...
தமிழகம்
அரசு கல்லூரி பேராசிரியர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்பு நகை கொள்ளை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அரசு கல்லூரி பேராசிரியர் வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டுக்குள் புகுந்து பட்டப்பகலில் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபர் பாலசுப்பிரமணி (46). இவர் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலை மற...
தமிழகம்
4 நாள் கடலில் தவித்த மீனவர்கள் டீஸல் கேன் உதவியுடன் கரையேற்றம்
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் இருந்து காணாமல் போன நான்கு மீனவர்கள் டீஸல் கேன்கள் உதவியுடன் கரையேறினர். ஜூன் 17ம் தேதி மல்லிப்பட்டினத்தில் இருந்து அதே ஊரைச் சேர்ந்த பழனியாண்டி (30), ரவிக்குமார் (45), சுப்பிரமணியன் (45), ராமச்சந்திர...
தமிழகம்
சேதுசமுத்திர திட்டத்துக்கான கரண்ட் மீட்டர் கருவி மாயம்
வேதாரண்யம்: சேதுசமுத்திர திட்டத்துக்கான 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான கரண்ட் மீட்டர் கருவி மாயமானது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் சேதுசமுத்திர திட்டப்பணிகளுக்காக கொச்சியில் உள்ள மத்திய கடல் ஆராய்ச்சி மையம் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய கரண்ட் மீட்டர் ஓராண்டுக்கு முன் கோடியக்கரையில் பொறுத்தப்பட்டி...
தமிழகம்
இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா
நாமக்கல்: மல்லசமுத்திரம் யூனியன் மரப்பறை பஞ்சாயத்தில் இலவச காஸ் அடுப்பு வழங்குதல், பஞ்சாயத்து அலுவலக கூடுதல் கட்டிடம் மற்றும் வணிக வளாகக் கட்டிடம் திறப்பு விழா நடந்தது. மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன் 490 பயனாளிகளுக்கு இலவச காஸ் இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கி பேசினார். மேலும், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பஞ...
தமிழகம்
அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை
ப.வேலூர்: ப.வேலூர் அரசு மருத்துவமனை ஆண்கள் வார்டில் நோயாளி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ப.வேலூர் அருகே காமாட்சி நகரைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி முத்துசாமி (55). அவர் வயிற்று வலி காரணமாக ப.வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக நேற்று முன்தினம் வந்துள்ளார். அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக...
தமிழகம்
டவுன் பஞ்., கவுன்சிலர் கைது கண்டித்து பத்து கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதம்
நாமக்கல்: ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து 15வது வார்டு கவுன்சிலர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அப்பஞ்சாயத்தை சேர்ந்த 10 கவுன்சிலர்கள், பதவியை ராஜினாமா செய்வதாக மாவட்ட கலெக்டரிடம் கடிதம் அளித்துள்ளனர். ராசிபுரம் தாலுக்காவுக்கு உட்பட்ட ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்தை சேர்ந்த 15வது வார்டு கவுன...
தமிழகம்
மாநில தடகள போட்டிக்கு ஞானமணி கல்லூரி தகுதி
ராசிபுரம்: கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையேயான தடகள விளையாட்டு போட்டியில், ராசிபுரம் ஞானமணி கல்வியியல் கல்லூரி வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை சார்பில், கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான தனிநபர் தடகள போட்டி கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டியில் தமிழக அளவில் பல...
தமிழகம்
ஆஞ்சநேயர் கோவிலில் இன்று தீர்த்தவாரி ஊர்வலம்
ராசிபுரம்: அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இன்று தீர்த்தவாரி ஊர்வலம் நடக்கிறது. ராசிபுரம் கச்சேரித்தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் மிகுந்த பொருட்செலவில் திருப்பணி செய்யப்பட்டது. சாலகோபுரம், மூலவர் விமானம், கோவில் வெளிப்புறத்தில் 80 அடி உயரம் கொண்டு ஆஞ்சநேயர் ஸ்வாமி, நவக்...
தமிழகம்
பள்ளி ஆசிரியர்களுக்கு பாடத்திட்டம் வகுக்ககுறுவளமைய பயிற்சி
மோகனூர்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வட்டார வள மையத்தில் உயர், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு குறுவள மையப்பயிற்சி நடந்தது. பயிற்சி முகாமில், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமச்சீர் கல்வியில் 6ம் வகுப்பு பாடத்திட்டம் வகுத்தலுக்கான பயிற்சியும், படைப்பாற்றல் கல்வியில் "மீளாய்வு' என்ற தலைப்பில், வகுப்பறையில் ஏற...
தமிழகம்
தமிழில் பெயர் பலகை வைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
நாமக்கல்: அனைத்து நிறுவனங்களும் பெயர் பலகையை தமிழில் வைக்க வலியுறுத்தி, மாவட்ட பா.ம.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நாமக்கல் அண்ணாதுரை சிலை அருகில் நடந்தது. மாவட்டச் செயலாளர் வடிவேலன் தலைமை வகித்தார். மத்திய மாவட்டச் செயலாளர் பொன் பாலகிருஷ்ணன், மேற்கு மாவட்டச் செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மாவ...
தமிழகம்
மேட்டுப்பாளையத்தில் 60 குடிசைகள் எரிந்து சாம்பல்
மேட்டுப்பாளையம்: தீ விபத்தில் 60க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலானது. மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் செல்லும் பாதையில் உள்ளது நரிப்பள்ளம் இங்குள்ள வினோபாஜி நகரில் 150க்கும் மேற்பட்டவர்கள் குடிசை அமைத்து வசிக்கின்றனர். இந்நிலையில், நேற்று இரவு பிரகாஷ் என்பவர் குடிசை முதலில் தீ பிடித்து எரிந்துள்ளது. இ...
தமிழகம்
போலீஸார் இல்லாததால் கட்டுப்பாடு மீறும் லாரிகள்
நாமக்கல்: உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பாதுகாப்பு பணிக்கு போக்குவரத்து போலீஸார் சென்றதையடுத்து, இரு தினங்களாக நகரினுள் மணல் லாரி உட்பட அனைத்து சரக்கு லாரிகளும் நுழைந்து செல்வதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயமும் நிலவுகிறது. கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பாதுகாப்பு பணிக்காக மாநிலம் முழுவதும் ...
தமிழகம்
பஸ் மோதி மின் ஊழியர் பலி:
வந்தவாசி தாலுகா நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(35). மின் வாரிய உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு பாலாஜி(3) என்ற மகனும், தனுஷ்யா(1) என்ற மகளும் உள்ளனர். கடந்த 19ம் தேதி, வெங்கடேசன் ஹீரோ ஹோண்டா பைக்கில், (டி.என்.25 யு 6981) சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வ...
தமிழகம்
முப்பெரும் விழா
பெரம்பலூர்: பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பில் 26ம் ஆண்டு நிறைவு விழா, முன்னாள் தலைவர்கள் தினம், குடும்ப ழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவுக்கு சங்க தலைவர் மணி தலைமை வகித்தார். சங்கத்தின் சாசன தலைவர் ராஜாராம் முன்னிலை வகித்தார். தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று...
தமிழகம்
பெரம்பலூரில் இலவச பொது மருத்துவ முகாம்
பெரம்பலூர்: பெரம்பலூர் நிரஞ்சன் மருத்துவமனையில் அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ், இலவச பொது மருத்துவ முகாம் நேற்று காலை 9 மணி முதல் 4 மணி வரை நடந்தது. முகாமில் கர்பப்பை கட்டிகள், கர்பப்பை இறக்கம், உதிரப்போக்கு, சிறுநீரக கல், நீர்த்தாரையில் சதை வளர்ச்சி, பித்தப்பை கல், தைராய்டு சுரப்பியில் கட்டி, எலும்பு முறிவு மற்றும...
தமிழகம்
புதுகையிலிருந்து கோவைக்கு இன்று முதல் சிறப்பு பஸ் வசதி
புதுக்கோட்டை: செம்மொழி மாநாடு முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் புதுக்கோட்டையிலிருந்து கோவைக்கு இன்று முதல் சிறப்பு பஸ் வசதி செய்யப்படுகிறது. கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நாளை துவங்க உள்ளது. 27ம் தேதி முடிய மாநாடு ஐந்து நாட்கள் நடக்கிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்க...
தமிழகம்
புதுக்கோட்டை, பெரம்பலூரில் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை: உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரியும், கைது செய்து வக்கீல்களை விடுதலை செய்யக்கோரியும் அ.தி.மு.க., வக்கீல் பிரிவு சார்பில் புதுக்கோட்டைநீதிமன்றம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும், வக்கீல்க...
தமிழகம்
குடும்ப பிரச்னையில் குழந்தை கொலை; தாய் மீது வழக்குப்பதிவு
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு வடக்குபட்டியை சேர்ந்தவர் நடராஜன்(37). இவரது மனைவி முத்துலெட்சுமி. இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு விவேகா என்ற மூன்று வயது மகள், உஜாலி என்ற மூன்று மாத பெண் குழந்தை என இரு பெண் குழந்தைகள் உண்டு. நடராஜன், சகோதரர்கள் சாத்தையா...
தமிழகம்
சூரப்பள்ளியில் ஜூன் 24ல் மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
நங்கவள்ளி: சூரப்பள்ளி மாரியம்மன் கோவில் மஹாகும்பாபிஷேகம் ஜூன் 24ம் தேதி நடக்கிறது. மேட்டூர் தாலுகா, நங்கவள்ளி ஒன்றியம், சூரப்பள்ளி மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று ஜலகண்டபுரம் வன்னியர் கோவிலில் இருந்து 2,000ம் பக்தர்கள் தீர்த்தகுடம் எடுத்து மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். இன்று காலை 7.30 மண...
தமிழகம்
இலவச நோட்டு புத்தகம் வழங்கல்
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் குழு மற்றும் ஆறுமுக முதலியார், பாவாயம்மாள் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது. ஆட்டையாம்பட்டி அரசு ஆண் கள் மற்றும் எம்.என்.எஸ்., மகளிர் பள்ளியைச் சேர்ந்த 400 மாணவ, மாணவியருக்கு 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நோட்டு புத்தகங்களை சேல...
தமிழகம்
வரதட்சணை கொடுமை கணவன், மாமியார் கைது
ஆத்தூர்: ஆத்தூர் அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டனர். ஆத்தூர் அருகே ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (24). அவருக்கும் அதே பகு தியை சேர்ந்த மணிமேகலை (20) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவர் கோவிந்த ராஜ், மாமியார் சாந்தி ஆகியோர் பணம...
தமிழகம்
அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சேலம்: சேலம் பழைய கலெக்டர் அலுவலகம் முன் உயர் நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட வலியுறுத்தி அ.தி.மு.க., வக்கீல் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.உயர் நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க., வக்கீல் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் சேலம் பழைய கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்ப...
தமிழகம்
நஷ்டஈடு வழங்காததால்ய அரசு விரைவு பஸ்கள் ஜப்தி
ஆத்தூர்: ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்காத இரண்டு அரசு விரைவு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் வெள்ளுவாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன் னுசாமி (54). அதே பகுதியை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் ஹரிஹரன் (17). அவர்கள் இருவரும் 1996ல் மாட்டு வண்டியில் சென்றபோது சேலத்திலிரு...
தமிழகம்
மதுவிலக்கு போலீஸார் தாக்கியதால் கம்யூ., பெண் நிர்வாகி விஷம் குடிப்பு
மேட்டூர்: கிராமத்துக்கு மப்டியில் சென்ற மதுவிலக்கு போலீஸார், கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்ட கணவரை கண்டு பிடித்து தரக்கோரி கம்யூ.,கட்சி பெண் நிர்வாகியை தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அவமானம் தாங்காமல் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நங்கவள்ளி, பெரியசோரகை, கஸ்பா காட்டுவளவு பகுதியை சேர்ந்த கந்தசாமி மன...
தமிழகம்
உலக செம்மொழி மாநாடு ஜோதி சேலத்தில் அமோக வரவேற்பு
சேலம்: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கோவை சென்ற தொடர் ஜோதிக்கு சேலத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவையில் நாளை துவங்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர் ஜோதி கன்னியாகுமரியில் துவங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆறு ஜோதிகள் இணைந...
தமிழகம்
காற்றில் சாய்ந்த செம்மொழி மாநாடு ராட்சஷ பலூன்
சேலம்: கோவையில் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு பொதுமக்களை அழைக்கும் வகையில், சேலம் போஸ் மைதானத்தில் நேற்று பறக்க விடப்பட்ட ராட்சஷ பலூன் திடீரென காற்றில் சாய்ந்து விழுந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நாளை முதல் 27ம் தேதி வரை கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு அழை...
தமிழகம்
பெட்டிக்கடை உரிமையாளர் வெட்டிக் கொலை மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
சேலம்: சேலத்தில் பெட்டி கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை அஸ்தம்பட்டி போலீஸார் தேடி வருகின்றனர். சேலம் சீரங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரபாகு என்கிற சடையன்(45). அவர் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் அருகில் பெட்டி கடை நடத்தி வருகிறார். வீரபாகு மனைவியை பிரிந்து ச...
தமிழகம்
ஏற்காட்டில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
ஏற்காடு: ஏற்காடு ஹோட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் பிரேதத்தை போலீஸார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்காட்டில் ஹோட்டல் முருகபவனில் கடந்த 19ம் தேதி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த ஜாகீர்உசேன்(42) என்பவர் ரூம் எடுத்து தங்கினார். இரண்டு நாட்களாக ரூம் கதவு திறக்கப்படவில்லை. சந்தே...
தமிழகம்
கோரிக்கை நிறைவேற்றக்கோரி மேட்டூரில் அ.தி.மு.க.,- பா.ம.க.,- கம்யூ., ஆர்ப்பாட்டம்
மேட்டூர்: கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மேட்டூரில் நேற்று அ.தி.மு.க.,- பா.ம.க.,- கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வேண்டும் என் கோரிக்கையை தி.மு.க., நிறைவேற்றாததை கண்டித்து சேலம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., மேற்கு மாவட்ட வக்கீல் பிரிவு, மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் மேட்டூர் தாலுக...
தமிழகம்
கன்னட அமைப்புகள் போராட்டம் அறிவிப்பு : மேட்டூர்-மைசூரு பஸ் போக்குவரத்து நிறுத்தம்
மேட்டூர்: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்த்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் போராட்ட அறிவிப்பால், மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலை வழியாக கர்நாடகாவுக்கு இயக்கப்படும் தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இன்று ஒரு நாள் இயக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேட்டூரில் இருந்து பாலாறு வழியாக கர்நாடகாவில் உ...
தமிழகம்
சேலம் அரசு நர்ஸ் பயிற்சி பள்ளியில்...தொற்று நோய் பரவல்!: 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சிகிச்சை
சேலம்: சேலம் அரசு மருத்துவமனை நர்ஸ் பயிற்சி மாணவிகளுக்கான விடுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தொற்று நோய் பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவமனையின் ஸ்பெஷல் வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் அரசு மருத்துவமனை நர்ஸ் பயிற்சி பள்ளி மாண விகள் விடுதியில் முதலா...
General
உலககோப்பை கால்பந்து: ஸ்பெயின் வெற்றி
ஜோகனஸ்பெர்க்: உலககோப்பை போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ஹச் பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்பெயின்-ஹோன்ட்ரஸ் அணிகள் மோதின. முக்கிய ஆட்டத்தில் விளையாடிய ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஹோன்ட்ரஸ் அணியை வீழ்த்தியது.
தமிழகம்
வீடற்ற ஏழைகளுக்கு வீட்டு மனை கோரி ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் பனகல் கட்டிடம் முன் புதிய சக்தி மக்கள் ஜனநாயக பேரவை, புதிய சக்தி விவசாய தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் வீடற்ற ஏழைகளுக்கு இதுவரை வீட்டுமனை வழங்காததை கண்டித்தும், உடனடியாக இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். இதற்காக தகுதியானவர்கள் பல முறை...
தமிழகம்
இரண்டு இடங்களில் திருட்டு சம்பவம்
தஞ்சாவூர்: தஞ்சை அடுத் நடுக்காவேரி பனவேலி என்ற இடத்தில் மின்வாரியத்துக்கு சொந்தமான 74 மீட்டர் அலுமினிய ஒயர்கள் திருட்டு போனது. இதன் மதிப்பு ஐந்தாயிரத்து 300 ரூபாயாகும். நடுக்காவேரி மின்வாரிய உதவி பொறியாளர் வள்ளுவன் கொடுத்த புகாரின் பேரில், நடுக்காவேரி போலீஸார் விசாரிக்கின்றனர். * அய்யம்பேட்டை காட்டுநாயக்கன் தெருவைச் சே...
தமிழகம்
அரசு பொறியியல் கல்லூரி தன்னிறைவு பெறும் ஆய்வுக்குப்பின் மத்திய அமைச்சர் நம்பிக்கை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த ராஜாமடத்தில் இயங்கி வரும் திருச்சி அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரிக்கான அடிப்படை வசதிகளை மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழநிமாணிக்கம் நேரில பார்வையிட்டு ஆய்வு செய்தார். கல்லூரியில் முதலாமாண்டு முடித்த மாணவர்களிடம் அங்குள்ள பிரச்னை, தேவை குறித்து கேட்டறிந்தார். பின், கல்ல...
தமிழகம்
அனுமதியின்றி மணல் அள்ளிய ஏழு மாட்டு வண்டி பறிமுதல்
கும்பகோணம்: காவிரி மற்றும் அரசலாறு ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால், சிலர் சட்டவிரோதமாக இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் மாட்டு வண்டிகளில் எவ்வித அனுமதியும் இன்றி மணல் அள்ளிவருகின்றனர். இதை தடுக்கும் விதமாக கும்பகோணம் வருவாய்த்துறையினர் அவ்வப்போது சோதனை நடத்தி மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து அவர்கள...
தமிழகம்
100 நாள் வேலை திட்டப்பணிகளை துவங்கக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு வழங்கல்
தஞ்சாவூர்: தஞ்சை அடுத்த நாஞ்சிக்கோட்டை பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தி õஞ்சிக்கோட்டை பஞ்சாயத்து பொதுமக்கள், தஞ்சை மாவட்ட கட்டுமான சங்கம் சி.ஐ.டி.யூ., மற்றும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கலெக்டர் சண்முகத்திடம் கோரிக்கை மனுக்கொடுத்தனர். அம்மனுவில் கூறியதாவது: நாஞ்சிக்கோட்டை பஞ்சாயத்த...
தமிழகம்
அரசு பொறியியல் கல்லூரி தன்னிறைவு பெறும் ஆய்வுக்குப்பின் மத்திய அமைச்சர் நம்பிக்கை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த ராஜாமடத்தில் இயங்கி வரும் திருச்சி அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரிக்கான அடிப்படை வசதிகளை மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழநிமாணிக்கம் நேரில பார்வையிட்டு ஆய்வு செய்தார். கல்லூரியில் முதலாமாண்டு முடித்த மாணவர்களிடம் அங்குள்ள பிரச்னை, தேவை குறித்து கேட்டறிந்தார். பின், கல்ல...
தமிழகம்
தஞ்சை மாவட்ட குறைதீர் கூட்டத்தில் ரூ.5.84 லட்சம் நலத்திட்ட உதவி
தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் சண்முகம் தலைமையில் மனுக்களை பெற்றார். வீட்டுமனை பட்டா, புதிய ரேஷன் கார்டு, வேலை வாய்ப்பு, கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை போன்ற கோரிக்கைகள் அடங்கிய ஏராளமான மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார...
தமிழகம்
குடந்தையில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
கும்பகோணம்: உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர முயற்சிக்காத மாநில அரசை கண்டித்தும், மத்திய அரசை வற்புறுத்தியும் அ.தி.மு.க., வக்கீல் பிரிவு மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கும்பகோணத்தில் நடந்தது. கும்பகோணம் தலைமை போஸ்ட் ஆபீஸ் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் பிரிவு மாநில இணைச் செயலாளர்...
தமிழகம்
வக்கீல்கள் ஜூன் 25 வரை நீதிமன்றம் புறக்கணிப்பு
கும்பகோணம்: கும்பகோணம் பார் அசோசியேஷன் சங்க வக்கீல்கள் ஜூன் 25ம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு செய்துள்ளனர். கும்பகோணம் பார் அசோசியேஷன் சங்க வக்கீல்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று சங்க அலுவலகத்தில் நடந்தது. தலைவர் வக்கீல் ராஜசேகர் தலைமை வகித்தார். துணை செயலாளர் கர்ணன் முன்னிலை வகித்தார். தமிழ் மொழியை உயர்நீதி...
தமிழகம்
கழுத்தை இறுக்கி காதலி படுகொலை: காதலன் சரண்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் காதலியின் கழுத்தை இறுக்கி படுகொலை செய்த காதலின் போலீஸில் சரண் அடைந்தான். திருவண்ணாமலை அண்ணா நகரை சேர்ந்தவர் பைனான்சியர் சண்முகராஜ் (32). இவர் சூரியா நகரை சேர்ந்த சூர்யா (38) என்ற பெண்ணை காதலித்து வந்தார். கடந்த எட்டு ஆண்டாக காதலித்து வந்தனர். மேலும் சூர்யா தாலி கட்டி கொள்ளாமல் சண்முகராஜூவ...
தமிழகம்
உதவி தலைமையாசிரியர் மீது தாக்குதல் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள். இவர் தற்போது அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டபணி அலுவலராக நியமிக்கப்பட...
தமிழகம்
துறையூர், மணப்பாறையில் ராகுல் பிறந்த நாள் விழா
துறையூர்: துறையூர் நகர, வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கட்சி அகில இந்திய பொதுச்செயலர் ராகுல் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. துறையூர் திருச்சி ரோட்டிலுள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ஆதித்தராஜன் தலைமை வகித்தார். வட்டார தலைவர் பரமலிங்கம், மாவட்ட சேவா தள...
தமிழகம்
முத்தரையர் சங்க செயற்குழு கூட்டம்
திருச்சி: திருச்சியில் தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் வக்கீல் சிவராஜ் தலைமையில் நடந்தது.மாவட்ட செயலாளர் தங்கவேல் வரவேற்றார். மாவட்ட தலைவர் பாஸ்கரன் தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.முத்தரையர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இக்கோரிக்கை வலியுறுத்தி கல...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்த தமிழ் அறிஞருக்கு வரவேற்பு
திருச்சி: கோவை உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டல் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வந்த மலேசிய தமிழறிஞர் பார்த்தசாரதிக்கு கலெக்டர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவையில் ஜூன் 23 முதல் 27ம் தேதி நடக்கவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. மாநாட்டில் பங்கேற்க வெளிநாடுகளிலிருந்து திருச்சி வழியாக கோவைக்கு செல்ல வருகை தரும் முக்...
தமிழகம்
புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி
திருச்சி: திருச்சி துரைசாமிபுரம் ஆற்றுப்பாக்கம் புனித அந்தோணியார் ஆலய பெருவிழாவில், தேர் பவனி நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. பெருவிழாவானது கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. கடந்த 19ம் தேதி தேர் பவனி சிறப்பாக நடந்தது. பங்கு தந்தை ஜேம்ஸ் மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். த...
தமிழகம்
குழந்தை கடத்தல் கும்பலிடம் விசாரிக்க இரண்டு எஸ்.ஐ.,க்கள் சென்னை விரைவு
திருச்சி: சென்னையில் பிடிபட்ட குழந்தைகள் கடத்தல் கும்பலிடம் திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் காணாமல் போன குழந்தை லாவண்யா பற்றி விசாரணை நடத்த மாநகர போலீஸ் எஸ்.ஐ.,க்கள் இருவர் சென்னை விரைந்துள்ளனர். திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் ஐந்தாம் தேதி பிரசவத்துக்கு வந்த அரியலூர் மாவட்டம் ஆங்கியனூரைச் சே...
தமிழகம்
கூட்டுறவு வங்கியில் நகை, பணம் கொள்ளை சுவரில் துளை போட்டு கும்பல் அட்டகாசம்
திருச்சி: திருச்சி அருகே அந்தநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வந்த கட்டிடத்தின் பின்பகுதியில் துளைபோட்டு 944 கிராம் மற்றும் 3,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த மாதம் இதேபோல் கொள்ளை நடத்துள்ள நிலையில் புறநகர் போலீஸாருக்கு சவால்விடும் வகையில் மற்றொரு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி-கரூர் மெய...
தமிழகம்
தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்வீட்டில் 15 பவுன் கொள்ளை
திருச்சி: திருச்சி அடுத்துள்ள திருவெறும்பூரில் பூட்டியிருந்த தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் வீட்டில் பணம், நகையை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள காட்டூர் கோகுல்நகரில் வசிப்பவர் எழிலரசன் (41). இவர் அரியலூரில் தொழிலாளர் நலத்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வர...
தமிழகம்
ஓராண்டு அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு பாரதிதாசன் பல்கலையில் அறிமுகம்
திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலையில் இயங்கி வரும் நிகழ்கலை துறையின் கீழ் வீணை, வாய்பாட்டு உள்ளிட்ட பத்து பட்டயப்படிப்பு வழங்கப்பட்டு வருகிறது. 11வது பட்டயப்படிப்பாக தமிழ்நெறி அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓராண்டு பட்டயப்படிப்பு நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக பல்கலையிலேயே முதல் முறையாக திருச்ச...
தமிழகம்
ஸ்ரீரங்கம் கோவிலில் ஜூன் 25ல் ஜேஷ்டாபிஷேகம் ஏற்பாடு தீவிரம்
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத ஸ்வாமி கோவிலில் ஜூன் 25ம் தேதியன்று ஜேஷ்டாபிஷேகமும், 26ம் தேதியன்று ஸ்ரீ நம்பெருமாள் சன்னதியில் திருப்பாவடை திருநாளும் சிறப்பாக நடக்கிறது. ஜேஷ்டாபிஷேகத்தின் போது உற்சவருக்கு சாற்றப்பட்டிருக்கும் அங்கில்களை களைந்து திருமஞ்சனம் செய்விக்கப்பட்டு பச்சை கற்பூரம் சாற்றப்பட்டு மறுபடியும் அங...
தமிழகம்
மின்சாரம் தாக்கி இரு மாடுகள் பலி
திருத்தணி: திருத்தணி அடுத்த, தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரபாணி. இவர் இரண்டு மாடுகளை வைத்து அதன் மூலம் குடும்பம் நடத்தி வந்தார். இந்த மாடுகளை, அவரது மனைவி குப்பம்மாள் மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு ஓட்டிச்சென்றார். அப்போது திடீரென மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி இரண்டு மாடுகளும் செத்தன. இதன் மதிப்...
தமிழகம்
திருச்சியில் ஓய்வூதியர் சங்க ஆண்டு நிறைவு விழா
திருச்சி: திருச்சி மாவட்ட ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழு மற்றும் சங்கத்தின் 41ம் ஆண்டு நிறைவு விழா தமிழ் சங்கத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் பழனியாண்டி தலைமை வகித்தார். துணைச்செயலாளர் கருணாநிதி, பொருளாளர் லட்சுமிகாந்தன், பென்ஷனர்கள் சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் சாமிநாதன், மாவட்ட கருவூல அலுவலர் சந்திரசேகரன், கலெக்டரின் ...
தமிழகம்
பைக் மோதி மூதாட்டி பலி:
திருத்தணி அடுத்த வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மனைவி சஞ்சீவியம்மாள்(68). கடந்த 18ம் தேதி காலை கே.ஜி.கண்டிகையில் உள்ள நொச்சிலி கூட்டுச் சாலையில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த பைக்(டி.என் 24 யூ 1147) இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இவரை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்...
தமிழகம்
லாரி - கார் மோதல் நால்வர் படுகாயம்
திருத்தணி: திருத்தணி அடுத்த, பொன்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில்,நேற்று காலை சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி, இன்டிகா காரில் (டி.என். இசட் 2619) சென்னை கே.கே.நகரை சேர்ந்த சிவராமன்(49), அவரது மனைவி சந்தியாலட்சுமி(42), தாயார் பாலம்மாள்(70) ஆகியோர் சென்றனர். காரை டிரைவர் சிவசந்திரன்(28) ஓட்டிச் சென்றார். பொன்பாடி அருக...
தமிழகம்
இளம்பெண் மாயம்:
கூடுவாஞ்சேரி அடுத்த பவானிபுரம் விஷ்ணுபிரியா நகரைச் சேர்ந்த ரமேஷ் மகள் ராமப்பிரியா(33). கடந்த 16ம் தேதி வெளியில் சென்றவர், வீடு திரும்பவில்லை. ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
வேலைக்கு சென்றவர் மாயம்:
நந்திவரம் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் கோபிநாத்(45), இவர் கடந்த 5ம் தேதி வேலைக்கு சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, அவரது மனைவி சாந்தி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
வேலூர்: உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட கோரிக்கை நிறைவேற்றத் தவறிய தி.மு.க., வை கண்டித்து வேலூர் தலைமை தபால் அலுவலகம் முன் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வாசு தலைமை வகித்தார். வக்கீல் அணி செயலாளர் பாலச்சந்திரன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி...
தமிழகம்
கிரிக்கெட் பந்து தாக்கியதில் மாணவன் பலி ஒருவர் கைது
வேலூர்: அரக்கோணம் அருகே கிரிக்கெட் பந்து தாக்கியதில் மாணவர் இறந்தார். பந்து வீசிய மற்றொரு மாணவர் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த பாணாவரம் நெல்லூர் பேட்டைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் மகன் அலாவுதீன் (16). பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ப்ளஸ் 1 படித்தார். நேற்று தனது நண்பர்கள் தினேஷ் (15)...
தமிழகம்
கும்பாபிஷேகம்
பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், 6 மணிக்கு கலச புறப்பாடும் நடந்தது. காலை 7.30 மணிக்கு மூலவர் ...
தமிழகம்
ஏரியில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்! அனுமதியின்றி செயல்பட்ட குவாரியில் சிக்கியது....
திருவள்ளூர்:ஏரியில் அரசு அனுமதியின்றி செயல்பட்ட மினி குவாரியில், மணல் திருடிய ஜே.சி.பி., இயந்திரம் மற்றும் நான்கு டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட நரசமங்கலம் ஏரியில் அரசு அனுமதியின்றி மினி மணல் குவாரி செயல...
தமிழகம்
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
திருவள்ளூர்: புறநகர் மின்சார ரயிலில், 10 மூட்டை ரேஷன் அரிசியை கடத்தியவரை, சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி., போலீசாதிருவள்ளூர் சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார், ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் திடீர் சோதனை செய்தனர். அப்போது, திருத்தணி செல்லும் மின்ரயிலில் 10 மூட்டை ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற திருத்தணி ...
தமிழகம்
பைக் மோதி முதியவர் பலி:
சோழவரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கன்னியப்பன்(65). நேற்றுமுன்தினம் காந்தி நகர் பஜாருக்கு நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த பைக் (டிஎன் 18- 8761) இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். சோழவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
மினிவேன் மோதி தாய், மகள் பலி
செங்கல்பட்டு: சாலையை கடக்க முயன்ற தாய், மகள் மினி வேன் மோதி இறந்தனர். செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில்- ஸ்ரீபெரும்புதூர் சாலையில் வசித்தவர் சுதா(30). இவர் இரண்டு மாதங்களுக்கு முன், கணவரை பிரிந்து மகள் மல்லிகா(7) உடன் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் குடியேறினார். நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு, சிங்கபெருமாள் கோ...
இந்தியா
இளையோர் கொள்கை கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு
புதுச்சேரி : புதுச்சேரி மாநில இளைஞர் கொள்கை கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நாட்டு நலப்பணித் திட்ட மாநில இணைப்பு அலுவலர் ராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடந்த சட்டசபை பட்ஜெட் கூட் டத் தொடரில், புதுச்சேரி மாநிலத் துக்கென தனியாக இளையோர் கொள்கை வரும் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும் என முதல்வர் வைத...